வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
-
சர்வதேச சினிமா: தப்பித்துச் செல்லும் வரலாற்றுக் கிழவர்! யாரையும் புண்படுத்தாத நகைச்சுவைக்கு உத்தரவாதமான படம் The Hundred-Year-Old Man Who Climbed Out the Window and Disappeared (ஜன்னல் வழியே எகிறிக் குதித்து காணாமல் போன நூறு வயது மனிதர்). இப்படத்தில் உலக வரலாற்றின் சீரிய காட்சிகளையும் போகிற போக்கில் காண முடிவது இன்னொரு ஆச்சரியம். தப்பிக்கும் தாத்தா ஆலனுக்கு 100-வது பிறந்தநாள் விழா. அவர் வசிப்பது ஸ்வீடன் நாட்டின் மாம்கோப்பிங் நகரில். அகன்ற தோட்டமும் காற்றோட்டமும் மிக்க அவரது ஓய்வில்லத்திலேயே கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பத்திரிகையாளர்கள், உள்ளூர் பெரிய மனிதர்கள் என அவருக்கு வாழ்த்து …
-
- 0 replies
- 308 views
-
-
நகைச்சுவை நடிகர் வடிவேலு பேசி நடித்த பெருவாரியான வசனங்கள் மக்களோடு மக்களாக கலந்துவிட்டன. அவரது காமெடி வசனம் சினிமாக்காரர்களையும் கூட விட்டு வைக்கவில்லை. சிலர் அவரது காமெடிகளை எடுத்து தங்கள் படங்களுக்கும் பயன்படுத்துகின்றனர். அந்த வகையில், வின்னர் படத்தில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்றொரு சங்கத்தை அமைத்து காமெடி செய்திருந்தார் வடிவேலு. தற்போது அந்த வசனத்தையே சிவகார்த்திகேயன் நடிக்கும் ஒரு படத்திற்கு தலைப்பாக்கியுள்ளனர். ஆனால், வடிவேலுவின் தலைப்பை படத்திற்கு பயன்படுத்தி விட்டு அவரை நடிக்க வைக்காமல் இருந்தால் நன்றாக இருக்காதே என்ற நட்பிற்காக படத்தில் ஒரிரு காட்சிகளில்தோன்றுமாறு அவரைக் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.http://www.dinaithal.com/index.php?option=com_…
-
- 0 replies
- 378 views
-
-
விஸ்வரூபம் 2 திரைப்படத்தின் டிரைலர் சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டது. கமலின் விஸ்வரூபம் 2 படவேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளன. இதன் முதல் பகுதி கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. இப்படத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. இதையடுத்து சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கிவிட்டு வெளியிட்டனர். See more at: http://vuin.com/news/tamil/under-water-action-sequence-in-viswaroopam-2
-
- 0 replies
- 332 views
-
-
