வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
ரஜினியுடன் சந்திரமுகி படத்தில் நயன்தாரா நடித்தார். சிவாஜியில் ரஜினியுடன் ஒரு பாட்டுக்கு நடனம் ஆடினார். அதன் பிறகுதான் சிம்புவுடனான காதலை முறித்தார்.தற்போது பிரபுதேவாவும், நயன்தாராவும் தீவிரமாக காதலித்து வருகின்றனர். விரைவில் இருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளது. பிரபுதேவா நயன்தாராவை காதலிப்பது பற்றி ரம்லத் முறையிட்டார் என்றும், ரஜினி தலையிட்டு பஞ்சாயத்து நடத்தினார் என்றும், ரஜினியின் முடிவுக்கு இருவரும் கட்டுப்படவில்லை என்றும் பேசப்பட்டது. இந்த நிலையில், கேளம்பாக்கத்தில் உள்ள ஒரு ஸ்டூடியோவில் நயன்தாரா ஒரு விளம்பர படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அதே ஸ்டூடியோவில் ரஜினியும் எந்திரன் படத்தை விளம்பரப்படுத்துவதற்காக தயாரான சீன்களில் நடித்துக் கொண்டிருந்தார். …
-
- 0 replies
- 983 views
-
-
ஈழத்தமிழர்களை ஈவு இரக்கமின்றி சிங்கள ராணுவம் கொன்று குவித்ததால் தமிழ் நட்சத்திரங்கள் யாரும் இலங்கைக்கு செல்லக்கூடாது என்று தமிழ்த்திரைப்பட நடிகர் சங்கம் அறிவித்திருந்தது. ஆனால் தடையை மீறி நடிகை அசின் இலங்கை சென்றுவந்தார். தடையை மீறியதற்காக அவர் இதுவரை மன்னிப்பு கேட்கவும் இல்லை. இதனால் அசினுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு நிலவியது. இந்த எதிர்ப்பினால் அவரி இனி தமிழகம் வரமுடியாது என்ற நிலை இருந்தது. ஆனால் விஜய்யுடன் காவலன் படத்தில் நடிப்பதற்காக சென்னை வந்தார். எந்த எதிர்ப்பும் இல்லை. அதன்பிறகு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பிலும் கலந்துகொண்டார். இலங்கை சென்றது குறித்த கேள்விகளுக்கு பதில் சொல்ல மறுத்தார். இந்நிலையில் காவலன் படத்தின் படப்பிடிப்பு கோவை அருகே மேட்டு…
-
- 0 replies
- 685 views
-
-
குடிப்பது போல நடிக்காதீர்கள். அது இளைஞர்களைப் பாதிக்கிறது என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் நடிகர் மன்சூர் அலிகான். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: காந்தி ஜெயந்தி நாளில் மது கொடுமைகளை நினைவு கூர்வது அவசியம். 16, 18 வயது சிறுவர்கள் உள்பட வயதானவர்கள் வரை இன்று மது அடிமைகளாக உள்ளனர். அதோடு பான்பராக், புகையிலை, கவுச்சி என எங்கும் நாறுகிறது. பள்ளியில் பட்டாணி சாப்பிடும் காலம் போய் பாருக்கு போகின்றனர். சாயா குடிப்பது போய் சாராயம் பழக்கத்துக்கு வந்துள்ளது. கட்சி மாநாடு, ஊர்வலம், சண்டை, பட ரிலீஸ், பண்டிகை, காதல் தோல்வி, கிரிக்கெட் வெற்றி-தோல்வி, மத கலவரம் என எல்லா வற்றுக்கும் குடிக்கிறார்கள். கால்கள் தள்ளாட, கண்கள் மங்க, இருமல், மண்டைக்கேற, சிறுநீரகம் சேதமாக, கணையம் வீங்…
