Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. 'கண்ணிவெடிகளுக்கு மத்தியில்' - போராட்டத்தை மையமாக கொண்டு மற்றொரு தமிழ் திரைப்படம்! [sunday 2014-11-30 20:00] இலங்கையில் தனி ஈழம் கேட்டு போராடிய விடுதலை புலிகள் போராட்டத்தை மையமாக கொண்டு பல ஆவண படங்கள் கடந்த காலங்களில் வெளிவந்துள்ளன. சமீபத்தில் புலி பார்வை என்ற தமிழ் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்நிலையில், விடுதலை புலிகள் இயக்கத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்து, ஈழம் போரில் உயிர் தப்பிய திரைப்பட தயாரிப்பாளரின் உண்மை கதையை அடிப்படையாக கொண்டு மைன்பீல்டு (கண்ணிவெடி பகுதி) என்ற பெயரில் படம் ஒன்று தயாராகிறது. இதனை ஷிலாதித்யா போரா என்பவர் இயக்குகிறார். அவருக்கு இது முதல் படம். இலங்கையில் தனி ஈழம் கேட்டு போராடிய விடுதலை புலிகள் போராட்டத்தை மையமாக கொண்டு பல …

  2. 'திமிரு புடிச்சவன்' - செல்ஃபி விமர்சனம்

  3. சினிமாவால் கண்டங்கள் தாண்டிய நட்புக்கு சாத்தியமுண்டு என்பதற்கு ஆகச் சிறந்த உதாரணம்தான் ஆலனும் இசாக்கும். யார் இவர்கள்? ஆப்பிரிக்க கண்டத்தில் இருக்கும் உகாண்டா நாட்டில் கிடைத்த பொருட்களை வைத்து மிக எளிமையாக குறும்படங்களின் தரத்தில் சினிமாக்கள் எடுப்பவர்தான் இசாக் நப்வானா. இணையத்தில் இவரின் உகாண்டா சினிமாக்களை ‘வகாலிவுட்’ சினிமாக்கள் என்று அழைக்கிறார்கள். காரணம் அவர் வசிக்கும் இடத்துக்குப் பெயர் வகாலிகா. மிக மிக சொற்பச் செலவில் இவர் எடுக்கும் படங்கள் இப்போது இணையத்தில் அதிகம் ஷேர் ஆகின்றன. இசாக்கின் வீட்டையே ‘ராமோன் ஃபிலிம் புரொடக்‌ஷன்ஸ்’ என்ற பெயரில் ஸ்டுடியோவாக்கி, கிடைத்த பழைய கம்ப்யூட்டர் உதிரிபாகங்களை வைத்து எடிட்டிங் டெஸ்க் உருவாக்கி, கேமராக்களை வாடகைக்கு எடுத்து த…

    • 0 replies
    • 497 views
  4. இந்த படம் பார்த்து முடித்து போது மனதில் நான் வடிவமைத்திருந்த ஹிட்லர் அந்த மனிதனின் வேறுமுகம் எனக்கு தெரிந்தது உலகத்தையே தன் வசபடுத்த நினைத்தவனின் வாழ்க்கையை இந்த படத்தில் பார்த்த போது இந்த மாமனிதன் மீது மிகப்பெரிய மதிப்பு வந்தது....இப்படியும் ஒரு மனிதனின் முன்னேற்றம் இருக்குமா? என்று என்னை வியக்கவைத்தன... ஹிட்லர்- ஜெர்மன் மட்டுமே உலகை ஆள வேண்டும் என்று இரண்டாம் உலக போரை ஆரம்பித்து வைத்து விட்டு 5 கோடி பேரின் இறப்புக்கு கரணமாய் இருந்து, போதமைக்கு 50லட்சம் யூதர்கள் இறக்க காரணமாக இருந்த கொடுர மிருகம் என்பதாய் நாம் எல்லோரும் மனதில் வைத்து இருந்த பிம்பம். இரண்டாம் உலக போரை மையபடுத்தி நிறைய படங்கள் வந்து விட்டன...அதில் ஹிட்லரின் கொடுரத்தை சொல்லி அழுத படங்கள் ஏராளம் …