கலகலப்பும் ஆக்க்ஷனும் சேர்ந்து படம் இயக்குவதில் கெட்டிக்காரரான பூபதி பாண்டியன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம். இதிலும் அதே ஆக்க்ஷன் காமெடி கொஞ்சம் வேறு விதமான பிளேவரில் கலக்கிக் கொடுக்க முயற்சித்திருக்கிறார். காரைக்குடியில் சமையல்காரராக இருக்கிறார் சந்தானம். அவரிடம் சமையல் வேலைக்கு வந்து சேர்கிறார் விஷால். ஒரு ரவுடியிடம் ஏற்பட்ட பிரச்சினையில் காரைக்குடியை காலி பண்ணிட்டு திருச்சிக்கு இடம் பெயர்கிறது சந்தானம் கோஷ்டி. அங்கு போன இடத்தில் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் ஐஸ்வர்யாவின் அறிமுகம் கிடைக்கிறது. இந்த அறிமுகம் விஷால் மனதில் காதலை விதைக்கிறது. இந்நிலையில் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொள்ள வில்லன் ஒருவன் முயற்சிக்க இருவருக்கும் மோதல் ஏற்படுகிறது. ஐஸ்வர்யாவை அந்த ப…
-
- 0 replies
- 1k views
-
-
திரை விமர்சனம்: 8 தோட்டாக்கள் துப்பாக்கியைப் பறிகொடுக்கும் இளம் போலீஸ் அதிகாரியையும், அந்தத் துப்பாக்கியைக் கொண்டு அசாதாரண சம்பவங்களை அரங்கேற்றும் சாதாரண மனிதனையும் மையமாகக் கொண்ட த்ரில்லர்தான் ‘8 தோட்டாக்கள்’. புதிதாகப் பொறுப்பேற்கும் சப்-இன்ஸ்பெக்டர் சத்யா (வெற்றி) காவல் துறைக்குப் பொருந்தாத இயல்பு கொண்டவர். பிழைக்கத் தெரியாதவர் எனப் பெயரெடுப்பவர். அவருடைய துப்பாக்கி தொலைந்துபோகிறது. அந்தத் துப்பாக்கி ஒரு கொலைக்கும் கொள்ளைக்கும் காரணமாகிறது. துப்பாக்கியையும் குற்றவாளியையும் தேடும் வேட்டையில் அடுத்தடுத்துப் பல கொலைகள் விழுகின்றன. துப்பாக்கியில் உள்ள எட்டுத் தோட்டாக்கள் யார் யாரை, ஏன் சாய்க்கி…
-
- 0 replies
- 310 views
-
-
ஈழத்தமிழர்களின் படைப்பில் நாளையதினம் (28/02/2014) லண்டன் திரையரங்கில் வெளியாகும் “சிவசேனை” புலம்பெயர்ந்து வாழ்ந்து வரும் ஈழத்தமிழ் இளைஞர்களின் படைப்புக்கள் அதிகளவில் ஐரோப்பிய நாடுகளில் வெளிவரத் தொடங்கியுள்ளன.அந்தவகையில் ஈழத்தமிழர்களின் அடுத்த முயற்சியில் வெளிவந்த “சிவசேனை” என்ற திரைப்படம் லண்டனிலுள்ள திரையரங்குகளில் நாளையதினம் (28/02/2014) திரையிடப்படவுள்ளது. லண்டனில் படமாக்கப்பட்ட இத்திரைப்படத்தில், புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் சந்திக்கும் பிரச்சினையினை வெளிக்காட்டியிருக்கின்றனர் ஈழத்தமிழ் இளைஞர்கள். இந்தப் படத்தில் சுஜித், தர்ஷியா, அனுசுயா ஆகியோருடன் ஜூட் தர்ஷன், அகிலா, இந்து, ஜான்சன், ராஜமோகன், ஜெய், ஜுதன் ஸ்ரீ, கிருஷாந்தி, ரோகினி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். …
-
- 0 replies
- 564 views
-
-
பரவை முனியம்மாவின் தற்போதைய நிலை! விக்ரம் நடிப்பில் வெளியான தூள் படத்தில் “சிங்கம் போல நடந்து வாரன் செல்லப் பேரண்டி…“ என்ற பாடல் மூலம் பிரபலமடைந்தவர் பரவை முனியம்மா. அவர் தற்போது உடல் நலக்குறைவால் தனக்கு உதவி செய்யுமாறு பலரிடம் கேட்டுள்ளார். சில நடிகர்கள் தாமாகவே அவருக்கு நிதியுதவி வழங்கியுள்ளனர். சிவசிவகார்த்திகேயன், விஷால், தனுஷ் என சிலர் நிதியுதவி செய்துள்ளனர். அவருக்கு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் மாதாந்தம் நிதியுதவி வழங்கப்பட்டு வந்தது. எனினும் தற்போது அவருக்கு வழங்கப்படும் நிதியுதவி குறைக்கப்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது. அதனால் தனக்கு வழங்கும் நிதியுதவியை அதிகரித்து வழங…
