வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
லஷ்மி மூவி மேக்கர்சின் ‘சிலம்பாட்டம்’ ஷ¨ட்டிங் இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டது. வரும் 3-ம் தேதி கொழும்பில் நடக்கும் படப்பிடிப்பில், சிலம்பரசனுடன் சினேகா குழுவினரின் பாடல் காட்சி படமாக்கப்படுகிறது. ஓடும் ரயிலில் இக்காட்சியைப் படமாக்க இலங்கை அரசிடம் அனுமதி வாங்கியுள்ளனர். தவிர, சிம்பு மோதும் சண்டைக் காட்சியும் ரயிலில் படமாகிறது. அங்கு ஒரு வாரம் ஷ¨ட்டிங் நடக்கிறது. http://kisukisucinema.net/index.php?mod=ar...amp;article=300
-
- 2 replies
- 1.8k views
-
-
'மச்சான்ஸ்' என்ற வார்த்தையை நமீதா அடிக்கடி பயன்படுத்தினாலும் அவருக்கு ரொம்பப் பிடித்த வார்த்தை 'ஏய்'... என்பதுதானாம். நமீதாவை பலருக்கும் பிடிக்கும், ஆனால் நமீதாவுக்கு என்னென்ன பிடிக்கும்? அதை அவரே தனது திருவாயால் மலர்ந்தருளியுள்ளார் - கோவையில். கோவையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் நமீதாவின் டான்ஸ் இடம் பெற்றது. இந்த நிகழ்ச்சிக்காக வந்திருந்த நமீதா அங்கு செய்தியாளர்களிடம் மனம் விட்டுப் பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். நமீதாவுக்கு மிகவம் பிடித்த விளையாட்டு கிரிக்கெட்டாம். ஒரு வேளை நடிக்க வராமல் போயிருந்தால் ஸ்போர்ட்ஸில் புகுந்து பெரிய வீராங்கனையாகியிருப்பாராம். வேகமாக கார் ஓட்டினால் நமீதாவுக்குப் பிடிக்காதாம். வாழ்க்கை மிகவும் குறுகிய காலம். அதில் முடிந்தவ…
-
- 2 replies
- 1.4k views
-
-
நடிகை ரம்பா தற்கொலை முயற்சி? சென்னை: நடிகை ரம்பா தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது. ஆனால், இதை அவரது குடும்பத்தினர் மறுத்துள்ளனர். நேற்று கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் உடல் நிலை தேறியுள்ளது. சென்னை சாலி கிராமத்தில் வசித்து வரும் அவர் நேற்று மாலை கவலைக்கிடமாக நிலையில் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டார். உணர்வற்ற நிலையில் இருந்த அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தமிழ், தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்து பெரும் பணம் ஈட்டிய ரம்பா சொந்தப் படம் எடுத்து எல்லா பணத்தையும் இழந்தார். ஜோதிகா, லைலாவுடன் இணைந்து இவர் தயாரித்த திரிரோசஸ் பெரும் நஷ்டத்தை ஏற்…
-
- 15 replies
- 4.6k views
-
-
