Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. [size=3][size=4]சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் நடிக்க அஜீத்துடன் நடிக்க பேசி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.[/size][/size] [size=3][size=4]சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த மெகா ஹிட் படம் சந்திரமுகி. தமிழ் சினிமா வரலாற்றில் அதிக நாட்கள் ஓடிய படம் இதுவே.[/size][/size] [size=3][size=4]பி.வாசு இயக்க, சிவாஜி பிலிம்ஸ் தயாரித்திருந்தது. தெலுங்கு, மலையாளம், இந்தியிலும் இந்தப் படம் வெளியானது.[/size][/size] [size=3][size=4]தற்போது சந்திரமுகியின் 2-ம் பாகத்தை தயாரிக்கத் திட்டமிட்டுள்ளனர். இதில் நடிக்க மாட்டேன் என ஏற்கெனவே ரஜினி கூறியிருந்தார்.[/size][/size] [size=3][size=4]இந்த நிலையில் ரஜினி வேடத்தில் நடிக்க அஜீத்திடம் பேசி வருகிறார்களாம்.[/size][/size] [size=3][size=4]சந்திர…

  2. அன்புள்ள சிவாஜிராவ் கெய்க்வாட் என்கிற ரஜினிகாந்த் அவர்களுக்கு.... [11 - August - 2008] வணக்கம் உங்கள் படங்களையும் உங்கள் செயல்களையும் இதற்கு முன்பு பலமுறை நான் கடுமையாக விமர்சித்திருக்கிறேன். இந்த முறை உங்கள் நிலை,எனக்குப் பரிதாபமாக இருக்கிறது. இதற்கு வேறு யாரும் காரணம் இல்லை. நீங்களேதான். அரசியல் என்பது இரு பக்கமும் கூர் தீட்டப்பட்ட கத்தி. எந்தப் பக்கமும் வெட்டும். அரசியலை நீங்கள் உங்கள் சினிமாவுக்குப் பயன்படுத்தப் பார்த்தீர்கள். உங்களை அரசியல்வாதிகள் பயன்படுத்தப் பார்த்தார்கள். கொஞ்ச காலம் இரண்டும் சாத்தியப்பட்டது.இப்போது நீங்கள் கையில் எடுத்த கத்தியே உங்கள் கையைப் பதம் பார்த்துவிட்டது. அரசியலில் நீங்கள் குரல் கொடுத்த போதெல்லாம், அதையொட்டி உங்கள் படம்…

  3. உறியடி - திரை விமர்சனம் சாதித் தலைவர்களின் மனதில் எப்போதும் கனன்றுகொண்டிருக்கும் அரசியல் வேட்கையையும் சுயநலத்தையும் தோலுரித்துக் கட்ட முயன்றிருக்கும் படம் ‘உறியடி’. இறந்துபோன சாதித் தலைவர் ஒருவருக்குச் சிலை வைப்பதில் கதை தொடங்குகிறது. சிலை வைக்க மாவட்ட ஆட்சித் தலைவர் மறுப்பு தெரிவிக்கிறார். உடனே அரசியல் கட்சி தொடங்கத் திட்டமிடுகிறார்கள் சாதிச் சங்கத்தினர். சங்கத்தில் முக்கியப் பொறுப்பில் உள்ள மைம் கோபி, ஒரு பொறி யியல் கல்லூரிக்கு எதிரே தாபா (உணவுக் கடை) நடத்திவருகிறார். அதில் மதுபானங்களும் விற்கப் படுகின்றன. இந்தக் கடைக்கு எப்போதும் மது அருந்த வரும் நான்கு மாணவர்களைத் தன் அபாயகரமான அரசியல் சதுரங்கத்தில் பகட…

