Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. சிறுவயதிலிருந்தே நண்பர்களாக வளரும் எழுத்தாள தந்தை மற்றும் தீவிர கம்யூனிசவாதியான அண்ணன் என்கிற குடும்பப்பின்னணி கொண்ட சரத், சதா குடித்துவிட்டு தாயையும் தன்னையும் அடிக்கும் ஒரு குடிகார அப்பா இப்படியான பின்புலத்துடன் சன்னி மற்றும் மனைவியைப் பிரிந்து மகள் வயதுடைய ஒரு வெளிநாட்டு பெண்ணுடன் வாழும் அப்பா, ஓடிய கணவன் திரும்ப வருவான் என்கிற நம்பிக்கையில் வாழும் அம்மா இவர்களின் மகளான வர்ஷா, இந்த மூன்று நண்பர்களையும், அவர்களது கனவையும் கூடவே கார்ப்பரேட் வாழ்க்கையையும் சொல்கிற படம்தான், ரிது. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்த இந்த மூவரில், நண்பர்களைப் பிரிய மனமில்லாமல் அமெரிக்கா சென்ற சரத் இந்தியாவிற்கே திரும்பி வருகிறான். மீண்டும் சொந்த ஊரில், தன் மனதிற்கு இணக்கமா…

  2. [size=2] ‘தாண்டவம்’ படத்தை முடித்துள்ள விக்ரம் ஷங்கரின் ‘ஐ’, இந்தியில் டேவிட் என பரபரப்பாக இயங்கி கொண்டு இருக்கிறார். முறுக்கு மீசை வைத்து முரட்டு தனமாக காட்சி தந்தவர் தற்போது இளமையாகிறார்.[/size] [size=2] "போட்டியில் நீங்கள் எத்தனாவது இடம்?”[/size][size=2] "நான் சினிமாவிற்குள் வரும் போது வசந்தம் என்னை வரவேற்கவில்லை. சினிமா உலகின் போட்டியில் நான் என்றைக்கும் இருந்ததில்லை. ஏனெனில் வெற்றி என்பதை விட திறமைகள் காலத்தையும் தாண்டி நிற்கும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு படமும் போராடி வந்து வாழ்க்கை இது. நான் நடிக்க வந்த பிறகு முதல் வரிசையில் கிடைக்காமலும், கடைசி வரிசை இல்லாமலும் இருந்தேன்.”[/size] [size=2] ‘தாண்டவம்’ படத்தில் கண் தெரியாத கதாபாத்திரத்தில் நடிப்பது …

  3. காதலில் சொதப்புவது எப்படி படம் வெற்றி பெற்றபோதும், அதன்பிறகு அமலாபாலின் தமிழ் சினிமா மார்க்கெட் சொதப்பி விட்டது. அதனால் தெலுங்கு சினிமாவுக்கு சென்றார். அங்கு போன வேகத்திலேயே ராம்சரண்தேஜா, அல்லு அர்ஜூன் போன்ற நடிகர்களை அமலாவை அரவணைத்துக்கொண்டனர். அதனால் அதையடுத்து ஆந்திராவிலேயே செட்டிலான அமலாபாலை, சமுத்திரகனி தான் ஜெயம்ரவியைக்கொண்டு இயக்கி வரும் நிமிர்ந்து நில் படத்துக்காக தமிழுக்கு கூட்டி வந்தார். அதையடுத்து மீண்டும் தமிழில் நம்பிக்கையுடன் செயல்படத் தொடங்கினார் அமலாபால். இந்நிலையில் தற்போது ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்திலும் தற்போது கமிட்டாகி ஏகதெம்மில் மேல்தட்டு நாயகி என்கிற அங்கீகாரத்தை பெற்று விட்டார். அதனால் இனிமேல் முன்னணி நடிகர்களின் படங்களில…