'நேற்று போல் இன்று இல்லை'- இது படத்தின் பெயர். உங்கள் ஊகம் சரிதான். ரஜினி நடித்த தம்பிக்கு எந்த ஊரு படத்தின் பாடல் வரிதான் இது. ஆனால் இந்தத் தலைப்பை ஒரு மென்மையான காதல் படத்துக்குச் சூட்டவில்லை, திகில் நிறைந்த மாயாஜாலப் படத்துக்கு வைத்திருக்கிறார்கள். கதாநாயகன் யார் தெரியுமா... குஷ்புவின் தம்பியான அப்துல்லா! இந்தப் படத்தின் விசேஷம், முழுக்க முழுக்க ஃபேண்டஸி அடிப்படையில், ஹாரி பாட்டர் மாதிரி உருவாகும் படம் இது என்பதுதான். தமிழில் ஃபேண்டஸி கதைகள் வருவதே அபூர்வமாக உள்ள நிலையில், குடும்பத்தினரைக் கவரும் விதத்தில் இப்படத்தை உருவாக்கி வருகிறார்களாம். தந்திரக் காட்சிகளுக்கு ஏராளமாய் செலவு செய்து வருகிறார்கள். ஸ்கைலாப் எண்டர்டெய்ன்மெண்ட்ஸ் தயாரிக்கும் இந்…
-
- 0 replies
- 1.4k views
-
-
வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக வைத்து சிலர் அவர்களை வன்முறை பாதைக்கு திருப்புவதையும் மிக அழகாக பதிவு செய்திருக்கிறார் இயக்குனர். அழகன், பரமன், காசி, சித்தன், தும்கான் ஆகிய 5 பேரும் நண்பர்கள். இவர்களில் 2 பேருக்கு, அரசியல்வாதி சோமுவின் மகள் துளசி மீது காதல். இதன் காரணமாக, அவருக்கு எடுபிடி வேலை செய்து கொண்டிருக்கும் நண்பர்கள், துளசியின் சித்தப்பாவின் தூண்டுதலால் சோமுவின் அரசியல் எதிரியை தீர்த்துக்கட்டி கொலையாளி ஆகின்றனர். சிறைக்கு செல்லும் இவர்களை துளசியின் சித்தப்பா ஜாமீனில் எடுக்காமல் கை கழுவுகிறார். இதனால், ஆத்திரமாகும் அவர்கள் சிறையிலிருந்து கொலை வெறியுடன் வெளியே வர, துளசியின் காதல் விவகாரம் …
-
- 0 replies
- 993 views
-
-
எம்.ஜி.ஆர். படங்களின் பெயர்களுக்கு இன்றும் நல்ல டிமாண்ட். தனது புதிய படத்திற்கு விஜய் எம்.ஜி.ஆர். படத்தின் பெயரையே தேர்வு செய்துள்ளார். விஜய் எம்.ஜி.ஆர்.ரசிகர். அவரது ரசிகராகவே ஒரு படத்தில் நடித்துள்ளார். விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரனின் பந்தயம் படத்தில் விஜய் நடிக்கவில்லையென்றாலும், விஜய்யின் ரசிகராக வரும் பந்தயம் ஹ“ரோ நிதின்சத்யா விஜய்யின் படப்பிடிப்பை வேடிக்கைப் பார்க்கும் காட்சியொன்று இடம் பெறுகிறது. இதில், விஜய்யை இயக்குனர் பேரரசு இயக்குவதுபோலவும், நிதின்சத்யா அதனை வேடிக்கை பார்ப்பதாகவும் காட்சி அமைத்துள்ளார் எஸ்.ஏ.சி. குறிப்பிட்ட காட்சியில் விஜய் இடம்பெறும் படத்திற்கு எம்.ஜி.ஆர். என்று பெயர் வைத்திருந்தார் எஸ்.ஏ.சி. நிற்க நமது விஷயத்திற்கு வருவோம். வில்லு …
-
- 0 replies
- 908 views
-
-