-
- 0 replies
- 814 views
-
-
சிம்புவின் அடுத்தப் படம் வானம். தெலுங்கில் வெளியான வேதம் படத்தின் ரீமேக். வேதத்தில் நடித்த அனுஷ்கா இதிலும் நடித்திருக்கிறார். இதுபற்றி கூறிய சிம்பு, நான் அனுஷ்காவின் ரசிகன், அவர் நடித்த அருந்ததியைப் பார்த்து அப்படியே அசந்துட்டேன் என்றார். அனுஷ்காவை பிடிக்கும் என்பதாலேயே வானத்தில் அவரை ஹீரோயினாக்கியிருக்கிறார். இவர்கள் தவிர வேகா, பரத், சோனியா அகர்வால், பிரகாஷ்ராஜ் ஆகியோரும் நடித்துள்ளனர். வேதத்தை இயக்கிய கிரிஷ் வானத்தையும் இயக்கியுள்ளார். இசை யுவன் ஷங்கர் ராஜா. செல்வராகவனுடனான திருமணம் மற்றும் விவாகரத்துக்குப் பிறகு சோனியா அகர்வால் நடிக்கும் முதல் படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. பரத்துடன் நடித்தது பற்றி குறிப்பிட்ட சிம்பு, எந்த ஹீரோவுடனும் இணைந்து நடிக்க…
-
- 0 replies
- 610 views
-
-
எந்திரன் படத்தின் பாடல்கள் வீடியோ பார்க்க http://www.thedipaar.com/enthiran/
-
- 2 replies
- 1.6k views
-
-
சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரித்துள்ள எந்திரன் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை சத்யம் தியேட்டரில் 11.09.2010 அன்று நடைபெற்றது. கலாநிதிமாறன் முன்னிலையில் படத்தின் டிரெய்லரை ரஜினி வெளியிட்டார். படத்தின் இயக்குனர் சங்கர் மற்றும் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர் நடிகைகள் மற்றும் தயாரிபாளர்கள், இயக்குனர்கள் உள்பட ஏராளமான திரையுலக பிரமுகர்கள் உடன் இருந்தனர். விழாவில் பேசிய கலாநிதிமாறன், எந்திரன் படத்தின் டிரெய்லரை தமிழக முதல்வர் கருணாநிதியிடம் போட்டுக் காண்பித்தேன். டிரெய்லரை பார்த்துவிட்டு வியந்து பாராட்டினார். முதல்வர் கருணாநிதிக்கு எங்கள் சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்தப் படத்துக்கு இந்தியா மட்டுமல்ல. உலகம் முழுவதும் அதிகமான எதிர்பார…
-
- 14 replies
- 1.5k views
-
-
சந்திரபோஸ் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கல்லீரல் மற்றும் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டார். அதற்காக, அவர் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 24ம்தேதி அவருடைய உடல்நிலை மோசமானதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். மேலதிக புகைப்படங்கள் பார்க்கவும்
-
- 1 reply
- 799 views
-
-