  4. தில்லு முல்லு படத்தை ரீமேக் செய்வது குறித்து சந்தோஷப்பட்ட ரஜினி, எங்களை வாழ்த்தினார், என்றார் படத்தின் ஹீரோ மிர்ச்சி சிவா. கே பாலச்சந்தர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த 'தில்லு முல்லு' படம் 1981-ல் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடியது. இப்படம் தற்போது மிர்ச்சி சிவா நடிக்க ரீமேக் ஆகிறது. பத்ரி இயக்குகிறார். சமீபத்தில் சென்னை பிரசாத் லேபில் நடந்த தில்லு முல்லு பட பிரஸ்மீட்டில் சிவா பேசுகையில், "ரஜினியின் தில்லு முல்லு பட ரீமேக்கில் அவர் கேரக்டரில் நடிப்பது பெருமையாக இருக்கிறது. படம் திருப்தியாக வந்துள்ளது. தில்லு முல்லு படத்தை ரீமேக் செய்ய முடிவானதும் ரஜினியை நேரில் சந்திக்க விரும்பினோம். ஒரு நாள் அவரிடம் இருந்து அழைப்பு வந்தது. அரைமணி நேரத்தில் ராகவேந்திரா மண்டபத்துக்கு …

    • 0 replies
    • 708 views
  5. ஒளிரும் நட்சத்திரம்: ஸ்ரீதேவி * இந்தியத் திரையுலகம் எத்தனையோ கனவு தேவதைகளை உருவாக்கி அளித்திருக்கிறது. அவர்களில் ஸ்ரீதேவியின் சாதனைகளை முறியடிக்க யாருமில்லை. சிவகாசி அருகேயுள்ள மீனம்பட்டி என்ற கிராமத்தில் ஐயப்பன் – ராஜேஸ்வரித் தம்பதியின் மகளாக 1963, ஆகஸ்ட் 13 அன்று பிறந்தவர் ஸ்ரீதேவி. 54 வயதில் அடிவைக்கக் காத்திருக்கும் ஸ்ரீதேவிக்கு மிகச்சிறந்த பிறந்தநாள் பரிசு தர விரும்பிய அவருடைய கணவர் போனி கபூர், ஸ்ரீதேவியின் 300-வது படத்தைத் (மாம்) தயாரித்து, அதை ஸ்ரீதேவியின் பிறந்த நாளில் இந்தி, தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் ரிலீஸ் செய்கிறார். * கறுப்பு வெள்ளைக் காலத்தில், 4 வயதுச் சிறுமியாகத் தமிழ்க் கடவுள் முர…

  6. இளையராஜாவின் தமிழ் கோபம் தேசிய விருது கிடைத்ததையொட்டி பத்தி‌ரிகையாளர்களை சந்தித்தார் இளையராஜா. பேச்சில் வழக்கம் போல சுவாரஸியமும், கோபமும் ச‌ரிவிகிதத்தில் கலந்திருந்தது. இளையராஜாவுக்கு கிடைத்திருக்கும் 4வது தேசிய விருது இது. பின்னணி இசைக்காக அவருக்கு கிடைத்த முதல் விருது இது. இதனை அவரே ஆச்ச‌ரியத்துடன் குறிப்பிட்டார். இளையராஜா அதிகமான மலையாளப் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். ஆனால் இதுவரை மலையாளப் படத்திற்கு இசையமைத்ததற்காக அவருக்கு விருது எதுவும் கிடைத்ததில்லை. உங்களுக்கு விருது கிடைத்த பிறகுதான் எனக்கு கிடைக்கும் விருதை ஏற்றுக் கொள்வேன், அதற்குமுன் எனக்கு விருது கிடைத்தால் அதை ஏற்றக்கொள்ள மாட்டேன் என்று பழஸிராஜா இயக்குனர் ஹ‌ரிஹரன் கூறியிருந்ததை நி…

  7. குடிப்பது போல நடிக்காதீர்கள். அது இளைஞர்களைப் பாதிக்கிறது என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் நடிகர் மன்சூர் அலிகான். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: காந்தி ஜெயந்தி நாளில் மது கொடுமைகளை நினைவு கூர்வது அவசியம். 16, 18 வயது சிறுவர்கள் உள்பட வயதானவர்கள் வரை இன்று மது அடிமைகளாக உள்ளனர். அதோடு பான்பராக், புகையிலை, கவுச்சி என எங்கும் நாறுகிறது. பள்ளியில் பட்டாணி சாப்பிடும் காலம் போய் பாருக்கு போகின்றனர். சாயா குடிப்பது போய் சாராயம் பழக்கத்துக்கு வந்துள்ளது. கட்சி மாநாடு, ஊர்வலம், சண்டை, பட ரிலீஸ், பண்டிகை, காதல் தோல்வி, கிரிக்கெட் வெற்றி-தோல்வி, மத கலவரம் என எல்லா வற்றுக்கும் குடிக்கிறார்கள். கால்கள் தள்ளாட, கண்கள் மங்க, இருமல், மண்டைக்கேற, சிறுநீரகம் சேதமாக, கணையம் வீங்…