வில்லு படத்தின் ஷ•ட்டிங் அங்கே நடைபெறும் நாளில் இருந்தே, தகவல்களுக்கு பஞ்சமில்லை. நயன்தாரா, விஜய் இருவரும் ஜாலி டூயட் ஆடிக் கொண்டிருக்கிறார்கள் ஒருபக்கம். ஆனால் டயலாக் பேசி நடிக்க வேண்டிய பிரகாஷ்ராஜ், டயர்டாகி திரும்பிவிட்டார் இன்னொரு பக்கம். காரணம்? வைகைப்புயல்... பாடல் கட்சிகள் மட்டுமல்ல, படத்தில் இடம் பெறும் வசனக்காட்சிகளையும் அங்கு எடுக்க திட்டமிட்டிருந்த இயக்குனர் பிரபுதேவா, நாயகன், நாயகி, மற்றும் பிரகாஷ்ராஜ், ஸ்ரீமன் ஆகியோருடன் ஸ்விட்சர்லாந்து போய்விட்டார். இவர்களுடன் பிளைட் ஏற வேண்டிய வடிவேலு மட்டும், கடைசி நேரம் வரைக்கும் ஏர்போர்ட்டுக்கு வரவேயில்லை. அடுத்த பிளைட்டில் வந்து சேர்வார் என்று நம்பி பிளைட் ஏறிய யூனிட்டிற்கு அதிர்ச்சி. அடுத்தடுத்த பிளைட்டுகள் ஸ்விட…
-
- 0 replies
- 996 views
-
-
குசேலன் படத்தால் பாதிக்கப்பட்ட வினியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்களுக்கு ரூ.7 கோடி நஷ்ட ஈடு வழங்க ரஜினியும் படத் தயாரிப்பாளர்களும் முடிவு செய்துள்ளனர்.பாலசந்தர், செவன் ஆர்ட்ஸ் விஜயகுமார், அஸ்வினி தத் இணைந்து தயாரித்த குசேலன் படம், ஆக.1ம் தேதி வெளியானது. இதன் வினியோக உரிமையை ப¤ரமிட் சாய¢மீரா நிறுவனம் ரூ.60 கோடிக்கு வாங்கியது. தமிழகத்தில் சில பகுதிகளுக்கான உரிமையை ரூ.15 கோடிக்கு வேறு வினியோகஸ்தர்களுக்கு பிரமிட் சாய்மீரா விற்றது.குசேலன் தெலுங்கு ரீமேக்கான கதாநாயகடு படமும் நஷ்டத்தைச் சந்தித்துள்ளதால், ஆந்திரா வினியோகஸ்தர்களும் தியேட்டர் அதிபர்களும் போர்க்கொடி தூக்கியுள்ளனர். அதிக விலை கொடுத்து படத்தை வாங்கிய வினியோகஸ்தர்களும் தியேட்டர் அதிபர்களும் தங்களுக்கு ரூ.13 கோடி வர…
-
- 0 replies
- 766 views
-
-
ராமாயணம் கதையை சமூகப் படமாக இயக்குகிறார் மணிரத்னம். தமிழ், இந்தியில் புது படத்தை தயாரித்து இயக்குகிறார் மணிரத்னம். தமிழில் விக்ரம், இந்தியில் அபிஷேக் பச்சன் நடிக்கின்றனர். இரு மொழிகளிலும் ஹீரோயின் ஐஸ்வர்யா ராய். இப்படம் ராமாயணம் கதையின் சாராம்சத்தை மையமாகக் கொண்டு தயாராகிறது. புராணப் படமாக இல்லாமல் சமூகப் படமாக இதை மாற்றி இயக்குகிறார் மணிரத்னம். ராமன், சிதையாக விக்ரம், ஐஸ்வர்யா ராய் நடிக்கின்றனர். ராவணன் வேடத்தில் பிருத்வி ராஜ் நடிக்க உள்ளார். இந்தியில் ராமன் வேடம் அபிஷேக் பச்சனுக்கு தரப்பட்டுள்ளது. அதில் ராவணனாக விக்ரம் நடிக்கிறார். அனுமார் கேரக்டரில் கோவிந்தா நடிக்க உள்ளார். இந்த வேடம் தமிழில் மோகன்லால் ஏற்பார் எனக் கூறப்படுகிறது. இந்தியில் இப்படத்துக்கு ராவண…
-
- 2 replies
- 1.5k views
-
-
