Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சம்பந்தனின் கையில் செயலகம் – மகிந்தவின் இக்கட்டான நிலை எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பான இழுபறிக்கு இன்னமும் முடிவு காணப்படாத நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் செயலகம் இன்னமும், இரா.சம்பந்தனின் பொறுப்பிலேயே இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனை அந்தப் பதவியில் இருந்து நீக்கும் அறிவிப்பை வெளியிடாமல், மகிந்த ராஜபக்சவை எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக்கொள்வதாக, சபாநாயகர் கரு ஜெயசூரிய கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்திருந்தார். இதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசிய முன்னணி ஆகிய கட்சிகள் எதிர்ப்பு வெளியிட்டிருந்தன. அத்துடன் மகிந்த ராஜபக்சவின் நாடாளுமன்ற உறுப்புரிமை தொடர்பாகவும் கேள்வி…

  2. அமைச்சரவை அந்தஸ்து இல்லாத 3 அமைச்சர்கள், 17 இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் 7 பிரதி அமைச்சர்கள் இன்றைய தினம் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். ஜனாதிபதி செயலகத்தில் இன்று (21-12-2018) மாலை குறித்த சத்தியப்பிரமாணம் இடம்பெற்றது. இதேவேளை, இவ்வாறு அமைச்சுப்பொறுப்புக்களை ஏற்றவர்களுள் எவரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அமைச்சரவை அந்தஸ்து அற்ற அமைச்சர்கள் பொருளாதார சீர்திருத்தம் மற்றும் பொது விநியோக அமைச்சராக ஹர்ஷ டி சில்வா சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். …

  3. (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) புதிய அரசின் 2019 ஆம் ஆண்டின் ஏப்ரல் 30 ஆம் திகதி வரையிலுமான முதல் காலாண்டுக்கான இடைக்கால கணக்கறிக்கையை நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் இன்று சபையில் சமர்ப்பித்ததுடன் விவாதம் இடம்பெற்றதுடன் வாக்கெடுப்புக்கு விடப்பட்டதுடன் 102 வாக்குகளை பெற்று 96 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது. இவ் இடைக்கால கணக்கறிக்கையில், அடுத்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்காக 1765 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் சேவைகளுக்காக 790 பில்லியன் ரூபாவும், திரட்டு நிதியத்துக்காக 970 பில்லின் ரூபாவும், முற்பணங்களுக்காக 5 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளன. அத்துடன் மேற்குறிப…

  4. பிரதான வீதியில் பயணித்த வாகனம் சற்றுமுன்னர் கட்டுப்பாட்டை இழந்து நந்திக்கடலில் பாய்ந்துள்ளது. முல்லைத்தீவு பிரதான வீதியால் பயணித்த இராணுவத்தினருடைய வாகனமே விபத்துக்குள்ளானது. வாகனத்தில்பயணித்த ஒருவர் காயமடைந்து முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். https://newuthayan.com/story/16/கட்டுப்பாட்டை-இழந்த-வாகனம்-நந்திக்கடலுக்குள்.html

  5. (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) எதிர்க்கட்சி தலைவர் பதவி குறித்து பல்வேறு தரப்பினர் முறைபாடுகளை செய்துள்ள நிலையில் அது குறித்து இறுதியான தீர்ப்பு ஒன்றினை முன்வைக்க முடியாதுள்ளது. வெகு விரைவில் எதிர்க்கட்சி தலைவர் பதவி குறித்து ஆராய்ந்து சபைக்கு அறிவிப்பேன் என சபாநாயகர் கரு ஜெயசூரிய அறிவித்தார்.பாராளுமன்றம் இன்று முற்பகல் 10.30 மணிக்கு கூடியது, இதனை அடுத்து சபாநாயகர் அறிவிப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், சபை முதல்வர் லக்‌ஷ்மன் கிரியெல்ல மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் எதிர்க்கட்சி தலைவர் பதவி தொடர்பாக கடந்த செவ்வாய்க்கிழமை சபையில் எழுப்பப்பட்ட கேள்விகள் தொடர்பாக இன்ற…

  6. இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர வாட்ஸ்அப் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் பகிர்க இதை பகிர இந்த வெளிய…

