இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
-
- 0 replies
- 422 views
- 1 follower
-
-
👉 https://www.facebook.com/reel/659481895821456/?s=single_unit 👈 நமது தாத்தாக்கள் கூட... சுவாமி விவேகானந்தரை நேரிலோ, காணொளியிலோ பார்த்திருக்க மாட்டார்கள். 13.09.1893´ல் அமெரிக்கா... சிகாகோ நகரில் அவர் ஆற்றிய உரை.
-
- 1 reply
- 254 views
-
-
100 பேர் தங்கும் விடுதியில் தினமும் காலை டிபனில் *உப்புமா* பரிமாறப்பட்டது. *அந்த 100 பேரில், 80 பேர் தினமும் உப்புமாவுக்குப் பதிலாக வேறு டிபன் செய்ய வேண்டும்* என்று புகார் கூறி வந்தனர். ஆனால், மற்ற 20 பேரும் உப்புமா சாப்பிட்டு மகிழ்ந்தனர். *மீதமுள்ள 80 பேர் உப்புமாவைத் தவிர வேறு ஏதாவது சமைக்க விரும்பினர்.* இந்த குழப்பமான சூழ்நிலையில் சில முடிவு எடுக்க வேண்டியிருப்பதால், விடுதி வார்டனால், *வாக்களிக்கும் முறை முன்மொழியப்பட்டது.* இதன்படி *எந்த டிபன் அதிக வாக்குகளைப் பெறுகிறதோ அந்த டிபன் அன்றைய தினம் சமைக்கப்படும்.* *உப்புமா விரும்பும் 20 மாணவர்கள் துல்லியமாக வாக்களித்தனர்*. *மீதமுள்ள 80 பேர்* கீழ்க்கண்டவாறு வாக்களித்தனர். 18 பேர் மசாலா தோசை 16 பேர் ஆ…
-
- 3 replies
- 364 views
- 1 follower
-
-
-
- 0 replies
- 274 views
-
-
-
- 1 reply
- 384 views
-
-
1990 ம் ஆண்டிற்கு முன்பு பிறந்தவர்கள் கட்டாயம் படிக்க வேண்டியவை , நிச்சயமா சிரிப்போடு கண்ணீர் வரும்!!! 1990 ம் ஆண்டிற்கு முன்னர் பிறந்தவர்களுக்கு மட்டும் இந்த அருமை புரியும். 1990க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது… காலை எழுந்ததும் பசும்பால் வாங்க அப்பா வரிசையில் நின்றிருந்தார். வாங்கி வந்த தண்ணீர் கலக்காத பாலில், அம்மா டீ போட்டு கொண்டு வந்தார். குடும்பத்துடன் அமர்ந்து டீ குடிப்பதை கூட அவரவர் முகத்தை பார்த்து ரசித்து குடித்தோம். ஆர்ப்பாட்டமே இல்லாமல் நாம் அனைவரும் தொலைவில் உள்ள பள்ளிகளுக்கு கூட நடந்தே சென்றோம்… ஆசிரியரின் மீது மரியாதையும் பயமும் இருந்ததே தவிர ஒரு நாளும் ஆசிரியரை தரக்குறைவாகவோ, இழிவாகவோ ஒரு மாணவனு…
-
- 1 reply
- 280 views
-
-
ஐயோ சாமி நீ எனக்கு வேணாம் பாடியவர்: வின்டி(Windy) குணதிலக வரிகள்: பொத்துவில் அஸ்மின் இசை: சானுக விக்ரமசிங்க
-
- 2 replies
- 851 views
- 1 follower
-
-
-
- 3 replies
- 829 views
- 1 follower
-
-
-
-
- 3 replies
- 814 views
- 1 follower
-
-
தான் தேடிய சொத்துக்கள் எல்லாம் தனமாய் கொடுத்தவர் . இவரது கீச்சுக் குரலுக்காக்க ஏளனம் செய்யப்படடவர். உயர்ந்த உள்ளம் உயரிய சிந்தனை.
-
- 1 reply
- 296 views
- 1 follower
-
-
Lyrics Many nights we prayed With no proof, anyone could hear In our hearts a hopeful song We barely understood Now, we are not afraid Although we know there's much to fear We were moving mountains Long before we knew we could, whoa, yes There can be miracles When you believe Though hope is frail, it's hard to kill Who knows what miracles you can achieve? When you believe, somehow you will You will when you beli…
-
- 0 replies
- 262 views
-
-
மலையடுகளின் மனோ திடம் எந்த நேரத்திலும் உயிர் போகும் அபாயம். இந்த மலையாடுகளின் துணிச்சல் பாராட்ட் த்தக்கது.