குசேலன் படத்தின் தெலுங்கு ரீமேக்கான கதாநாயகடு படமும் தோல்வி அடைந்துள்ளதால், நஷ்ட ஈடு கோரி தெலுங்கு வினியோகஸ்தர்களும் தியேட்டர் அதிபர்களும் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.கவிதாலயா, செவன் ஆர்ட்ஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து, குசேலன் படத்தை தயாரித்தன. இதில் ரஜினி கவுரவ வேடத்தில் நடித்தார். இதே படத்தை, கதாநாயகடு என்ற பெயரில் தெலுங்கில் ரீமேக் செய்தனர். கவிதாலயா, செவன் ஆர்ட்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து இப்படத்தை அஸ்வினி தத் தயாரித்தார். மேலும் வாசிக்க ( படம் இணைப்பு ) http://kisukisucinema.net/index.php?mod=ar...amp;article=289
-
- 0 replies
- 1k views
-
-
அழுத்துக http://puspaviji13.net84.net/page42.html
-
- 3 replies
- 2.2k views
-
-
குசேலன் படம் நஷ்டம் அடைந்துள்ளதால் ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனத்துக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.கவிதாலயா, செவன் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் குசேலன். இதில் ரஜினி கவுரவ வேடத்தில் நடித்தார். இப்படம் ஆகஸ்ட் 1ம் தேதி திரைக்கு வந்தது. தமிழகத்தில் 375 தியேட்டர்களில் இப்படம் திரையிடப்பட்டது. எதிர்பார்த்த அளவு இப்படம் ஓடாததால் வினியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் பெரும் நஷ்டத்தை கண்டுள்ளனர். இதையடுத்து தமிழ்நாடு தியேட்டர் அதிபர்கள் சங்கத்தினர் சென்னையில் ஆலோசனை நடத்தினர். இப்படத்தால் தங்களுக்கு ரூ. 40 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதற்கு கவிதாலயா, செவன் ஆர்ட்ஸ் நிறுவனம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும். இந்த விவகாரத்தில் ரஜினி தலையிட வேண்டும் என கோரியுள்ளனர். குசேலன் படத்தை…
-
- 0 replies
- 1.4k views
-
-
டோலிவுட்டுக்கும் பாலிவுட்டுக்கும் பறந்து பறந்து நடித்துக் கொண்டிருக்கும் கவர்ச்சிப் புயல் ஹன்ஸிகா ஐதராபாத்தில் ஒரு சாலை விபத்தில் சிக்கிக் கொண்டார். மஸ்கா எனும் தெலுங்குப் படப்பிடிப்புக்கு போகும்போதுதான் இந்த விபத்து நடந்தது. அதிர்ஷ்டவசமாக கையில் காயத்துடன் (ரத்தம் கொட்டியது!) தப்பிவிட்டார். உடனே அவரை பஞ்சாரா ஹில்ஸில் உள்ள மருத்துவமனைக்குக் கூட்டிப் போனார்கள். சிகிச்சைக்குப் பிறகு நன்றாக ஓய்வெடுங்கள் என மருத்துவர்கள் கூறினாலும் இருப்புக் கொள்ளவில்லையாம் அம்மணிக்கு. அடுத்த ஒரு மணிநேரத்திலேயே மருக்குவமனையிலிருந்து வெளியே வந்துவிட்ட ஹன்ஸிகா, நேராக படப்பிடிப்புத் தளத்துக்குப் போய்விட்டார். கதாநாயகிக்கு விபத்து என்பதால் படப்பிடிப்பை ரத்து செய்துவிடும் மூடிலிருந்த இயக…
