Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. ‘சிறந்த சர்வதேச நடிகர்’ - மெர்சல் காட்டிய விஜய்! மெர்சல் படத்துக்காக சிறந்த சர்வதேச நடிகர் என்ற விருதை பெற்றுள்ளார் நடிகர் விஜய். சர்வதேச சாதனையாளர் அங்கீகார விருதுகள் (IARA) என்ற அமைப்பு, சர்வதேச கலைஞர்களைக் கௌரவிக்கும் விதமாக விருதுகளை 2014-ம் ஆண்டு முதல் வழங்கிவருகிறது. நாடகம், சினிமா, இசை, டெலிவிஷன் ஆகிய துறைகளில் உலக அளவில் சாதனை புரிபவர்களைப் பாராட்டும் விதமாக இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. மொத்தம் 24 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன. முன்னதாக, சிறந்த நடிகர் பிரிவில் `மெர்சல்' படத்தில் நடித்தற்காக விஜய் 'ஏஜென்ட்' திரைப்பட நடிகர் கும்புலாமி கே சிபியா, 'சைட் சிக் கேங்' நடிகர…

  2. நடிப்பு அலுப்பதில்லை!-ரகுவரன் தமிழ்ச் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகர் ரகுவரவன். தமிழக திரையுலகின் எந்த தட்ப வெப்பமும் இவரைப் பாதித்ததில்லை. வணிகம் வாய்ப்பு என்கிற குறுகிய வட்டம் இவரை ஆக்கிரமித்ததில்லை. படங்கள் எப்போதும் தன்னைத் தேடி வரும் தகுதியை ஏற்படுத்திக் கொண்டிருப்பவர். சில நேரம் வரிசையாகப் படங்கள், சில நேரம் ஆள் காணாமல் போய்விடுகிறார். ஏனிப்படி? இனி ரகுவரன்..! "இப்போ "தீபாவளி", "பீமா", "சிவாஜி" இருக்கு. எனக்கு நடிப்பு என்னைக்குமே அலுக்கிறதில்லை. நான் எங்கெங்கு சுற்றினாலும் புறப்பட்ட இடத்துக்கு வந்தாகணும். அப்படி வந்து சேர்ற இடம் சினிமா தவிர எனக்கு வேறு இடம் இல்லை. எப்பவும் யாராவது கூப்பிட்டுக்கிட்டே இருக்காங்க. நீங்கதான் இந்த ரோலைப் பண்ணணும்…

    • 0 replies
    • 949 views
  3. ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

    • 0 replies
    • 1.2k views
  4. விஜய்யின் சித்தி மகன் விக்ராந்த்.கற்க கசடற, நினைத்து நினைத்து பார்த்தேன்,நெஞ்சத்தை கிள்ளாதே உட்பட பல படங்களில் நடித்துள்ளார். விஜயகாந்த்துடன் எங்கள் ஆசான் படத்தில் இரண்டாவது ஹீரோவாக நடிக்கிறார். அண்ணன் விஜய், சினிமால முன்னேற போராடுற நேரத்துல செந்தூரப்பாண்டி எங்கிற படத்துல நடிச்சார். அதுல விஜயகாந்த்தான் ஹீரோ. அண்ணாவுக்கு பெரிய ரோலா கொடுத்து, நடிக்கவும் நிறைய வாய்ப்பை விஜயகாந்த் கொடுத்தார். அந்த படம் அண்ணாவுக்கு டர்னிங் பாயன்டா இருந்துச்சு. அதே மாதிரி இந்த படம் எனக்கு அமைஞ்சிருக்கு. இதுல ஆறு சண்டைக் காட்சி இருக்கு. அதுல மூணு எனக்கு கொடுத்திருக்காரு விஜயகாந்த். அவர் எனக்கு ஆசான்தான் என சொன்னார் விக்ராந்த். http://kisukisucinema.net/index.php?mod=ar...amp;article=282