    • 0 replies
    • 813 views
  8. 'யூ டர்ன்'னில் கலக்க வரும் சமந்தா..! கல்யாணம் முடிந்த ஒரு சில நாள்களிலேயே, தான் நடித்துக்கொண்டிருந்த படங்களில் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்துவிட்டார், நடிகை சமந்தா. திருமணத்துக்குப் பிறகு, பெரும்பாலான நடிகைகள் நடிப்புக்கு பை சொல்வது வழக்கம். ஆனால் சமந்தாவோ, அதில் சற்று வித்தியாசமானவர். திருமணத்துக்குப் பிறகும், பல படங்களில் ஒப்பந்தமாகிவருகிறார். தமிழில் விஷாலுடன் 'இரும்புத்திரை', சிவகார்த்திகேயனுடன் பொன்ராம் இயக்கத்தில் ஒரு படம், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக 'சூப்பர் டீலக்ஸ்' என விறுவிறுப்பாக இருக்கும் சமந்தா, தெலுங்கில் 'ரங்கஸ்தலம்' என்னும் படத்திலும், மூன்று மொழிகளில் வெளியாகும் 'நடிகையர் திலகம்' என்று அழைக்கப்ப…

  9. விகடன் விருதுகள் - 2010 அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த வில்லன் ரஜினிகாந்த். சிறந்த வில்லி ரிமா சென். செய்தியே படங்களாக இருப்பதால் மேலும் விவரம் அறிய தயவுசெய்து வாருங்கள்.... http://www.thedipaar.com/cinema/cinema.php?id=5977 நன்றி. விகடன்.காம்.

  10. சன்னி லியோனின் ‘வீரமாதேவி’ கனேடிய ஆபாச பட நடிகை சன்னிலியோன் தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் உருவாகி வரும் வீரமாதேவி என்ற படத்தில் நடித்து வருகிறார். கதையின் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டு வரும் வீரமாதேவியில், வீரம் செறிந்த இளவரசியாக நடிக்கிறார் சன்னி லியோன். இவருடன் நவ்தீப், நாசர் என பல முன்னணி நட்சத்திரங்களும் நடிக்கிறார்கள். வி.சி வடிவுடையான் இயக்கி வரும் இந்த படத்திற்காக ஐந்து மாதம் தொடர்ச்சியாக கால்ஷீட் தந்து இந்த கதையின் மீதான தன்னுடைய ஈடுபாட்டினை வெளிப்படுத்தியிருக்கிறார் சன்னி லியோன். அத்துடன் இப்படத்திற்காக குதிரையேற்றம், வாள் சண்டை பயிற்சி என எக்சன் காட்சிகளுக்காகவும் பயிற்சி எடுத்தாராம் ச…

  11. 'பருத்திவீரன்' படத்துக்கு பைனான்ஸ் சிக்கல், தயாரிப்பாளரிடமிருந்து படத்தை வாங்கியிருக்கிறார் இயக்குனர் அமீர்! சில வாரங்கள் முன் வந்த இந்த செய்தி முழுக்க உண்மை. ஆச்சரியம் என்னவென்றால், பைனான்ஸ் சிக்கலில் மாட்டிக்கொண்ட படம் என்று சொல்லமுடியாத அளவுக்கு காட்சிகளில் மிரட்டியிருக்கிறார்கள். முக்கியமாக ஒரு சண்டைக்காட்சி. பருத்திவீரனான கார்த்தி புழுதிக் காட்டில் வில்லன்களுடன் மோதுவதாக ஒரு காட்சி வருகிறது. இதற்காக தேனி மாவட்டத்தை சல்லடை போட்டு சலித்திருக்கிறார்கள். சண்டைக்காட்சிக்கு ஐம்பது ஏக்கர் பரப்பளவாவது வேண்டும் என இயக்குனர் அமீர் சொன்னதால்தான் இந்த தீவிர வேட்டை. கடைசியில் புரொடக்ஷ்ன் ஆள்கள் ஐம்பது ஏக்கரில் நிலமொன்றை பார்த்திருக்கிறார்கள். ஆனால் ஒரு குறை. நிலம் புழு…

