Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பாகிஸ்தான் – சிறிலங்கா கடற்படை ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து பேச்சு பாகிஸ்தானுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து, இரண்டு நாடுகளின் உயர்மட்ட அதிகாரிகளுக்கும் இடையில் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன. சிறிலங்காவின் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவும், பாகிஸ்தான் கடற்படைத் தளபதி அட்மிரல் சபார் மொகமட் அப்பாசிக்கும் இடையில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது, பாதுகாப்புடன் தொடர்புடைய கூட்டு மற்றும் கடல்சார் பாதுகாப்பு உள்ளிட்ட பரஸ்பர நலன்கள் தொடர்பான விடயங்கள் குறித்து, கலந்துரையாடப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கடற்படை தெரிவித்துள்ளது. http://…

  2. இலங்கைப் படையினரால் வடக்கு- கிழக்கு தமிழர் தாயகத்தில் விதைக்க முற்பட்ட நிலையில் போதைப் பொருள் பாவனையின் கூடாரமாக மாறி வரும் கொழும்பு- கொட்டாஞ்சேனையில் பெண் மீது துப்பாக்கிச் சூடு அரசியல் செல்வாக்கினால் குற்றவாளிகள் பாதுகாக்கப்படுவதாக ஜே.வி.பி.குற்றச்சாட்டு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போதைப் பொருள் ஒழிப்புத் தொடாபான விழிப்புணர்வு நடவடிக்கையை பாடசாலை மாணவர்கள் மத்தியிலும் கிராமங்களிலும் ஆரம்பித்து வைத்துள்ள நிலையில், போதைப் பொருள் வியாபரத்துடன் இலங்கைப் படையினருக்குத் தொடர்புள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. குறிப்பாக வடக்கு- கிழக்கு தமிழர் தாயகப் பிரதேங்களில் படையினர்…

  3. இனியும் ஜெனீவாவை நம்பியிருக்கலாமா? By வானகன் On Feb 15, 2019 Share ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத் தொடர் ஜெனீவாவில் இன்னும் இரண்டு வாரங்களில் ஆரம்பமாகவுள்ள நிலையில், சிறிலங்காவுக்கு மீண்டும் கால அவகாசம் வழங்கப்படுமா என்ற கேள்வி சகல மட்டங்களிலும் எழுப்பப்பட்டுள்ளது. ஜெனீவா கூட்டத் தொடரை இலக்கு வைத்த இராஜதந்திரக் காய் நகர்த்தல்கள் அனைத்துத் தரப்புக்களினாலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஐ.நா.வின் உயர் மட்டக்குழு ஒன்று சிறிலங்காவிலும், தமிழர் தாயகப் பகுதிகளிலும் விஜயத்தை மேற்கொண்டிருக்கின்றது. சிறிலங்கா அரசாங்கத் தரப்பும், தமிழ் மக்களும் எவ்வாறான உணர்வுகளைக் கொண்டுள்ளார்கள் என்பதை இதன் மூலம் நாடி பிடித்துப் பார்ப்பதற்க…

  4. பெண்களுக்கெதிரான வன்முறை களற்ற வாழ்வை கொண்டாடுவோம் எனும் தொனிப்பொருளில் கண்காட்சி யாழ்ப்பாண பல்கலைக்கழக நுண்கலைத்துறை மற்றும் கலைவட்டத்தின் ஏற்பாட்டில் இன்று ஆரம்பமானது. பெண்களுக்கு எதிரான வன் கொடுமைகளை சித்தரிக்கும் ஆக்கங்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. இவை வடக்கு கிழக்கை சேர்ந்த படைப் பாளிகளின் ஓவியங்கள் , ஒளிப்படங்கள் ,கைவினை பொருட்கள்.வாசகங்கள் போன்ற காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்தக் கண் காட்சி தொடர்ச்சியாக நான்கு நாட்களுக்கு நடைபெறவுள்ளது. …

