வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
ஒரு காட்சிக்கே அதிர்ந்த அரங்கம் ! - முழுநேரம் சினிமாவில் நடித்து வரும் கோபி சுதாகர்.! சென்னை : திருச்சியில் பொறியியல் படித்து விட்டு சினிமாவில் காமெடியனாக ஆக வேண்டும் என்ற ஆசையில் விஜய் டீவியின் கலக்க போவது யார் நிகழ்ச்சியில் போராடி பங்கேற்றனர் கோபி மற்றும் சுதாகர். அதில் தோல்வி அடைய சளைத்து போகாத இருவரும் மூன் தொலைக்காட்சியில் நகைச்சுவை ஷோக்களிலில் நடித்து வந்தனர்.அதற்கு பிறகு மெட்ராஸ் சென்ட்ரல் எனும் யூடியூப் பக்கத்தில் இவர்கள் திறமையைக்கண்டு, இருவருக்கும் வேலை கிடைத்தது. அதில் பரிதாபங்கள் என்ற நிகழ்ச்சியை ஆரம்பித்து தங்களது முழுதிறமையை அந்த நிகழ்ச்சியில் காட்டி வந்தனர் கோபியும் சுதாகரும். பரிதாபங்கள் நிகழ்ச்சி மாபெரும் வெற்றி அடைந்து இணையத்தை பயன்பட…
-
- 0 replies
- 802 views
-
-
திரை விமர்சனம்: மருது சிறு வயதில் பெற்றோரை இழந்து விடும் விஷால், பாட்டியின் நிழலில் வளர்ந்து ஆளாகிறார். பாட்டி கிழித்த கோட்டைத் தாண்ட மாட்டார். பாட்டி பக்கத்து ஊர் பெண்ணான திவ்யாவைக் காட்டி அவளைக் காதலித்து கல்யாணம் செய்துகொள்ளத் தூண்டுகிறார். உள்ளூர் அரசியலில் தவறான வழியில் வளர்ந்துவரும் ரவுடி ஆர்.கே.சுரேஷ், திவ்யாவின் குடும்பத்தை அழிக்கத் துடிக்கிறார். ஏன் அப்படித் துடிக்கிறார், திவ்யாவின் குடும்பத்தை விஷால் எப்படிக் காப்பாற்றுகிறார், இதில் பாட்டியின் பங்கு என்ன என்பதற்கெல்லாம் விறுவிறுப் பாகப் பதில் தர முயன்றிருக்கிறார் இயக்குநர் முத்தையா. கல்தோன்றி மண்தோன்றாக் காலத்துக்கு முந்தைய கதை. திரைக்கத…
-
- 0 replies
- 619 views
-
-
தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்தின்தலைவர் அமீர் இன்று விஸ்வரூபம் தடை குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். இதில் தான் இன்னும் படத்தை பார்க்கவில்லை என்றும், படத்தை பார்த்த பின்புதான் கருத்து தெரிவிக்க இயலும் என்றும், எனவே இதுகுறித்துதிரைப்பட கலைஞர்கள் யாரும், தனிப்பட்ட கருத்துக்களை வெளியிட்டு பிரச்சனையை பெரிதுபடுத்த வேண்டாம் என்றும், நீதிமன்ற தீர்ப்புக்கு பின் கருத்து தெரிவிக்கலாம் என்றும் மழுப்பலாக தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். இயக்குனர் அமீரின் முழு அறிக்கைப் புகைப்படம் பார்க்க....