  5. (2006ல் எழுதியது) 1991ல் எச் எம் வி இசை நிறுவனம் 'லெஜென்ட்ஸ்' என்ற தலைப்பில் விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இசைத்தொகையொன்றை வெளியிட்டது. அதற்கு ஒரு தொலைக்காட்சி விளம்பரம் தயாரிக்கும் வேலை எனக்கு அளிக்கப்பட்டது. எம் எஸ் விஸ்வநாதனின் பேட்டித்துணுக்குகளும் அதில் இடம்பெற்றன. விஸ்வநாதனை நேரில் சந்திக்கும் அனுபவத்தைப்பற்றிய உள்ளக்கிளர்ச்சியுடன் நான் சென்னை சாந்தோம் ஹைரோடில் இருந்த அவரது இல்லத்துக்கு ஒளிப்பதிவுக்குழுவுடன் விரைந்தேன். நிச்சயிக்கபப்ட்ட நேரத்துக்கு முன்பே அவர் படப்பிடிப்புக்குத் தயாராக இருந்தார், வெள்ளையும் வெள்ளையும் உடையும் அவருடன் எபோதுமே இருக்கும் அந்த ஆர்மோனியமுமாக. மறக்கமுடியாத எத்தனையோ பாடல்களை உருவாக்கியவர்... இந்தியாவின் இணையற்ற இசைமேதைகளில் ஒருவர்... என் கண்ம…

  6. டைரக்டர் சாமியிடம் அறைவாங்கிய பத்மப்ரியா, பத்திரிகையாளர்களை சந்தித்தார். நடந்த சம்பவம் குறித்து படபடப்புடன் பேச ஆரம்பித்தார். படப்பிடிப்பு முடிந்து காரில் ஏறப்போன என்னை அழைத்த சாமி, அத்தனை பேர் முன்னிலையிலும் பளார் என்று கன்னத்தில் அறைந்தார். அவரின் இந்த செயல், பல நாட்களாக பிளான் பண்ணி செய்தது போல் இருந்தது. நான் ஒரு மிடில்கிளாஸ் பொண்ணு. அப்படியே நடுங்கி போய்விட்டேன். நானும் 21 படங்களில் நடிச்சு முடிச்சுட்டேன். பல விருதுகள் வாங்கியிருக்கேன். இப்படி ஒரு மோசமான அனுபவம் என் வாழ்க்கையில் நடந்ததே இல்லை. எனக்கு அழுகை சரியா வரலை. அழ வைக்கதான் அடித்தேன் என்று பத்திரிகைகளில் சொல்லியிருக்கிறார். என்னை அறையும்போது எந்த கேமிராவும் ஓடவில்லை. எந்த லைட்டுகளும் ஆன் செய்யப்பட்டிருக்க…

  7. இயக்குநர் சீனுராமசாமியின் அறிவிப்பு. ஈழ எழுத்தாளர் கவிஞர் தீபச் செல்வனின் "பயங்கரவாதி" நாவலை திரைப்படமாக எடுக்க முடிவு. விரைவில் நடிகர் யார் என்று அறிவிப்பேன்.

    • 0 replies
    • 201 views
  8. ரோஜா ஆதித்யா: ஒப்பாரிப் பாடல் முதல் கர்நாடக சங்கீதம் வரை பாடும் இசைக் கலைஞர் - அன்றாட சவால்கள் என்ன? பட மூலாதாரம்,ROJA ADITYA கட்டுரை தகவல் எழுதியவர், நித்யா பாண்டியன் பதவி, பிபிசி தமிழ் மார்கழியின் வழக்கத்திற்கு மாறான ஒரு பருவநிலையில், கொளுத்தும் வெயிலில், சென்னையில் நடைபெற்ற மார்கழியில் மக்கள் இசை நிகழ்வில், நான்கு பெண்கள் ராப் இசைக்க, "காதல் பண்ணா என்ன? குத்தமா என்ன? காதல் பண்ணா என்ன? பாவமா என்ன?" என்று பாடல் பாடிக் கொண்டிருந்தார் அந்தப் பெண். ஆணவப் படுகொலைக்கு எதிராக எழுதப்பட்ட அந்தப் பாடலில் பாதிக்கப்படும் பெண்களின் வாழ்க்கையையும் அவல நிலையையும் வரிகளாகக் கோர்த்த…