  12. ஆஸ்கர் மேடையில் தமிழில் பேசியது ஏன் - ஏ.ஆர். ரகுமான் பகிர்ந்த தகவல் Play video, "ஆஸ்கர் மேடையில் தமிழில் பேசியது ஏன் - ஏ.ஆர். ரகுமான் பகிர்ந்த தகவல்", கால அளவு 2,44 02:44 காணொளிக் குறிப்பு, ஆஸ்கர் மேடையில் தமிழில் பேசியது ஏன் - ஏ.ஆர். ரகுமான் பகிர்ந்த தகவல் 2 மணி நேரங்களுக்கு முன்னர் 2009ல் ஆஸ்கர் விருது வென்றதும், விழா மேடையில் ஏ ஆர்.ரஹ்மான் எல்லா புகழும் இறைவனுக்கே என தமிழில் பேசியது அனைவருக்கும் நினைவிருக்கலாம். இது தொடர்பாக பல சுவாரஸ்யமான அனுபவங்களை அவர் பகிர்ந்துள்ளார். 2009ம் ஆண்டு நடந்த ஆஸ்கர் விருது விழாவில், ஸ்லம்டாக் மில்லினியனர் படத்திற்காக சிறந்த பின்ன…

  13. நமீதா டூ பீஸ் - மனசு 'பீஸ் பீஸ்'! 6.2 அடி சூரத் 'குதிரை' நமீதாவை, டூ பீஸ் டிரஸ்ஸில் பார்த்தால் எப்படி இருக்கும். அதைப் பார்க்க 'கெட்டவனுக்காக' காத்திருக்க வேண்டும். கவர்ச்சிக்கும், நமீதாவுக்கும் ரொம்ப தொலைவு இல்லை. கவர்ச்சி காட்டாமல் நடித்த படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அப்படிப்பட்ட நமீதாவை படு ஓப்பன் கிளாமரில் தனது கெட்டவன் படத்தில் சிம்பு நடிக்க வைத்துள்ளாராம். வல்லவனுக்குப் பிறகு கெட்டவனாகியுள்ள சிம்பு, இப்படத்தில் நமீதாவை நடிக்க வைத்துள்ளார். நமீதாவும் இதுவரை இல்லாத அளவுக்கு தடபுடலாக கிளாமர் காட்டி திக்குமுக்காட வைத்துள்ளாராம். கெட்டவனில் நமீதா நடிக்கிறார் என்ற அறிவிப்பு வந்தபோதே, அப்படீன்னா 'அது' நிச்சயம் என்று எதிர்பார்க்கப்பட்ட…

    • 0 replies
    • 1.1k views
  14. மு. நியாஸ் அகமது பிபிசி தமிழ் படத்தின் காப்புரிமை AVM தில்லுமுல்லு படம் நினைவிருக்கிறதுதானே? அந்தப் படத்தில் நேர்முகத் தேர்வுக்காக நேரு உடை கேட்டு ரஜினி கடைகடையாக ஏறி இறங்குவார். எங்கும் கிடைக்காது. அப்போது தன் நண்பரான நாகேஷை சந்திக்கச் செல்வார். அவரிடம் இதற்கொரு தீர்வு கேட்பார். நாகேஷ் தான் நடித்துக் கொண்டிருக்கும் படத்தில் தான் பயன்படுத்திய நேரு உடையை ரஜினிக்குக் கொடுத்துவிட்டு, "இந்த படத் தயாரிப்பாளர் சம்பளம் தரவில்லை. இப்படிதான் சம்பளத்தைக் கழிக்க வேண்டும்" என்பார் நகைச்சுவையாக. படத்தின் காப்புரிமை தில்லு முல…