-
- 0 replies
- 635 views
-
-
என் இடுப்பை பற்றி, யாருமே பேச மாட்டேங்கிறாங்க: கவலையில் நடிகை. மும்பை: தனது இடுப்பை பற்றி யாருமே பேசுவது இல்லை என பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கவலை அடைந்துள்ளார். பாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவர் கங்கனா ரனாவத். தேசிய விருது வாங்கியுள்ள அவருக்கு இந்த ஆண்டின் சிறந்த பெண்மணி விருது வழங்கப்பட்டது. மனதில் படுவதை வெளிப்படையாக பேசுவதற்கு பெயர் போனவர் கங்கனா.பாலிவுட் நடிகைகள் ஜிம்முக்கு சென்று மாங்கு மாங்குன்னு ஒர்க் அவுட் செய்கிறார்கள். இடுப்பை இஞ்சி இடுப்பாக வைத்துக் கொள்வதற்கு நடிகைகள் மெனக்கெடுகிறார்கள்.சித்தார்த் மல்ஹோத்ரா, கத்ரீனா கைஃப் நடிப்பில் அண்மையில் வெளியான பார் பார் தேக்கோ படம் ஊத்திக் கொண்டது. ஆனால் படத்தில் வந்த கத்ரீனாவின் சிக்கென்ற இடுப்…
-
- 0 replies
- 653 views
-
-
Power star சிறினிவாசனின் செவ்வி http://youtu.be/gdjS0xZAoYo =============================================================== http://www.youtube.com/watch?v=gGNP_JuZaY8
-
- 0 replies
- 359 views
-
-
திரை விமர்சனம்: அதே கண்கள் சொந்தமாக உணவகம் நடத்திவரும் பார்வை யற்ற இளைஞர் வருண் (கலையரசன்). அவரது தோழியான பத்திரிகையாளர் சாதனா (ஜனனி) அவரை ஒருதலையாகக் காதலிக்கிறார். வருணோ இரக்க குணம் கொண்ட தீபாவை (ஷிவதா) காதலிக்கிறார். ஒருநாள் உணவகம் முடிந்து வீடு திரும்பும்போது சாலை விபத்தில் சிக்குகிறார். அந்த விபத்தின் மூலம் பதினைந்து வயதில் பறிபோன பார்வை, வருணுக்கு திரும்பவும் கிடைத்துவிடுகிறது. பார்வை கிடைத்துவிட்டாலும் காதலி காணாமல் போயிருப் பதைக் கண்டு பதற்றமடையும் வருண், அவரைத் தேடிச் செல் கிறார். அவருக்குக் காதலி கிடைத் தாரா? சாதனாவின் ஒருதலைக் காதல் என்னவானது ஆகிய கேள்விகளுக்கு விறுவிறுப்பாகப் பதில் த…
-
- 0 replies
- 368 views
-
-
திரை விமர்சனம்: எய்தவன் பெற்றோருடன் சென்னையில் வசிக்கும் கிருஷ்ணா (கலையரசன்) நடுத்தரக் குடும் பத்தை சேர்ந்தவர். இவரது தங்கைக்கு (சவுமியா) மருத்துவராக வேண்டும் என்று சிறுவயது முதலே கனவு. நான்கு மதிப்பெண்கள் குறைவதால் மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்காமல் போகிறது. தங்கையின் கனவை நிறைவேற்ற இடைத்தரகர்களை நாடும் கிருஷ்ணா, தனியார் மருத்துவக் கல்லூரியில் ரூ.50 லட்சம் விலை கொடுத்து சீட் வாங்குகிறார். எதிர்பாராத விதமாக, அந்தக் கல்லூரியின் அங்கீகாரம் ரத்தாகிவிடுகிறது. மாணவர்கள் போராட்டத்தில் குதிக்கின்றனர். அதிர்ச்சியடையும் கிருஷ்ணா, கொடுத்த பணத்தைத் திரும்பப் பெறும் முயற்சியில் இறங்கு கிறார். அதுவே அவரது குடும…
-
- 0 replies
- 333 views
-
-
தங்கமீன்கள் பற்றி வாசிக்கும் போது இந்த சிறுமியின் நினைவு வந்தது . இந்த மலையாளப்படம் ஒன்றுக்கு ஒன்று சம்பந்தமில்லாத ஐந்து குறும்படங்களை கொண்டது . அதில் முதலாவது படத்தில் நடிக்கும் அந்த சிறுமியின் நடிப்பு போல எந்த சிறுமி நடித்தும் நான் பார்த்ததில்லை ,அந்த கதையை எழுதவே மனம் இடம் கொடுக்குதில்லை , ஐந்து படங்களுமே மிக சிறந்தவை .அதில் எனக்கு மிக பிடித்தது ஒரு கட்டை உருவம் உள்ள ஆண் உயரமான பெண் தம்பதிகளுக்கான கதை . கடைசி படத்தில் இயக்குனர் பாசிலின் மகன் நடித்திருந்தார் .மிக நன்றாக நடித்திருந்தார் (றொபேட் டி நிரோ போல் இருந்தது ).மீன் குஞ்சுக்கு நீந்தவா கற்று கொடுக்கவேண்டும் . தவறவிடமுடியாத ஒரு படம் .