  5. இந்தியாவின் முதல் சினிமா வெளியான அன்று என்ன நடந்தது? #ராஜா ஹரிச்சந்திரா இந்திய சினிமா சகாப்தத்தின் வயது 103 முடிந்து, 104ல் அடியெடுத்துவைக்கிறது. ஆம், இந்தியாவின் முதல் முழு நீளத் திரைப்படமான “ராஜா ஹரிச்சந்திரா” வெளியான நாள் இன்று. 1913ஆம் ஆண்டு மே 3ம் தேதி கருப்பு வெள்ளையில் புராணக்கதையாக இந்தியமக்களுக்கு அறிமுகமான மந்திரமில்லா மாயலோக ஆச்சரியமே இந்த முதல் திரைப்படம். நாடகங்களை மட்டுமே பார்த்துப் பழகிய இந்திய மக்கள், முதன் முதலாக ராஜா ஹரிச்சந்திரா படத்தை வெள்ளைத்திரையில் பார்த்த போது, அவர்களின் மனநிலை என்னவாக இருந்திருக்கும்? அளவிடமுடியாத ஆச்சரியங்களால் நிறைந்திருந்திருக்கக்கூடும். இணையம், செல்போன், மல்டிஃப்ளக்ஸ் திரையரங்குகள், நவீன சவுண்ட் சிஸ்…

  6. ‘வெளுத்துகட்டு’, ‘சுண்டாட்டம்’ ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை அருந்ததி. தற்போது ‘போடிநாயக்கனூர் கணேசன்’, ‘நேற்று இன்று’, படங்களில் நடித்து வருகிறார். ‘நேற்று இன்று’ படம் முடிந்து ரிலீசுக்கு தயாராகிறது. இந்த படத்தில் அருந்ததி நீச்சல் உடையில் குளிப்பது போன்ற கவர்ச்சி படங்கள் இணைய தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. நான்கைந்து ஆண்களுடன் நீச்சல் உடையில் நெருக்கமாக இருப்பது போன்ற படங்களும் வந்துள்ளன. இதை பார்த்து அருந்ததி அதிர்ச்சியாகியுள்ளார். தன்னை ஆபாசமாக படம்பிடித்து விட்டதாக இயக்குனர் பத்மாமகனிடம் அவர் சண்டை போட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் மீதான கோபத்தில் படத்தை விளம்பரபடுத்தும் நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் புறக்கணித்துவிட்டாராம். அருந்ததியின் குளியல…

    • 0 replies
    • 1.1k views
  7. கரூர்: ராஜாராஜ சோழனின் போர்வாள் என்ற படத்துக்காக கரூரில் மக்கள் முன் மெட்டமைத்தார் இசைஞானி இளையராஜா. சினேகன் ஹீரோவாக நடிக்க, சினேகா, ஸ்ரேயா ஹீரோயின்களாக நடிக்கும் படம் ராஜராஜ சோழனின் போர்வாள். ஆர்எஸ் அமுதேஸ்வர் இயக்கும் இந்தப் படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். உலக திரைப்பட வரலாற்றிலேயே முதல் முறையாக இந்தப் படத்துக்கான பாடல் மெட்டுகளை மக்கள் முன்பாக இசைக்க ஒப்புக் கொண்டார் இளையராஜா. அதற்கான இடமாக கரூரில் உள்ள கருவூரார் ஜீவசமாதி அடைந்த இடத்தையும் அவர் தேர்வு செய்தார். அதன்படி இன்று காலை கரூருக்கு வந்த இசைஞானி, இந்தப் படத்துக்கான மெட்டுகளை மக்கள் முன்பாக இசையமைத்தார். இளையராஜாவைக் காரண ஏராளமான மக்கள் குவிந்துவிட்டனர். போலீசார் அவர்களைக் கட்டுப்படுத்த முயன்றபோது…

  8. ஐஸ்வர்யா ராயால் நம்ப முடியாத நிஜம்: "எனக்கா 49 வயது"- பிரபலங்கள் கொண்டாட இதுதான் காரணம் கல்யாண்குமார். எம் பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,AISHWARYARAIBACHCHAN_ARB படக்குறிப்பு, ஐஸ்வர்யா ராய் திரைப்பட உலகில் 25 ஆண்டுகளாக வலம் வரும் ஐஸ்வர்யா ராய், தனது பிறந்த வயது 49 என்பதை நம்ப முடியாதவராக இருக்கிறார். சமீபத்தில் ஒரு திரைப்படத்துக்காக அவர் எடுத்துக் கொண்ட படத்தை பகிர்ந்தபடி இந்த கருத்தைத்தான் ஐஸ்வர்யா ராய் பகிர்ந்திருக்கிறார். பொதுவாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மும்பையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கதாநாயகிகள் மீது ஒரு ஈ…