-
- 1 reply
- 1.2k views
-
-
மனோபாலாஇ சுலக்ஷனாவின் மகன் வினோத். அவரை வினோதமான நோய் தாக்குகிறது. அதாவதுஇ இல்லாத ஒன்றை இருப்பதாக நினைத்துஇ காலம் முழுக்க கற்பனையிலேயே வாழ்வதுதான் இந்நோய். தான் அழகானவன் இல்லை என்ற தாழ்வு மனப்பான்மையும் வினோத்தை வாட்டுகிறது. கல்லூரி தோழிகளில் ஒருவர்கூட தன்னைக் காதலிக்கவில்லையே என புழுங்கித் தவிக்கிறார். வினோத்இ திடீரென்று கற்பனையாக ஒரு காதலியை நினைத்துஇ அவருடன் வாழத் தொடங்குகிறார். தங்கள் மகன் இப்படி ஆகிவிட்டானே என்று பெற்றோர் அதிர்ச்சி அடைகின்றனர். வினோத்தைப் பரிசோதிக்கும் டாக்டர் நிழல்கள் ரவிஇ ‘இவரை தனியாகவே விடக்கூடாது’ என்று நண்பர்களிடம் எச்சரிக்கிறார். இவரது நோய் குணமாக வேண்டும் என்றால்இ கற்பனையாக உருவகித்துள்ள காதலியின் சாயலில் இருக்கும் பெண்ணைக் கண்முன்…
-
- 0 replies
- 909 views
-
-
விஜய்யின் சித்தி மகன் விக்ராந்த்.கற்க கசடற, நினைத்து நினைத்து பார்த்தேன்,நெஞ்சத்தை கிள்ளாதே உட்பட பல படங்களில் நடித்துள்ளார். விஜயகாந்த்துடன் எங்கள் ஆசான் படத்தில் இரண்டாவது ஹீரோவாக நடிக்கிறார். அண்ணன் விஜய், சினிமால முன்னேற போராடுற நேரத்துல செந்தூரப்பாண்டி எங்கிற படத்துல நடிச்சார். அதுல விஜயகாந்த்தான் ஹீரோ. அண்ணாவுக்கு பெரிய ரோலா கொடுத்து, நடிக்கவும் நிறைய வாய்ப்பை விஜயகாந்த் கொடுத்தார். அந்த படம் அண்ணாவுக்கு டர்னிங் பாயன்டா இருந்துச்சு. அதே மாதிரி இந்த படம் எனக்கு அமைஞ்சிருக்கு. இதுல ஆறு சண்டைக் காட்சி இருக்கு. அதுல மூணு எனக்கு கொடுத்திருக்காரு விஜயகாந்த். அவர் எனக்கு ஆசான்தான் என சொன்னார் விக்ராந்த். http://kisukisucinema.net/index.php?mod=ar...amp;article=282
-
- 0 replies
- 1k views
-
-
தெலுங்கு நடிகரை காதலிப்பதாக வந்த தகவலில் உண்மையில்லை என்றார் பாவனா.கொச்சியில் மலையாள ஷ¨ட்டிங்கில் இருக்கும் அவர் கூறியதாவது: என்னை சந்திக்கும் சில பத்திரிகையாளர்கள், ‘உங்களைப் பற்றி ஏன் கிசுகிசுக்களே வருவதில்லை?’ என்று கேட்பார்கள். அவர்களுக்காகவே இப்போது என்னையும், தெலுங்கு ஹீரோ நிதினையும் சேர்த்து காதல் கிசுகிசு வருகிறதோ என்னவோ. இதற்குமுன் ஜெயம் ரவியுடனும், தெலுங்கு ஹீரோ கோபி சந்துடனும் என்னை இணைத்து கிசுகிசுக்கள் வந்தது. அது எல்லாமே வதந்திகள் என்று புரிந்துகொண்டனர். இதுவரை எந்த ஹீரோவையும் காதலித்தது இல்லை. காதலிக்கவும் மாட்டேன். தெலுங்கில் நிதின் ஜோடியாக ‘ஹீரோ’, மலையாளத்தில் பிருத்விராஜுடன் ‘லாலிபாப்’, மீண்டும் அவருடன் ஒரு படம், திலீப்புடன் ‘ட்வென்டி ட்வென்…