-
- 0 replies
- 709 views
-
-
அறிவழகனின் அடுத்த டாக்கட் ஈரம், வல்லினம், ஆறாது சினம், குற்றம் 23 ஆகிய திரைப்படங்களை இயக்கிய அறிவழகன் இயக்கவிருக்கும் புதிய திரைப்படத்தில், லேடி சுப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கவுள்ளார். சங்கர் தயாரித்த ‘ஈரம்’ திரைப்படம் மூலம், இயக்குநராக அறிமுகமானவர் அறிவழகன். இத்திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ‘வல்லினம்’, ‘ஆறாது சினம்’ ஆகிய திரைப்படங்களை இயக்கினார். இதையடுத்து, சமீபத்தில் ‘குற்றம் 23’ திரைப்படத்தை இயக்கினார். இதில், அருண் விஜய் நாயகனாகவும் மகிமா நாயகியாகவும் நடித்திருந்தார்கள். இத்திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு மற்றும் அதிக வசூலை வாங்கிக் கொடுத்தது. இவர், அடுத்ததாக, நாயகிக்கு முக்கியத…
-
- 0 replies
- 239 views
-
-
நடிகர்கள் :நந்தா,சாயாசிங், இசை : ரமேஷ் கிருஷ்ணா டைரக்ஷன் :நாகா தயாரிப்பு : ஷங்கர் சன்டிவியில் ஒளிபரப்பான மர்மதேசம், சிதம்பரரகசியம், ருத்ரவீணை போன்ற தொடர்களை இயக்கி புகழ் பெற்ற சின்னத்திரை இயக்குனர் நாகா இயக்கியிருக்கும் முதல் பெரியதிரை படம். அவருக்கு பிடித்த மர்மப் படமாகவே இந்த படத்தைக் கொடுத்திருக்கிறார். சென்னையிலிருந்து மனைவி சாயாசிங், மகன் ( 2 வயது இருக்கும் ) ஆகியோருடன் தனது அப்பா, அம்மா வாழ்ந்த ஊரான ஆனந்தபுரத்துக்கு வருகிறார் நந்தா. ஆனந்தவிலாஸ் என்ற பெயருடைய அந்த வீடு, ஒரு பெரிய பழைய காலத்து பங்களாவாக இருக்கிறது. வீட்டுக்குள் நுழையும் போதோ ஒரு பயத்துடன் நுழைகிறார் சாயாசிங். குளிக்கும் போது கூட கதவைத் திறந்து வ…
-
- 0 replies
- 1.4k views
-
-
மராத்திய கிளாசிக் #Sairat ரீமேக்... ஸ்ரீதேவி மகளின் முதல் படம்... எதிர்பார்ப்புகளை கிளப்பிய #Dhadak படம் எப்படி? ஆணவப் படுகொலையின் தோலுரித்த #Sairat படத்தின் ரீமேக்... ஸ்ரீதேவி மகளின் அறிமுகப் படம்! #Dhadak படம் எப்படி? சாதிய கொடுமைகளால் இறந்து போன காதல்கள், காதலர்களின் கதைகள் சினிமாவுக்கும் புதிதல்ல, நிஜ வாழ்க்கைக்கும் புதிதல்ல. செல்லுலாய்டில் இத்தகைய கதைகளுக்கு உயிர் கொடுக்கும்போது, வியாபார சமரசமின்றி, இயல்பு வாழ்க்கையின் பிரதிபலிப்பாக ஆணவப் படுகொலைகள், கௌரவப் படுகொலைகள் அதன் காரணிகள் மற்றும் அதன் கோரத்தைப் பதிவு செய்யும்போது, அத்தகைய படங்கள் கிளாசிக் அந்தஸ்தைப் பெற்றுவிடும். 2015-ம் ஆண்டு வெளிவந்த மராத்தி…
-
- 0 replies
- 520 views
-
-
