Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. ரம்பாவுக்கு ரூ 1 கோடி மதிப்பில் மோதிரம் அணிவித்த இந்திரன்! வெள்ளிக்கிழமை, ஜனவரி 29, 2010, 11:17[iST] 'அடப்பாவி... எப்படி கவுந்தான் இந்தாளு' என்று படிப்பவர்கள், கேள்விப்படுபவர்கள் கமெண்ட் அடிக்கும் அளவுக்கு சீரும் சிறப்புமாக நடந்து முடிந்துவிட்டது ரம்பா நிச்சயதார்த்தம். இதுவரை மணமகன் புகைப்படத்தைக் கூட வெளியிடாமல் பொத்திப் பொத்தி வைத்திருந்த ரம்பா, ஒருவழியாக இவர்தான் மாப்பிள்ளை என்று ஒரு தமிழ் தொழிலதிபரைக் காட்டியுள்ளார். அவர்தான் இந்திரன். கனடாவில் மேஜிக்வுட்ஸ் எனும் நிறுவனத்தை நடத்துபவர். இதன் தொழிற்சாலை இந்தியாவில், சென்னையில் உள்ளது. விளம்பரத் தூதராக ரம்பாவை ஒப்பந்தம் செய்தார் இந்திரன்... ரம்பாவோ அவரை வாழ்க்கைத் துணைவராகவே ஒப்பந்தம் செய்து அன்லிமிடட் க…

  2. பத்மபூஷன் விருது பெற்ற இசைஞானியின் எண்ணத்தில் இருந்து.... [ Wednesday, 27 January 2010, 05:49.14 PM GMT +05:30 ] இசைஞானி இளையராஜா, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகிய இருவர் உள்ளிட்ட தமிழகத்தை சேர்ந்த பதினொரு பேருக்கு பத்மபூஷன் விருது கிடைத்துள்ளது. இதையட்டி பத்திரிகையாளர்களை சந்தித்து தன் சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டார் இசைஞானி. விருது பெற்றதில் என்னை விட பத்திரிகையாளர்களுக்கும், ரசிகர்களுக்கும் அதிகம் சந்தோஷம் இருக்கிறது. அதில் எனக்கும் சந்தோஷம். இந்த விருது கேட்டுப் பெற்றது அல்ல, தானாகக் கிடைத்தது. தாமதமாக கிடைத்தாலும் இந்த விருதைப் பெறுவதில் மகிழ்ச்சி. எனது இசைப் பணிக்கு கிடைத்த கௌரவமாகவே இந்த விருதை நினைக்கிறேன். ஆனால் இந்த விருதை என் இசைப் பணிக்கான அங்கீகாரமாக…

  3. கனடா Montreal: திகதி: 30 ஜனவரி 2010 நேரம்: மாலை 18:00 - 20:00 இடம்: Concordia University, Henry F. Hall Building, local H-110, 1455 de Maisonneuve West, H3G 1M8 அன்பளிப்பு: $10 தொடர்பு: 514-467-4099 / 514-839-1297 அவுஸ்திரேலியா: திகதி: பெப்ரவரி 19 நேரம்: இரவு 8:45 இடம்: Greater Union Burwood Cinemas, Westfield Shopping Complex, Burwood NSW 2134, Australia அன்பளிப்பு: $12 திகதி: பெப்ரவரி 20 நேரம்: மாலை 5:45 இடம்: Greater Union Burwood Cinemas, Westfield Shopping Complex, Burwood NSW 2134, Australia அன்பளிப்பு: $12 தகவல் மூலம்: Australia: http://www.facebook.com/search/?q=1999&init=quick#/event.php?eid=2657552909…