  5. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் 4474 மில்லியனில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கான இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணிகளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று(15) ஆரம்பித்து வைத்துள்ளார். மத்திய சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மேற்கொண்ட நடவடிக்கைக்கைகளுக்கு அமைவாக 4474 மில்லியன் ரூபா உத்தேச மதிப்பீட்டில் 1974 மில்லியன் நெதர்லாந்து அரசின் நிதி உதவியாகவும், மிகுதி 2500 மில்லியன் இலங்கை அரசின் பாதீட்டின் மூலம் ஒதுக்கப்பட்ட நிதியாகவும் சகல வசதிகளுடனும் நிர்மாணிக்கப்படவுள்ள கிளிநொச்சிப் பொது வைத்தியசாலையின் கட்டம் இரண்டின் பணிகளுக்கான அடிக்கல்லானது பிரதமர் …

  6. February 15, 2019 யாழில் முதலாவது அரபுகல்லூரியான சலாமிய்யா அரபுக்கல்லூரி திறப்பு விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. கல்லூரி வளாகத்தில் இன்று(15) வெள்ளிக்கிழமை 4 மணியளவில் சமூக சேவகர் எம்.எம்.எம். நிபாஹீர் தலைமையில் வரவேற்புரையுடன் ஆரமபமான இந்நிகழ்வில் புத்தளம் காஸிமிய்யா மத்ரஸாவின் உஸ்த்தும் அ . நிறைவேற்றுக்குழு உறுப்பினரும் ஜம்இய்யத் சவ்துலு தலைவருமான அஷ்ஷெய்ஹ் ஜூனைத் மஹ்மூத் ( காஸிமி மதனி) சிறப்பு விருந்தினரா…

  7. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மன்னார் மாவட்ட அபிவிருத்தித்திட்டங்கள் தொடர்பான மீளாய்வு கூட்டம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று (15) வெள்ளிக்கிழமை மாலை 2.45 மணியளவில் மாவட்டச் செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது. மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்ராஸின் ஒருங்கிணைப்பில் இடம் பெற்ற கூட்டத்திற்கு அமைச்சர்களான றிஸாட் பதியுதீன்,வஜீர அபேவர்த்தன, ஹரிசன், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன்,சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். மேலும் பிரதேசச் செயலாளர்கள்,நக…

  8. 1 Min Read February 15, 2019 தென்னாபிரிக்கா போல் மன்னித்து கவலைகளை மறந்து நல்லிணக்கத்திற்காக முன்னோக்கி நகர்வோம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கிளிநொச்சியில் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இன்று (15-02-2019) இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி மீளாய்வு கூட்டத்தின் போது கருத்து வெளியிட்ட அவர், விடுதலைப்புலிகள் மற்றும் யுத்தத்தில் ஈடுபட்ட இராணுவத்தினர் ஆகியோருக்கு எதிராக வழக்குகள் காணப்படுகின்றன. இவை அனைத்துமே 2015 ஆண்டுக்கு முன்னர் காணப்பட்ட அரசாங்கத்தினாலேயே முன்னெடுக்கப்பட்டன. இவ்வாறான வழக்குகளை தொடர்ந்து கொண…

  9. February 15, 2019 மகிந்த ராஜபக்ச தரப்பினரால் அரசாங்கத்தின் வரப்பிரசாதங்களின்றி வாழ முடியாது என்று சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துக்கோரள தெரிவித்துள்ளார். இவர்கள் மக்களுக்கு சேவை செய்வதற்காக ஆட்சிக்கு வரவில்லை என்றும் இவ் வரப்பிரசாதங்களின்றி இருக்க முடியாது என்பதனாலேயே ஆட்சியை கைப்பற்ற முயல்வதாகவும் அவர் கூறினார். அத்துடன் கூட்டு எதிர்கட்சியில் உள்ளவர்கள், கடந்த இருபது வருடங்களாக அரசியலில் இருந்துள்ளபோதும், அவர்கள் வறிய மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முன்வரவில்லை என்றும், ராஜபக்ச குடும்பத்தினருக்கு தேவையான அரசியல் அதிகாரங்களை அதிகரிக்கும் செயற்பாடுகளையே முன்னெடுத்த…