ஏப்ரலில் இறுதிகட்ட படப்பிடிப்பு தொடங்கி மே மாதம் நிறைவடைகிறது. பிறகு போஸ்ட் புரொடக்ஷ்ன் வேலைகள். ஜுன் - ஜுலையில் திரைக்கு வந்துவிடும் கமலின் 'தசாவதாரம்!' கமலுக்கும் சரி தமிழ் திரையுலகுக்கும் சரி இது மற்றுமொரு திரைப்படம் அல்ல, ஒரு சாதனை! உலக சினிமா வரலாற்றில் ஒரு நடிகர் ஒரே படத்தில் பத்து வேடங்களை இதுவரை ஏற்று நடித்ததில்லை. 'தசாவதாரம்' அதனை உடைக்கிறது. இதில் கமலுக்கு பத்து வேடங்கள். படத்தின் கதை யூகிக்க இயலாத அளவுக்கு விஸ்தீரணமானது. யுகங்களை அனாயாசமாக கடப்பது. 12-ம் நூற்றாண்டிலிருந்து 21-ம் நூற்றாண்டு வரை ஒளி வேகத்தில் பாய்கிறது கதை. ஆறு வருடங்களுக்கு முன்பே கமல் உருவாக்கிய கதையே 'தசாவதாரம்.' இதனை படமாக்குவதற்கு ஆகும் அதிக பொருட்செலவை முன்னிட்டு இதுவரை கம…
-
- 0 replies
- 1.4k views
-
-
காதலனை ரகசிய திருமணம் செய்து கொண்டதாக வெளியான செய்தியை மறுத்திருக்கும் நந்திதா சினிசவுத்துக்கு சுடச்சுட பேட்டியளித்திருக்கிறார். வீட்டை எதிர்த்துக்கொண்டு ஒளிப்பதிவாளரை நந்திதா ரகசிய திருமணம் செய்து கொண்டதாக நமது இணைய தளத்தில் நேற்று செய்தி வெளியிட்டோம். செய்தி வெளியான சில மணி நேரங்களில் நந்திதாவிடமிருந்து போன் வர நறநறக்க ஆரம்பித்துவிட்டார். 'உண்மையை சொல்லுங்க அம்மணி.. அப்படியே போடுகிறோம் செய்தியை' என்றதும் ரிலாக்ஸாக பேச ஆரம்பித்தார். "இதுவரை நான் 25 படங்களில் நடித்திருக்கிறேன். 2005-ல் 'ஈசல்' என்ற குறும்படத்தில் நடித்தேன். அந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்த காசியுடன் அப்போது எனக்கு பழக்கம் ஏற்பட்டது. ஒருநாள் என்னை காதலிப்பதாக காசி சொன்னார். எனக்கு…
-
- 0 replies
- 756 views
-
-
தமிழ் திரையிசை 2016: மெய் நிகரான மாய நதி! யார் சொன்னது முதல் முறை கேட்டவுடன் ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்கள் பிடிக்காது என்று? இந்த ஆண்டு மாட்டுப் பொங்கலன்று இரவு சென்னை ஒய்.எம்.சி.ஏ. திடலில் திரண்டு நின்றது பெருந்திரள். ஆயிரக்கணக்கான இசை ரசிகர்களுக்கு முன்னால் மேடையில் எளிமையாக நின்றார் ஏ.ஆர்.ரஹ்மான். “நானும் கவுதம் மேனனும் ஒரு புதிய படத்துல சேர்ந்து வேலைபார்க்குறோம். அந்தப் படத்தின் சிங்கில்ஸை இப்போ உங்களுக்கு முன்னால ரிலீஸ் பண்ணுறேன்” என அவருக்கே உரிய புன்னகை கலந்த சன்னமான குரலில் பேசி ‘தள்ளிப்போகாதே’ பாடலை வெளியிட்டார். கேட்டமாத்திரத்தில் உதட்டில் ஒட்டிக்கொண்டது மனதில் ரீங்காரமிடத் தொடங்கியது. நுட்பம…
-
- 0 replies
- 439 views
-
-
சென்னை: 19 கோடி ரூபாய் வங்கி மோசடி வழக்கில் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ள நடிகை லீனா மரியா பாலை போலீசார் சென்னை அழைத்து வருகின்றனர். தேசிய விருது பெற்ற "ரெட் சில்லீஸ்" என்ற மலையாள படத்தில் நடிகர் மோகன்லாலுடன் நடித்தவர் நடிகை லீனா மரியா பால் (25). "ஹஸ்பண்ட்ஸ் இன் கோவா", "கோப்ரா" ஆகிய படங்களிலும் மற்றும் இந்தி நடிகர் ஜான் ஆபிரகாமுடன் "மெட்ராஸ் கபே" படத்திலும் இவர் நடித்து இருக்கிறார். கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்த லீனா, பல் டாக்டருக்கு படித்தவர். பள்ளிப்படிப்பை துபாயில் படித்தார். இவரது பெற்றோர் துபாயில் வசித்து வருகிறார்கள். இவரது தந்தை என்ஜினீயர் ஆவார். லீனாவின் ஆண் நண்பர் பாலாஜி என்ற சுகாஷ் சந்திரசேகர். இவர் பெங்களூரைச் சேர்ந்தவர். சுகாஷ் சந்திரசேகர் தன்னை ஐ.ஏ.எஸ…