-
- 3 replies
- 473 views
- 1 follower
-
-
-
- 3 replies
- 404 views
-
-
ஈயாரி - வில் வீரன் ,யச - இசை ,மாரி - மழை வில் வீரனின் இசை மழை ( வில் வீரன் வந்தியத்தேவன் ) 😊 ஏ.ஆர். ரகுமான் & இளங்கோ .... ஓ.. காவிரியால் நீர்மடிக்கு அம்பரமாய் அணையெடுத்தான் நீர் சத்தம் கேட்டதுமே நெல் பூத்து நிக்கும் உளி சத்தம் கேட்டதுமே கல் பூத்து நிக்கும் பகை சத்தம் கேட்டதுமே வில் பூத்து நிக்கும் சோழத்தின் பெருமை கூற சொல் பூத்து நிக்கும் பொன்னி நதி பாக்கணுமே பொழுதுக்குள்ள கன்னி பெண்கள் காணணுமே காற்ற போல பொட்டல் கடந்து புழுதி கடந்து தரிசு கடந்து கரிசல் கடந்து அந்தோ நான் இவ்வழகினிலே காலம் மறந்ததென்ன மண்ணே உன் மார்பில்…
-
- 1 reply
- 416 views
- 1 follower
-
-
👉 https://www.facebook.com/100008520990293/videos/247437883967764 👈 🐈⬛ தமிழ் இலக்கங்கங்களை... பத்து வரை சொல்லும், பூனை. 🐈
-
- 4 replies
- 1k views
-
-
அன்பின் தருணமா? இரையின் இறுதி நிமிடமா? இந்த ஆண்டின் சிறந்த காட்டுயிர் ஒளிப்படங்கள் எல்லா ஹேம்ப்லி பிபிசி நியூஸ் காலநிலை மற்றும் அறிவியல் 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,CHRISTIAN ZIEGLER இந்தப் படத்தில் காணப்படும் போனோபோ குரங்கு, தனது அன்புக்குரிய செல்லப் பிராணியை போல ஒரு சிறிய கீரிப்பிள்ளையைகையின் கதகதப்பில் ஏந்தியிருக்கிறது. ஒருவேளை அப்படியில்லாமல், அந்த கீரிப்பிள்ளையின் தாயைக் கொன்றுவிட்டு குட்டியை இரவு உணவுக்காக குட்டியைக் கொண்டு செல்வதாகக் கூட இருக்கலாம். காங்கோ ஜனநாயக் குடியரசில் உள்ள கிறிஸ்டியன் ஜீக்லர் இந்த சுவாரஸ்யமான படம் எடுக்கப்பட்டுள்ளது. …
-
- 1 reply
- 318 views
- 1 follower
-
-
இளவரசி டயனா பயன்படுத்திய போர்ட் எஸ்கோர்ட் ஆர் எக்ஸ் தேர்போ கார் இலண்டனில் 650,000 பவுண்சுக்கு ஏலம் போயுள்ளது. இந்த காரில் டயனா ஓட்டுனர் இருக்கையிலும் அவரின் மெய்பாதுகாவலர் (SO14) முன் பயணி இருக்கையிலும் அமர்வார்களாம். ஏனைய இவ்வகை கார்கள் எல்லாம் வெள்ளையாக இருக்க இது மட்டும் SO14, போர்ட் கம்பனிகள் உடன்பட்டு, கறுப்பில் செய்யபட்டதாயும் சொல்லப்படுகிறது. இந்தவகையில் இந்த மொடலில் உள்ள ஒரே கறுப்புகார் என்பதும் இதன் தனியம்சமாகும். காரின் பொருட்கள் வைக்கும் முன் பெட்டியில் (glove box) பாதுகாப்பு அதிகாரியின் ரேடியோ சாதனம் இருந்த கேபிள் இன்றும் தென்படுகிறதாம். 1985-88 வரை இந்த காரை டயனா வைத்திருந்தாராம். https://www.theguardian.com/uk-news/2022/aug/27/diana…
-
- 17 replies
- 805 views
-
-