  9. வில்லு படத்திற்கு பிறகு விஜய் நடிக்கவிருக்கும் படத்தின் பெயர் எம்.ஜி.ஆர் என்றும், அப்படத்தை இயக்கவிருப்பவர் பேரரசு என்றும் ஒரு தகவல் இறக்கை கட்டி பறக்கிறது. இதை இரு தரப்பும் மறுக்கவும் இல்லை. எஸ் சொல்லவும் இல்லை. இந்த நிலையில் இன்னொரு செய்தியும் அதிகாரபூர்வமாக உலா வருகிறது. இரண்டில் எது உண்மை என்பது வில்லு நாயகனுக்கே வெளிச்சம். இரண்டாவது செய்தி- தரணியிடம் உதவி இயக்குனராக இருந்தவரும், குருவி படத்தின் வசனகர்த்தாவுமான பாபுசிவன் என்பவர் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறாராம் விஜய். இந்த படத்தை தயாரிப்பது பிரபல நிறுவனமான ஏ.வி.எம். இது பாலசுப்ரமணியனின் ஏ.வி.எம். இரண்டு செய்திகளையும் கமுக்கமாக கேட்டு, கப்சிப் என்று இருக்கிறார் விஜய். தற்போது சுவிட்சர்லாந்தில் வில்லு படத்தி…

  10. Started by கறுப்பி,

    மாற்றான் வியாழன், 11 அக்டோபர் 2012( 11:15 IST ) Share on facebook Share on twitter More Sharing Services FILE சூர்யா ஒட்டிப் பிறந்த இரட்டையர்களாக நடித்திருக்கும் படம். கே.வி.ஆனந்த் இயக்க, சுபா வசனம் எழுதியுள்ளனர். கல்பாத்தி எஸ்.அகோரம் தனது ஏஜிஎஸ் நிறுவனம் சார்பில் படத்தை தயாரித்துள்ளார். சூர்யா அகிலன், விமலன் என்ற ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரர்களாக நடித்துள்ளார். இதில் இருவர் சாது, இன்னொருவர் கற்பனை செய்ய முடியாத குணம் கொண்டவர். இவர்களின் லவ் அஃபையராக காஜல் அகர்வால். இவர்களுடன் விவேக், சச்சின் கடேகர், தாரா, இஷா ஷெர்வானி ஆகியோரும் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் காட்சிகள் மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட பகுதிகளிலும் இந்திய பாகிஸ்தான் எல்லைக் கோ…

  11. முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 13 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,NIZHAL நடிகர்கள்: குஞ்சகோ போபன், நயன்தாரா, இஸின் ஹஷ், லால், திவ்யா பிரபா, ரோனி டேவிட்; இசை: சூரஜ் எஸ். க்ரூப்; இயக்கம்: அப்பு என். பட்டாத்ரி. மலையாளத்தில் கடந்த சில மாதங்களில் திரையரங்குகளிலும் ஓடிடிகளிலும் பல த்ரில்லர் படங்கள் வெளியாக ஆரம்பித்திருக்கின்றன. அந்த வரிசையில் இந்த நிழல் படத்தையும் வைக்கலாம். ஏற்கனவே திரையரங்கில் வெளியாகி விட்டாலும் தற்போது அமெஸானில் வெளியாகியிருக்கிறது இந்தப் படம். நீதிபதியாக இருக்கும் ஜான் பேபி ஒரு விபத்தில் சிக்கி மீள்கிறான். அந்த விபத்தால் ஏற்பட்ட மன நல பாதிப்புகளில் இரு…

  12. அற்புதமான நடிப்பால் மக்களை தொடர்ந்து ஊக்கப்படுத்த வேண்டும் – ரஜினியின் பிறந்தநாளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து! அற்புதமான நடிப்பால் மக்களை தொடர்ந்து ஊக்கப்படுத்த வேண்டும் என நடிகர் ரஜினி காந்துக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த ஆண்டும் வழக்கம் போல ரஜினி தனது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களுடன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதற்கமைய பிரதமர் நரேந்திர மோடியும் ரஜினிக்கு இன்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ருவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “ரஜினிகாந்துக்கு பிறந்த நாள் வாழ்த்து…