  10. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இரணைமடு யாழ்ப்பாணம் குடிநீர் திட்டம் ஒரு அரசியல் பிரச்சினை, இத் திட்டம் தொடர்பா இதுவரைக்கும் பல ஆய்வு செய்யப்பட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளன. அவை அனைத்திலும் இரணைமடுவில் உள்ள மேலதிக நீரை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்ல முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது என நீர் வழங்கல், உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டர் இன்று (15) கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற பிரதமர் தலைமையிலான மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன் போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் இரணைமடுவில் எந்த அரசயிலு…

  11. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கஞ்சா போதைப்பொருளை காவல்துறையினரே வைத்துவிட்டு சந்தேகநபர்கள் மீது போலிக் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர் எனவும் வல்வெட்டித்துறையில் பிடித்தவரை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தியுள்ளனர் எனவும் பெண் சட்டத்தரணி ஒருவர், நீதிமன்றில் குற்றச்சாட்டை முன்வைத்தார். காவல் நிலையத்திலும் அதிகாரிகளால் பரிசோதனைகள் இடம்பெறும். அப்படியிருக்கையில் பெரும் தொகை கஞ்சாவை காவல்துறையினர் வைத்திருப்பார்களா? என கேள்வி எழுப்பிய நீதிவான், சந்தேகநபரின் சட்டத்தரணியால் முன்வைக்கப்பட்ட பிணை விண்ணப்பத்தை நிராகரித்தார். யாழ்ப்பாணம் போதைப்பொரு…

  12. பாடசாலை சுவர்களில் காதலர் தின வாழ்த்துக்கள்:கவனத்திற்கொள்ளுமாறு பெற்றோர்கள் தெரிவிப்பு வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்தாக் கல்லூரியின் பிரதான சுவர்களில் பாடசாலையில் கல்வி கற்றுவரும் மாணவர்களினால் காதலர் தினமான இன்று சுவர்களில் காதலர் தின வாழ்த்துக்கள் எழுதப்பட்ட வாசகங்களை காணமுடிந்துள்ளது. இவ்வாறான நடவடிக்கைகளைக்கட்டுப்படுத்தி ஒழுக்கமான பாடசாலை சமூகத்தை உருவாக்க வேண்டிய பொறுப்பு பாடசாலை அதிபரிடம் காணப்படுகின்றது. எனவே இவ்வாறான பாடசாலை மாணவர்களுக்கு எதிராக பாடசாலை அதிபரினால் ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பெற்றோர்கள் கோரியுள்ளனர். இன்று காதலர் தினமானதால் பிரதான வீதிகளில் குறிப்பாக பாடசாலை செல்லும் வீதிகளில் வர்ணப்பூச்சினால் காதலர் தினத்தையொட்டிய காதல்…

    • 7 replies
    • 704 views
  13. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம் மற்றும் நாகா்கோவில் பகுதிகளில் வனஜீவராசிகள் திணைக்களம் ஆக்கிரமித்துள்ள 5765 ஹெக்ரயா் நிலப்பகுதியை விடுவிக்கும்படி பிரதமா் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளாா். 3 நாள் பயணம்; ஒன்றை மேற்கொண்டு இன்று யாழ்ப்பாணம் சென்ற பிரதமா் ரணில் விக்கிரமசிங்க யாழ். மாவட்டத்தின் அபிவிருத்தி முன்னேற்றங்கள் குறித்த கலந்துரையாடல் ஒன்றினை யாழ்.மாவட்ட செயலகத்தில் நடாத்தியிருந்தாா். இதன்போது பாராளுமன்ற உறுப்பினா் எம்.ஏ.சுமந்திரன் வடமராட்சி கிழக்கில் மக்களுடைய குடியிருப்புக்கள், விவசாய நிலங்கள், மீனவா்களின் தொழில் இடங்கள…