-
- 0 replies
- 2.1k views
-
-
தமிழ் சினிமாவை புரிஞ்சுக்கவே முடியவில்லை. வெற்றிலை குதப்பி கஞ்சா விற்றபோது சங்கீதாவுக்கு கிடைக்காத வரவேற்பு கொழுந்தனை காமப் பார்வை பார்த்தப் பிறகு கிடைத்திருக்கிறது. பிரச்சனையை கிளப்பிய 'உயிர்' படத்துக்குப் பிறகு மூன்று முக்கியப் படங்களில் நடிக்கிறார் சங்கீதா. இதில் இரண்டில் சங்கீதாதான் ஹீரோ - ஹீரோயின் எல்லாம். முதல்படம் 'காசு'. 'உயிர்' படத்தைப் போல இதிலும் கொஞ்சம் வில்லங்கமான வேடமாம். இரண்டாவது 'தனம்.' சேலை கட்டி தனத்தில் சங்கீதாவைப் பார்ப்பதே பரவசம். இளையராஜ சுவாமிகள் (அப்படிதான் விளம்பரப்படுத்துகிறார்கள்) இசையமைக்கிறார். இவை இரண்டுக்கும் பிறகு சங்கீதா நடிக்கும் படம் 'இவன் யாரோ.' அறிமுக இயக்குனர் இயக்கும் இந்தப் படத்தின் ஹீரோ, மாதவன். க்ரைம் த்ரில்லரான இ…
-
- 0 replies
- 974 views
-
-
http://lovetack.com/guru/watch1.html
-
- 0 replies
- 1.2k views
-
-
பட மூலாதாரம்,S KUMARESAN 26 மே 2023, 05:32 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் குடும்பப் பின்னணியில்லை, திரையுலகில் லாபி செய்வதற்கு வலுவான துணையில்லை, கதாநாயகியும் இல்லை. ஆனாலும் பெரும்பாலும் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் மட்டுமே நடித்து ஒரு நடிகை 1000 திரைப்படங்களைக் கடந்தார். 50 ஆண்டுகளாக திரைத்துறையில் நீடித்தார் என்றால் அது மனோரமா மட்டுமே. இன்று அவருடைய 86வது பிறந்த தினம். தமிழ்நாட்டின் தஞ்சை மாவட்டம் மன்னார்குடியில் 1937ஆம் ஆண்டு மே மாதம் 26ஆம் தேதி பிறந்தவர் நடிகை மனோரமா. அவரது இயற்பெயர் கோபிசாந்தா. அவருடைய குடும்பம் மன்னார்குடியில் இருந்து காரைக்குடி அருகேயுள்ள பள்ளத்தூருக்கு இடம்பெயர்ந்தது…
-
- 0 replies
- 433 views
- 1 follower
-
-
கடந்த வாரம் இப்படத்தின் விமர்சனத்தை பார்த்த உடனேயே இதை தியேட்டரில் தான் பார்க்கிறது என்று முடிவெடுத்து பார்த்தும் விட்டாச்சு நான் பார்த்ததை உங்களுடன் பகிராமல் விட்டால் பிறகு எப்பிடி ? மூளையின் ஞாபக மறதிக்கான சிசுக்களை பற்றி ஆய்வு செய்யும் ஜெனிசிஸ் என்ற மருத்துவ கம்பனியானது தனது ஆய்வுகளுக்கு காட்டிலிருந்து சிம்பன்சிகளை பிடித்து கொண்டு வந்து ஆய்வு செய்கின்றது அந்த கம்பனி விஞ்ஞானிகளில் ஒருவன் வில் . அவன் பரிசோதனை செய்யும் சிம்பன்சிகளில் ஒன்று அவன் எதிர் பார்த்த விளைவுகளை காட்டுகின்றது .அவனின் பரிசோதனை முடிவுகளை நிரூபிக்கும் நாள் அன்று அந்த சிம்பன்சி கோபமாய் எல்லாரையும் தாக்குகின்றது. இதனால் பெரும் குழப்பம் ஏற்பட்டு காவலர்களினால் அந்த சிம்பன்சி சுட்டு கொல்லபடுகிறது. த…