-
- 0 replies
- 533 views
-
-
“மேதகு“ ஏற்படுத்திய எண்ண அலைகள் – திரைமொழிக்கு வரவேண்டிய ஈழத்தமிழினத்தின் அவலப்பட்ட கதைகள் ஏராளம் உண்டு adminதேதி August 02, 2021 சட்டத்தரணி செ. ரவீந்திரன் – அவுஸ்திரேலியா மேதகு திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது என்று பலரும் தொலைபேசியிலும் நேரடி சந்திப்பிலும் சொன்னார்கள். அத்துடன் இந்தத் திரைப்படத்தை நான் பார்த்துவிட்டேனா எனக்கேட்டவண்ணமிருந்தனர். அவர்களது கேள்வியில், அந்தப்படம் பற்றிய எனது அபிப்பிராயத்தை எதிர்பார்க்கும் தொனியே இழையோடியிருந்தது. மேதகு திரைப்படத்தை நானும் பார்த்தேன். அதுபற்றி சிலரிடம் பேசினேன். அத்துடன் அந்தத் திரைப்படம் தொடர்பான பல விமர்சனங்களையும் படித்தேன். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணை…
-
- 0 replies
- 554 views
-
-
கடந்த வாரத்தில் இரண்டு அருமையான திரைப்படங்களைப் பார்க்க வாய்ப்பு கிடைத்தது.ஒன்று மலையாளப் படம்.மற்றொன்று கன்னடப்படம். 1. கோதி பன்ன சாதாரண மைக்கட்டு (2016) (Wheatish Complexion, Average Built) இது ஒரு சென்ட்டிமென்ட் கலந்த திரில்லர். அல்ஸீமர் நோயினால் பாதிக்கப்பட்ட ஒரு முதியவர் அவருடைய பராமரிப்பு இல்லத்திலிருந்து தொலைந்து போகிறார். அவருடைய மகனும், அந்த பராமரிப்பு இல்லத்தின் பெண் மருத்துவரும் தொலைந்துபோன அந்த முதியவரைத் தேட ஆரம்பிக்கிறார்கள். அந்தத் தேடலில் தந்தைக்கும் மகனுக்குமான உறவு நெருக்கமடைகிறது. இதை இரண்டரை மணிநேரம் சலிப்படையாத வண்ணம், சிறு சிறு திருப்பங்களுடன் அருமையாகத் திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர் ஹேமந்த். படம் பார்த்துக் கொண்டிருந்த பொ…
-
- 0 replies
- 392 views
-
-
தமிழ்த்திரையுலகில் பல சாதனைகளை புரிந்த எம்.ஜி.ஆர், சிவாஜி பெயரில் திரைப்பட நடிகர் - நடிகைகளுக்கு விருது வழங்கும் விழா சென்னையில் நடந்தது. ராயப்பேட்டையில் உள்ள வெஸ்லி பள்ளி மைதானத்தில் விழாவிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. பிரம்மாண்டமான மேடை, கண்ணைப்பறிக்கும் விளக்கொளிகளில் விழா நடந்த இடமே மினி செர்க்கமாய் காட்சியளித்தது. சாதகப்பறவைகள் இன்னிசை நிகழ்ச்சியுடன் தொடங்கிய விழா ஆடல் பாடல் நிகழ்ச்சிகளால் கலைக்கட்ட ஆரம்பித்தது. மனோரமா, வடிவேலு, சரத்குமார், சந்தியா ஆகியோர் பாடல்களை பாடி மகிழ்வித்தனர். சிறந்த நடிகைகளுக்கான விருது சினேகா, சந்தியா உட்பட சிலருக்கும் ஜெயம் ரவி, பசுபதி, சரத்குமார், சத்யராஜ் ஆகியோருக்கு சிறந்த நடிகர்களுக்கான விருதும் வழங்கப்பட்…