  4. பில்லா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நயன்தாரா வேடத்தில் நடிக்கிறார் அனுஷ்கா. அவர் கூறியதாவது:பில்லா படத்தில் நயன்தாரா கவர்ச்சியாக நடித்திருந்தார். தெலுங்கில் அதே வேடம் எனக்கு தரப்பட்டுள்ளது. நானும் இதில் நீச்சல் உடையில் நடிக்கிறேன். அதனால் நயன்தாராவுக்கு போட்டியா எனக் கேட்கிறார்கள். போட்டி போட¢டு நடிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். பொங்கலுக்கு வெளியாகும் வில்லு படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்தார். இப்போது வேட்டைக்காரன் படத்தில் விஜய்க்கு ஜோடி சேர்ந்துள்ளீர்களே என்றெல்லாம் ஒப்பிடுகிறார்கள். அதையெல்லாம் நான் யோசிப்பதில்லை. ஒவ்வொரு நடிகைக்கும் ஓர¤டம் சினிமாவில் இருக்கிறது. எனக்கான இடத்தில் நான் இருக்கிறேன். என்னைப் பற்றி கிசு கிசு அதிகம் வெளியாவதை பற்றி எத…

    • 0 replies
    • 1.2k views
  5. எண்டர் தி டிராகன் படத்தில் வில்லியம்ஸ் வேடத்தில் நடித்தார் ஜிம் கெல்லி எண்டர் தி டிராகன் எனும் பிரபலத் திரைப்படத்தில் புரூஸ் லீயுடன் நடித்த நடிகரும் கராத்தே வல்லுநருமான ஜிம் கெல்லி புற்றுநோய் காரணமாக தமது 67 ஆவது வயதில் காலமானார். 1973 ஆம் ஆண்டில் வெளியான எண்டர் தி டிராகன் திரைப்படத்தில், வில்லியம்ஸ் எனும் பாத்திரத்தில் நடத்த அவர் அதில் பேசிய ஒற்றை வசனங்களுக்காக நன்கு அறியப்பட்டார். பிளாக் பெல்ட் ஜோன்ஸ், த்ரீ த ஹார்ட் வே, கோல்டன் நீடில்ஸ் மற்றும் பிளாக் சமுராய் ஆகியவை அவர் நடித்த இதர பிரபலப் படங்கள். குங் ஃபூ தற்காப்பு கலையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படங்களில், மிகப் பிரபலமாவைகளில் ஒன்றாக எண்டர் தி டிராகன் கருதப்படுகிறது. ஆங்கிலத்தில் புரூஸ் லீ நடித்த முதல் படமு…

  6. அயன் படத்தின் மூலம் திரும்பிப் பார்க்க வைத்தர் கே.வி.ஆனந்த்! மாற்றான் படம் படுதோல்வியாக அமைந்தாலும், அந்தப்படத்தை பார்த்த ரஜினி, கே.வி.ஆனந்தை வீட்டுக்கு அழைத்து பாராட்டினார். அந்தகேப்பில் ரஜினிக்கு கே.வி.ஆனந்த் சொன்ன கதை பிடித்து விட்டது! ஆனால் கோச்சடையன் படத்துக்குப் பிறகு ராஜமௌலி இயக்கத்தில் ரஜினி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், தற்போது தனுஷை இயக்க தயாராகிவிட்டார் கே.வி.ஆனந்த்! இடையில் தனுஹை இயக்கும் முன்பு விக்ரம் படத்தை இயக்கவும் முடிவ்பு செய்தார். ஆனால் ஐ படம் அடுத்த ஆண்டு பிப்ரவரியில்தான் முடியும் என்ற சூழல் இருப்பதால் தற்போது தனுஷை வைத்து படத்தை ஆரம்பித்து விட்டார்! கதை யாரை ஹீரோவாக கேட்கிறதோ அவரை மட்டுமே தேடிப்போகும் கே.வி.ஆனந்த், தற்போது தனுஷுக…