-
- 0 replies
- 724 views
-
-
உலகில் எந்த நாட்டிலேனும் தெரு நாய்க்கு சிலை உள்ளதா?மேற்கு ஆஸ்திரேலியாவில் பில்பரா என்னும் மாகானத்தில் டாம்பியர் என்னும் பாலைவனச் சிற்றூரில் , மேலே சொன்ன ரெட் டாக் என்னும் தெரு நாய்க்கு வெங்கலச்சிலையும், கல்வெட்டும், இணையத்தில் அதன் வரலாற்றை சொல்லும் வலைத்தளமும் நன்கு பராமரிக்கப்பட்டு வருகிறது. அப்படி இந்த ரெட் டாக்கிடம் என்ன தான் சிறப்பு?1970களில் வாழ்ந்த இந்த ரெட் டாக் தன்நம்பிக்கை மிகுதியாய் கொண்ட ஒரு தெருநாய்.அதற்கு எஜமானர்கள் என யாரும் கிடையாது,நிறைய நண்பர்கள் உண்டு, முழு உலகமே அதன் எல்லை. நம்மிடையே வாழும் தெருநாய்களில் காணமுடியாத வினோத குணமாக , அடிக்கடி ஊர்விட்டு ஊர் செல்லவும் ,எல்லா வகை வாகனங்களிலும் ஏறி பயணம் செய்யவும் மிகுந்த ஆசைகொண்ட நாய் இது.சாலையில் நடு…
-
- 0 replies
- 552 views
-
-
A Lonely Place to Die சனி, 12 ஜனவரி 2013( 18:22 IST ) இந்தப் படத்தின் கதையை குழந்தையிலிருந்து பார்த்து வந்திருக்கிறோம். சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட ஹாலிவுட் இயக்குனர் டோனி ஸ்காட்டின் மென் ஆன் ஃபயர் படத்தின் கதைதான் இதுவும். குழந்தை கடத்தல். பணக்கார குடும்பத்தின் குழந்தைகளை கடத்தி பணம் பறிக்கும் கதை. மென் ஆன் ஃபயர் பார்த்த போது இந்தக் கருவை மையமாக வைத்து இதைவிடச் சிறந்த படத்தை உருவாக்குவது கடினம் என்று தோன்றியது. டென்சில் வாஷிங்டனின் நடிப்பும், அவரது கதாபாத்திரத்தின் ட்ரைன்டு கில்லர் பின்புலமும், ஆக்சன் காட்சிகளும், வசனங்களும் அப்படியொரு நம்பிக்கையை தந்தன. ஏ லோன்லி பிளேஸ் டூ டை படம் அந்த நம்பிக்கையை சற்று அசைத்துவிட்டது. படத்தின் முதல் ஷாட்டிலேயே நம்மை பிடித்து …
-
- 0 replies
- 423 views
-
-
சிறிலங்காவில் இடம்பெற்ற போர் மற்றும் தமிழ்நாட்டு மீனவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘செங்கடல்‘ என்ற திரைப்படத்தை வெளியிடுவதற்கு சென்னைப் பிராந்திய தணிக்கைக்குழு அனுமதி வழங்க மறுத்துள்ளது. ஈழத்தமிழர்களுக்கும் இந்தியத் தமிழர்களுக்கும் எதிராக சிறிலங்காப் படையினர் நிகழ்த்திய கொடூரங்களை விரிவாக சித்திரிக்கும் வகையில் இந்தத் திரைப்படம் தயாரிக்கப்பட்டிருந்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் திரைப்படத்தை பார்வையிட்ட தணிக்கைக்குழு அதிகாரிகள் சான்றிதழ் வழங்க முடியாது என்று கூறியுள்ளனர். லீனா மணிமேகலை என்ற பெண் இயக்குனர் ‘செங்கடல்‘ திரைப்படத்தை இயக்கியுள்ளார். தணிக்கைக் குழுவினர் இரட்டைவேடம் போடுவதாகவும், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை ம…
-
- 0 replies
- 1k views
-
-