  13. ஈழத் தமிழர்களின் முதல் திரைப் படம் '1999'-இப்போது டிவிடி வடிவில்! டொரன்டோ: கனடிய தமிழ் இயக்குநர் லெனின் எம் சிவம் உருவாக்கத்தில், சர்வதேச அளவில் விருதுகளையும் பாராட்டுக்களையும் குவித்த '1999' திரைப்படத்தின் டிவிடி சமீபத்தில் வெளியிடப்பட்டது. நார்வே தமிழ் திரைப்பட விழா, வான்கூவர் சர்வதேச திரைப்பட விழா உள்ளிட்ட சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளையும் பாராட்டுக்களையும் பெற்ற படம் இந்த 1999. படத்தின் கதை இது: தாயில்லாத அன்பு என்ற இளைஞன் தந்தையுடன் ஸ்காபுரோவில் வாழ்ந்து வருகிறான். தனிமையில் தள்ளப்பட்டு அன்புக்காக ஏங்கும் இவன், லோக்கல் சண்டைக் குழு ஒன்றில் இணைகிறான். இந்தக் குழுவின் தலைவன் குமார். தம்பியைத் தவிர எந்த உறவுகளுமே இல்லை இவனுக்கு. இ…

  14. 1958 ம் ஆண்டு எம்ஜி.ராமச்சந்திரன் அவர்கள் இலங்கை வாணோலிக்கு வழங்கிய செவ்வி. http://www.archive.org/details/MgrInterviewInCeylonRadio1-3-1958.mp3

    • 0 replies
    • 1.2k views
  15. அந்த’ சம்பவத்துக்குப் பிறகு... இத்தனை நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் ரஞ்சிதா! ''நல்லா இருக்கீங்களா?'' ''ரொம்ப! ரொம்ப நல்லா இருக்கேன். இப்பத்தான் 'சந்தோஷம்’னா என்னன்னு புரியுது. ஒவ்வொரு நிமிஷத்தையும் ரசிச்சு வாழறேன்!'' ''இந்தக் கேள்வி கேட்க சங்கடமாகத்தான் இருக்கு. ஆனாலும், அது இல்லாமல் இந்தப் பேட்டியை ஆரம்பிக்க முடியாது. சாமியார் நித்யானந்தாவுடன் அந்த சர்ச்சைக்குரிய சி.டி-யில் இருந்தது நீங்கதானே?'' ''இந்தக் கேள்விக்கு இதுதான் கடைசியாப் பதில் சொல்றதா இருக்கட்டும். நான் ஆரம்பத்தில் சொன்னதைத்தான் இப்பவும் சொல்றேன்... அந்த சி.டி-யே பொய். அதில் இருப்பது நான் இல்லை. இதை எங்கேயும் எப்பவும் சொல்வேன்!'' ''ஆனா, ஹைதராபாத், டெல்லியில் இருக்கும் புகழ் பெற்ற…

  16. இந்தியாவில் தயாரான முதல் படம் இந்தியாவில் தயாரான முதல் படம் "அரிச்சந்திரா" 1913_ல் வெளிவந்தது. மேல் நாட்டில் தயாரான ஊமைப்படங்கள், இந்தியாவிலும் திரையிடப்பட்டன. இந்தியாவில் ரிலீஸ் செய்யப்பட்ட முதல் திரைப்படத்தின் பெயர் "ஏசுவின் வாழ்க்கை". இந்த ஊமைப்படம், 1896_ம் ஆண்டு பம்பாயில் (இன்றைய மும்பை) திரையிடப்பட்டது. பால்கே வேறு புதுப்படம் வராததால், இந்தப்படம் தொடர்ந்து "ஏசுவின் வாழ்க்கை" படத்தை இந்தியாவுக்குக் கொண்டு வந்தவர் டுபான்ட் என்ற பிரெஞ்சுக்காரர். அவர், இந்தியாவின் ஒவ்வொரு நகரமாக அந்த பிலிம் பிரதியைக் கொண்டு வந்து திரையிட்டார். திரையில் மனிதர்கள் ஓடுவதையும், ஆடுவதையும் கண்டு மக்கள் பிரமித்தனர். டுபான்ட், திருச்சிக்கு வந்து அப்படத்தை …