  4. விஜய்க்கு பத்மஸ்ரீ விருதா? காங்கிரஸ் கட்சியில் சேருவார் என முன்பு கூறப்பட்டு, பின்னர் டகால் வாங்கிய நடிகர் விஜய்க்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்க முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. விரைவில் அரசியலில் குதிப்பேன் என்று சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தார் விஜய். அரசியலை மனதில் கொண்டு தனது ரசிகர் மன்றத்துக்கென தனி கொடியையும் வெளியிட்டார். தனது படங்களில் எல்லாம் தவறாமல் பன்ச் வசனம் வைத்து தனது எண்ணங்களை கொட்டியும் வருகிறார். உச்சகட்டமாக சில மாதங்களுக்கு முன்பு டெல்லி சென்று ராகுல் காந்தியையும் சந்தித்தார். ராகுல் காந்தி தமிழகம் வந்தபோது அவர் முன்பாக காங்கிரஸில் இணைவார் என்றும் கூறப்பட்டது. ஆனால் அதைத் தடுக்கும் வகையில் சென்னையில் சிலர், சில பல …

  5. ‘விஷமத்தனமான கருத்தைப் பரப்புகிறார்!’ – குஷ்புவுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்! பெண்களின் கற்பு குறித்து நடிகை குஷ்பு தெரிவித்த கருத்துக்களுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த 2005ம் ஆண்டு எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்து ஒரு பத்திரிக்கைக்கு குஷ்பு அளித்த பேட்டியில், “பெண்கள் திருமணத்துக்கு முன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்கிறார்கள். அது தவறில்லை. ஆனால் உறவு கொள்ளும்போது உரிய பாதுகாப்பு முறைகளைக் கையாள வேண்டும். ஒரு படித்த ஆண் தனது மனைவி கற்புடன் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு” என்று கூறியிருந்தார். இதையடுத்து குஷ்புவுக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. குஷ்புவை எதிர்த்து மாநிலம் முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களி…

  6. என் சொந்த வாழ்வில் பிரச்சினை: நயன்தாரா நயன்தாரா தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆருடன் நடித்த அடூர்ஸ் படம் ரிலீசாகி ஓடிக் கொண்டிருக்கிறது. மலையாளத்தில் திலீப் ஜோடியாக நடித்த பாடிகார்டு படம் இன்று ரிலீசானது. இதில் பிரபுதேவா டான்ஸ் மாஸ்டராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபற்றி நயன்தாரா கூறும்போது, சித்திக் சிறந்த கதாசிரியர் பாடிகார்டு படத்தின் கதை பிடித்ததால் சம்பளத்தை குறைவாக பேசி நடித்தேன். காமெடி, திருப்பங்களுடன் யதார்த்தமாக படம் வந்துள்ளது. சித்திக்கின் நெருங்கிய நண்பர் பிரபுதேவா. இரு பாடல் காட்சிகளுக்கு பிரபு தேவா டான்ஸ் அமைத்தால் சிறப்பாக இருக்கும் என்று சித்திக் பிரியப்பட்டார். பிரபுதேவாவிடம் இதுபற்றி பேசினார். அவரும் சம்மதித்து இரு பாடல் காட்சிக…

  7. அவதார் சிறந்த திரைப்படம் `கோல்டன் குளோப்' விருதை வென்றுள்ளது. உலகம் முழுவதும் வசூலை வாரிக் குவித்த 'அவதார்' சிறந்த திரைப்படம் மற்றும் இயக்குனருக்கான `கோல்டன் குளோப்' விருதை வென்றுள்ளது. 2010 ஆம் ஆண்டுக்கான 67 ஆவது கோல்டன் குளோப் விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள பெவர்லி ஹில்ஸ் பகுதியில் நடைபெற்ற இதற்கான விழாவில், சிறந்த படத்துக்கான கோல்டன் குளோப் விருது 'அவதார்' படத்துக்கு கிடைத்தது. மேலும் இப்படத்தை இயக்கிய இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் சிறந்த இயக்குனருக்கான `கோல்டன் குளோப்' விருதை பெற்றார். ஜெப் பிரிட்ஸஸ்க்கு `கிரேசி ஹார்ட்' படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருது அளிக்கப்பட்டது. சிற…