சென்னை: செக் மோசடி வழக்கைத் தொடர்ந்த நாமக்கல் தொழிலதிபருடன் பவர்ஸ்டார் சீனிவாசன் சமரசமாகி விட்டார். பணத்தைத் திருப்பிக் கொடுத்து விட்டார். இதையடுத்து தொழிலதிபர் தரப்பில் வழக்கை வாபஸ் பெறுவதாக கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா நகரில்வசித்து வரும் பவர் ஸ்டார் சீனிவாசன், கடும் முயற்சி மற்றும் செலவுகளுக்குப் பின்னர் தற்போது நடிகராக அவதாரம் எடுத்து பிசியாக நடித்து வருகிறார். இவரது பல்லழகும், பவர்புல் கலரும் ரசிகர்களிடம் மட்டுமல்லாமல் சினிமாக்காரர்களிடமும் கூட செம கிராக்கியை ஏற்படுத்தியுள்ளது. தன்னைத் தானே பவர் ஸ்டார் என்று அழைக்க ஆரம்பித்த சீனிவாசனை இப்போது அனைவருமே அன்போடு பவர் ஸ்டார், பவர் ஸ்டார் என்று அழைத்து வருகின்றனர். அவரது பெயரே பவராகி விட்டது. சீனிவாச…
-
- 0 replies
- 669 views
-
-
திரை விமர்சனம்: முப்பரிமாணம் சாதி, மதம், அந்தஸ்து போன்ற வற்றால் காதல் தோல்வி யைச் சந்திப்பது உண்டு. இந்தப் படத்தில் அந்தக் காரணம் கண்ணுக்குத் தெரியாத ஒரு பரிமாணம் என்று சொல்லும் இயக்குநர், அந்தப் பரிமாணத்தையே ‘முப்பரிமாண’த்தின் ஆதாரமாக்கியிருக்கிறார். கல்யாண மண்டபத்தில் மணப் பெண்ணைக் கடத்துவதில் இருந்து தொடங்கும் படம், கடத்தலின் பின்னணியைச் சொல்ல, பழைய நிகழ்வுகளை அசைபோடத் தொடங்கு கிறது. கதிரும் அனுஷாவும் அக்கம்பக் கத்து வீட்டுச் சிறார்கள். பிள்ளைக் காதலுடன் பிரிந்துபோகும் இவர்கள், பெரியவர்கள் ஆனதும் (சாந்தனு - சிருஷ்டி) மீண்டும் சந்திக்கிறார்கள். அப்போதும் அவர்களது…
-
- 0 replies
- 242 views
-
-
ரஜினியுடன் சந்திரமுகி படத்தில் நயன்தாரா நடித்தார். சிவாஜியில் ரஜினியுடன் ஒரு பாட்டுக்கு நடனம் ஆடினார். அதன் பிறகுதான் சிம்புவுடனான காதலை முறித்தார்.தற்போது பிரபுதேவாவும், நயன்தாராவும் தீவிரமாக காதலித்து வருகின்றனர். விரைவில் இருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளது. பிரபுதேவா நயன்தாராவை காதலிப்பது பற்றி ரம்லத் முறையிட்டார் என்றும், ரஜினி தலையிட்டு பஞ்சாயத்து நடத்தினார் என்றும், ரஜினியின் முடிவுக்கு இருவரும் கட்டுப்படவில்லை என்றும் பேசப்பட்டது. இந்த நிலையில், கேளம்பாக்கத்தில் உள்ள ஒரு ஸ்டூடியோவில் நயன்தாரா ஒரு விளம்பர படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அதே ஸ்டூடியோவில் ரஜினியும் எந்திரன் படத்தை விளம்பரப்படுத்துவதற்காக தயாரான சீன்களில் நடித்துக் கொண்டிருந்தார். …
-
- 0 replies
- 981 views
-
-
சொல்லவந்ததை சொல்லியிருக்கலாமே... சொல்லிவிடவா விமர்சனம் 1999-ல் நடக்கும் கார்கில் போரை மக்களிடம்நேரடியாகக் கொண்டு சேர்க்க, களத்துக்கே செல்லும் ஜர்னலிஸ்ட் ஜோடிக்கு, போர்களம் காதல் களமாக மாற, அதை இறுதியில் ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்கிறார்களா என்பதே இந்த `சொல்லிவிடவா'. 1999-ல் நடக்கும் கதை. `டிவி 6' சேனலில் நிருபராக வேலை பார்த்து வருபவர், சாந்தன் குமார் (சஞ்சய்). அந்த சேனலின் போட்டியாளரான `ஏ 3' சேனலில் நிருபராக வேலை செய்பவர், மது (ஐஷ்வர்யா அர்ஜூன்). சிறு வயதிலேயே அப்பா, அம்மாவை இழந்த மது, அவரது தாத்தா சீனு (K. விஸ்வநாத்) அரவணைப்பில் வளர்ந்து வருகிறார். அவருடைய அத்தை, சுஹாசினியின் மகன் ராகுலுக்கும் இவருக்கும் திருமணம்…