  9. மைக்கேல் டக்ளஸ்... இரண்டு முறை ஆஸ்கர் வென்ற இந்த நடிகர் கேன்சர் நோயையும் வென்றிருக்கிறார். மைக்கேல் டக்ளசுக்கு தொண்டையில் புற்று நோ‌ய் இருப்பது மிக தாமதமாகதான் கண்டுபிடிக்கப்பட்டது. நோய் அப்போது இருந்தது நான்காவது நிலையில். ரேடியோதெரபி மற்றும் கீமோதெரபி சிகி‌ச்சை மைக்கேலுக்கு அளிக்கப்பட்டது. இந்த சிகி‌ச்சைக்குப் பின் சமீபத்தில் அவர் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அதில் புற்று நோயிலிருந்து தான் பூரணமாக குணமடைந்துவிட்டதாகவும், நோயை வென்றுவிட்டதாகவும் தெ‌ரிவித்தார். மைக்கேலின் மூத்த மகன் போதைப் பொருள் வைத்திருந்ததாக ஜெயிலுக்கு அனுப்பப்பட்ட நேரத்தில்தான் மைக்கேலுக்கு கேன்சர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ட்ராஃபிக், வால் ஸ்ட்‌ரீட், பேசிக் இன்ஸ்டிங்க்ட் போன்ற …

    • 0 replies
    • 468 views
  10. அதாகப்பட்டது... : டி.வியில் ஒருநாள் சேனல் மாற்றிக்கொண்டே வரும்போது, ஒரு படம் ஓடிக்கொண்டிருந்தது. சும்மா ஐந்து நிமிடம் பார்ப்போமே என்று ஆரம்பித்தால், சட்டென்று என்னை உள்ளே இழுத்துக்கொண்டது அந்தப் படம். அது ‘தடையறத் தாக்க’. அந்தப் படம் ஏன் ஓடவில்லை என்றும் எனக்குப் புரியவில்லை, அதன் இயக்குநருக்கு ஏன் அடுத்த பட வாய்ப்பு உடனே வரவில்லை என்றும் புரியவில்லை. ஒவ்வொரு சீனிலும் இது ஒரு சினிமா தெரிந்த இயக்குநரின் படம் எனும் முத்திரை இருந்தது. அப்படி என் மனதில் பதிந்த இயக்குநர் மகிழ் திருமேனியின் அடுத்த படைப்பு என்பதே, இந்தப் படத்தை நான் பார்க்கப் போதுமானதாக இருந்தது. ஒரு ஊர்ல..: தாதாக்கள் கூட்டத்துக்குள் ‘காக்கிச்சட்டை-போக்கிரி’ ஊடுருவும் கதை தான். ஆனால் திரைக்கதை....…

  11. Started by உடையார்,

    http://www.p4panorama.com/panos/sabarimala/index.html

  12. Posted by சோபிதா on 06/09/2011 in புதினங்கள் | ‘ஈசனு’க்குப் பிறகு எந்த நிகழ்ச்சியிலும் பெரிதாக தலைகாட்டாமல் இருந்து வந்த இயக்குநர் – தயாரிப்பாளர் – வெற்றிகரமான ஹீரோ சசிகுமார், மீண்டும் தலை சிலுப்பிக் கிளம்பியிருக்கிறார் ‘போராளி’யாக! ‘உன் படத்தில் நான் ஹீரோ, என் படத்தில் நீ ஹீரோ’ என்ற ‘சசி – சமுத்திரக்கனி ஒப்பந்தப்படி’ சுப்பிரமணியபுரம், நாடோடிகள், ஈசன் வரிசையில் இந்த முறை சமுத்திரக் கனி இயக்க, சசிகுமார் நாயகனாக நடிக்கிறார் போராளி படத்தில். சசிகுமாரின் கம்பெனி புரொடக்டக்ஷன்தான் படத்தை தயாரிக்கிறது. படத்தின் அறிமுக நிகழ்ச்சி, சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நேற்று மாலை நடந்தது. படத்தின் இயக்குநர் சமுத்திரக்கனி, ஒளிப்பதிவாளர் கதிர், இசையமைப்பாளர் சுந்தர் சி…