    • 0 replies
    • 556 views
  8. அவதார் படத்தைத் தடை செய்துள்ளது சீனா உலகம் முழுவதும் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கும் ஜேம்ஸ் கேமரூனின் அவதார் படத்தைத் தடை செய்துள்ளது சீன அரசு. கிராபிக்ஸ் காட்சிகள் மக்களைப் பயமுறுத்துவதாக இருப்பதால் இந்த தடை அறிவிக்கப்பட்டுள்ளதாக சீனா விளக்கம் தெரிவித்துள்ளது. அவதார் உலகம் முழுக்க வெளியான சமயத்தில் சீனா உள்ளிட்ட 6 நாடுகளில் மட்டும் வெளியாகவில்லை. கடந்த வாரம்தான் இந்த நாடுகளில் அவதார் திரையிடப்பட்டது. இந்தப் படத்துக்கு சீனாவில் மிக அபாரமான வரவேற்பு கிடைத்தது. முதல் வசூல் 46 மில்லியன் டாலர்கள். இது சீன திரைவரலாறு காணாத சாதனையாகும். தொடர்ந்து ஒரே வாரத்தில் சீனாவில் மட்டும் 160 மில்லியன் டாலர்களைக் குவித்தது இந்தப் படம். இந்த நிலையில்,…

    • 0 replies
    • 495 views
  9. சென்னை: நடிகர்கள் சூர்யா, வடிவேலுவின் வீடுகளில் வருமான வரித்துறை ரெய்ட் நடந்தது. அதே போல இயக்குனர்கள் கே.எஸ்.ரவிக்குமார், முருகதாஸ், தினா ஆகியோரின் வீடுகள மற்றும் அலுவலகங்களிலும் ரெய்ட் நடந்தது. சென்னை தியாகராய நகரில் போக் ரோட்டில் உள்ள சூர்யாவின் வீட்டிலும் அடையாறில் உள்ள அவரது பங்களாவிலும் வருமான வரித்துறை ரெய்ட் நடந்தது. விருகம்பாக்கத்தில் உள்ள வடிவேலுவின் வீடு, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரின் வீடு, அலுவலகம், வளசரவாக்கத்தில் இயக்குனர் முருகதாசின் வீடு, மற்றும் சூர்யாவின் உறவினரும் தயாரிப்பாளருமான ஞானவேல் ராஜா ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடந்தது. வடிவேலுவின் மதுரை வீட்டிலும்.. வடிவேலுன் மதுரை வீட்டிலும் இந்தச் சோதனைகள் நடந்…

  10. இருபத்தை ஆண்டுகளுக்கு முன் ஜானி படத்தில் ஜீன்ஸ் - டீ.சர்ட் ஆடையில் எத்தனை இளமையான ரஜினியை பார்க்கமுடிந்த்தோ அதே யூத்ஃபுல்னெஸ் இப்போது எந்திரன் ஸ்டில்களில் தெரிகிறது. ஐஸ்க்ரீம் பிரபஞ்சத்தின் பிரமிப்பாண அழகி ஐஸ்வர்யா ராயுடன் இணைந்திருக்கும் புகைப்படங்களில் இன்னும் அழகாகவே இருக்கிறார் சூப்பர் ஸடார். My link

    • 0 replies
    • 792 views
  11. ஆயிரத்தில் ஒருவன்: ஈழப் போராட்டத்தின் நுணுக்கமான பதிவு நெல்லாடிய நிலமெங்கே சொல்லாடிய அவையெங்கே வில்லாடிய களமெங்கே கல்லாடிய சிலையெங்கே தாய் தின்ற மண்ணே தாய் தின்ற மண்ணே மு.கு ஆரம்பத்திலேயே சொல்லிவிடுகின்றேன் இது விமர்சனமோ அல்லது திறனாய்வோ அல்ல. இப்படியான அற்புதமான சினிமாவை விமர்சிக்கும் அளவுக்கு நான் ஒரு விமர்சகனும் அல்ல. அத்துடன் இந்தச் சினிமா பற்றிய புரிதல்களில் பல இடங்களில் இடைவெளிகளும் எனக்கு ஏற்பட்டன. வரலாறு பற்றிய போதிய அறிவும் இல்லாததால் இந்த அற்புதப் படைப்பிற்கான விமர்சனமாக இதனை ஒருபோதும் எடுக்க வேண்டாம்...இது ஒரு குறிப்பு மட்டுமே 0 இன்று அண்மையில் வந்த, செல்வராகவன் இயக்கத்தில் உருவான அற்புதமான படைப்பான 'ஆயிரத்தில் ஒருவன்'…

