வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
இசையுடன் ஸ்காலர்ஷிப்பும் தருகிறார் ரஹ்மான் -சென்னையில் ஒரு (இசை)மழைக்காலம்! இசை உலகத்திற்கு இயற்கை தந்த பரிசாகவே கருதப்படுகிறார் ஏ.ஆர்.ரஹ்மான். உலகம் முழுக்க கிளை பரப்பியிருந்தாலும், தனது வேர்களை தமிழ்நாட்டில் பரவ விடுவதில் சந்தோஷம் காண்பவர் அவர். அதன் இன்னொரு வடிவமாக ஒரு மாபெரும் இசைப்பள்ளியை சென்னையில் நிறுவியிருக்கிறார் ரஹ்மான். இதுபற்றி பகிர்ந்து கொள்ள பத்திரிகையாளர்களை சந்தித்தார். கே.எம் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த பள்ளி துவங்கும் முன்பாகவே 150 மாணவர்கள் சேர்ந்துவிட்டார்களாம். அதென்ன கே.எம்? இதற்கு அர்த்தம் இல்லை. ஸ்பிரிச்சுவலா இப்படி ஒரு பெயரை வைத்திருக்கிறேன் என்கிறார் புன்முறுவலோடு. முழுக்க முழுக்க இசையின் மேலுள்ள காதலாலும், அன்பினாலும்தான் இந…
-
- 0 replies
- 719 views
-
-
சினி மினி கிசு கிசு * குற்றாலத்தில் குளிக்க மினரல் வாட்டர் கேட்ட நடிகையின் கையில் தற்போது எந்த படமும் இல்லை. இதனால் இளம் நடிகர்களுக்கு செல்போனில் எஸ்.எம்.எஸ். அனுப்பி வாய்ப்பு கேட்டு வருகிறார். இதற்கு ஆர்ய நடிகரிடம் இருந்து மட்டும் ரிப்ளை வந்ததாம். * வம்பு நடிகருடன் காதல் வயப்பட்ட நயனம் இப்போதெல்லாம் நேரம் கிடைக்கும்போது கோவிலுக்கு சென்று வருகிறார். தற்போது அவர் நடித்து வரும் மோகினி பட சூட்டிங் அல்வா பேமஸ் ஊர்ல நடந்தது. படப்பிடிப்பு இடைவேளையில் அம்மணி அந்த ஊர் பிரபல கோயிலுக்கு போய் சாமி கும்பிட்டுள்ளார். அந்த படத்தோட படப்பிடிப்பு நிறைவு நாளில் படத்தில் வேலை செய்த எல்லோருக்கும் தலா ஐயாயிரம் ரூபாய் பணம் வழங்கி விருந்து படைத்திருக்கிறார் புன்னியத்தை தேடியிருக்கிற…
-
- 2 replies
- 2.2k views
-
-
மேலும் புதிய படங்கள்நடிகை சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டிருக்க வாய்ப்பில்லை. அவர் கொலைதான் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று சில்க் ஸ்மிதாவின் முதல் படத்தையும், கடைசிப் படத்தையும் இயக்கியவரான திருப்பதி ராஜா கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் சில்க் ஸ்மிதா என்ற மந்திரப் பெயர் ஏற்படுத்திய மாயாஜாலம் இன்றளவும் கூட சிலாகித்துப் பேசப்படுகிறது. அவர் விட்டுச் சென்ற இடத்தை நிரப்ப இன்னும் யாரும் வரவிலலை என்பது திரையுலகின் தீர்ப்பு. மறக்க முடியாத பல படங்களிலும், கிளாமர் வேடங்களிலும், பாடல் காட்சிகளிலும், நடனங்களிலும் கலக்கியவர் சில்க். பத்து ஆண்டுகளுக்கு முன்பு திடீரென ஒரு நாள் தூக்கில் தொங்கினார் சில்க். ரசிகர்களின் மனதில் சோகம் தங்கியது, திரையுலகம் இனி இப்படி ஒரு நடிகையை …