-
- 0 replies
- 1k views
-
-
கமல் | படம்: கிரண் சா 'உத்தம வில்லன்' படத்தில் கமல் ‘உலக நாயகன்’ எனத் தனது ரசிகர்களால் அழைக்கப்படும் கமல் ஹாசனுக்கு 60-வது பிறந்தநாள். தமிழ் சினிமாவின் இளம் தலைமுறையினருக்கு வழிகாட்டியாக மட்டுமின்றி, சக படைப்பாளியாகவும் பயணிக்கும் கமல் ஹாசனைச் சந்தித்துப் பேசியதிலிருந்து… உங்களுக்கு இதுவரை தமிழ் சினிமா செய்தவை என்னென்ன? எதை நான் சொல்றது..? சம்பளம், பாடம், சவுக்கடிவரை எல்லாமே கொடுத்திருக்கிறது தமிழ் சினிமா. நான் பெற்றவை எல்லாம் இங்கிருந்து பெற்றவைதான். கற்றவையும் துன்புற்றவையும் இங்கிருந்து வந்தவைதான். தொழில்நுட்ப ரீதியில் ஏற்படும் மாற்றங்களை அப்டேட் செய்துகொண்டாலும்கூட, தமிழ் சினிமாவில் வர்த்தக ரீதியிலான சாதக நிலையை அனுபவிக்கும் சூழல் பரவலாகவில்லையே... தொழி…
-
- 0 replies
- 796 views
-
-
Published : 21 Dec 2018 15:50 IST Updated : 21 Dec 2018 15:51 IST சாகடிக்கவே முடியாத ஒருவனும் சாவுக்கே கடவுளான ஒருவனும் மோதினால் அதுவே 'மாரி 2'. சென்னைக்கு அருகில் உள்ள ஓர் ஊரில் ரவுடி ராஜ்ஜியம் நடத்துகிறார் மாரி (தனுஷ்). அவரின் நண்பன் கலையை (கிருஷ்ணா) போதைப் பழக்கத்திலிருந்து மீட்டெடுக்கிறார். எவ்வளவு பணம் கிடைத்தாலும் போதைப்பொருள் கடத்துவதில்லை என்பதில் மாரி தீர்மானமாக இருக்கிறார். இடையில் வளவன் தன் அண்ணன் கலையிடம் மாரி போதைப்பொருள் கடத்துவதாகவும், அதற்கு ஆட்டோ டிரைவரான அராத்து ஆனந்தி (சாய் பல்லவி) உதவுவதாகவும் கூறுகிறார். இதை கலை நம்ப, இருவரின் நட்புக்குள்ளும் பிரச்சினை வெடிக்கிறது. …
-
- 0 replies
- 523 views
-
-
விமர்சனம்: வணங்கான்! KaviJan 11, 2025 12:21PM உதயசங்கரன் பாடகலிங்கம் ’கும்பிடு’ போடும்படியாக இருக்கிறதா? ’நாச்சியார்’ படத்திற்குப் பிறகு ஏழு ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு வெளியாகும் இயக்குனர் பாலாவின் படம். இதுவே ‘வணங்கான்’ படத்தின் மீதான கவனக்குவியலுக்கான முதல் காரணம். சூர்யாவைக் கொண்டு தொடங்கப்பட்ட இத்திரைப்படத்தில் பின்னர் அருண்விஜய் நாயகனாக நடித்ததெல்லாம் அப்புறம் தான் நம் நினைவுக்கு வரும். படத்தின் ட்ரெய்லர், ஸ்னீக்பீக் எல்லாம் பார்த்தாலும், ‘இந்தப் படத்தில் என்ன செய்திருக்கிறார் பாலா’ என்ற எதிர்பார்ப்பே இதன் யுஎஸ்பி. சரி, ‘வணங்கான்’ படத்தில் நமக்கு எப்படிப்பட்ட திரையனுபவத்தை வழங்கியிருக்கிறார் இயக்குனர் பாலா? பாலா படங்களின் கதை!? …
-
- 0 replies
- 599 views
-
-
இசைப்புயல் "ரகுமான் ஜென்டில்மன்" படத்தின் "சிக்கு புக்கு ரயிலே" பாடலுக்குப் பிறகு தனது மெட்டுப் போட்டுக் கொடுக்கும் விதத்தை மாற்றிக்கொண்டாராம்.. ஏன்..... வீடியோ செய்தியைக் காண இங்கே சொடுக்கவும்
-
- 0 replies
- 1.1k views
-
-