  14. யாழ் முஸ்லீம்களின் மீள்குடியேற்றம், வெற்றிகரமாக முன்னெடுக்கப்படும்.. February 14, 2019 யாழ்ப்பாண முஸ்லீம் மக்களின் மீள்குடியேற்றத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க சகல தரப்பினரையும் உள்வாங்கும் யோசனை வெற்றியடைந்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். யாழ் முஸ்லீம் மக்கள் பிரதிநிதிகள் பள்ளிவாசல் நிர்வாகத்தலைவர்கள் பொதுமக்கள் ஆகியோருடன் வியாழக்கிழமை (14) இரவு மேற்கொள்ளப்பட்ட சந்திப்பை அடுத்து இவ்யோசனையை அமைச்சர் முன்வைத்ததுடன் சந்திப்பில் கலந்து கொண்ட அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொண்டனர். குறிப்பாக இதுவரை யாழ்ப்பாண முஸ்லீம் மக்களின் நீண்ட கால பிரச்சினையாக இருந்த வீடமைப்பு குறித்து முக்கிய தீர்மானங்கள்…

  15. 292 நாள்களில் இலங்கையை மாற்றக் கூடிய முடிவு எடுக்கப்படும்… February 15, 2019 நாட்டைப் பற்றியும் நாட்டின் எதிர்காலச் சந்ததியினரைப் பற்றியும் எண்ணிச் செயலாற்றும் தலைவரொருவர், இந்த நாட்டுக்குத் தேவையெனத் தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும, இன்று இந்த நாட்டின் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ளக்கூடிய தலைவரொருவரே அவசியமென்றும் இன்னும் 292 நாள்களில், நாட்டை மாற்றக்கூடிய முடிவொன்றை எடுக்கக்கூடியதாக இருக்குமென்று நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். மாத்தறை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், இன்று இந்த நாட்டுக்கு, அரசியல் கட்சியொன்று அவசியமில்லை என்றும் ஒவ்வொரு வர்ணங்களைக் கொண்ட கொடிக…

  16. ‘பொருளாதார வளர்ச்சிக்கு வர்த்தகர் ஆலோசனை’ Editorial / 2019 பெப்ரவரி 14 வியாழக்கிழமை, மு.ப. 08:40 Comments - 0 எஸ்.நிதர்ஷன் பலாலி விமான நிலையம், காங்கேசன்துறை துறைமுகம் ஆகியனவற்றை புனரமைப்புச் செய்து, பிராந்திய, வர்த்தக விமான சேவை, அதேபோல் பயணிகள், வர்த்தக கப்பல் சேவையை ஆரம்பிப்பதன் ஊடாகவே வடமாகாணம் பொருளாதார வளா்ச்சியடைய முடியும். அதற்கான கோரிக்கைகளை தமிழ் அரசியல்வாதிகள், அரசாங்கத்துக்கு வழங்கவேண்டுமென்ற கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது, யாழ். ஊடக அமையத்தில் ஊடகவியலாளா்களை நேற்று (13) சந்தித்த போதே, யாழ்ப்பாண வா்த்தகரான எஸ்.மனோகரன், மேற்கண்டவாறு பகிரங்கக் கோரிக்கையொன்றை முன்வைத்தார். பொருளாதார மட்டத்தில் வடமாகாணம் தாழ்ந்து காணப…