-
- 3 replies
- 5.6k views
-
-
படங்களில் வில்லன் எவ்வளவு கெட்டவனாக நடித்தாலும் நமக்கு சில வில்லன்களை அவர்களின் நடிப்புக்காக பிடிக்கும். அவ்வாறு உங்களுக்கு பிடித்த வில்லன் நடிகர்களை இங்கு பகிர்ந்துக்கொள்ளுங்கள் எனக்கு நம்பியார் ஐ வில்லனாக பிடிக்கும். நிஜவாழ்க்கையிலும் அவர் மிக நல்லவர் என்று கேள்வி பட்டிருக்கிறேன்.அத்தோடு பிரகாஸ்ராஜையும் பிடிக்கும். இதோ சில வில்லன்கள். என் நினைவுக்கு எட்டியவரையில்: பி.எஸ்.வீரப்பா எம்.என்.நம்பியார் எம்.ஆர்.ராதா அசோகன் ஆர்.எஸ்.மனோகர் பாலாஜி ஜஸ்டின் கே.கண்ணன் (பழைய) சிறிகாந் எம்.ஆர்.ஆர்.வாசு ராதாரவி செந்தாமரை ரகுவரன் ஆனந்தராஜ் நாசர் பொன்னம்பலம் 'மகாநதி'சங்கர் பிரகாஸ்ராஜ்
-
- 23 replies
- 3.5k views
-
-
தனது வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் எழுத்தாளரை, அடியாட்களுடன் வந்து மிரட்டியதாக நடிகர் விவேக் மீது போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. சினிமாவில் தான் நான் காமெடியன் நிஜத்தில் வில்லன் என்று மிரட்டல் வசனம் பேசி, வீட்டை காலி செய்யச் சொல்லி, ரகளையில் ஈடுபடுகிறார். எனவே, விவேக் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகாரில் வலியுறுத்தப்பட்டுள்ளது. நடிகர் விவேக்குக்கு சொந்தமான அப்பார்ட்மென்ட் வீடு சென்னை கே.கே., நகரில் உள்ளது. அந்த வீட்டில் சுப்ரஜா என்ற எழுத்தாளர் வாடகைக்கு இருக்கிறார். 2005ம் ஆண்டு மே மாதம் முதல் ஏழாயிரம் ரூபாய் வாடகை செலுத்தி வருகிறார். இவர் கே.கே., நகர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:என் வீட்டின் உரிமையாளர் காமெடி…
-
- 0 replies
- 997 views
-
-
நடிகை புளோராவைப் போல விசா மோசடியில் ஈடுபட்ட தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத் திரையுலகைச் சேர்ந்த 200 நடிகர், நடிகைகள், இயக்குநர்கள் உள்ளிட்ட திரையுலகினர் நிரந்தரமாக அமெரிக்கா செல்ல அந்த நாட்டுத் தூதரகம் தடை விதித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. பணம் பெற்றுக் கொண்டு பெண் ஒருவரை அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்ல முயன்றதாக நடிகை புளோரா நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். இதேபோல ஏகப்பட்ட நடிகர், நடிகைகள், இயக்குநர்கள் உள்ளிட்ட திரையுலகினர் பலரிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு அமெரிக்காவுக்கு அனுப்பிய விவகாரம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தென்னிந்தியத் திரையுலகைச் சேர்ந்த இப்படிப்பட்ட 200 பேர் நிரந்தரமாக அமெரிக்கா செல்ல அந்த நாட்டு அரசு அதிரடித் தடை வித…