சென்னை: நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் இதுவரை 10 மோசடி புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 7 கோடி ரூபாய் அளவுக்கு அவர் மோசடி செய்திருப்பதால் சொத்துக்களை பறிமுதல் செய்த காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மதுரை சிம்மக்கல்லை சேர்ந்த நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன், பி.ஏ.பட்டப்படிப்பு படித்துள்ளார். அக்குபஞ்சர் மருத்துவ படிப்பை தபால் மூலம் படித்த சீனிவாசன், முதல் மனைவி விஜி பிரிந்து வாழ்கிறார். தற்போது, 2வது மனைவி ஜுலியுடன் வசித்து வருகிறார். மோசடி புகாரில் கைது செய்யப்பட்ட நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் மீது புகார் கூறி தினமும் மனுக்கள் வந்த வண்ணம் உள்ளன. இது வரை அவர் ரூ.7 கோடிக்கு மேல் மோசடி செய்ததாக புகார்கள் வந்துள்ளன. அவர் மீது ஏற்கனவே ரங்கநாதன் என்பவர் …
-
- 0 replies
- 344 views
-
-
சினிமாவுகான தனிக்கைக் குழு என்பது, தனித்த அதிகாரங்களைக் கொண்ட சுயாட்சி அமைப்பாகத்தான் இயங்க வேண்டும்! ஆனால் சென்சாரில் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது! பணத்தைக் கொடுத்தால், யூ/ஏ சான்று தரவேண்டிய படத்துக்கு ‘யூ’ கூட வாங்கலாம் என்ற நிலை இருப்பதாகச் சொல்கிறார்கள். இன்னொரு பக்கம் சென்சாரில் சினிமா ஊடகம் பற்றித்தெரியாத, அதேநேரம் ஆளும்கட்சியின் ஊழியர்களாக அதில் அங்கம் வகிக்கும் ஆட்கள், தற்போது அந்த ஊடகத்தை எப்படிப்பார்க்க வேண்டும் என்பது தெரியாமல் பிரச்சனை செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது! இதற்கிடையில் செல்வாக்கு மிக்க மாஸ் ஹீரோக்களின் படங்களில், தனிக்கை விதிகளின்படி வெட்ட வேண்டிய பல காட்சிகளையே விட்டுவிடுகிறார்கள். ஆனால் சின்ன படங்களை எவ்வளவு நசுக்க முடியுமோ அவ்வளவு நசு…
-
- 0 replies
- 493 views
-
-
இதன் முதல் கட்டமாக சல்மான்கானுடன் ரெடி படத்தில் படுக்கையறை மற்றும் நெருக்கமான காதல் காட்சிகளில் நடித்துள்ளாராம். படம் வெளியாவதற்கு முன்பு இந்தக் காட்சிகளை வெளியிட்டு, மார்க்கெட்டில் புதிய வாய்ப்புகளை பிடிக்க அவர் திட்டமிட்டுள்ளதாக மும்பை பத்திரிகைகள் கிசுகிசுக்கின்றன. வாய்ப்புக் குறைந்தால் அல்லது இல்லாமல் போனால் கவர்ச்சி ஆயுதத்தை முழுசாகப் பிரயோகிப்பது நடிகைகள் வழக்கம். அசினும் இதற்கு விலக்கில்லை. கஜினி மூலம் இந்திக்கு போன முதல் படத்திலேயே இந்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதன் பிறகு லண்டன் டிரீம்ஸ் படத்தில் சல்மான்கானுடன் ஜோடி சேர்ந்தார். அது படு தோல்வி அடைந்தது. இதனால் பட வாய்ப்புகள் குறைந்தது. ஆரம்பத்தில் கஜினி வெற்றி தந்த மிதப்பில் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன…
-
- 0 replies
- 649 views
-