-
- 0 replies
- 939 views
-
-
இதுவரை சினிமாவில் 83 ஹீரோயின்களுடன் ஆடிப் பாடி, 150 பெண்களுக்கு தாலி கட்டி சாதனை படைத்திருக்கிறார் ஒரு நடிகர்! யாரந்த கில்லாடி என்கிறீர்களா... என்றும் மார்க்கண்டேயனான சிவக்குமார்தான். இப்போதும் ஹீரோ போலவே இளமைத் தோற்றத்துடன் காட்சிதரும் சிவக்குமார், தன் வீட்டிலேயே இரு சூப்பர் ஹீரோக்கள் உருவாகிவிட்டதால், தன் சினிமா பயணத்துக்கு செல்ப் பிரேக் போட்டுக் கொண்டுள்ளார். ஒருகாலத்தில் காதல் மன்னனாக திரையில் வெளுத்துக் கட்டிய சிவக்குமார் மீது இதுவரை எந்த கிசுகிசுவோ தவறான செய்திகளோ வந்தது கிடையாது. மது, சிகரெட் என எந்தப் பழக்கத்துக்கும் அவர் அடிமையானதும் இல்லை. அவரது தொழில் எதிரிகளும் போற்றும் அளவு ஒழுக்க சீலராகவே வாழ்ந்து வந்திருக்கிறார். கோவையில் தான் படித்த சூல…
-
- 24 replies
- 5.7k views
-
-
டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் நடிகர் நிதின்சத்யா, சிந்து துலானி நடித்து வரும் படம் பந்தயம்.. இந்த படத்தில் இலங்கையின் நாட்டுப்புற படலான (பாய்லா) சுராங்கனி சுராங்கனிக்கா மாலுகண்ணா வா.. மாலுமாலு மாலு சுராங்கனிக்கா மாலு.. என்ற பாடல் இடம்பெறப்போகிறது. இப்பாடல் காட்சியில் நிதின் சத்யாவும், சிந்து துலானியும் ஆடுகிறார்கள். மேலும் இப்பாடலை கம்ப்யூட்டர் இன்ஜினியர்கள், பள்ளி, கல்லூரி, மாணவர்கள், தொழிலாளர்கள், கட்டட பணியாளர்கள், கூலித் தொழிலாளிகள், குழந்தைகள் என பல தரப்பினரும் பாடுமாறு படமாக்கப்பட்டுள்ளது. இந்த பாடல் தவிர மேக்னா நாயுடு ஆடும் ஒரு பாடலும், ஓ போடு ராணி ஆடும் இன்னொரு பாடலும் படத்தில் இடம்பெறுகிறது. http://kisukisucinema.net/index.php?mod=ar...amp;…
-
- 9 replies
- 2.6k views
-
-
‘குசேலன்’ பரபரப்பு அடங்கி, ஷங்கரின் ‘ரோபோ’ பரபரப்பு ஆரம்பமாகி விட்டது. வெளிநாடுகளில் நடக்கும் ஷ¨ட்டிங்கில் ரஜினி, ஐஸ்வர்யா ராய் காட்சிகளைப் படமாக்குகிறார் ஷங்கர். கிளைமாக்சுக்கு முன் இடம்பெறும் பத்து நிமிட முக்கிய காட்சி, சீனப்பெருஞ் சுவரில் படமாக்கப்படுகிறது. ஏற்கனவே ‘ஜீன்ஸ்’ படத்தின் பாடல் காட்சியில், உலக அதிசயங்கள் ஏழை காட்டி வியக்க வைத்த ஷங்கர், ‘ரோபோ’வுக்காக சீனப்பெருஞ்சுவரில் படமாக்கும் காட்சியைப் பற்றி ரகசியமாக வைத்திருக்கிறாராம். http://kisukisucinema.net/index.php?mod=ar...amp;article=276
-
- 0 replies
- 803 views
-
-