  13. இளவரசியாக மாற்ற ஹன்சிகாவுக்கு 3 மணி நேரம் மேக்கப் ஹன்சிகா தற்போது விஜய்யுடன் ‘புலி’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் இவர் இளவரசி வேடத்தில் நடிக்கிறார். இந்த வேடத்திற்காக ஹன்சிகாவுக்கு 3 மணி நேரம் மேக்கப் போட்டுள்ளனர். மேலும், பட்டு உடை, கிலோ கணக்கில் தங்க நகைகள் என ஒரு இளவரசிக்குண்டான அனைத்து விஷயங்களையும் அணிந்து இதில் நடித்துள்ளார். இதுகுறித்து ஹன்சிகா கூறும்போது, நான் ‘புலி’ படத்தில் இளவரசியாக நடிக்கிறேன். இந்த வேடத்திற்காக எனக்கு 3 மணி நேரம் மேக்கப் போட்டார்கள். மேலும், பட்டு உடை, கிலோ கணக்கில் தங்க நகை அணிந்து நடித்திருக்கிறேன். என்னுடைய கேரக்டரை பார்த்து ஸ்ரீதேவி அசந்துட்டாங்க. மேலும், இந்த படத்தை பற்றி எதுவும் சத்தமாக பேசக்கூடாது என்று இயக்குனர் கண்டிப்…

    • 0 replies
    • 352 views
  14. திருச்சியில் சினிமா கனவால் சீரழியும் குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நடுத்தெருவுக்கு வந்தவர்களின் நிலைமை பார்த்தும் மேலும் மேலும் அத்துறையில் பலர் ஈடுபட்டு வருவது பல குடும்பங்களில் புயலை ஏற்படுத்தி உள்ளது. திருச்சிக்கும் சினிமாவுக்கும் நீண்ட பாரம்பரியம் உண்டு. தியாகராஜபாகவதர் பிறந்த ஊர் என்பதாலோ என்னவோ திருச்சி சினிமா உலகில் முக்கிய பங்காற்றி வந்தது. இப்போது முன்னணி நடிகராக உள்ள நெப்போலியனும் லால்குடியை சேர்ந்தவர் தான். இப்படி திருச்சியில் இருந்து சினிமா உலகுக்கு சென்று ஜொலித்தவர்களை பார்த்து இப்போது தினமும் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பலர் கோடம்பாக்கத்தை நோக்கி ஓடத் தொடங்கி விட்டனர். அப்படி கோடம்பாக்கத்தின் கவர்ச்சி உலகில் மயங்கி ஓடிய பலர் அனைத்தை…

    • 0 replies
    • 1.7k views
  15. எப்பொழுதுமே எங்குமே போர் என்ற ஒரு விஷயம் இல்லாமல் இருந்தால் எப்படி இருக்கும்?! யாருமே அநாதையாக ஆகமாட்டார்கள். குறிப்பாக குழந்தைகள். அதுமட்டுமா... உலகமே பச்சைபசேலென்று பசுமையாக இருக்கும். அதை குறிப்பதுதான் பன்னிரெண்டு வயது பீட்டர் என்ற சிறுவனின் பச்சை நிறத்திலான தலைமுடி. கதை ஒரு நீதிமன்றத்தில் இருந்து துவங்குகிறது. அங்கே அனாதை சிறுவன் பீட்டர் மொட்டை தலையுடன் பேசாமல் அமர்ந்து இருக்கிறான். அவன் யார்? அவனுடைய பெற்றோர்கள் யார்? என்று காவலர்கள் எத்தனை முறை விசாரித்தும் பீட்டர் வாய் திறக்காமல் அமைதியாக இருக்கிறான். கடைசியில் வேறொரு அதிகாரியிடம் தன்னுடைய கதையை கூறுகிறான். அது இரண்டாம் உலகப்போர் நடக்கும் காலகட்டம். தன் பெற்றோருடன் ஏதோ ஒரு பிறந்தநாளையும் கிறிஸ்துமஸ் …

  16. மாமன் படம் தமிழ் சினிமாவில் இந்த வருடத்தில் வெளியான மிகப்பெரிய ஹிட் படங்களில் ஒன்றாக அமைந்துள்ளது சூரியின் மாமன் திரைப்படம். விலங்கு வெப் சீரிஸ் புகழ பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் சூரி, ஐஸ்வர்யா லட்சுமி, லப்பர் பந்து புகழ் சுவாசிகா, பாபா பாஸ்கர், ராஜ்கிரண், பால சரவணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தாய் மாமனுக்கும், மருமகனுக்கும் இடையிலான உறவை குடும்பங்கள் கொண்டாடும் விதமாக உணர்வுபூர்வமாக காட்டியுள்ளனர். பாக்ஸ் ஆபிஸ் குடும்பங்கள் கொண்டாடும் படமாக அமைந்துள்ள சூரியின் மாமன் திரைப்படம் அடுத்த மாதம் OTT தளத்திலும் வெளியாக உள்ளது. திரையரங்குகளில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் மாமன் திரைப்படம் இதுவரை ரூ. 40 கோடி வரையிலான வசூல் வேட்டை நடத்தியு…