  12. நாணயம் - எனது பார்வையில் சமீபகாலமாக ஆகிலப்படங்களை சுட்டு படமாக தரும் வேலை தமிழ் சினிமாவில் "கனஜோராக" நடந்து வருகிறது. அந்த வரிசையில் கடந்த 2008 ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளியான THE BANK JOB என்ற படத்தின் அப்பட்டமான காப்பி தான் இந்தப்படம். Roger Donaldson இயக்கத்தில் Jason Statham அட்டகாசமான நடிப்பில் வெளியான இந்தப்படத்தின் கதை ஒரு உண்மைச்சம்பவத்தை அடிப்படையாக்கி வடிவமைக்கப்பட்டது,ஆமாம்,1971 ஆம் ஆண்டில் மத்திய லண்டனில் உள்ள ஒரு வங்கியில் நடந்த கொள்ளைச் சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டது.வசூலில் சக்கை போடுபோட்ட இந்தப்படம் கடந்த 2009 ஆண்டில் சிறந்த திரைக்கதைக்கான Edgar விருதினையும் வாங்கியது. ஏற்கனவே எடுத்த தமிழ் படங்களிளிருந்தே காட்சிகளை சுட்டு படமாக வரும் படங…

  13. நிச்சயமில்லாத தரத்தில் பொங்கல் படங்கள்! இந்தப் பொங்கலுக்கு 4 படங்கள் வெளியாவது பொங்கல் பண்டிகையின் முதல் தினமான இன்றுதான் உறுதி செய்யப்பட்டது. கடைசி வரை வருமா வராதா என்ற கேள்விக்குறியோடு காக்க வைத்த ஆயிரத்தில் ஒருவன் ஒரு வழியாக நாளை வெளியாகிறது. பொங்கல் ரேஸில் எந்தப் படம் முதலில் வரும் என்ற கேள்விக்கு மட்டும் இந்த முறை இடமில்லை. காரணம் இந்தப் படங்களின் தரம்... 'ஆஹா இது பிரமாதமான படம்' என்று சொல்ல ஆரம்பித்தால், அது ஏதாவது ஒரு தெலுங்குப் படத்தின் ரீமேக் அல்லது ஆங்கிலப் படத்தின் உல்டாவாக வந்து நிற்கும். ஆயிரத்தில் ஒருவன், குட்டி, போர்க்களம் மற்றும் நாணயம் ஆகிய இந்த நான்கு படங்களுமே மேலே சொன்ன வரையறைக்குள் பொருந்திப் போவதால், ஜஸ்ட் ஒரு ப்ரிவியூ மட்டு…

  14. மோகன்லாலுடன் இணையும் சரத்குமார்! தமிழில் ஜக்குபாய்க்குப் பிறகு சரத் குமாருக்கு வாய்ப்புகள் எதுவுமில்லாத நிலை. அவரே உருவாக்கிக் கொண்டால்தான் உண்டு. ஆனால் மலையாளத்தில் அவருக்கு வாய்ப்புகள் தொடர்கின்றன. எல்லாம் பழஸிராஜா வெற்றியின் பலன். பழஸி ராஜாவில் மம்முட்டியுடன் இணைந்து நடித்தவருக்கு, இப்போது மோகன்லால் படம் ஒன்றில் நடிக்க அழைப்பு வந்துள்ளதாம். ஒரு முக்கியமான ஆக்ஷன் காட்சியில் மட்டும் சரத் நடிக்கிறாராம். அதற்கு மலையாளத்தில் உள்ள வழக்கமான நடிகர்களை போடுவதைவிட, சரத் போன்ற நடிகரை தோன்ற வைப்பது புதிதாக இருக்கும் என்பதால் இந்த வாய்ப்பைத் தந்துள்ளார்களாம். பெரிய நடிகர்கள் பலரையும் ஒன்றிணைத்து இயக்குவதில் ஸ்பெஷலிஸ்டான ஜோஷி இந்தப் புதிய படத்தை இயக்குகிற…