காங்கிரஸில் சேருகிறார் அஜீத்?! அஜீத்தைச் சுற்றி எப்போதும் சர்ச்சைகள் இருந்து கொண்டேயிருக்கும் போலுள்ளது. சமீப நாட்களாக அவர் பற்றி உலா வரும் சர்ச்சை... "அஜீத் காங்கிரஸ் [^] கட்சியில் சேரப் போகிறார்" என்பதே. சில நாட்களுக்கு முன்பு அதிமுக பிரமுகர் சைதை துரைசாமி இல்ல திருமண நிகழ்ச்சியில் மனைவி ஷாலினியுடன் பங்கேற்ற அஜித், அங்கு வந்த அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார். அதனைத்தொடர்ந்து அஜித் அதிமுகவில் சேரப்போகிறார் என்ற செய்தி வெளியானது. ஆனால் அஜித் தரப்பு அதனை மறுத்தது. ஒரு அரசியல் கட்சித் தலைவர் என்கிற முறையில் அவரிடம் அஜித் ஆசீர்வாதம் பெற்றார் என்று அஜித் வட்டார தகவல்கள் தெரிவித்தன. இந்நிலையில் அஜித் விரைவ…
-
- 0 replies
- 546 views
-
-
மறக்காத முகங்கள்: சிதம்பரம் ஜெயராமன் “எம்.ஆர். ராதாவுக்காக கடைசியில் நான் பாடிய பாட்டு” “சங்கீத சௌபாக்யமே...” என்று சம்பூர்ணராமாயணக்’ குரல் வளைய வந்தபோது ரொம்ப சுகமாய்த் தலையாட்டியவர்கள் நிறையபேர். “ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே...” கேட்டு, “காவியமா... ஓவியமா...” கேட்டு ஒன்றிப் போய் சிலாகித்தவர்கள் அநேகம் பேர். நெறுநெறுவென்ற குரல். நல்ல உச்சிக்குப் போய் சாவகாசமாக கீழிறங்கும் ராக ஒழுக்கு. வயதாகியும் குரல் உடையாமலிருக்கிற சிதம்பரம் ஜெயராமனைப் பார்த்தோம். ஒடிசலான வீட்டின் முன் அறை. அடிக்கடி வெற்றிலையும், சீவலையும் மென்று கொண்டு உற்சாகமாகப் பேசுகிறார். செழிப்பான தஞ்சை மாவட்டத்தின் திருவிடை மருதூர். பாரம்பரியமான சங்கீதக் குடும்பத்தில் மூன்று ஆண்பிள்ளைகளில் ஒருவ…
-
- 1 reply
- 2k views
-
-
தமிழகத்தில் இன்றைய முக்கியப் பிரச்சினைகளான விலைவாசி உயர்வு, மின் தடைப் பிரச்சினை, அயோத்திப் பிரச்சினை, ஈழப் பிரச்சினை, எதிர்வரும் தேர்தல் நிலவரம் - இது பற்றியதையெல்லாம்விட இன்னொரு முக்கிய விஷயத்தில்தான் தமிழகத்து மக்கள் இப்போது மும்முரமாக இருக்கிறார்கள். அது பிரபுதேவா-நயன்தாராவின் முறைப்படியான திருமணம் நடந்தேறுமா என்பதுதான்..! முதல் மனைவியை டைவர்ஸ் செய்யாமல் திருமணம் செய்தால் பிரபுதேவா கைது செய்யப்படுவார் என்றுகூட ஆருடம் சொல்லும் அளவுக்கு பத்திரிகைகள் இதில் சட்ட வல்லுநர்களிடம் கருத்துக் கேட்கின்றன. அந்த அளவுக்கு தேசிய பிரச்சினையாகிவிட்டதுபோலும். பல பத்திரிகைகளைப் பார்த்தும், புரட்டியும், படித்தும்.. பத்திரிகைத் துறை நண்பர்கள், சினிமா துறை பெரியவர்களைச் சந்தித்து…
-
- 6 replies
- 1.9k views
-
-