    • 7 replies
    • 1.3k views
  17. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ். செம்மணி பகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய பாாிய நகரம் ஒன்றை அமைப்பதற்கான யாழ்.மாநகரசபையின் யோசனையை பிரதமா் ரணில் விக்கிரமசிங்க அங்கீகாித்துள்ளதுடன், அதற்கான நிதி மூலத்தை தேடுவதற்கும் இணக்கம் தொிவித்திருக்கின்றாா். வடமாகாணத்திற்கு 3 நாள் பயணம் ஒன்றை மேற்கொண்டு இன்று காலை யாழ்ப்பாணம் பிரதமர் சென்றிருந்தநிலையில் யாழ்.மாவட்டத்தின் அபிவிருத்தி முன்னேற்றங்கள் குறித்து ஆராய்வதற்கான கூட்டம் யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றிருந்தது. இதன்போது யாழ்.மாநகர முதல்வா்.ஆனோல்ட் இந்த திட்டத்திற்கான மாதிாி வரைபை சமா்பித்திருந்ததுடன்,…

    • 2 replies
    • 676 views
  18. கிளி. வைத்தியசாலைக்கு புதிய கட்டடம் – பிரதமர் அடிக்கல் நாட்டிவைப்பு கிளிநொச்சிக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் விபத்து சிகிச்சை பிரிவு கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டியுள்ளார். மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு வடக்கிற்கு சென்றுள்ள பிரதமர், இன்று (வெள்ளிக்கிழமை) காலை 09.30 மணிக்கு கிளிநொச்சிக்கு விஜயம் செய்திருந்தார். கிளிநொச்சி விஜயத்தின் முதல் கட்டமாக பொது வைத்தியசாலையின் விபத்து சிகிச்சை பிரிவு கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டியுள்ளார். அதனைத்தொடர்ந்து கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெறவுள்ள அபிவிருத்தி மீளாய்வு கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்கரமசிங்க கலந்துகொள்ளவுள்ளார். மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு…

  19. யாழிலிருந்து பயணித்த பேருந்து மீது கல்வீச்சுத் தாக்குதல் யாழிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பயணிகள் பேருந்து மீது கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று (வியாழக்கிழமை) இரவு 10.15 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில், பேருந்தின் முன் கண்ணாடி சேதமடைந்துள்ளது. செம்மணி வீதியில் வைத்தே இந்த கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. போட்டி காரணமாக இந்த சம்பவத்தை செய்திருக்கலாம் என குறித்த பேருந்தின் சாரதி தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தால் நீண்ட நேரம் பேருந்து வீதியில் பயணிக்காமல் நின்றதால் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/யாழிலிருந்து-வந்த-பேருந்/

  20. நுண்கடனால் அவதியுறும் யாழ்.பெண்களுக்கு தீர்வு: மங்கள யாழ்ப்பாணத்தில் நுண்கடனால் அவதியுறும் பெண்கள் தலைமையிலான குடும்பங்கள் புதிய நுண்கடன் சட்டத்தினால் தீர்வை பெற்றுக்கொள்ள முடியுமென நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், “நுண்கடன் திட்டத்தினால் நாட்டில் வறுமையை ஒழிக்க முடியும். ஆனால் வட்டி வீதங்கள் அதிகரிக்கப்பட்ட நுண்கடன் திட்டத்தினால் வறுமையான குடும்பத்திலுள்ள பெண்களே அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகையால், வட்டி வீதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ள மக்களை பாதுகாப்பதற்காகவே இப்புதி…

  21. மணல் தட்டுப்பாட்டை எதிர்த்து குரல் கொடுங்கள் வட பகுதியில் நிலவுகின்ற மணல் தட்டுப்பாடு எதற்கானது என்பது பற்றி இன்றுவரை எந்த விளக்கமும் பொதுமக்களுக்கு வழங்கப்படவில்லை. போருக்குப் பின்பாக வடபுலத்தில் கட்டுமானப் பணிகள் நடந்த வண்ணமுள்ளன.வீடுகள், கடைத் தொகுதிகள், மண்டபங்கள் மற்றும் பாடசாலைக்கட்டிடங்கள், கட்டிடத் திருத்தப்பணிகள் என ஏகப்பட்ட வேலைகள் நடந்தவண்ணமிருக்கின்றன. எனினும் மணல் தட்டுப்பாடு காரணமாக கட்டுமானப்பணிகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதுடன் அதிகூடிய விலையில் மண்ணைக் கொள்வனவு செய்ய வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. இருந்தும் இதுபற்றிப் பொறுப்பான அதிகாரிகள் தங்களுக்கும் அதற்கும் எந்தத் தொடர்பும் இல்லாதது போல நடந…