    • 0 replies
    • 611 views
  15. * எம்.ஜி.ஆர். பிறந்தது இலங்கை கண்டியில். அவர் 4-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தார். * எம்.ஜி.ஆரை 'ராமு' என்றுதான் அவரது தாயார் அழைப்பார். * அவர் நடித்த மொத்த படங்கள்-136. இயக்கிய படங்கள்-3. முதன் முதலாக வாங்கிய சம்பளம் ரூ.100 * 'குலேபகாவலி' படத்தில் 'டூப்' போடாமல் புலியுடன் சண்டை போட்டார். * எம்.ஜி.ஆர்., கருணாநிதி உள்பட 5 பேர்கள் இணைந்து தொடங்கியதே 'மேகலா பிக்சர்ஸ்' பட நிறுவனம். * முதன் முதலில் எம்.ஜி.ஆர். வகித்த பதவி- மாநில அரசின் சிறுசேமிப்புத்துறைத் துணைத்தலைவர் பதவி. * என்.எஸ்.கிருஷ்ணன், கண்ணாம்பா என பலரின் வீடுகளை ஏலத்திலிருந்து மீட்டுக் கொடுத்துள்ளார் எம்.ஜி.ஆர். * பொங்கல் தவிர எந்தப் பண்டிகையையும் எம்.ஜி.ஆர். பிரதானமாகக் கொண்டாட மாட்ட…

  16. ரஜினி மகள் சவுந்தர்யா தியாகராய நகரில் ‘ஆக்கர் ஸ்டூடியோ’ என்ற நிறுவனத்தை தொடங்கி சினிமா கிராபிக்ஸ், அனிமேஷன் பணிகளிலும் ஈடுபட்டுள்ளார். உலகளவில் ‘சுல்தான் தி வாரியா’ படத்தையும் ரிலீஸ் செய்ய உள்ளார். சினிமா தயாரிப்பிலும் இறங்கி உள்ள இவர், வெங்கட்பிரபு இயக்கும் ‘கோவா’ படத்தை தயாரித்து வருகிறார். ரஜினி சவுந்தர்யாவுக்கு திருமணம் செய்து வைத்து விட முடிவு செய்துள்ளார். மாப்பிள்ளை பெயர் அஸ்வின். சென்னையில் கட்டுமான தொழில் செய்யும் ராம்குமார் என்பவரின் மகன். அமெரிக்க ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் எம்.எஸ். முடித்துள்ளார்.. தற்போது தந்தையுடன் கட்டுமான நிர்வாக பணிகளில் கவனம் செலுத்துகிறார். திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி பிப்ரவரி 17ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. …

  17. . திரிசாவுக்கு விரைவில் திருமணம். த்ரிஷாவுக்கு திருமண ஏற்பாடுகள் மறைமுகமாக நடந்துவருகிறது. அவரது தாயார் உமா கிருஷ்ணன் மாப்பிள்ளை தேடுகிறார். த்ரிஷா ஜாதகத்தை நெருக்கமானவர்களிடம் கொடுத்து பொருத்தமான வரன் பார்த்து வருகிறார். த்ரிஷா தற்போது காட்டா மீட்டா என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமல் ஜோடியாகவும் ஒரு படத்தில் நடிக்கிறார். இப்படங்கள் முடிந்ததும் திருமணத்தை நடத்த முடிவு செய்துள்ளனர். அதற்கு முன்னால் மாப்பிள்ளையை நிச்சயம் செய்து விட த்‌ரிஷா தாய் முனைப்பாக இருக்கிறார். ஆனால் த்ரிஷாவிடம் இருந்து திருமணத்துக்கு சாதகமான பதில் இன்னும் வரவில்லையாம். இன்னும் சில வருடம் போகட்டும் என்று தாயிடம் கூறிவருகிறாராம். த…