    • 0 replies
    • 928 views
  17. வில்லியம் வாலஸும் மெல் கிப்சனும் [ ஞாயிற்றுக்கிழமை, 03 மே 2015, 11:03.04 AM GMT ] தமிழினத்தின் புனித மண்ணாக அறிவிக்கப்பட வேண்டிய முள்ளிவாய்க்கால் மண் ரத்தத்தால் நனைந்த நாளை நினைவுகூரும் விதத்தில், 2010ல், கோயம்பேடு அங்காடியில் ஓர் உருக்கமான நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தார் பெருவணிகரும் தயாரிப்பாளருமான நண்பர் மணிவண்ணன். சுமார் ஆயிரம்பேர் திரண்டனர். கொல்லப்பட்ட உறவுகளின் நினைவாக மெழுகுவர்த்திகளை ஏற்றினர். அந்த நிகழ்வில் முதல் மெழுகுவர்த்தியை ஏற்றியவர், மறைந்த இயக்குநர் ஆர்.சி.சக்தி. மறுநாள் சக்தி சாரைச் சந்தித்து நன்றி தெரிவித்தபோது, கண்கலங்க அவர் என்ன சொன்னார் என்பதை சக்தியின் சகோதரன் கமல் தெரிந்துகொள்ள வேண்டும். "அந்த மக்களை சர்வதேசம் காப்பாற்றியிருக்க வேண்டும்...…

  18. 2010-ம் ஆண்டில் தமிழ், இந்தி, ஆங்கிலம் என்று உலகம் முழுக்க பிஸியாக இருந்த ஏ.ஆர்.ரஹ்மான, கடந்த ஆண்டு துவக்கத்திலேயே அதாவது 2011ம் ஆண்டில் சற்று ஓய்வு எடுக்க போவதாக கூறியிருந்தார். இதனால் கடந்த ஆண்டில் தமிழிலும் சரி, பிறமொழியிலும் சரி எந்த படத்திற்கும் அவ்வளவாக ஏ.ஆர்.ரஹ்மான் கமிட் ஆகவில்‌லை. இந்நிலையில் 2012ம் ஆண்டு துவக்கம் முதலே பல்வேறு படங்களுக்கு இசையமைக்க ஒத்துக்கொண்டுள்ளார். தமிழில் மட்டும் கிட்டத்தட்ட 6 படங்களுக்கு இசையமைக்க இருக்கிறார். அதில் முதல்படம் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் கோச்சடையான், அப்புறம் கவுதம் இயக்கத்தில், விஜய் நடிக்க இருக்கும் ‌யோஹன் அத்தியாயம் ஒன்று, மணிரத்னத்தின் கடல், தனுஷூக்கு ஒரு படம், ஷங்கருக்கு ஒரு படம் என இந்தாண்டு முழுக்க …

  19. மீண்டும் களமிறங்கும் இண்டியானா ஜோன்ஸ் இண்டியானா ஜோன்ஸ் திரைப்பட வரிசையின் அடுத்த பாகத்தை உருவாக்க இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பர்கும் ஹாரிசன் ஃபோர்டும் மீண்டும் இணைவதாக வால்ட் டிஸ்னி நிறுவனம் தெரிவித்துள்ளது. இண்டியானா ஜோன்ஸ் அண்ட் த கிரிஸ்டல் ஸ்கல் படத்தில் ஹாரிசன் ஃபோர்ட். இது இந்த வரிசையில் வெளியாகும் ஐந்தாவது படமாகும். இந்தப் படம் 2019 ஜூலை மாதம் வெளியாகும். இதற்கு முந்தைய இண்டியானா ஜோன்ஸ் படம், கிங்டம் ஆஃப் கிரிஸ்டல் ஸ்கல் என்ற பெயரில் 2008ஆம் ஆண்டில் வெளியானது. முதலாவது இண்டியானா ஜோன்ஸ் திரைப்படம் ரெய்டர்ஸ் ஆஃப் தி லாஸ்ட் ஆர்க் என்ற பெயரில் 1981ல் வெளியானது. முதலாவது படத்தில் அகழ்வாராய்ச்சியாளரான ஜோன்ஸ் ஆர்க் ஆஃப் தி கான்வென்ட்…