-
- 1 reply
- 950 views
-
-
ஒருதலை ராகம் என்ற படத்தின் மூலம் புதிய மாற்றத்தையே தமிழ் சினிமாவில் ஏற்படுத்தியவர் சகலகலா வல்லவரான டி.ராஜேந்தர். பருத்தி வீரன் படத்தைப் பார்த்த பிறகு, இனி நல்ல படங்களை மட்டுமே தரவேண்டும் என்ற உணர்வு தனக்கு ஏற்பட்டதாக வெளிப்படையாகத் தெரிவித்தார் ராஜேந்தர். இதன் விளைவு, பிரமாண்ட செட், அடுக்குமொழி வசனங்கள், ஆகாயத்துக்கும் பூமிக்குமாய் எம்பிக் குதிக்கும் சண்டைகள் எதுவும் இல்லாத இயல்பான சினிமா ஒன்றை எடுக்கப் போவதாக அறிவித்துள்ளார். அந்தப் படத்துக்கு ஒருதலைக் காதல் என்று தலைப்பும் வைத்துள்ளாராரம். இதுகுறித்து சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ராஜேந்தர் கூறியதாவது: லட்சுமி மூவி மேக்கர்ஸ், சிம்பு சினி ஆர்ட்ஸுடன் இணைந்து புதிய படம் தயாரிக்கவுள்ளது. `ஒ…
-
- 0 replies
- 782 views
-
-
புத்தரின் மனைவியாக ஐஸ்வர்யா! மேலும் புதிய படங்கள்புத்தரின் கதை படமாகிறது. புத்தா என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் இளவசர் சித்தார்த்தனின் மனைவி வேடத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்கவுள்ளார். ஆங்கிலம் மற்றும் இந்தியில் உருவாகும் புத்தாவில், ஐஸ்வர்யா ராய், சித்தார்த்தனின் மனைவி யசோதரா வேடத்தில் நடிக்கவுள்ளார். பாரீஸைச் சேர்ந்த இந்திய இயக்குநர் பான் நளின் இப்படத்ைத இயக்கவுள்ளார். ஜோதா அக்பர் படத்தில் ஐஸ்வர்யாவின் நடிப்புக்குக் கிடைத்த வரவேற்பையும், இதுபோன்ற கேரக்டர்களில் அவர் அட்டகாசமாக பொருந்துவதாலும், புத்தர் பட வாய்ப்பு அவரைத் தேடி வந்துள்ளது. இந்தியாவில் பிறந்த இளவரசர் சித்தார்த்தன் பின்னர் உலக வாழ்க்கையைத் துறந்து, நிர்வாணம் பெற்று, உலகம் போற்றும் கெளதம பு…
-
- 13 replies
- 2.7k views
-
-
இளையராஜா (கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.} இளையராஜா பின்னணித் தகவல்கள் பிறப்பு ஜூன் 2 1943 (வயது 64) தொடக்கம் தமிழ்நாடு, இந்தியா தொழில் திரையிசையமைப்பாளர் இசையமைப்பாளர் இசைக்கருவிகள் பாடகர், கிட்டார், கீபோட்/ ஆர்மோனியம்/ பியானோ இசைத்துறையில் 1976 -- present இளையராஜா ( Ilayaraaja ) (பி. ஜூன் 2, 1943) என்ற பரவலாக அழைக்கப்படும் ராசய்யா, இந்தியாவின் மிகச்சிறந்த இசையமைப்பாளர்களுள் ஒருவர். அன்னக்கிளி என்ற தமிழ்த் திரைப்படத்துக்கு இசை அமைத்ததின் மூலம் 1970 களின் பிற்பகுதியில் அறிமுகமானார். இதுவரை 800 க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். தமிழக நாட்டுப்புற இசை, கருநாட…
-
- 1 reply
- 1.8k views
-
-