  7. ஒளிரும் நட்சத்திரம்: த்ரிஷா ஓவியம்: ஏ.பி.ஸ்ரீதர் 1. ‘நம்ம சென்னை பொண்ணு’ எனக் கொண்டாடப்படும் த்ரிஷா, நடிக்க வந்து 15 ஆண்டுகள் முடிந்துவிட்டன. 15 வயதில் மூன்று வயதுச் சிறுவனுக்கு அம்மாவாக, அனைத்து இந்திய மொழிகளிலும் தயாரிக்கப்பட்ட ஹார்லிக்ஸ் விளம்பரத்தில் 1998-ல் நடித்தார். 2. 1999-ல் ‘ஜோடி’ தமிழ்ப் படத்தில் சிம்ரனின் தோழியாகச் சில காட்சிகளில் வந்துபோனார். பிறகு, 2000-வது ஆண்டில் ‘மிஸ் சென்னை’யாகவும் 2001-ல் ‘மிஸ் இந்தியா பியூட்டிஃபுல் ஸ்மைல்’ஆகவும் தேர்வு செய்யப்பட்டார். அழகிப் பட்டங்கள் தந்த புகழ் வெளிச்சத்தால், குஜராத்தின் புகழ்பெற்ற பெண் இசையமைப்பாளரும் பாடகியுமான ஃபால்குனார்…

  8. அபிஷேக் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பாக பி.ரமேஷ், இமானுவேல் தயாரிக்கும் படம் “வாராயோ வெண்ணிலாவே” இந்த படத்தில் அட்டகத்தி தினேஷ் - ஹரிப்ரியா – சானியா ஷேக் ஆகியோர் கதாநாயகன்,கதாநாயகிகளாக நடிக்கிறார்கள் மற்றும் சந்தானபாரதி, சரித்திரன்,புதுமுகம் சரவணன்,நமோ நாராயணன்,கானாபாலா,சோனியா ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு – ராணா இசை – கார்த்திக் ராஜா பாடல்கள் – பா. விஜய், கபிலன் நடனம் – ராஜ்விமல், ராபர்ட் ஸ்டன்ட் – மிராக்கிள் மைக்கேல் கலை – தா. ராமலிங்கம் எடிட்டிங் – வி.டி. விஜயன் தயாரிப்பு மேற்பார்வை – அருணாசலம் தயாரிப்பு –பி. ரமேஷ், இமானுவேல் எழுதி இயக்கி இருப்பவர் ஆர்.சசிதரன் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் கொச்சியில் நடைபெற்றது “உன்னிடம் ஒன்றை …

    • 0 replies
    • 454 views
  9. சண்டக்கோழி' வெற்றிவிழாவை கலர் புல்லாக்கிய நடிகைகள் மேகம் மறைக்காத வானத்தில் விண்மீன்கள் கூட்டத்தை பார்த்தால் எப்படியிருக்குமோ அப்படியொரு வண்ணமயமாய் காட்சியளித்தது 'சண்டக்கோழி' வெற்றிவிழா மேடை. தமிழ் சினிமாவின் கனவு கன்னிகள் ஒட்டுமொத்தமாக ஆஜராகியிருந்ததுதான் இதற்கு காரணம். 'செல்லமே' படத்திற்கு பிறகு நீண்ட இடைவெளி எடுத்துக்கொண்டு விஷால் கதாநாயகனாக நடித்த படம் 'சண்டக்கோழி' இப்படத்தை விஷாலின் தந்தை ஜி.கே. ரெட்டியும், அவரது அண்ணன் விக்ரம் கிருஷ்ணாவும் தயாரித்தனர். லிங்குசாமி இயக்கியிருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த இப்படத்தின்…