பிறக்கும்போதே நம் தலைவிதி நிர்ணயிக்கப்படுகிறது. அதை யார் நினைத்தாலும் மாற்ற முடியாது என்ற கருவை மையமாக வைத்துதான் ‘கால் கொலுசு’ படம் உருவாகிறது. தேனியில் 1980களில் நடந்த ஒரு காதல் ஜோடியின் உண்மை கதை. இப்போதும் அந்த ஜோடி வாழ்ந்து கொண்டிருக்கிறது. கம்பம், சுருளிப்பட்டி இடையே நடக்கும் முக்கிய காட்சிகளை படமாக்க அப்பகுதியில் செல்லும் பஸ்ஸை வாடகைக்கு பேசி ஒரு நாள் முழுவதும் படப்பிடிப்பு நடத்தினோம். இதில் ஜாபர் என்ற 14 வயது சிறுவன் நடிக்கிறான். தொடக்கம் முதல் கிளைமாக்ஸ் வரை நடித்தாலும் ஒரு வசனம் கூட பேச மாட்டான். மனசாட்சி பேசுவது போல் சில படங்களில் காட்சி வரும். அதே போல் தலை எழுத்து கதாபாத்திரமாக இதில் அந்த சிறுவன் நடித்திருக்கிறான். ஒவ்வொரு காட்சிக்கு பிறகும் சிரிப்பது மட்டுமே …
-
- 0 replies
- 1.1k views
-
-
இது ஆண்மையா?பிரபு தேவா, பிரகாஷ் ராஜை வெளுத்த மன்சூர்! ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 26, 2010, 15:46[iST] மனைவியை ஒதுக்குவதா ஆண்மை? - பிரபு தேவா, பிரகாஷ் ராஜை வெளுத்த மன்சூரலிகான் மனைவியை ஒதுக்குவது ஆண்மையாகாது. பிரபு தேவா, பிரகாஷ் ராஜ் போன்ற பிரபலமானவர்கள் இந்த விஷயத்தில் இளைஞர்களுக்கு தவறான முன்னுதாரணமாய் இருக்கக் கூடாது என்று மன்சூரலிகான் கூறினார். சென்னையில் நடந்த ஆண்மை தவறேல் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அவர் பேசுகையில், "மனைவிகளை ஒதுக்குவது இப்போதெல்லாம் பேஷனாகிவிட்டது. சசி தரூர் இரண்டாம் திருமணம் செய்தார். அவரிடம் இருந்து தொடங்கி பிரகாஷ்ராஜ், பிரபுதேவா வரை வந்து நிற்கிறது. கணவர்கள், மனைவிகளை நேசிக்க வேண்டும். பிரபலமானவர்களின் நடவடிக்கைகள் இளை…
-
- 0 replies
- 1k views
-
-
பிறவி நடிகர் சிவாஜி ! - நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் பேட்டி! எஸ்.ரஜத் அக்.,1 நடிகர் சிவாஜி கணேசன் பிறந்தநாள் ! நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பரம ரசிகரும், 37 படங்களில் அவரோடு இணைந்து நடித்திருப்பவரும், சிவாஜி குடும்பத்தினரால் அவரது மூத்த மகன் என்று கருதப்படுபவரும், ஐம்பது ஆண்டுகளாக தமிழ் மேடை நாடகங்களில் தொடர்ந்து நடித்து சாதனை செய்து வருபவருமான ஒய்.ஜி.மகேந்திரன், சிவாஜி யின் அரிய பண்புகளையும், அவருடன் தனக்கு ஏற்பட்ட சுவையான அனுபவங்களை யும் நினைவு கூர்கிறார்: "நமஸ்காரம் சார்... என் பெயர் சிவாஜி கணேசன். 1952ம் வருடத்திலிருந்து நடிச்சிட்டிருக்கேன். எம்.ஆர்.ராதா, எஸ்.வி.ரங்காராவ், நாகேஷ் போன்ற பெரிய ஆர்ட்டிஸ்ட் களுடன் கூட நடித்திருக்கேன். இன்னிக்கு, ஒய்.ஜி.மகேந்திரன் …
-
- 1 reply
- 1.1k views
-
-