  17. உருவாகிறது ‘ஏவுகணை நாயகன் அப்துல் கலாம்’ திரைப்படம்: ஃபெர்ஸ்ட் லுக் வெளியானது முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் குறித்த வாழ்க்கை வரலாற்றின் ஃபெர்ஸ்ட் லுக் போஸ்டரை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டடுள்ளார். இந்தப் படத்தின் ஃபெர்ஸ்ட் லுக் போஸ்டரை டெல்லியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அமைச்சர், வெளியிட்டு வைத்ததன் பின்னர் தனது ருவிற்றர் பக்கத்தில் குறித்த நிகழ்வின் படங்களை வெளியிட்டு கருத்துக் கூறியுள்ளார். அவர் கூறுகையில், “இந்தியாவின் சின்னமான மக்கள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றின் ஃபெஸ்ர்ட் லுக் போஸ்டர் புதுடில்லியில் இன்று வெளியிடப்பட்டது. Hollywood மற்றும் தெலுங்க…

  18. "சந்தானத்துக்கும் எனக்கும் தெய்வீக நட்பு"-ஆஷ்னா சவோி ‘வல்­ல­வ­னுக்கு புல்லும் ஆயுதம்’, ‘இனிமே இப்­ப­டித்தான்’ என்று அடுத்­த­டுத்து சந்­தா­னத்­துக்கு ஜோடி போட்டு நடித்த ஆஷ்னா ஜாவேரி, முதன்­மு­றை­யாக சந்­தானம் இல்­லாத படத்தில் நடிக்­கிறார். “ஏன் சந்­தா­னத்தை கைவிட்டு விட்­டீர்கள்? என்­கிற கேள்­வி­யோடு நேர்­கா­ணலை ஆரம்­பித்­தோம். ஹலோ பிரதர்! நான் சந்­தா­னத்­தோடு மட்­டும்தான் நடிப்­பேன்னு நீங்­களா முடி­வெ­டுத்­துட்டா எப்­படி? இஷ்­டத்­துக்கும் மன­சுக்கு தோணி­னதை எல்லாம் எழு­திக்க வேண்­டி­யது. உங்க மூக்­கை­யெல்லாம் உடைக்­கிற படமா நான் இப்போ நடிக்­கிற ‘மீன் குழம்பும் மண்­பா­னையும்’ இருக…

  19. அடுத்த பிறவி என இருந்தால் சில்க் ஸ்மிதா என் மகளாக பிறக்க வேண்டும்! வினுசக்ரவர்த்தியின் பாசம்! – கதிர்பாரதி “ஏவி.எம் ஸ்டூடியோ முன்னாடி நின்னுக்கிட்டிருந்தேன். அப்போ பதினாறு, பதினேழு வயசுப் பொண்ணு, மாவு அரைச்சப் பையோடு என்னைக் கடந்து போனாள். அவ கண்ணும் அனாடமியும் என்னை ஆச்சர்யப்படுத்துச்சு. அந்தப் பொண்ணைக் கூப்பிட்டு, `சினிமாவுல நடிக்கிறீயா?’ன்னு கேட்டேன். `நல்ல ரோல் கிடைச்சா ஓகே. இங்கே சொந்தக்காரங்க வீட்லதான் வேலைபார்க்கிறேன். அவங்ககிட்ட கேட்டுட்டுச் சொல்றேன்’னு சொல்லிட்டுப் போயிருச்சு. ரெண்டு நாள் கழிச்சு வந்த அந்தப் பொண்ணைத்தான் நான் `வண்டிச்சக்கரம்’ படத்துல `சிலுக்கு ஸ்மிதா’வா அறிமுகப்படுத்தினேன். சிலுக்கோட நடிப்பைப் பார்த்துட்டு புரொ…

    • 0 replies
    • 673 views
  20. சு ட்டுவிரல் அசைவில், ரயிலை வந்தவழியே திருப்பி அனுப்பும் மகா கனம் பொருந்திய கதாநாயகர்களைக் கொண்டது தெலுங்கு சினிமா. பல நேரங்களில் அவர்களது அறிமுகக் காட்சியில், காய்ந்த சருகுகளை அள்ளியிறைத்தபடி எங்கிருந்தோ உள்நுழையும் சூறாவளிப் புயல், அவர்களது காலடியில் அமைதியடையும். உலகமே மாறினாலும் தெலுங்கு சினிமாவின் இதுபோன்ற பிரதாபங்கள் மட்டும் மாறாது என்று நம்பிக்கையை மாற்றிக்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது. தனக்கான அடையாளத்தை அது தேடத் தொடங்கியிருப்பதற்கு சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் ‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படம் அசத்தலான சான்று. கச்சாத்தனம் மிகுந்த கதாபாத்திரங்களைச் சமகால வாழ்க்கைமுறையிலிருந்து எழுதுவதும், அக்கதாபாத்திரங்களின் உ…