  10. ஸ்ரேயாவுடன் மோதல் இல்லை- திரிஷா கிரீடம் படத்தில் அஜீத் ஜோடியாக ஆரம்பத்தில் ஸ்ரேயா நடிப்பதாக இருந்தது. பின்னர் அந்த வாய்ப்பு திரிஷாவுக்கு கிடைத்தது. ஸ்ரேயாவுக்கு வந்த வாய்ப்பை நீங்கள் பறீத்தீர்களா...? அல்லது அவர் வேண்டாம் என்று கைவிட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறீர்களா? என்று திரிஷாவிடம் கேட்டபோது. அஜீத்துடன் கிரீடம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு தானாக வந்தது. இதைப்பற்றி யார் என்ன சொல்கிறார்கள் என்பது பற்றி எனக்கு கவலை இல்லை. ஒரு படத்தின் கதை சிலருக்கு பிடித்திருக்கும் சிலருக்கு பிடிக்காமல் இருக்கலாம். இந்த படத்தின் கதை எனக்கு நன்றாக பிடித்திருக்கிறது. எனவே இதில் நடிக்க ஒப்புக்கொண்டேன். வேறு காரணம் எதுவும் இல்லை. ஸ்ரேயா எனது நெருங்கிய தோழி. இதுபோல் என் …

    • 0 replies
    • 841 views
  11. ஒரு தப்பான போலீஸ் நல்ல போலீஸ் ஆனால், அந்த மாற்றத்துக்கு கொடூரமான ஒரு பாலியல் பலாத்காரம் இருந்தால் அதுவே 'அயோக்யா'. சென்னையில் சில முறையற்ற தொழில்களில் ஈடுபடுகிறார் ரவுடி பார்த்திபன். தனக்குச் சாதகமாக வேலை செய்ய வேண்டும் என்பதற்காக அமைச்சரின் பரிந்துரையின் பேரில் இன்ஸ்பெக்டர் விஷாலை சென்னைக்கு மாற்றலாகி வரவழைக்கிறார். பார்த்திபனும் விஷாலும் ராசியாகின்றனர். இருவரும் அண்ணன் - தம்பி அளவுக்குப் பழக, பார்த்திபனின் எந்தத் தொழிலுக்கும் விஷால் இடையூறாக நிற்கவில்லை. இதனிடையே ராஷி கண்ணாவைப் பார்க்கும் விஷால் அவரைக் காதலிக்கிறார். தன் பிறந்த நாளில் வித்தியாசமான பரிசு ஒன்றை ராஷி கண்ணா, விஷாலிடம் கேட்கிறார். இதனால் பார்த்திபனுக்கும் விஷாலுக்கும் மோதல் வெடிக்க…

  12. பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது பிரபுதேவாவை கட்டியணைத்து த்ரிஷா வாழ்த்து சொன்னது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 3 வருடமாக காதலித்து வந்த பிரபுதேவா, நயன்தாரா திடீரென்று பிரிந்தனர். இதனையடுத்து நடிக்காமல் ஒதுங்கி இருந்த நயன்தாரா மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கி உள்ளார். இந்நிலையில் கடந்த 3ம் திகதி பிரபுதேவாவுக்கு பிறந்த நாள். அன்று நெருங்கிய நண்பர்களுக்கு சென்னையில் உள்ள தனது பங்களாவில் விருந்து கொடுத்தார். நெருக்கமான நண்பர்கள் மட்டுமே பங்கேற்ற இந்த விருந்தில் நடிகை த்ரிஷாவும் நேரில் வந்து இன்ப அதிர்ச்சி தந்தார். அவரை கைகுலுக்கி வரவேற்றார் பிரபுதேவா. இருவரும் கட்டிப்பிடித்தபடி போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர். இது அங்கிருந்தவர்களுக்கு…

  13. தசாவதாரம்' ஆடியோ 25-ல் ரிலீஸ் அப்படி, இப்படியென்று ஒரு வழியாய் `தசாவதாரம்' ஆடியோ வெளியீட்டு விழா ஏப்ரல் 25-ம் தேதி என்பது முடிவாகி விட்டது. நேரு உள்விளையாட்டரங்கில், இந்த விழாவிற்காக முழு வீச்சில் புதுப்பிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆஸ்கர் விருது வழங்கும் லாஸ் ஏஞ்சல்ஸ் 'கோடாக்' அரங்கம் போன்ற செட், முதல் அமைச்சர் கருணாநிதி தலைமையில், ஜாக்கிசான் சிறப்பு விருந்தினராக வருகை, கோலிவுட், பாலிவுட் பிரபல நட்சத்திரங்களின் பங்களிப்பு என்று ஏகத்துக்கும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது இந்த விழா. இந்நிகழ்ச்சியில் கமல் செய்த பத்து வேடங்களின் வித்தைகளையும் ரசிகர்களின் கண்ணுக்கு விருந்தாக்கப் போகிறார்களாம். தனது படங்களில் அவ்வப்போது தலைகாட்டுவதை வழக்கமா…