  15. பட மூலாதாரம்,Ranyarao/X படக்குறிப்பு,ரன்யா ராவ் கட்டுரை தகவல் எழுதியவர், இம்ரான் குரேஷி பதவி, பிபிசி செய்தியாளர், பெங்களூரு 3 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழில் வாகா திரைப்படத்திலும், கன்னட மொழியில் இரு படங்களிலும் நடித்துள்ள நடிகை ரன்யா ராவ், துபையில் இருந்து திரும்பியபோது 14.8 கிலோ தங்கத்துடன் பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். இந்தத் தங்கத்தின் மதிப்பு சுமார் 12 கோடி ரூபாய் இருக்கும் எனக் கூறப்படுகிறது. ரன்யா ராவ், கர்நாடக காவல்துறை இயக்குநர் ஜெனரலாக பணியாற்றும் ஐபிஎஸ் அதிகாரி ஒருவரின் மகள். பெங்களூருவில் உள்ள கெம்பகௌடா சர்வதேச விமான நிலையத்திற்கு, செவ்வாய்க்கிழமை (மார்ச் 04) தங்கத்துடன் ரன்யா ராவ் வந்து இறங்கியதாகக் கூறப்படுகிறது. ரூ.53 கோடி மதிப்பு, 98 கி…

  16. அஜீத்தை 'கிங் ஆஃப் ஓபனிங்' என்பார்கள் திரைப்பட விநியோகஸ்தர்கள். காரணம் அவரது படம் வெளியான முதல் வாரம் எந்த ஒரு திரையரங்கிலும் டிக்கெட் கிடைப்பது அரிது. விநியோகஸ்தர்கள் முதல் வாரத்தில் கடகடவென கல்லாவை கட்டி விடுவார்கள் . 'பில்லா 2' விலும் நல்லா கட்டலாம் கல்லா என நினைத்த விநியோகஸ்தர்கள் பெரும் ஏமாற்றத்தை சந்தித்து இருக்கிறார்கள். தமிழகத்தில் இரண்டாம் நாள் முதலே பட வசூல் குறைய ஆரம்பித்தது. பார்வையாளர் மிகவும் குறைய ஆரம்பித்ததால், இப்போது பல தமிழக திரையரங்குகளில் 'நான் ஈ' கொடி கட்டி பறக்கிறது. இப்போது 'பில்லா 2' படத்தின் வெளிநாட்டு வசூல் எவ்வளவு என்பது அதிகாரப்பூர்வமாக தெரியவந்துள்ளது. அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் ஒரு கோடி ரூபாய் கூட பில்லா 2 வசூல் ச…

  17. மனோபாலாஇ சுலக்ஷனாவின் மகன் வினோத். அவரை வினோதமான நோய் தாக்குகிறது. அதாவதுஇ இல்லாத ஒன்றை இருப்பதாக நினைத்துஇ காலம் முழுக்க கற்பனையிலேயே வாழ்வதுதான் இந்நோய். தான் அழகானவன் இல்லை என்ற தாழ்வு மனப்பான்மையும் வினோத்தை வாட்டுகிறது. கல்லூரி தோழிகளில் ஒருவர்கூட தன்னைக் காதலிக்கவில்லையே என புழுங்கித் தவிக்கிறார். வினோத்இ திடீரென்று கற்பனையாக ஒரு காதலியை நினைத்துஇ அவருடன் வாழத் தொடங்குகிறார். தங்கள் மகன் இப்படி ஆகிவிட்டானே என்று பெற்றோர் அதிர்ச்சி அடைகின்றனர். வினோத்தைப் பரிசோதிக்கும் டாக்டர் நிழல்கள் ரவிஇ ‘இவரை தனியாகவே விடக்கூடாது’ என்று நண்பர்களிடம் எச்சரிக்கிறார். இவரது நோய் குணமாக வேண்டும் என்றால்இ கற்பனையாக உருவகித்துள்ள காதலியின் சாயலில் இருக்கும் பெண்ணைக் கண்முன்…

  18. கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் சூழலில் நடிகர் ஜாக்கிசான் இந்தியர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் தொற்றுக்கு பலர் பலியாகி உள்ளனர். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் நடிகர் ஜாக்கிசான் இந்தியர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் பேசி இருப்பதாவது:- “இது அனைவருக்குமே கஷ்டமான காலம் என்பது எனக்கு தெரியும். எல்லோரும் கொரோனா வைரஸ் பிரச்சினையை எதிர்கொண்டு இருக்கிறோம். கொரோனா வைரஸ் ஆபத்தானது. இந்த நேரத்தில் அனைவரும் வீட்டில் இருந்து கொரோனாவை நாட்டை விட்டே விரட்ட வேண்டும்.…