தோட்டா! webdunia .com போலீஸ் அதிகாரி ரவுடியை உருவாக்குகிறார். அந்த ரவுடி ஒரு போலீஸை உருவாக்குகிறான். பிஸ்டல் அளவுக்கு கையடக்க கதை. அதில் காதல், சென்டிமெண்ட், ஆக்சன் கலந்து தோட்டாவாக சீறிவிட முயன்றிருக்கிறார் இயக்குனர் செல்வா. ஜீவனுக்காகவே உருவாக்கப்பட்டது போல் கச்சிதமாக பொருந்துகிறது தோட்டா எனும் ரவுடி கதாபாத்திரம். போலீஸ் அதிகாரியாக வரும் சம்பத்ராஜ் விரல் நீட்டும் ஆளின் உயிர் எடுக்கும் வேலை ஜீவனுடையது. அலட்டலே இல்லாமல் செய்திருக்கிறார். உணர்ச்சிகளை அதிகம் வெளிப்டுத்தாத ஜீவனின் முகமே தோட்டா கதாபாத்திரத்தின் ஜீவன். போலீஸ் அதிகாரி படுக்கைக்கு அழைக்கும் போது பதறுவதும், ஜீவன் ரவுடி என்பது தெரிந்ததும் உள்ளுக்குள்ளே கதறுவதுமாக ப்ரியாமணிக்கு நடிக்க…
-
- 0 replies
- 753 views
-
-
ஒரு வழியாக நடிப்புக்கு முழுக்குப் போடுகிறார் கோபிகா. இனிமேல் மலையாளம் உள்பட எந்த மொழிப் படத்திலும் அவர் நடிக்க மாட்டாராம். வெள்ளித்திரைதான் அவருக்கு தமிழில் கடைசிப் படமாம். கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த கோபிகா, சேரனின் கண்டுபிடிப்பு. ஆட்டோகிராப் மூலம் நடிகையான கோபிகா, அதன் பின்னர் தமிழிலும், மலையாளத்திலும் மளமளவென வளர்ந்து முன்னணி நடிகையானவர். சமீப காலமாக அவர் தமிழை விட மலையாளத்துக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார். இந்த நிலையில் கோபிகா நடிப்புக்கு முழுக்குப் போடுகிறார். அவருக்கு கல்யாணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்துள்ளனராம். இதற்காக மலையாளத்திலேயே நல்ல மாப்பிள்ளையாக தேடிக் கொண்டுள்ளனராம். ஆனால் அவருக்கு நிச்சயதார்த்தம் முடிந்து வ…
-
- 9 replies
- 2.1k views
-
-
இலங்கை இனப் போரை கதைக் கருவாகக் கொண்டு, பிரபாகரன் என்ற பெயரில் எடுக்கப்பட்ட படத்திற்கு சென்சார் வாரியம் அனுமதி கொடுத்து விட்டதால் அந்தப் படம் விரைவில் ரிலீஸாகிறது. இலங்கையைச் சேர்ந்தவர் துஸ்கரா பெரீஸ். சிங்கள இயக்குநரான இவர் பிரபாகரன் என்ற பெயரில் ஒரு திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். இந்தப் படம் இலங்கை இனப் போர் குறித்த கதைப் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் இனப் போர், அதனால் தமிழ் மற்றும் சிங்கள மக்கள் சந்தித்து வரும் துயரங்கள், சிரமங்கள், இந்தப் பிரச்சினை தீராமல் நீண்டு கொண்டிருப்பதற்கு யார் காரணம், பிரச்சினையின் மூல வேர் என்ன என்பது குறித்து இப்படத்தில் அலசியுள்ளாராம் பெரீஸ். விடுதலைப் புலிகளின் இயக்கத்தில உள்ள ஒரு தற…
-
- 1 reply
- 1.1k views
-
-