    • 0 replies
    • 780 views
  14. சி.காவேரி மாணிக்கம் காதலிக்காகவும் அண்ணனுக்காகவும் தனுஷ் எடுக்கும் ஆக்‌ஷன் அவதாரம்தான் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’. கம்ப்யூட்டர் இன்ஜினீயரிங் இறுதியாண்டு படிக்கும் தனுஷுக்கு, அந்தக் கல்லூரியில் படப்பிடிப்புக்காக வரும் நடிகை மேகா ஆகாஷைப் பிடித்து விடுகிறது. முதல் பார்வையிலேயே தனுஷ் காதலில் விழ, மேகா ஆகாஷுக்கும் அவரைப் பிடித்து விடுகிறது. அப்புறமென்ன... இருவரும் அடிக்கடி உதடுகளைக் கவ்விக் கொள்கின்றனர். இன்னொரு பக்கம், தனுஷின் அண்ணனான சசிகுமார், பருவ வயதிலேயே காணாமல் போய்விடுகிறார். அவரை நினைத்துக் குடும்பமே வருந்துகிறது. பெற்றோர் இல்லாத மேகா ஆகாஷ், வில்லனான செந்தில் வீராசாமியின் அரவணைப்பில் சின்ன வயதிலிருந்து வளர்கிறார். எனவே, மேகா ஆகாஷு…

  15. சித்த மருத்துவத்தில் புகழ் பெற்றவர் பிரபு. சென்னையில் படிப்பு முடிந்து திரும்பும் ஒரே மகள் மோனிகாவுக்கு திருமணம் செய்ய எண்ணுகிறார். பாசமாக வளர்த்த மகளை பிரிய மனமில்லாமல் உள்ளுரிலேயே இருக்கும் ஹனீபாவின் மகன் அரவிந்துக்கு மணம் முடிக்க பேசுகிறார். திருமண தேதி முடிவு செய்தபிறகு தனிமையில் அரவிந்தை சந்திக்கும் மோனிகா, ஏற்கெனவே நவ்தீப்பை காதலித்ததாகவும், அவரிடம் கற்பை பறிகொடுத்ததாகவும் சொல்லி அதிர வைப்பதுடன் திருமணத்தை நிறுத்தச் சொல்கிறார். நமக்கு நிச்சயித்த தேதியிலேயே நவ்தீப்பை உனக்கு மணம் முடித்து வைக்கிறேன் என்று வாக்கு தருகிறார் அரவிந்த். சென்னை சென்று நவ்தீப்பை அழைத்து வருகிறார். அரவிந்தின் ரகசிய திட்டம் என்னவாகிறது என்பதே கிளைமாக்ஸ். நீக்குபோக்கு இல்லாத தெளி…

    • 0 replies
    • 1.2k views
  16. “சூரரைப்போற்று” படத்திற்கு தடையில்லை! சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப்போற்று படத்திற்கு தடையில்லா சான்று கிடைத்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் ‘சூரரைப்போற்று’. இந்தப் படத்தை வருகிற 30ம் தேதி நேரடியாக ஓ.டி.டி தளத்தில் வெளியிட திட்டமிட்டிருந்த போதும் நேற்று முன்தினம் அறிக்கை ஒன்றை வெளியிட்ட சூர்யா, சூரரைப்போற்று படம் இந்திய விமானப்படை மற்றும் நாட்டின் பாதுகாப்பு தொடர்புடைய கதைக்களத்தை கொண்டது என்பதால், அவர்களிடம் பல அனுமதிகளை பெற வேண்டி உள்ளதாகவும் இன்னும் சில என்.ஓ.சி. எனப்படும் தடையில்லா சான்றிதழ்களுக்கு ஒப்புதல் பெற வேண்டியுள்ளதால் படம் திட்டமிட்டபடி 30ஆம் திகதி வெளியாகாது என கூறி இருந்தார். …