துணிச்சலான போலீஸ் அதிகாரி உபேந்திரா. அவரைப் பார்த்து போலீஸ் வேலையில் சேர்கிறார் விஷால். தப்பு செய்பவர்களைத் தண்டிக்கிறார். இந்நிலையில் முதல்அமைச்சர் உடல் நலமில்லாமல் மருத்துவமனையில் சேர்கிறார். அவரது பதவியை கைப்பற்றும் ஆசையுடன் கோட்டா சீனிவாசராவ் உள்பட 4 மந்திரிகள் காய் நகர்த்துகின்றனர். அடியாட்களை வைத்து சக மந்திரிகள் 3 பேரையும் தீர்த்துக்கட்டச் சொல்கிறார் சீனிவாசராவ். அவர்கள் கொல்லப்படுகின்றனர். ஆனால் கொன்றது தனது அடியாள் இல்லை, வேறொரு நபர் என்று தெரிந்ததும் திகிலடைகிறார். திடீர் கொலைகாரனை கண்டுபிடிக்கச் சொல்லி விஷாலுக்கு உத்தரவிடுகிறார். தீவிர வேட்டைக்கு பின் கொலையாளியை பிடிக்கும் விஷாலுக்கு அதிர்ச்சி. அவரை பிடித்து ஜெயிலில் போடுகிறார். இதற்கிடையில் குழந்தைகள் சா…
-
- 0 replies
- 1.2k views
-
-
ரூ.100 கோடியில் மர்மயோகி - ஜூலை 13-ல் பூஜை! மேலும் புதிய படங்கள்தனது அடுத்த கனவுப் படமான மர்மயோகியின் வேலைகளில் மும்முரமாகி விட்டார் உலக நாயகன் கமல்ஹாசன். பிரமிட் சாயமிரா நிறுவனத்துக்காக சுமார் 100 கோடி ரூபாய் செலவில் முதல் பிரதி அடிப்படையில் கமல் தயாரிக்கும் படம் இது. இம்முறை அவரே கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கப் போகிறார். ஜூலை 13-ம் தேதி இந்தப் படத்தை அதிகாரப் பூர்வமாக அவர் துவங்கப் போவதாக தெரிகிறது. ஆனால் இங்கல்ல... மும்பை கிராண்ட ஓட்டலில் பிரமாண்ட விழாவில் மர்மயோகியைத் துவக்குகிறார். இந்தி பெல்ட்டை கலக்கும் வகையில், மர்மயோகியை இந்திப் பட உலக ஜாம்பவான்களைக் கொண்டே பிரமாண்டமாகத் துவக்க விரும்புகிறார் கமல். ஆரம்பத்தில் இப்படத்தை வால்ட் டிஸ்னி…
-
- 2 replies
- 1.6k views
-
-
குசேலன் படத்தில் ரஜினி அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா என்பது குறித்த கேள்வி-பதில் வசனத்தை ரசிகர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நீக்க முடிவு செய்துள்ளனராம். ரஜினிகாந்த்-நயனதாரா நடிப்பில் திரைக்கு வந்து ஓடிக் கொண்டிருக்கும் குசேலன் படத்தில் ஆர்.சுந்தரராஜன் ரஜினியிடம் கேள்விகள் கேட்பது போலவும், அதற்கு ரஜினி பதிலளிப்பது போலவும் ஒரு பகுதி உள்ளது. அதில், நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா, மாட்டீர்களா என்று சுந்தரராஜன் கேட்பார். அதற்கு ரஜினி, நான் அரசியலுக்கு வருவது தொடர்பாக பேசிய வசனங்களை வசனகர்த்தா எழுதினார். அதை நான் பேசினேன். அதை ஏன் பெரிதாக எடுத்துக் கொள்கிறீர்கள் என்று பதிலளிப்பார். இந்த வசனம் ரஜினி ரசிகர்களுக்கு மனத்தாங்கலை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதைத்…
-
- 1 reply
- 1.6k views
-
-