  20. கமல்ஹாசனுடன் ஜப்பான் சூப்பர் ஸ்டார் தடானோபு அசானோவுடன் நடிக்கிறார். ஏ.ஆர். ரஹ்மான் இசையில் ‘ஜன கண மன‘ இசை ஆல்பத்தை தயாரித்து இயக்கியவர் பரத்பாலா. இவர் தயாரித்து, இயக்கும் படம் 19 ஸ்டெப்ஸ். ஆங்கில மொழியில் தயாராகும் இதில் ஹீரோவாக கமல்ஹாசன் நடிக்கிறார். அவருடன் ஜப்பான் சூப்பர் ஸ்டாரான தடானோபு அசானோ நடிக்க உள்ளார். அவருக்கு ஜோடியாக அசின் நடிப்பார் என்று தெரிகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்குகிறது. பரத் பாலா, வால்ட் டிஸ்னி நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை தயாரிக்க உள்ளார். மலையாள எழுத்தாளர் எம்.டி. வாசுதேவன் நாயர் கதை எழுதியுள்ளார். 9-ம் நூற்றாண்டில் கேரளாவில் கதை நடப்பது போல படமாக்கப்படுகிறது. போர் வீரரான கமல், அசானோவுக¢கு போர் பயற்சி அளிக்கிறார். …

  21. விஜய் சேதுபதிக்கு என்னாச்சி? நாலு வருஷம் ஆச்சி! #4yearsofNKPK "என்னாச்சு?, கிரிக்கெட் விளையாண்டோம்... நீதான அடிச்ச... ஆ... பால் மேல போச்சி... பிடிக்கலாம்னு பின்னாடியே போனேன்... விட்டனா?", "சிவாஜி செத்துட்டாரா?", "நாகராஜ் அண்ணே" இந்த வசனங்களை அத்தனை சுலபமாக யாரும் மறந்திருக்க முடியாது. 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படம் வெளியாகி இன்றோடு நான்கு வருடங்கள் ஆகிறது. படத்தின் ஐடியா, படம் உருவான விதம் பற்றி பாலாஜி தரணிதரனிடம் பேசியதிலிருந்து.... உங்க நண்பரின் வாழ்க்கை சம்பவத்தை படமாக்கலாம்ங்கற ஐடியாவ யார் சொன்னது?, இது ஒர்க் அவுட் ஆகும்னு எப்படி தோணுச்சு? யார்கிட்டயும் உதவி இயக்குநரா இல்லாம, சில குறும்படம், ஆவணப்படம் மட்டும் செய்த அனுபவத்தோட,…

  22. புறக்கணிக்கப்பட்ட நாயகன் - செங்கதிர் யார் உதவியும் இன்றி, நாமே புதிதாக ஒரு விஷயத்தைக் கண்டுபிடிப்பது, அலாதியான அனுபவத்தைக் கொடுக்கும் ஒன்று. எத்தனையோ முறை பார்த்திருந்தும், நீண்ட நாள் போதிய கவனம் தராதிருந்து, மிகத் தாமதமாகத் தான் நாகேஷ் என்னும் கலைஞனைக் கண்டுணர்ந்தேன். பாடல்களுக்காக “திருவிளையாடல்” படத்தைத் திரும்ப பார்த்த போது, 20 நிமிடங்களுக்குள் “தருமி”பாத்திரத்தில் நாகேஷின் அபாரமான நடிப்பே எனது மறு கண்டுபிடிப்புக்குக் காரணம். இத்தனை வருடங்கள் கழித்தும், அப்படத்தில் நாகேஷின் நடிப்பும், பாடல்களும் மட்டுமே இன்னும் பழைய தாகிப் போகாமல் புத்துணர்ச்சியுடன் உயிர்ப் போடு இருக்கிறது. படத்தின் மீதி பகுதிகளை காலத்தின் ஈவிரக்கமற்ற வாய் ஜீரணித்து விட்டது. தாராபுரத்தில் கன…