பிரிட்டன் பிரதமர் பதவிக்குப் போட்டியிடும் ரிஷி சுனக்.. லண்டனில் மனைவியுடன் "கோ பூஜை" ரிட்டன் பிரதமர் பதவிக்குப் போட்டியிடும் ரிஷி சுனக்.. லண்டனில் மனைவியுடன் "கோ பூஜை" பிரிட்டன் பிரதமர் பதவிக்குப் போட்டியிடும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் தனது மனைவியுடன் இணைந்து லண்டனில் கோ பூஜை மேற்கொண்டார். பல சுற்றுகளுக்குப் பிறகு ரிஷி சுனக்கும், லிஸ் ட்ரஸ்ஸும் இறுதி கட்டத்திற்கு வந்தடைந்துள்ளனர். இந்நிலையில், வெற்றி வேண்டி கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு அவர் கோ பூஜை செய்த வீடியோ இணையத்தில் தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகின்றது. ஆங்கிலேய நாட்டுக்கு வந்த சோதனை......😂
-
- 18 replies
- 701 views
-
-
ஒரு பள்ளிக் கூடத்துக்கு, ஆய்வாளர் ஒருத்தர் வந்தாரு. அந்த பள்ளிக்கூடத்தப் பத்தி ஏற்கனவே நிறைய அவரோட வேலை பாத்தவங்க சொல்லி இருக்காங்க... 'இது ஒரு ஏடாகூமான ஸ்கூலு பார்த்து ட்ரீட் பண்ணுங்க'ன்னு. அதனால எதுக்கும் தயாராத்தான் அவர் வந்தார்... முதல்ல ஒரு வகுப்புக்குள்ள நுழைஞ்சாரு... உடனே பசங்க எல்லாம் எழுந்திருச்சு நின்னு வணக்கம் சொன்னாங்க... சரி... எடுத்தவுடனேயே எதாவது கேள்வி கேக்க வேண்டாம்ன்னு முதல் பையன எழுப்பி... "உன் பேர் சொல்லு" "பழனி" "உன் அப்பா பேரு" "பழனியப்பா", அடுத்தப் பையன எழுப்பி , "உன் பேர் சொல்லு" "மாரி" "உன் அப்பா பேரு" "மாரியப்பா..." அவருக்கு கொஞ்சம் டவுட் வருது... …
-
- 1 reply
- 421 views
-
-
கவலையற்ற உண்மையான மகிழ்ச்சி இவர்களிடம் தான் உள்ளது வறுமையிலும் ஆடிப் பாடி மகிழ்ச்சி அடையும் இவர்கள் தான் வாழ்க்கையை வெல்பவர்கள்
-
- 0 replies
- 769 views
- 1 follower
-
-
-
- 0 replies
- 536 views
- 1 follower
-
-
அழகு தமிழ் இக்காலத்திலும் என , இப்படி ஒரு பையன் என எண்ணி வியந்து போனேன். அவினாஷ் க்கு பாராட்டுக்கள்.
-
- 2 replies
- 398 views
- 1 follower
-
-
கொடி கொடி கொடி பறக்க தடதடத்து பரி பரி பாரி துடிக்க - கடும்மனதில் வெறி வெறி வெறி பிறக்க - அடுகளத்தில் பொறி பொறி பொறி பறக்க - எதிரிகளை வாளாடு வேலோடு ஓய்... போராடு போராடு ஓய்... படபட புலிக்கொடி வானம் ஏறட்டும் புவிநிலம் புவிநிலம் சோழம் ஆகட்டும் வரி வரி புலி அஞ்சாதடா துஞ்சாதடா சோழா சோழா மற மற புலி வீழாதடா தாழாதடா சீலா சீலா வீரம் மானம் புலிமகன் இரு கண்ணல்லோ! ஏறே வாடா பகைமுகம் செகும் நேரம் வீரா! கொடி கொடி கொடி பறக்க தடதடத்து பரி பரி பாரி துடிக்க - கடும்மனதில் வெறி வெறி வெறி பிறக்க - அடுகளத்தில் பொறி பொறி பொறி பறக்க - எதிரிகளை வாளாடு வேலோடு ஓய்... போராடு போராடு ஓய்... படபட புலிக்கொடி வானம் ஏறட்டும் புவிநிலம் புவி…
-
- 9 replies
- 3.7k views
-
-
யார் சொல்லித்தந்தார் மழைக்காலம் என்று!
-
- 2 replies
- 387 views
-