விஜய் படத்தில் தமிழீழ ஆதரவு கருத்துக்கள்... சீமானின் விறு விறு திரைக்கதை! விஜய் அடுத்து நடிக்கும் பகலவன் படத்தில் தமிழீல விடுதலைக்கு ஆதரவான கருத்துக்கள் இடம்பெறும் வகையில் திரைக்கதை அமைத்துள்ளார் சீமான். தமிழக மீனவர்களை பெரும் தொல்லைக்கு உள்ளாக்கியும் காயப்படுத்தி துன்புறுத்தியும் வரும் இலங்கை கடற்படையை கண்டித்து சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார் இயக்குநரும் நாம் தமிழர் இயக்கத் தலைவருமான சீமான். இந்த ஆர்ப்பாட்டத்தில் சீமானின் பேச்சு இந்திய இறையாண்மைக்கு எதிராக இருந்ததாக குற்றம்சாட்டி தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்தது போலீஸ். தற்போது அவர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆனாலும் சிறையில் இருந்தபடியே சில த…
-
- 0 replies
- 1k views
-
-
1989 தீபாவளி சமயம். 'கவிதாலயா' நிறுவனத்திற்கு மிகவும் இக்கட்டான சூழலை உருவாக்கியிருந்தது. காரணம் இசைஞானி இளையராஜா. தன்னுடைய திரையிசைக்காகத்தான் சினிமா ரசிகர்கள் திரையரங்குகளில் வந்து குவிகிறார்கள் என்பதில் அசைக்க முடியாத, ஆணித்தரமாக நம்பிக்கை கொண்டிருந்தார் இசைஞானி. 'புதுப்புது அர்த்தங்கள்' திரைப்படத்தினை தீபாவளி ரிலீஸாக கொண்டு வர வேண்டிய சூழலில் இருந்ததால் 'இயக்குநர் சிகரம்' கே.பாலசந்தர் மிகுந்த பரபரப்பில் இருந்தார். பி்ன்னணி இசைக் கோர்ப்பு மட்டும் முடிந்தால், அடுத்து வெளியீட்டு வேலையில் இறங்கிவிடலாம் என்ற நினைப்பில் இசைஞானிக்காக ‘கவிதாலயா’ காத்திருந்தது. அதே நேரம் இசைஞானிக்காக பல திரைப்படங்களின் இசைக் கோர்ப்புகளும் காத்திருந்தன. அவரும் சும்மா இல்லை.. கைவசம் 15…
-
- 1 reply
- 1.3k views
-
-
எம்.ஆர்.ராதாவின் கடைசி நாள்கள் சுதாங்கன் எழுதி கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட சுட்டாச்சு சுட்டாச்சு என்னும் புத்தகத்தின் இரண்டாம் பதிப்பில் சேர்க்கப்பட்ட பின்னிணைப்பு. எம்.ஆர்.ராதா கவர்ச்சிகரமான மனிதர். அவரது வாழ்க்கை மிகவும் சுவாரசியமானது. இன்றைக்கு, எம்.ஜி.ஆரைச் சுட்டவர் என்று மட்டுமே வெளி உலகுக்குத் தெரியும் ராதா நடிப்புக்கலையில் கைதேர்ந்தவராக இருந்திருக்கிறார். புரட்சிகரமான நாடகங்களை நடத்தியிருக்கிறார். அதற்காக அப்பொழுதைய காங்கிரஸின் அடக்குமுறைகளைப் பலவிதமாக எதிர்கொண்டிருக்கிறார். இவரது முழுமையான வாழ்க்கை வரலாறு இன்னமும் சரியாக எழுதப்படவில்லை... 12 ஜனவரி 1967 அன்று எம்.ஜி.ஆர் வீட்டில் நடைபெற்ற வாக்குவாதம், தொடர்ந்து துப்பாக்கிச் சூட்டில் யார் யாரைச்…
-
- 0 replies
- 2k views
-
-