கொஞ்சம் கூட பயமில்லாத பேச்சு, கொஞ்சம் கூட மக்களை பொய் சொல்லி ஏமாத்தாம உள்ளுக்குள்ள என்ன இருக்கோ ,அதை அப்படியே கொட்டிட்டு , அவ்வளவு தாண்டா நடிகன்னு' சாதரணமா சொல்லிட்டு போய்ட்டே இருக்கார் எம்.ஆர்.ராதா . வாழ்வுரீதியான அல்லது கலைரீதியான புனிதத்தன்மையை தன் மேல அள்ளி பூசிக்கிட்டு, தலைக்கு பின்னாடி ஒரு ஒளி-ஒலி வட்டத்தோட இருக்கிறா மாதிரி தன்னை தானே நினைச்சிட்டு , தன்னோட பேச்சை கேக்குற மக்களேயும் ஏமாத்தி, தானும் ஏமாந்து , உண்மையில் இருந்து ரொம்ப தூரம் வாழ்ந்துகிட்டு இருக்குற நடிகர்களும் அவர்களை இன்னும் மலை போல நம்பிட்டு இருக்கிற கோடானு கோடி ரசிகர்களும் நிறைஞ்ச பூமி நம்ம தமிழ்நாடு . இன்னைக்கு தேதில தமிழ்நாட்டு மக்களுக்கு சினிமா, டி.வி தான் உலகம். இதையே பார்த்து இதுல வேலை …
-
- 0 replies
- 2.4k views
-
-
தன்னைவிட சீனியராகத் தெரிவதால் நவ்யா நாயருடன் ஜோடியாக நடிக்க மாட்டேன் என சுப்பிரமணியபுரம் புகழ் ஜெய் மறுத்ததால், அவள் பெயர் தமிழரசி படத்திலிருந்து கழட்டி விடப்பட்டுள்ளார் நவ்யா நாயர். சர்ச்சை நாயகன் சேரனின் ஆஸ்தான நாயகியாக அறியப்பட்ட நவ்யா நாயர், மோசர் பேர் தயாரிக்கும் அவள் பெயர் தமிழரசி படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இந்தப் படத்தின் நாயகனாக சமீபத்தில்தான் சுப்பிரமணியபுரம் பட நாயகன் ஜெய்யை ஒப்பந்தம் செய்தார்கள். தனக்கு ஹீரோயின் யாரென்று கேட்டதும், சற்று யோசித்த ஜெய், நாயகியை மாற்றினால் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இதற்கிடையே படத்தின் இயக்குநர் மீரா கதிரவனுக்கும் நவ்யாவுக்கும் சரிப்பட்டு வரவில்லையாம். ஹீரோவுக்கும் பிடிக்கவில்லை. இயக்குநருக்கும் பிட…
-
- 1 reply
- 1.3k views
-
-
தமிழகச் சினிமாவைப் பார்த்தே தமிழீழ விடுதலைப் போராட்டம் நடக்கிறது. - சாந்தி ரமேஷ் வவுனியன் - 'ஈழத்தழிழர்களின் வலியை பதிவு செய்வேன்" பருத்திவீரன் இயக்குனர் அமீர் ஆவேசம் என அண்மையில் செய்திகள் படித்தோhம். அமீரின் ஆவேசம் என்ன என்பது பற்றி அவரது உரையைக் கேட்டபின் பின்தான் உண்மை உறைத்தது. ஒரு உண்மையான கலைஞனின் ஆதங்கம் அமீரின் உரையில் வெளிப்பட்டிருக்கிறதேயன்றி அது ஆவேசமல்ல. யதார்த்த வாழ்வை பிரதிபலித்த பருத்தீவீரனை நுணுநுணுக கவிதையாகப் பதிந்திருக்கும் அமீரின் கவிதைக் கண்களுக்குள் உப்புச்சப்பில்லாத எதையோ சினிமா என்று டென்மார்க்கிலிருந்து தமிழகம் சென்று பணத்தை விசிறி பாடல்காட்சிப் படம் காட்டியிருக்கிறார் கி.செ.துரையென்கின்ற கி.செல்லத்துரை. சினிமா என்ற பெயரில் பல லட்சம் …
-
- 61 replies
- 10.1k views
-