கலையை ரசிக்க வேண்டும் கலைஞர்களை மதிக்க வேண்டும் -பாம்பே ஜெயஸ்ரீயின் பேட்டி -எம்.சாந்தி- `வசீகரா என் நெஞ்சினிற்க...' என்ற பாடல் மூலம் பல உள்ளங்களைக் கொள்ளை கொண்ட பின்னணிப் பாடகி பம்பாய் ஜெயஸ்ரீ அண்மையில் இலங்கை வந்திருந்த போது சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவருடனான நேர்காணல் இதோ.... கேள்வி: எப்படி இந்தத் துறையில் வந்தீர்கள், எத்தனை வயதிலிருந்து இசையை கற்று வருகிறீர்கள், எத்தனை வருடங்களாக இத்துறையில் இனிதே தடம் பதித்து வருகிறீர்கள் என்பதைப் பற்றிச் சொல்லுங்கள்? பதில்: நான் 3 வயதிலிருந்தே இசையை பயில ஆரம்பித்து விட்டேன். எனது அப்பா சுப்பிரமணியம், அம்மா சீதா சுப்பிரமணியம் இருவருமே சங்கீத ஆசிரியர்கள். சிறுவயதிலே கற்றுக் கொள்ள ஆரம்பித்து விட்டதால் பாடசாலைகளிலு…
-
- 1 reply
- 1.8k views
-
-
கந்தசாமி படப்பிடிப்பில் பரபரப்பு! விக்ரம், ஸ்ரேயா நடிக்கும் கந்தசாமி படப்பிடிப்பின் போது வேப்ப மரத்தில் பால் கொட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் படப்பிடிப்பே சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. கலைப்புலி தாணுவின் வி.கிரியேஷன்ஸ் தயாரிக்கும் பிரமாண்ட படம் கந்தசாமி. சுமார் ரூ. 40 கோடி செலவில் உருவாகிவரும் இந்தப் படத்தில் விக்ரம்-ஸ்ரேயா ஜோடியாக நடிக்கின்றனர். திருட்டுப் பயலே படத்தை இயக்கிய சுசி கணேசன் இப்படத்தை இயக்குகிறார். இதன் முதல்கட்டப் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. அடுத்த கட்டப் படப்பிடிப்புக்காக விரைவில் கந்தசாமி குழு மெக்ஸிகோ செல்லவிருக்கிறது. அதற்கு முன் சென்னையில் எடுக்க வேண்டிய சில காட்சிகளுக்காக திரைப்பட நகரில் கடந்த சில தினங்களாக படப்பிடி…
-
- 24 replies
- 5k views
-
-
http://i265.photobucket.com/albums/ii215/k...n_070423_f3.jpg சிம்ரன் வருத்தம் ரஜினி காந்த் படத்தில் நடிக்க இரு முறை வாய்ப்பு வந்தும் நடிக்க முடியாமல் போனது வருத்தம் தருவதாக சிம்ரன் கூறியுள்ளார். சந்திரமுகி படத்தில் ஜோதிகா நடித்த வேடத்தில் நடிக்க முதலில் ஒப்பந்தமானவர் சிம்ரன்தான். சில காட்சிகளிலும் நடித்தார். ஆனால் திடீரென கர்ப்பமாக இருப்பதாக கூறி விலகிக் கொண்டார். இதனால் ஜோதிகா அந்த வேடத்தில் நடித்து அசத்தி விட்டார். இந்த நிலையில் ரஜினியின் குசேலன் படத்திலும் சிம்ரனுக்கு நடிக்கும் வாய்ப்பு வந்தது. ஆனால் இந்த முறை பசுபதிக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்று கூறியதால் அந்த வாய்ப்பை நிராகரித்து விட்டார் சிம்ரன். இருப்பினும் டிவியில் பிசியாகி விட்…
-
- 18 replies
- 5k views
-
-