ஒரு மகள் கேட்டோம். ஒரு அழகான தேவதையே கொடுத்திருக்கிறார் கடவுள்’ இப்படித்தான் தங்களது செல்ல மகள் ’அனொஸ்கா’ பற்றி பெருமிதம் கொள்கிறார்கள் அஜித்தும், ஷாலினியும். ‘அன்ஷூ..அன்ஷூ..’ என்று செல்லமாக அழைத்தால் இன்னும் சிறகு விரிக்காத இரண்டரை வயது லிட்டில் ஏஞ்சலாக மிதந்து வருகிறாள். ’வாங்க அங்கிள். எப்படி இருக்கீங்க? ஆன்ட்டி நல்லா இருக்காங்களா? தாத்தா, பாட்டி எப்படி இருக்காங்க? சாப்பிட்டீங்களா?’ என்று மழலைக் குரலில், மெச்சூர்டான பெண்ணைப் போல அக்கறையோடு விசாரிக்கிறாள். ஒரே நாளில் நீங்கள் எத்தனை முறை அன்ஷூவைச் சந்தித்தாலும் அவரது அப்பாவைப் போலவே இப்படித்தான் வாஞ்சையோடு கேட்கிறாள். குணத்தில் அப்படியே அஜித்தையும், ஷாலினியையும் சரியான விகிதத்தில் கலந்த பக்கா காம்ப…
-
- 0 replies
- 1.2k views
-
-
சிதம்பரம் ஜெயராமனின் வெண்கலக் குரலில் ஒலிக்கும், அந்த சாகாவரம் பெற்ற டூயட்டை மறக்கமுடியுமா? ‘காவியமா நெஞ்சின் ஓவியமா’ பாடலுக்கும் இந்த அற்புத படத்திற்கும் சம்பந்தம் உண்டு’’ - நடிகர் திலகம் சிவாஜியின் மகன் ராம்குமார் மனம் நிறைய பூரிப்போடு பேசினார். ‘‘பழம்பெரும் எழுத்தாளர் அகிலனின் அருமையான படைப்பான ‘பாவை விளக்கு’ நாவல், படமாக்கப்பட்டு 1960-ம் வருஷம் வெளியிடப்பட்டது. அப்பாவுக்கு எம்.என்.ராஜம் ஜோடி. டைரக்ஷன் கே.சோமு. இந்தப் படத்தில் வரும் கே.வி.மகாதேவனின் சூப்பர் ஹிட் பாடலான ‘காவியமா...’ பாட்டின் படப்பிடிப்பிற்காக ஒரு பெரிய யூனிட்டே ‘பதேப்பூர் சிக்ரி’ போயிருந்தது. அப்பாவுடன் அம்மாவும் போயிருந்தார்கள். எல்லோரும் டெல்லியில்தான் தங்கியிருந்தார்கள். ஷூட்டிங் முடித்துவிட்டு …
-
- 0 replies
- 1.2k views
-
-
அண்மையில் சென்னை வந்திருந்த பிரபுதேவா, தன் மனைவி ரம்லத்திடம் எல்லா விஷயங்களையும் போட்டு உடைத்து ‘நாம் பிரிவதுதான் ஒரே வழி’என்பதை குழப்பமில்லாமல் கூறிவிட்டதாக தகவல்.இதனால் சென்னை அண்ணாநகர் வீட்டில் ஒரு நள்ளிரவில் மிகப் பெரிய ரகளையே நடந்து அந்த நள்ளிரவு முழுவதும் விசும்பல்களில் முடிந்திருக்கிறது. இப்போதைய நிலவரப்படி,விவாகரத்து செட்டில் மெண்ட்டிற்கும் கண்ணீருடன் ரம்லத் ஒப்புக் கொண்டுவிட்டதாக தகவல்.அதன்படி அண்ணா நகர் வீடு, மூன்று கோடி ரூபாய் ரொக்கம், 180 பவுன் நகை, தனது இரண்டு குழந்தைகளின் முழு படிப்புச் செலவு ஆகியவற்றை பிரபுவிடமிருந்து ஏற்க சம்மதித்துள்ளாராம். இவை தவிர, ஐம்பது லட்ச ரூபாய் மதிப்புள்ள வைர நெக்லஸை,தன் அன்புப் பரிசாக நயன்,பிரபுதேவா மூலம் ரம்லத்திற்கு அனுப்ப…
-
- 0 replies
- 933 views
-
-