  17. தலைவர் இல்லா தமிழ்நாடு கவிக்கோ விழாவில் இளையராஜா கலாய்க்கும் வீடியோ இணைப்பு நன்றி : நக்கீரன்

  18. . திரிசாவுக்கு விரைவில் திருமணம். த்ரிஷாவுக்கு திருமண ஏற்பாடுகள் மறைமுகமாக நடந்துவருகிறது. அவரது தாயார் உமா கிருஷ்ணன் மாப்பிள்ளை தேடுகிறார். த்ரிஷா ஜாதகத்தை நெருக்கமானவர்களிடம் கொடுத்து பொருத்தமான வரன் பார்த்து வருகிறார். த்ரிஷா தற்போது காட்டா மீட்டா என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமல் ஜோடியாகவும் ஒரு படத்தில் நடிக்கிறார். இப்படங்கள் முடிந்ததும் திருமணத்தை நடத்த முடிவு செய்துள்ளனர். அதற்கு முன்னால் மாப்பிள்ளையை நிச்சயம் செய்து விட த்‌ரிஷா தாய் முனைப்பாக இருக்கிறார். ஆனால் த்ரிஷாவிடம் இருந்து திருமணத்துக்கு சாதகமான பதில் இன்னும் வரவில்லையாம். இன்னும் சில வருடம் போகட்டும் என்று தாயிடம் கூறிவருகிறாராம். த…

  19. 2013-ஆம் ஆண்டுக்கான சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர் ஆகியோருக்கான நார்வே தமிழ்த் திரைப்பட விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த படம் - பரதேசி சிறந்த நடிகர் - அதர்வா (பரதேசி) சிறந்த இயக்குநர் - பாலா (பரதேசி) சிறந்த ஒளிப்பதிவாளர் - செழியன் (பரதேசி) சிறந்த நடிகை - பூஜா (விடியும் முன்) சிறந்த இசையமைப்பாளர் - ஏ.ஆர்.ரஹ்மான் (கடல், மரியான்) சிறந்த பாடகி - சக்தி ஸ்ரீ கோபாலன் ( எங்க போன ராசா - மரியான்) சிறந்த பாடகர் - ஸ்ரீராம் பார்த்தசாரதிக்கு விருது (ஆனந்த யாழை மீட்டுகிறாய் - தங்க மீன்கள்) சிறந்த பாடலாசியர் - நா. முத்துக்குமார் (தங்கமீன்கள்) சிறந்த நகைச்சுவை நடிகர் - சூரி (வருத்தப்படாத வாலிபர் சங்கம்) வாழ்நாள் சாதனையாளர் - மனோரமா இயக்க…

  20. மாரடைப்பு காரணமாக முரளியின் மூச்சு நின்று ஒரு நாள் கடந்து விட்டது. கிட்டத்தட்ட 25 ஆண்டுகாலத்துக்கும் மேல் தமிழ் சினிமாவில் நிலைத்திருந்த நடிகர் முரளி இதுவரை 99 படங்களில் நடித்திருக்கிறார்.கடைசியாக நடித்த பானா காத்தாடி படத்தில் கூட எம்.பி.பி.எஸ். மாணவராக நடித்து, காலேஜூக்கு போகணும் என்று சொல்லிவிட்டு தியேட்டரில் குபீர் சிரிப்பை வரவழைத்த முரளி தமிழ் சினிமா பிரபலங்களிலேயே முற்றிலும் வித்தியாசமான குணாதியங்களைக் கொண்டவர். முரளியின் மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் ஒருபுறமென்றால்… அவரது மறைவுச் செய்தியை நம்ப முடியவில்லை என்று சொல்பவர்கள் இன்னொருபுறம். அவர்களில் பெரும்பாலானவர்கள் சமீபத்தில் விஜய் டிவி காபி வித் அனு நிகழ்ச்சியில் நடிகர் முரளியும், அவரது மகன் அத…