  21. காசு... பணம்... துட்டு... மணீ மணீ... கவிப்பேரரசு மீது மாணவர்களின் ஆதங்கம் கவிப்பேரரசு வைரமுத்து மீதுள்ள அன்பிலும் மரியாதையிலும் அவரை தங்கள் கல்லூரியின் தமிழ் இலக்கிய விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள அழைத்திருக்கிறார்கள் ஒரு கல்லூரியின் மாணவர்கள். அவர்களுக்கேற்பட்ட அனுபவத்தை சம்பந்தப்பட்ட மாணவர் ஜோ‌ பிரிட்டோ தனது ஃபேஸ்புக் பக்கத்தில் விரிவாக கூறியுள்ளார். இந்த பதிவை ஒட்டிதான் இப்போது இரு பிரிவாக பிரிந்து ஃபேஸ்புக்கில் பலரும் மோதிக் கொண்டிருக்கிறார்கள். அந்தப் பதிவை நீங்களும் படித்துப் பாருங்கள். கவிஞர் வைரமுத்து அவர்களை நேரில் சந்தித்து, எங்கள் கல்லூரி தமிழ் இலக்கிய விழாவில் உரை ஆற்ற அழைத்தோம். முதலில் அவர்களுடைய உதவியாளரை தொடர்பு கொண்டு பேசினோம். கவ…

  22. இயக்குநர் ராம் தமிழில் தீவிர சமூகவியல் விவாதங்களை எழுப்பும் படங்களை எடுப்பவர் ராம். தமிழ் தேசியம், நகரமயமாக்கலால் ஒடுக்கப்படும் தனியர்களின், சாமர்த்தியமற்றோரின் உளவியல், குரூரமும் கருணையும் கலந்த பெண்களின் தனித்த உலகம், உலகுடன் ஒத்துப் போக முடியாத வளர்ந்தவர்களின் உருவகம் போலத் தோன்றும் கற்றல் குறைபாடு கொண்ட குழந்தைகள், எல்லாரையும் மன்னிக்கிற யாரையும் நசுக்கக் கூடிய இவ்வாழ்க்கையின் குறியீடான இயற்கை, இவற்றுக்கு இவர்களுக்கு இடையிலான மோதலே ராமின் படங்கள். யாருடனும் ஒப்பிட முடியாத தனித்துவமான பார்வையும் திரைமொழியும் கொண்ட படங்களை எடுத்திருக்கிறார் ராம். "பராசக்திக்குப்" பிறகு பார்வையாளர்களுடன் நேரடியாக அரசியல் 'பேசுகிற' படங்களை…

  23. சில ஆச்சரியங்கள்,சில அதிர்வுகளைக் கொடுத்துவிட்டு தமிழ் சினிமாவிற்கு ‘குட் பை’ சொல்லியிருக்கிறது 2010. இந்த வருடம் மட்டும் நூற்றிமுப்பத்தியாறு படங்கள் வெளி வந்திருக்கின்றன.அதில் டாப் 10 படங்கள் எவை? சினிமா விமர்சகர்கள், சினிமா துறைகளில் அனுபவம் அதிகமுள்ளவர்களிடம் கேட்டுத் தயாரித்த, பட்டியல் இது. 2010-இல் ரஜினி, கமல், அஜீத், விஜய், விக்ரம், சூர்யா, சிம்பு, தனுஷ், ஆர்யா, விஷால், ஜெயம் ரவி, கார்த்தி, பரத் என தமிழ் சினிமாவின் ‘ஆல் ஏஜ் குரூப்’ முன்னணி ஹீரோக்கள் அனைவரது படங்களும் வெளிவந்தது ஒரு கலர்ஃபுல் கமர்ஷியல் கலாட்டா.இதில் கதையை நம்பிய நாயகர்களே கமர்ஷியல் கதாநாயகர்களாக பந்தயத்தில் முந்தியிருக்கிறார்கள். இயல்பான வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் கதை, கதாபாத்திரங்களுக்கு பொ…

    • 0 replies
    • 931 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.