  19. தனுஷின் `வேலையில்லா பட்டதாரி-2' படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் - அமலாபால் இணைந்து நடித்திருக்கும் `வேலையில்லா பட்டதாரி-2' படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ், அமலாபால், மற்றும் பலர் நடிப்பில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் 'வேலையில்லாப் பட்டதாரி'. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால் இப்படத்தின் 2-வது பாகமும் தற்போது தயாராகி உள்ளது. இப்படத்தை ரஜினிகாந்தின் இரண்டாவது மகளான சவுந்தர்யா ரஜினிகாந்த் …

  20. பாலச்சந்திரனின் ஒளிப்படம் ஜோதிகா நடிக்கும் படத்தில் இயக்­கு­நர் பிரம்­மா­வின் இயக்­கத்­தில் ஜோதிகா நடித்­தி­ருக்­கும் திரைப்­ப­டம் மக­ளிர் மட்­டும். அந்­தத் திரைப்­ப­டத்­தின் முன்­னோட்­டம் அண்­மை­யில் வெளி­யா­னது. அதில் விடு­த­லைப் புலி­கள் அமைப்­பின் தலை­வர் வே.பிர­பா­க­ர­னின் புதல்­வன் பாலச்­சந்­தி­ர­னின் ஒளிப்­ப­டம் ஏந்­தி­ய­வாறு பெண்­கள் விளக்கை கையில் வைத்­துக் கொண்டு போராட்­டம் நடத்­து­வது போன்ற காட்சி அமைந்­துள்­ளது. மெரி­னா­வில் இந்­தப் போராட்­டம் நடத்­தப்­பட்­ட­தா­கவே காட்சி அமைக்­கப்­பட்­டுள்­ளது. பாலச்­சந்­தி­ரன் எத்­தனை காலங்­கள் கடந்­தா­லும் இந்த 21ஆம் நூற்­றாண்­டில் நடந்த மிகப் பெரும் மனி­தப் படு­கொ…

  21. ரஜினியின் ‘முதல் காதல்’, கமல் போட்ட ‘வெத’, ’சிக்ஸர்’ சிவகார்த்திகேயன், ‘டெடிகேட்டட்’ விஷால், கார்த்தி! - மலேசிய கலைநிகழ்ச்சியில் என்ன நடந்தது? #LiveCoverage Chennai: மலேசிய மண்ணில் கெத்துக் காட்டிவிட்டு வந்திருக்கிறது தமிழ் சினிமாவின் நட்சத்திரப் பட்டாளம். அந்த 'கெத்து' என்னவென்று கடைசியில் பார்க்கலாம். ரஜினி, கமல் தொடங்கி, அறிமுக நடிகர் நடிகைகள் வரை... ஒட்டுமொத்த தமிழ்சினிமாவும் கலந்துகொண்ட இந்தக் கலைநிகழ்ச்சியின் ஹைலைட்ஸ் இதோ...! கடந்த வியாழக்கிழமை இரவு விமானத்தில் மலேசியா கிளம்பினார்கள், தமிழ்சினிமா நட்சத்திரங்கள். விமானமே அதகளப்பட்டது. விஷால், ஆர்யா உட்பட இளம் நடிகர்களும் நடிகைகளும் விமானத்துக்குள்ளேயே ஆடிப்பாடி மகிழ்ந்தனர…