  23. மிஷ்கின் சொன்னதும், அவருக்கு திரும்பக் கிடைத்ததும்! அப்படி என்னதான் சொல்லிவிட்டார் இயக்குநர் [^] மிஷ்கின்? எதற்காக உதவி இயக்குநர்கள் கொதிக்கிறார்கள்? இதோ மிஷ்கின் பேட்டியின் ஒரு பகுதி: கேள்வி: தமிழ் சினிமாவில் திரைக்கதை எழுதுபவர்கள் குறைந்துவிட்டார்களே... பதில்: அதுதான் சார் என் கோபமும். இப்ப புத்தகம் படிக்கிற பழக்கம் குறைஞ்சிருச்சு. இன்னைக்கு வர்ற உதவி இயக்குனர் [^] களை நினைச்சா எனக்கு கோபம் வருது. இப்ப என்ன புத்தகம் படிச்சுட்டு இருக்கீங்கன்னு கேட்டா, பாரதிராஜா, இளையராஜாவெல்லாம் படிச்சுட்டா சினிமாவுக்கு வந்தாங்கன்னு கேட்கிறான் ஒருத்தன். கெட்ட வார்த்தையிலேயே திட்டி அனுப்பிச்சுட்டேன். அவங்க வாழ்க்கையை, கிராமங்களை, மனிதர்களை படிச்சவங்க. படிக்க…

  24. குளிர் பிரேதசங்கள் தெரிய குட்டியூண்டு ஷார்ட்ஸ் போட்டு புலி வேஷத்துக்காக ஏரியாவையே சில்லிட வைத்துக் கொண்டிருந்தார் சதா. டான்ஸ் ஆடி களைத்துப் போயிருந்த அவரிடம் குட்டி குட்டி கேள்வியாக கேட்டு வைத்தோம். கோடம்பாக்கம் முழுக்க தேடிட்டோம், எங்க போனீங்க...? ‘‘எல்லாம் ஹிந்திப் படத்துக்காக கால்ஷீட் கொடுத்து மாட்டிகிட்ட நேரம் சார். எப்பவுமே தென்னிந்திய நடிகர், நடிகைகள் அங்க போயி சைன் பண்றது சிரமம்.ஏன்னா அங்க ஒர்க்கிங் ஸ்டைலே வேற.அதை புரிஞ்சு கிட்டு நடிக்கப் போனாதான்.இல்லனா இப்படி டைம் வேஸ்ட், கால்ஷீட் வேஸ்ட்ன்னு ஆகும்.அங்க நடந்த குளறுபடியில் ‘ஆப்த ரஷ்கா’, ‘சந்திரமுகி’, ‘ரெண்டு’ பட வாய்ப்பையே இழந்துட்டேன்னா பாருங்களேன்...’’ (அச்சச்சோ...) தமிழ்ல விட்ட இடத்தைப் பிடிச்சி…

    • 0 replies
    • 923 views
  25. பண மோசடி: நடிகர் பாண்டியன் கைது ஜனவரி 10, 2007 http://thatstamil.oneindia.in சென்னை: ரூ. 2.25 லட்சம் பணத்தை வாங்கிக் கொண்டு மோசடி செய்து விட்டதாக கொடுக்கப்பட்ட புகாரின் பே>ல் நடிகர் பாண்டியனை போலீஸார் இன்று கைது செய்தனர். பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ள நடிகர் பாண்டியன் முன்பு திமுகவில் தீவிரமாக செயல்பட்டவர். சில காலத்திற்கு முன்பு அவர் அதிமுகவில் இணைந்தார். தேர்தல் பிரசாரங்களின்போது மட்டும் அதிமுக மேடைகளில் பாண்டியன் தென்படுவது வழக்கம். இந்த நிலையில் பாண்டியன் மீது மானாமதுரையைச் சேர்ந்த முருகேசன் என்பவர் போலீஸில் புகார் கொடுத்தார். தற்போது திருவொற்றியூரில் வசித்து வரும் முருகேசனிடம், கடந்த 1999ம் ஆண்டு பாலிடெக்னிக்கில் கிளர்க் வேலை வாங்கித்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.