  18. http://eelavetham.com/movie-film-Avater+Tamil+good+quality-111994.html

  19. நம்மவரின் 1999 திரைப்படத்தில் பலரையும் கவர்ந்த "மொழியின்றி விரிகின்ற என் கீதம்! வழிகின்ற இளங்காதல் சங்கீதம்!" பாடல் வலைத்தளத்திலும் பார்த்து மகிழ்வதற்கு அண்மையில் இணைக்கப்பட்டு இருக்கின்றது. நீங்களும் பார்த்து மகிழுங்கள். +++ பாடகர்: எஸ்.பி.பாலசுப்பிரமணியம் குழு: டயானா, ஹம்சா, மனுஷா பாடலாசிரியர்: சுதர்சன் மொழியின்றி விரிகின்ற என் கீதம்! வழிகின்ற இளங்காதல் சங்கீதம்! இமையோரம் இதழாலே இசை சொல்வேன்! இளமானே இனிக்கின்ற துயர் நீக்க வா! எந்தன் ஆசை சொல்லும் ஓசை காதல் பாஷை! உந்தன் ஆசை சொல்லும் ஓசை என்ன பாஷை! நிலவொன்று பொழிகின்ற நிறம் கண்டு நீலம் மீது நிஜமாக நீ வந்து ஏன் தோன்றினாய்? கண் வீணை காதல் இசை மீட்ட பண் தேனைப் பதமாக்கி நான் ஊற்ற…

  20. கனடிய தமிழர் சுரேஷ் ஜோக்கிம்12 நாட்களில் தயாரித்து, நடித்த சிவப்பு மழை என்ற திரைப்படம் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. கின்னஸ் புத்தக நிறுவனத்திடமிருந்து இதற்கான சான்றிதழ் சமீபத்தில் சிவப்பு மழை குழுவினருக்கு அனுப்பப்பட்டது. சுரேஷ் ஜோக்கிம், மீரா ஜாஸ்மின், இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி, மக்கள் தொடர்பாளர் நெல்லை சுந்தர்ராஜன் பாராட்டிற்குரியவர்கள். இந்தப் படத்தில் மீரா ஜாஸ்மின் நாயகியாக நடித்திருக்கிறார். தேவா இசையமைத்துள்ளார். 1990ம் ஆண்டு பிரிட்டிஷ் நிறுவனம் ஒன்று 13 நாள்களில் ஒரு படத்தை தயாரித்து கின்னஸ் சாதனை படைத்தது. ஆனால் சிவப்பு மழை படம் 12 நாட்களிலேயே அனைத்துப் பணிகளும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகிவிட்டது. இதன் மூலம் இந்தப் பட…

    • 2 replies
    • 1.2k views
  21. யோகி - திரைப்பட விமர்சனம் பணத்துக்காக எதையும் செய்யும் தாதா கும்பலின் தலைவன் யோகி. வேட்டை என்று சொல்லப்படும் தங்களது தாதா பணிக்காக ஒரு நாள் கிளம்புகிறார்கள். சுனாமி என்கிற ஹோட்டலுக்குள் புகுந்து வேலையாட்களைக் கட்டிப் போட்டுவிட்டு, ஹோட்டல் அறைகளுக்குள் தடாலடியாக நுழைந்து தங்கியிருந்தவர்களைத் தாக்கித் தங்களது வேட்டையை நடத்துகிறார்கள் யோகியும், அவனது ஆட்கள் மூன்று பேரும். காருக்குரிய பெண் வேகமாக வெளியே ஓடி வர பின்னால் துரத்தி வந்த போலீஸ் காரால் தாக்கப்பட்டு கீழே விழுகிறாள். யோகி வழியில் ஓரிடத்தில் காரை நிறுத்திவிட்டு ஓட முயல.. காரின் பின் சீட்டில் அம்சமாகப் படுத்திருக்கும் கைக்குழந்தை வீரிட்டு அழுக.. இனிதான் கதையே.. அந்தக் குழந்தையை அங்கேயே விட்டு…