-
- 0 replies
- 241 views
-
-
கத்தியைத் தீட்டாமல் புத்தியைத் தீட்டுங்களேன் இயக்குனர்களே? AaraOct 24, 2023 18:16PM – க.ராஜீவ் காந்தி (பத்திரிகையாளர், ஆவணப்பட இயக்குனர்) நான் கொலை பண்ணினாலும் ஜுவனைல் ஆக்ட் படி, சில வருஷம் தான் தண்டனை. அதுவும் மைனர் ஜெயில்ல. ரிலீஸ் ஆகும்போது தையல் மெஷின்லாம் கொடுப்பாங்க… – இது பார்த்திபனின் மகன் சித்து சொல்லும் வசனம். அதே கேரக்டர் கெட்டவர்களை கொன்றதால் அப்பா படும் அவஸ்தைகளை பார்த்து, ‘கையில ஆயுதம் இருந்தாலும் யூஸ் பண்ணக்கூடாது’ என்று சொல்கிறார். அடுத்த பாதியில் அந்த கேரக்டரே, ‘அப்பா பேச்சை கேட்டு யார் கதவை திறந்தாலும் ஈட்டியை எறிந்து கொல்லப் பார்க்கிறது. ஒரு கதையில் தான் எத்தனை முரண்கள்? குழந்தைகளுடன் பார்க்க முடியாத ரஜினி, விஜய் படங்கள் …
-
- 0 replies
- 450 views
-
-
முதல் பார்வை: எல்கேஜி உதிரன் லால்குடியில் சாதாரண வார்டு கவுன்சிலராக இருக்கும் இளைஞன் வியூகம் வகுத்து தமிழக முதல்வராக உயர்ந்தால் அதுவே 'எல்கேஜி'. லால்குடி கருப்பையா காந்தி (ஆர்ஜே பாலாஜி) வார்டு கவுன்சிலராக இருக்கிறார். தன் அப்பா அழகு மெய்யப்பன் (நாஞ்சில் சம்பத்) மாதிரி தோற்றுப்போன அரசியல்வாதியாக இல்லாமல் வெற்றிபெற்ற அரசியல் தலைவராக வலம் வர வேண்டும் என்று நினைக்கிறார். அதற்காக கார்ப்பரேட் கம்பெனியுடன் பேசி தமிழகத்தின் ஆளுமையாக குறுகிய காலத்திலேயே வளரத் திட்டமிடுகிறார். முதல்வர் ஆவுடையப்பன் (அனந்த் வைத்தியநாதன்) உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, அதை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் நோக்கத்துடன் முதல்வருக்கு வந்த நோயை எதிர்த்து நூதனப்…
-
- 0 replies
- 308 views
-
-
சொந்த மண்ணிலேயே படமெடுக்க முடியவில்லை-தங்கர்பச்சான் webdunia.com ஒன்பது ரூபாய் நோட்டு அண்மையில் வெளிவந்து தர முத்திரை கொண்ட படமாக ஓடிக் கொண்டிருக்கிறது. வணிக சினிமாவுக்கான எல்லா இலக்கணங்களையும் வெற்றி சூத்திரங்களாக புனைந்து வைக்கப்பட்டிருந்த அத்தனை கணக்குகளையும் உடைத்துக் கொண்டு வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இத்தருணத்தில் அதன் இயக்குநர் தங்கர்பச்சானுடன் ஒரு சந்திப்பு இந்தப் படத்தை எடுக்க நீண்ட காலம் எடுத்துக் கொண்டீர்களா? இது நான்கு ஆண்டுகளுக்கு முன்பே வந்திருக்க வேண்டிய படம். கதை சொல்லவும் நடிப்பவர்களைத் தேடிக் கண்டுபிடிக்கவும் சுமார் இரண்டு ஆண்டுகள் போய்விட்டன. இது பல கதாநாயகர்களிடம் போன கதை. ஆனால் கடைசியில் தான் அண்ணன் சத்யராஜ் கி…