மஸ்தானா நடன போட்டியில் இடம் பெற்ற விபத்து. 02 Feb 2008 http://eelamtube.com/view_video.php?viewke...fe977004015c619
-
- 2 replies
- 1.5k views
-
-
தமிழ் சினிமாவை கலக்கிய "காதல் மன்னன்" ஜெமினி கணேசன் அவர்கள் இரண்டரை ஆண்டுகளுக்கு முன் காலமானபோது எழுத வேண்டும் என்று நினைத்து தவறிப்போன பதிவு இது! மிஸ்ஸியம்மா முதல் அவ்வை சண்முகி வரை தனக்கென வளர்த்துக் கொண்ட ஒரு பாணியை வைத்து, ஜெமினி தமிழ் சினிமாவில் முத்திரை பதித்தவர். அவர் ஏற்று நடித்த மென்மையான (காதல்!) வேடங்களுக்கு, அவருக்கே உரிய ஸ்டைலில் மெருகேற்றி தமிழ்த் திரைப்பட வரலாற்றில் அழியாத் தடங்களைப் பதித்தவர் "காதல் மன்னன்" என்றால் அது மிகையில்லை! பேசும்படம் என்ற சினிமா இதழ் தான், ஜெமினி கணேசனுக்கு 'காதல் மன்னன்' என்ற பட்டம் வழங்கியது! அவர் இறப்பதற்கு சில ஆண்டுகளுக்கு முன் பிலிம்·பேர் அவருக்கு 'வாழ்நாள் சாதனையாளர்' விருது மும்பையில் வழங்கியபோது, அவையினர் அ…
-
- 1 reply
- 1.2k views
-
-
தொப்பி ஜெயமோகன் எஸ்.ராமகிருஷ்ணன், கலாப்ரியா, நாஞ்சில்நாடன் ஆகியோர் நடுவே என்ன ஒற்றுமை? கலாப்ரியா எப்போதுமே ஆழமான மனச்சோர்வுடன் இருப்பார். விசேஷ நாட்களில் சோர்வு இன்னும் அதிகமாகும். ஆனால் எஸ்.ராமகிருஷ்ணனை நான் திருவண்னாமலையில் முதலில் பார்த்தபோது குலுங்கிக் குலுங்கிச் சிரித்துக் கொண்டிருந்தார். ”ஏன் சார் அப்டி சிரிக்கிறார்?”என்று ரகசியமாக பவா செல்லத்துரையிடம் விசாரித்தேன். ”அவர் அப்டித்தாங்க சிரிப்பாரு…” என்றார். ”அது சரி…ஆனா எதுக்கு சிரிக்கிறார்?” அவர் ”அதாங்க நானும் சொன்னேன்,அவரு அப்டித்தான் சிரிப்பாரு”. பிறகு நான் சந்திக்கும்போதெல்லாமே எஸ்.ராமகிருஷ்ணன் குலுங்கிக் குலுங்கித்தான் சிரித்துக் கொண்டிருந்தார். அவரது சரீர அமைப்பே அதற்கு வாகாகத்தான் வடிவம் கொடிருக்க…
-
- 0 replies
- 1k views
-
-
"வண்ணத்துப் பூச்சி" கமல்ஹாசனின் முன்னாள் உதவியாளரான அழகப்பன் குழந்தைகளுக்காக ஒரு படம் உருவாக்குகிறார். படத்துக்குப் பெயர் வண்ணத்துப் பூச்சி. குழந்தைகள் போடும் ஆடைகளை பெரிய பெரிய நாயகிகள் அணிந்து கொண்டு கவர்ச்சி காட்டுவதுதான் இந்திய சினிமாவின் பேஷனாகி விட்டது. ஆனால், குழந்தைகளுக்காக, குழந்தைகளின் மன ஓட்டங்களை, கனவுகளைப் பிரதிபலிக்கும் வகையில் படம் எடுப்பது ரொம்பக் குறைவு. குறிப்பாக தமிழில் அப்படிப்பட்ட படத்தை பார்க்கவே முடிவதில்லை. ஆனால் இந்திக்காரர்கள் நிறைய மாறி விட்டார்கள். மட்டன் மசாலா, சிக்கன் மசாலா என்று மசாலாத்தனமாக இருந்த இந்த சினிமா இன்று நிறைய மாறியுள்ளது. இல்லாவிட்டால், ஓம் சாந்தி ஓம் படத்துக்குக் கிடைக்கும் அதே வரவேற்பு தாரே ஜமீன் பர் படத்துக்…
-