  22. சீறிப்பாய்ந்த சுரேன் இராகவன்! படங்களுக்குப் போஸ் கொடுத்த சுமந்திரன்? By Admin Last updated Feb 15, 2019 Share வட தமிழீழத்திற்கு மூன்று நாள் பயணமாக நேற்று யாழ்ப்பாணம் வருகை தந்த சிறிலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் அனைத்து நிகழ்வுகளிலும் இலங்கை தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கெடுத்திருந்தனர். அதிலும் ரணில் நாடா வெட்டிய, திரை நீக்கம் செய்த, அடிக்கல் நாட்டிய நிகழ்வுகளில் ஏனைய அமைச்சர்களைத் தள்ளி முண்டியடித்துக்கொண்டு ரணிலுக்கு அருகில் நெருக்கமாக நின்று படங்களுக்குப் போஸ் கொடுத்ததையும் காண முடிந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது ரணிலுக்கு முண்டுகொடுப்பதாக விமர்சிக்கப்பட்டுவரும் நிலையில்…

  23. மலையக வீதிகளை பயன்படுத்தி போதைப் பொருட்கள் விற்பனை – வடிவேல் சுரேஷ் மலையக பெருந்தோட்ட தேயிலை மலைகளின் வீதிகளை பயன்படுத்தி போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக விசனம் தெரிவித்துள்ள பெருந்தோட்ட கைத்தொழில் துறை இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் இதை தடுப்பதற்கு பெருந்தோட்ட பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் தெரிவித்தார். இது தொடர்பாக பதுளை மாவட்டத்தில் கிளேன்பீல் தோட்ட பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அமைச்சர் தெரிவித்த கருத்து தொடர்பில் வினவியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, இந்த நாட்டில் பல்வேறு வகையான போதைப்பொருளின் விற்…

  24. உண்மை நல்லிணக்க ஆணைக்குழு மூலம் சட்ட நடவடிக்கை இருக்காது – சிறிலங்கா அரசாங்கம் உண்மை நல்லிணக்க ஆணைக்குழு மூலம், எவருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது என்று அபிவிருத்தி மூலோபாய, அனைத்துலக வணிக பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், கடந்த கால மோதல்களின் போது நடந்த சம்பவங்கள் தொடர்பான உண்மைகளைக் கண்டறியவே உண்மை நல்லிணக்க ஆணைக்குழு உருவாக்கப்படவுள்ளது. இதன் மூலம், எவருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படாது. முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவினால் 2010இல் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவுக்குக் கூட, …

  25. அறி – தெளி – துணி முகப்பு செய்திகள் ஆய்வு செய்திகள் சிறப்பு செய்திகள் கட்டுரைகள் ஆய்வு கட்டுரைகள் புதினப்பார்வை மேலும் ... பொதுஜன முன்னணியின் புதிய அதிபர் டிசெம்பர் 9இல் பதவியேற்பார் – பசில் சிறிலங்கா பொதுஜன முன்னணியைச் சேர்ந்த, சிறிலங்காவின் புதிய அதிபர், வரும் டிசெம்பர் 9 ஆம் நாள் பதவியேற்றுக் கொள்வார் என்று அந்தக் கட்சியின் நிறுவுநரான பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். மாகாணசபைத் தேர்தல் முதலில் நடந்தால் என்று செய்தியாளர் ஒருவர் நேற்று எழுப்பிய கேள்விக்குப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.