மௌனம் கலைகிறார் சீதா. மறுமணம் செய்துகொள்ளப் போகிறார் என செய்திகள் பரபரப்பாக வந்தபின்னும் ஆழ்கடலைப் போன்று அமைதியாக இருந்தவரின் உள் மனதில் இருப்பவற்றை இன்று நம்மிடம் கொட்டினார். அதெப்படி அன்று பார்த்த மாதிரியே இன்றும் அதே அழகுடன், அப்படியே இருக்கிறீர்கள்? அதன் ரகசியம் என்ன? ”முதல்ல அழகு என்பதே அப்பா, அம்மா கொடுக்கிறதுதான். நான் எப்பவுமே மனசை நல்லா வைச்சுக்கணும்னு நினைப்பேன். மனசு நல்லா இருந்தால்தான் அது முகத்திலும் பிரதிபலிக்கும்.ஒரு அழகைக் கொடுக்கும்.முகத்துக்கு ப்ளீச் பண்றதோ,ஃபேஸ் பேக் போடுறதோ உண்மையான அழகைக் கொடுக்கிறது இல்ல. மனசை ஒருமுகப்படுத்தி தியானம் பண்ணினா வசீகரம் தானாகவே வரும். இது ஒரு ரகசியமான்னு தெரியல.(சிரிக்கிறார்)’’ திடீரென உங்களுக்கும்,சத…
-
- 0 replies
- 4.4k views
-
-
'பணம் வைத்திருக்கும் அரசியல்வாதிகள் படம் எடுக்கணும்' - கருணாஸ் போட்ட 'குண்டு' அதிக பணம் வைத்திருக்கும் அரசியல்வாதிகள் சினிமா தயாரிப்பாளராகி நிறைய படங்கள் எடுக்க வேண்டும் என்றார் காமெடி நடிகர் கருணாஸ். சின்னத்திரை நடிகர் ஆனந்த கண்ணன் கதாநாயகனாக நடிக்கும் படம், 'இத்தனை நாளாய் எங்கிருந்தாய்.' இந்த படத்தின் பாடல்கள் அடங்கிய குறுந்தகடு வெளியீட்டு விழா, சென்னை கமலா தியேட்டரில் நடந்தது. பாடல் குறுந்தகடை, தமிழ்நாடு [^] காங்கிரஸ் [^] தலைவர் தங்கபாலு [^] வெளியிட்டார். விழாவில், நடிகர் கருணாஸ் கலந்துகொண்டு பேசுகையில், "அதிக பணம் வைத்திருக்கும் அரசியல்வாதிகள், கட்சி பாகுபாடு இல்லாமல் படம் தயாரிக்க முன்வரவேண்டும். குறிப்பாக, காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் பட…
-
- 0 replies
- 581 views
-
-
'சிறந்த ஜோடி நயன்தாரா - பிரபு தேவா' - கேலிக்கூத்தான ஒரு விருது! நயன்தாரா - பிரபு தேவா 'கள்ளக் காதல்', சட்ட விரோத திருமணம், இருவருக்கும் எதிரான நடவடிக்கை [^] பற்றியெல்லாம் ஒரு பக்கம் பரபரப்பாக செய்திகள் [^] வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், இந்த இருவரையும் அழைத்து சிறந்த ஜோடி (தம்பதி) விருதினை வழங்கியிருக்கிறார்கள் ஹைதராபாதில்! ஒரு ஆங்கில சினிமா பத்திரிகையின் விருது வழங்கும் (ஒரு வெளம்பரம்ம்ம்!) விழா சமீபத்தில் ஹைதராபாதில் நடந்தது. தமிழ், தெலுங்கு [^], கன்னடம் மற்றும் மலையாள மொழித் திரைப்படக் கலைஞர்களுக்கு இதில் விருதுகள் வழங்கப்பட்டன. தமிழில் சிறந்த நடிகராக பிரகாஷ் ராஜும், சிறந்த நடிகையாக தமன்னாவும் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டன. ச…
-
- 2 replies
- 1.1k views
-
-