- 1 reply
- 914 views
-
-
விஜய்-பிரபுதேவா-நயனதாரா நயன்தாரா | விஜய் தமிழ்சினிமாவில் இந்த ஆண்டு நயன்தாரா காட்டில்தான் அடைமழை... அசின் ஒரேயடியாக இந்திக்குப் போய்விட, த்ரிஷா தெலுங்கு தமிழ் என ஓடிக் கொண்டிருக்க, தமிழில் தொடர்ந்து பெரிய பெரிய வாய்ப்புகள் நயனுக்கு மட்டும்தான் கிடைத்து வருகின்றன. தற்போது தமிழில் விஷாலுடன் சத்யம், தனுஷூடன் யாரடி நீ மோகினி படங்களில் நடித்து வருகிறார் நயன்தாரா. குசேலனில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் நாயகியான கையோடு (தமிழ் - தெலுங்கு இருமொழிகளிலும்), இளைய தளபதி விஜய்க்கும் இப்போது நாயகியாகி விட்டார். நடிக்க வந்ததிலிருந்து விஜய்யுடன் சிவகாசியில் ஒரேயொரு பாடலுக்கு மட்டும் நயன்தாரா குத்தாட்டம் போட்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து இருமுறை கதாநாயகி வாய்ப்பு …
-
- 2 replies
- 2.2k views
-
-
வாரணம் ஆயிரம் படம் குறித்து இயக்குநர் கவுதம் மேனனும் நாயகன் சூர்யாவும் பொத்திப் பொத்தி பாதுகாக்கும் ரகசியங்களுள் ஒன்று சிம்ரன் அந்தப் படத்தில் நடிக்கும் செய்தி. அதை விட முக்கியமானது அவரது கேரக்டர்தான். அந்த சிதம்பர ரகசியத்தை இப்போது நாம் நைஸாக லவட்டிக் கொண்டு வந்து விட்டோம், வாசகர்களுக்காக. தனது தமிழ் திரையுலக மறுபிரவேசத்தை இதோ அதோ என இழுத்துக் கொண்டிருந்த சிம்ரன் ஒரு வழியாக வாரணம் ஆயிரம் படத்தில் ஆரம்பித்துள்ளார். இந்தப் படத்தில் சூர்யா நான்கு வித்தியாசமான வேடங்களில் தோன்றுகிறார். அதில் ஒன்று அப்பா-மகன் பாத்திரம். இதில் அப்பா சூர்யாவுக்கு ஜோடியாக நடிப்பவர்தான் சிம்ரன். சிம்ரன் தவிர இன்னும் மூன்று நாயகிகள் படத்தில் உண்டு. பாலிவுட்டை தனது கிளாமர் புயலால…
-
- 17 replies
- 6k views
-
-
மேலும் புதிய படங்கள்நீண்ட இடைவெளிக்குப் பிறகு கோலிவுட்டுக்குத் திரும்பியுள்ள கே.எஸ்.அதியமான், மீண்டும் ஒரு சென்டிமென்ட் கதையுடன் களம் இறங்கியுள்ளார். ஆனால் திரைக்கதை என்ற ஏணி சரியாக இல்லாததால் சறுக்கியிருக்கிறார். அழகிய லண்டன் நகரப் பின்னணியில் கதை நகருகிறது. அழகான மனைவிக்கும், முன்னாள் காதலிக்கும் இடையே சிக்கி தவிக்கும் நாயகனாக ஷாம். அழகிய மனைவியாக சந்தியா, முன்னாள் காதலியாக குத்து ரம்யா. லண்டன் நகரின் இளம் மாடல் அழகிகளில் ஒருவர்தான் குத்து ரம்யா. எதேச்சயாக சாப்ட்வேர் என்ஜீனியரான ஷாமை சந்திக்கிறார். காதல் கொள்கிறார். உலகின் நம்பர் ஒன் மாடலாக வர வேண்டும் என்பதே குத்து ரம்யாவின் லட்சியம். அந்த லட்சியம் நிறைவேறும் வாய்ப்பும் வருகிறது. ஆனால் அதற்கு ரம்யாவின் க…
-
- 0 replies
- 962 views
-
-