    • 0 replies
    • 7.2k views
  21. ஈழத்தமிழர்களை ஈவு இரக்கமின்றி சிங்கள ராணுவம் கொன்று குவித்ததால் தமிழ் நட்சத்திரங்கள் யாரும் இலங்கைக்கு செல்லக்கூடாது என்று தமிழ்த்திரைப்பட நடிகர் சங்கம் அறிவித்திருந்தது. ஆனால் தடையை மீறி நடிகை அசின் இலங்கை சென்றுவந்தார். தடையை மீறியதற்காக அவர் இதுவரை மன்னிப்பு கேட்கவும் இல்லை. இதனால் அசினுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு நிலவியது. இந்த எதிர்ப்பினால் அவரி இனி தமிழகம் வரமுடியாது என்ற நிலை இருந்தது. ஆனால் விஜய்யுடன் காவலன் படத்தில் நடிப்பதற்காக சென்னை வந்தார். எந்த எதிர்ப்பும் இல்லை. அதன்பிறகு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பிலும் கலந்துகொண்டார். இலங்கை சென்றது குறித்த கேள்விகளுக்கு பதில் சொல்ல மறுத்தார். இந்நிலையில் காவலன் படத்தின் படப்பிடிப்பு கோவை அருகே மேட்டு…

    • 0 replies
    • 685 views
  22. இரட்டை வேடத்தில் சிம்ரன்: மீண்டும் சினிமா பிரவேசம் தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். வாலி, துள்ளாத மனமும் துள்ளும், நேருக்கு நேரு, நிï உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். பின்னர் தீபக் என்பவரை காதல் திருமணம் செய்து செட்டில் ஆனார். அவர் நடித்த கடைசி தமிழ் படம் கிச்சா வயசு 16. சந்திரமுகியில் ரஜினியுடன் நடிக்க வாய்ப்பு வந்தது. கர்ப்பமாக இருந்ததால் நடிக்க மறுத்தார். அவர் பாத்திரத்தில் ஜோதிகா நடித்தார். ஒன்றரை வருடத்துக்கு முன்பு சிம்ரனுக்கு ஆண்குழந்தை பிறந்தது. தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க முடிவு செய்துள்ளார். அக்கா, அண்ணி வேடங்களில் நடிக்க பலர் அணுகினர். கதாநாயகியாகத்தான் நடிப்பேன் என்று பிடிவாதமாக இருந்த அவருக்கு தெலுங்கில்…

    • 0 replies
    • 1k views
  23. இளையராஜா -- வைஷ்ணவ கல் லூரி மாணவிகள் கலந்துரை யாடல்.

  24. வழக்கம் போல நல்ல கதை / திரைக்கதை, சிறந்த நடிப்பு இவற்றை மட்டுமே எதிர்பார்த்து ரஜினி, விஜய் சேதுபதி, சிம்ரன், திரிஷா உள்ளடங்கலான நட்சத்திரங்களின் அணிவகுப்பிலும், பீட்ஸா (Pizza), இறைவி போன்ற வித்தியாசமான திரைப்படங்களை அளித்த கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்திலும் உருவான 'பேட்ட' திரைப்படத்தைக் காணச்சென்றேன். ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ரஜினியின் பரபரப்பான, மின்னல் வெட்டினால் போன்ற அறிமுகக் காட்சியுடன் ஆரம்பித்த திரைப்படம், ரஜினியின் வழமையான heroism, style, நகைச்சுவை நிறைந்த கலகலப்பான காட்சிகள், ஆடல் பாடல்களுடன் தொடர்ந்தது. இடைவேளைக்குச் சற்று முன்னான சண்டைக்காட்சி வரை இது தான் கதை என நாம் ஒன்றை ஊகிக்கும்போது, அக்காட்சியில் கதையின் போக்கு இன்னொரு கோணத்தில் பயணிக்க ஆரம்பி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.