    • 0 replies
    • 944 views
  22. வெகு விரைவில் உலகத் திரையரங்குகளில் "எல்லாளன்" எல்லாளன்_ தமிழீழ விடுதலை போராட்டத்தின் வரலாற்றுப்பதிவு.முழுமையான கற்பனை கலப்பில்லாத வராலாற்று திரைப்படம்.உலகிலேயே ஒரு விடுதளைபோரட்டத்தை நடத்துவார்களே தங்கள் போராட்டத்தின் ஒரு நிகழ்வை தங்கள் மண்ணில் தங்களே நடித்து பதிவு செய்துள்ள உன்னதம் தமிழ் திரைக்கண் வழங்கும் எல்லாளன் எல்லாளன்இணையத்தளம் http://www.operation-ellalan.com/

  23. வேட்டைக்காரன் வெளியான அன்றே, ‘இது சரித்திர வெற்றி, வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத வெற்றி’ என்றெல்லாம் அடித்துவிட்டனர் நடிகர் விஜய்யும் அவரது தந்தையும். இந்த ‘மா…பெரும்’ வெற்றிப் படத்தை மேலும் பெரிய வெற்றிப் படமாக்க விஜய் இந்த வாரம் முதல் நகரம் நகரமாக சுற்றுப் பயணம் செல்லவும் வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள். இந் நிலையில் படத்தின் உண்மையான வசூல் நிலவரம் என்ன… இன்றைய நிலவரம் என்ன என்பது குறி்த்து ஒரு அலசல். இந்தப் படத்தைப் பொறுத்த வரை அதன் ஒரிஜினல் தயாரிப்பாளரான ஏவிஎம் பாலசுப்ரமணியம், கிரேட் எஸ்கேப் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் சன் டிவியின் பப்ளிசிட்டி மேல் நம்பிக்கை வைத்து வாங்கிய விநியோகஸ்தர்கள்தான் மாட்டிக் கொண்டவர்கள். முதல் மூன்று தினங்கள் படத்துக்…

  24. வணக்கம், நம்மவர்களின் உருவாக்கத்தில் கனடாவில் உதயமாகிய 1999 திரைப்படத்தின் பாடல்களோ, திரைப்படமோ திரையரங்கில் மாத்திரமே பார்வையிடக்கூடியதாக இருந்தபோதிலும்.. ஓர் பாடல் முழுமையாக வலைத்தளத்திலும் தற்போது காண்பிக்கப்பட்டுள்ளது. நீங்களும் பார்த்து மகிழுங்கள்.. பாடகர்: கார்த்திக் Chorus : டயானா Rap: Lyrically Strapped பாடல்வரிகள்: ராச் oh my angel உயிரை ஆட்டும் ஊஞ்சலே! CN tower இன் உயரம் போலென் காதலே! Niagara போலவே அட என் ஆசை பாயுதே! speed break நான் போடவே அது slip ஆகி உயிரை அள்ளுதே! என் முன்னே அவ வந்தா என் பேச்சு காத்தாகும்! heart beatரும் fastஆகும் இது என்ன நோயம்மா! அவ பேச்சக் கேட்டாலே என் நேஞ்சு jump பண்ணும்! என்னமோ ஏதோ think பண்ணும்!…

  25. வேட்டைக்காரன் தமிழ் திரைப்படம் http://eelavetham.com/index.php?option=com_content&task=view&id=279&Itemid=2

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.