  22. பிரசாந்துக்கு புதுவருடம் புது தலைவலியுடன் பிறந்திருக்கிறது. சென்ற வருடம் மகன் பிறந்ததை கொண்டாட முடியாதபடி மனைவியுடன் பிரச்சனை. வருட இறுதியில் மனைவியை என்னுடன் சேர்த்து வையுங்கள் என்றும், மகனை வாரம் இருமுறையாவது பார்க்க அனுமதிக்க வேண்டுமென்றும் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். என்ன பயன்? மனைவி கிரகலட்சுமி தரப்பிலிருந்து வெள்ளைக் கொடி காண்பிக்கப்படவில்லை. மாறாக பெரிய சிவப்பு கொடியாக காண்பித்திருக்கிறார்கள். பிரசாந்த் தன்னை சரியாக கவனிக்கவில்லை, சதா வரதட்சணை பற்றியே பேசுகிறார், பிரசவத்திற்கே 2 லட்சம் செலவானது, மேலும் தற்போது தனியாக மகனுடன் எனது பெற்றோர் தயவில்தான் வாழ்ந்து வருகிறேன். அதனால் எனக்கும் என் மகனுக்கும் மாதம் ரூபாய் ஒரு லட்சம் ச…

    • 0 replies
    • 1.2k views
  23. விவசாயிகளுக்காக ஓர் அசத்தல் சினிமா! ‘‘படத்தோட கதையைச் சொல்ல வந்தப்ப, ‘நீ முன்னாடி பாதியையும் பின்னாடி பாதியையும் விட்டுடு. நடுவுல மட்டும் சொல்லு’னு டைரக்டர்கிட்ட சொன்னேன். அவர் சொன்னதுதான் ‘ஆறடி தாய்மடித் திட்டம்’. அதைக் கேட்டதுமே ஓகே சொல்லிட்டேன். அதனால நான் மறுக்கா மறுக்கா சொல்றேன்... இது ஒரு நல்ல படம்’’ -49-ஓ திரைப்படத்துக்கான இசை வெளியீட்டு விழாவில், நடிகர் கவுண்டமணி, திரும்பத் திரும்ப இதைச் சொல்லி கைத்தட்டல்களை அள்ளினார். ஒரு வார இடைவெளியில் படமும் வெளியாகிவிட்டது. திரையரங்குகளிலும் கைதட்டல்கள் எதிரொலிக்கின்றன... விவசாயிகளுக்காகவும், விவசாயத்துக்காகவும் குரல் கொடுக்கும் இந்தப் படத்துக்கு! கவுண்டமணி வசிக்கும் கிராமத்தின் வழியே தேசிய நெடுஞ்சாலை அமைய உள்ளதை முன்கூட…

  24. நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷன் விருது! நடிகராக மட்டுமின்றி துப்பாக்கிச் சுடும் வீரர், கார் மற்றும் மோட்டார் சைக்கிள் பந்தய வீரர், ட்ரோன் வடிவமைப்பாளர் உட்பட பன்முகம் கொண்டவராக திகழ்ந்து வரும் அஜித் குமாருக்கு, இந்திய அரசின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷண் விருது அறிக்கப்பட்டுள்ளமை அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தையொட்டி அறிவிக்கப்படுகின்றன. பொது சேவைத்துறையின் அனைத்து நடவடிக்கைகளிலும் அல்லது துறைகளிலும் சாதனைகள் செய்தவர்களை அங்கீகரிப்பதற்காக பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்…

  25. அப்பா விட்டு சென்ற இடத்தை நிரப்புவேன்...'' -விசாலி கண்ணதாசன் Saturday, 05.17.2008, 06:27am (GMT) கவிஞர் கண்ணதாசன் 1981-ல் மரணம் அடைவதற்கு முன், அவர் கடைசியாக எழுதிய படம், `மூன்றாம்பிறை.' ``கண்ணே கலைமானே'' என்ற பாடல்தான், அவர் கடைசியாக எழுதியது. அந்த பாடலுக்கு, இளையராஜா இசையமைத்து இருந்தார். சமீபத்தில் இளையராஜா, கண்ணதாசனின் மகளான விசாலி கண்ணதாசனை அழைத்து, ``தனம் என்ற படத்துக்காக, நீதான் ஒரு பாடல் எழுத வேண்டும்'' என்று அன்பு கட்டளையிட்டார். திருமணத்துக்குப்பின் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்த விசாலி கண்ணதாசன், இளையராஜாவின் அன்பு கட்டளையை ஏற்றுக்கொண்டு, `தனம்' படத்துக்காக, ``கண்ணனுக்கு என்ன வேண்டும்?'' என்று தொடங்கும் பாடலை எழுதியிருக்கிறார். விசா…

    • 0 replies
    • 2.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.