-
- 0 replies
- 1k views
-
-
கோவிலுக்கு வந்த இடத்தில் இடுப்பைப் பிடித்துக் கிள்ளிய ரசிகரின் கன்னத்தை பதம் பார்த்தார் நடிகை ஷ்ரியா. சிவாஜி நாயகி ஷ்ரியா, உகாதியையொட்டி திருப்பதி வெங்கடாசலபதி கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். சுப்ரபாத தரிசன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பய பக்தியுடன் சாமி கும்பிட்டார். அவருடன் திருப்பதி எம்.எல்.ஏ வெங்கட்ரமணா என்பவரின் உதவியாளர் கோட்டி என்பவர் துணைக்கு வந்திருந்தார். தரிசனத்தை முடித்துக் கொண்டு கிளம்பினார் ஷ்ரியா. அதுவரை எல்லாம் நல்லபடியாகத்தான் போய்க் கொண்டிருந்தது. திடீரென ஷ்ரியாவை பார்த்த ரசிகர்கள் ஷ்ரியாவை சுற்றிச் சூழ்ந்தனர். ஆளுக்கு ஒரு பக்கமாக பாய்ந்து ஷ்ரியாவைத் தொட்டும், தடவியும் பரபரப்பை ஏற்படுத்தினர். அதில் ஹரி என்பவர் சற்று அத்துமீறி, ஷ்ரியாவின் …
-
- 0 replies
- 1.3k views
-
-
பட மூலாதாரம்,T.M.SOUDARARAJAN படக்குறிப்பு,'திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்' என்கிற வரியில் தெரியும் ஆதங்கத்தை மிக அழகாகத் தனது குரலில் கடத்தியிருப்பார் டி.எம்.எஸ் கட்டுரை தகவல் எழுதியவர், கார்த்திக் கிருஷ்ணா பதவி, பிபிசி தமிழுக்காக 25 மே 2025, 02:01 GMT தமிழ் திரைப்பட இசையை ஒரு மணி மகுடமாக உருவகப்படுத்தினால் அதில் ஒரு நிலையான இடம் பெற்றிருக்கும் மாணிக்கம் தான் பாடகர் டி.எம்.சௌந்தரராஜன். டி.எம்.எஸ் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர். திரை நாயகர்களுக்கே உரிய கம்பீரத்தை இவரை விட சிறப்பாக யாராலும் பாடல்களில் வெளிப்படுத்திவிட முடியாது. அதனாலேயே அவரது காலகட்டத்தில் முன்னணியில் இருந்த அத்தனை நட்சத்திரங்களுக்காகவும் பாடல்கள் பாடியுள்ளார். இன்று (மே 15) காலத்தால் அழிய…
-
- 0 replies
- 228 views
- 1 follower
-
-
கலைவாணரின் மனிதநேயத்தை போற்றி வளர்த்த மதுரம் எனும் மங்கை ; நினைவுநாள் சிறப்பு பகிர்வு விதிப்பயனால் சத்தியவான் இறந்துவிடுவான் என்று தெரிந்தும் அவனை மணக்க முடிவெடுத்தவள் புராண காலத்து சாவித்திரி. விதியின்படி அந்த நாளில் பாம்பு தீண்ட பரிதாபமாக இறந்தான் சத்தியவான். விதியை நொந்து சும்மா இருந்தவிடாமல் எமலோகம்வரை சென்று தன் கணவனின் உயிரை மீட்டதாக நீள்கிறது சத்தியவான்- சாவித்திரி கதை. நவீன காலத்திலும் சாவித்திரி போன்று துாக்குக்கயிற்றில் தொங்கவிருந்த தன் கணவனின் உயிரை லண்டன் பிரிவியு கவுன்சில் வரை சென்று மீட்டார் ஒரு நவீன சாவித்திரி. 40 களில் நிஜமாய் நிகழ்ந்த இந்த கதையின் நாயகி டி.ஏ .மதுரம். கலைவாணர் என்.எஸ் கிருஷ்ணனின் துணைவியார். இன்று அவரது நினைவுநாள். எல…
-
- 0 replies
- 1.1k views
-