ஏ.ஆர். ரஹ்மானுக்கு ஃபிலிம்ஃபேர் விருது! திங்கள், 25 பிப்ரவரி 2008( 13:13 IST ) இந்திப் படங்களுக்கான 53வது ஃபிலிம்ஃபேர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்பார்த்தது போல் அமீரக்னின் தாரே ஜமீன் பர் விருதுகளைக் குவித்துள்ளது. சக் தே இந்தியாவில் நடித்த ஷாருக்கான் சிறந்த நடிகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சிறந்த நடிகைக்கான விருது பெறுபவர் ஜப் வி மெட் படத்தில் நடித்த கரீனா கபூர். சிறந்த படம் தாரே ஜமீன் பர். இதனை இயக்கிய அமீர் கான் சிறந்த இயக்குனருக்கான விருது பெறுகிறார். இதில் நடித்த சிறுவன் டர்ஷிர் சபாரிக்கு சிறந்த நடிகருக்கான விமர்சகர் விருது கிடைத்துள்ளது. சிறந்த நடிகைக்கான விமர்சகர் விருதை தபுவும் (சீனி கம்), சிறந்த படத்துக்கான விமர்சகர் விர…
-
- 6 replies
- 1.8k views
-
-
சால்வைகளும், பூக்களும் நிரம்பிக் கிடக்க வேண்டிய அமீரின் அலுவலகம் கழுவி துடைத்த மாதிரி இருக்கிறது. பெர்லின் போய் தனது பருத்தி வீரன் படத்திற்காக சர்வதேச அளவிலான சிறப்பு விருதை வாங்கி வந்திருக்கும் அவரது முகத்தில் உற்சாகத்திற்கு பதிலாக ஒரு மூட்டை வருத்தம்! ஏர்போர்ட்டில் இறங்குவதற்கு முன்பாகவே ஓடி போய் வரவேற்க வேண்டிய திரையுலக அமைப்புகள் வெவ்வேறு வேலைகளில் பிஸியாகிவிட, தனது விரக்தி சிரிப்பை சிரமப்பட்டு ஒளித்துக் கொண்டு பேசத் துவங்குகிறார் அமீர். பருத்தி வீரன் படத்தை பார்த்துவிட்டு அங்கு வந்திருந்த பலரும் பிரமித்து போயிருந்தார்கள். அங்கே வாழும் புலம் பெயர்ந்த தமிழர்களில் பலர், "நாங்கள் இங்கு வந்து 30 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. இந்த படத்தை பார்த்ததும் எங்கள் மண்ணில் இரு…
-
- 2 replies
- 1.6k views
-
-
ஆஸ்கர் விருது: 'நோ கன்ட்ரி பார் ஓல்ட் மென்' சிறந்த படம் மேலும் புதிய படங்கள்லாஸ் ஏஞ்சலஸ்: 80வது ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நோ கன்ட்ரி பார் ஓல்ட் மென் படத்திற்கு சிறந்த படத்துக்கான விருது கிடைத்துள்ளது. டேனியல் டே லூயிஸ் சிறந்த நடிகராகவும், பிரான்ஸைச் சேர்ந்த மரியான் கோடிலார்ட் சிறந்த நடிகையாகவும் தேர்வு செய்யப்பட்டனர். அகாடமி விருதுகள் என அழைக்கப்படும் 80வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி லாஸ் ஏஞ்சலஸில் கோலாகலமாக நடந்தது. உலகம் முழுவதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட இந்த விழாவில் நோ கன்ட்ரி பார் ஓல்ட் மென் என்ற படத்திற்கு சிறந்த படத்துக்கான விருது கிடைத்தது. தேர் வில் பி பிளட் என்ற படத்தில் நடித்த டேனியல் டே லூயிஸ் சிறந்த நடிகராக …
-
- 1 reply
- 1.2k views
-