நயன்தாரா, பிரபுதேவா திருமண ஏற்பாடுகள் மும்முரமாக நடக்கின்றன. முதல் மனைவி ரம்லத் திருமணத்துக்கு இன்னும் சம்மதிக்கவில்லை. அவர் அனுமதி இல்லாமல் நடந்தால் சட்ட சிக்கலில் மாட்ட வேண்டியதிருக்கும். எனவே ரம்லத்தை சம்மதிக்க வைக்க மத்தியஸ்தர்கள் மூலம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்கின்றனர். வில்லு படப்பிடிப்பு முடிந்ததுமே நயன்தாராவுடனான காதலை ரம்லத்திடம் தெரிவித்து திருமணத்துக்கு சம்மதம் கேட்டார் பிரபுதேவா. அப்போது நயன்தாராவை மணந்தாலும் ரம்லத்தை பிரியமாட்டேன் என்று அவரிடம் உறுதியளித்தாராம். எனவே இரு மனைவிகளுடன் குடும்பம் நடத்துவதே அவரது விருப்பமாக இருக்கிறது. ரம்லத்தை விவாகரத்து செய்யும் திட்டம் இல்லையாம். விரைவில் அவரிடம் இருந்து சம்மதம் கிடைக்கும் என நம்புகிறார். …
-
- 15 replies
- 1.7k views
-
-
அசினுடன் மூன்றாவது முறையாக நடிப்பதில் மிகுந்த சந்தோஷமாக உள்ளது என்கிறார் நடிகர் விஜய். கேரளாவில் வெற்றிபெற்ற ‘பாடிகார்ட்’ என்ற மலையாள படம், ‘காவலன்’ என்ற பெயரில் தமிழில் தயாராகி வருகிறது. ‘பாடிகார்ட்’ படத்தில் திலீப்-நயன்தாரா ஜோடியாக நடித்து இருந்தார்கள். சித்திக் இயக்கியிருந்தார்.காவலன்’ படத்தில், விஜய்-அசின் ஜோடியாக நடிக்கிறார்கள். ‘பாடிகார்ட்’ படத்தை இயக்கிய சித்திக்தான் காவலன் படத்தையும் இயக்குகிறார்.இந்தப் படத்தின் பத்திரிகையாளர் அறிமுக சந்திப்பு நேற்று சென்னையில் நடந்தது. இதில் பங்கேற்று நடிகர் விஜய், அசின், இயக்குநர் சித்திக் மற்றும் ‘காவலன்’ படக்குழுவினர், நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். விஜய் கூறுகையில், “இந்த படத்தின் கதையை 2 வருடங்களுக்கு முன்பே சித்திக் என்…
-
- 3 replies
- 2k views
-
-
அரக்கோணம்: சன் பிக்சர்ஸ் தயாரித்த எந்திரன் படம் மாபெரும் வெற்றியடைய வேண்டி சோளிங்கரில் நேற்று காலை ரசிகர்கள் பால்குடத்துடன் ஊர்வலம் சென்றனர். பின்னர் 1,305 படிக்கட்டுகள் உள்ள மலைக்கோயிலுக்கு ரசிகர்கள் முட்டிப்போட்டு படியேறினர்.சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் மிக பிரமாண்டமான தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘எந்திரன்‘ படம் வரும் 1ம்தேதி உலகெங்கும் திரையிடப்படுகிறது. இது குறித்து செய்தி நேற்று காலை தினகரன் நாளிதழில் வெளியானது. இதை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து பட்டாசு வெடித்து கொண்டாடினர்.இந்நிலையில் வேலூர் மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற பொருளாளர் சோளிங்கர் என்.ரவி தலைமையில் 500க்கும் அதிகமான ரசிகர்கள் நேற்று காலை சோளிங்கர் பஸ் நிலையம் அருகே வைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான ரஜினி …
-
- 4 replies
- 2.1k views
-