  7. பிரதமர் பதவியைக் கொள்ளையடிக்க முயன்றதுபோல எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் கொள்ளையடிக்க முடியாதென பாராளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் இடம்பெற்ற அரசியல் சூழ்ச்சியை அரசியல் துரோகமாகவே கருதுவதாகவும் இதன் பின்னணியில் மகிந்த ராஜபக்ஸ இருந்தமை அனைவருக்கும் தெரியும் எனவும் தெரிவித்துள்ள அவர் மகிந்தவின் பாராளுமன்ற உறுப்புரிமை தொடர்பில் கேள்விகள் எழுந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மொட்டுக்கட்சி உறுப்புரிமையை பெற்றுக்கொண்டதாக என அவரே கூறியுள்ளதாகவும் இரண்டு கட்சிகளின் உறுப்பினராக இருந்துகொண்டு மகிந்த ராஜபக்ஸ எதிர்க்கட்சித் தலைவராக இருக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். தெர…

  8. December 21, 2018 பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் துறைமுகங்கள், கப்பல் துறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்கவும் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளனர். இச் சந்திப்பில் இலங்கைக்கு பயணிக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் விடுத்திருந்த தடையை நீக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. http://globaltamilnews.net/2018/107330/

  9. குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… பளை பகுதியில் குழு மோதலுக்கு தயாராக இருந்த இருவரை வாள்களுடன் பளைக் காவற்துறையினர் கைது செய்துள்ளனர். பளை பகுதியில் நேற்றிரவு 10 மணியளவில் குழு மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளது. அதன் தொடர்சியாக இன்று அதிகாலை ஒரு மணிக்கு மோதலுக்கு தயாராக குழுவொன்று வாள்களுடன் சென்று போது காவற்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் குழுவை காவற்துறையினர் சுற்றி வளைத்துள்ளனர். அதன் போது இருவர் வாள்களுடன் காவற்துறையினரிடம் அகப்பட ஏனையோர் தப்பி சென்றுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரையும் காவல் நிலையம் கொண்டு சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், தப்பி சென்…

  10. December 21, 2018 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சிறப்புரிமைகளை மீறுகின்றார் என்று தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா, ஜனாதிபதியை கொலைச் செய்வதற்கான சூழ்ச்சியில் தன்னுடைய பெயர் இல்லையென்பது குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (சி.ஐ.டி) அறிக்கையிலிருந்து தெளிவாகியுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றத்தில் ஒழுங்குப்பிரச்சினையொன்றை எழுப்பிய அவர், கொலைச்சூழ்ச்சி தொடர்பில் அறிக்கையிடும் போது, மிகவும் கவனமாக அறிக்கையிடவேண்டுமென, ஊடகங்களுக்கு அறிவுறுத்தவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். …

  11. December 21, 2018 Facebook Twitter Google Plus Pinterest LinkedIn இலங்கையின் ஊடகங்கள் தன்னுடைய உரையை நேரடியாக ஒளிப்பரப்பு செய்யுமா? எனப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பி உள்ளார். கடந்த ஒக்டோபர் 26 ஆம் திகதியன்று மேற்கொள்ளப்பட்ட சூழ்ச்சிக்குப் பின்னர் இலங்கையில் கறுப்பு ஊடகங்கள் இருந்தன. அவ்வாறான ஊடகங்கள் தொடர்பில், ஜனவரி மாதம் விவாதம் நடத்தப…

  12. 'ஜனாதிபதியை கொலைச் செய்யும் சூழ்ச்சியில் எனது பெயரில்லை' - சரத் பொன்சேகா Editorial / 2018 டிசெம்பர் 21 வெள்ளிக்கிழமை, மு.ப. 11:39 அழகன் கனகராஜ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சிறப்புரிமைகளை மீறுகின்றார் என்று தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பியான சரத் பொன்சேகா, ஜனாதிபதியை கொலைச் செய்வதற்கான சூழ்ச்சியில் தன்னுடைய பெயர் இல்லையென்பது குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (சி.ஐ.டி) அறிக்கையிலிருந்து தெளிவாகியுள்ளது என்றார். நாடாளுமன்றத்தில் ஒழுங்குப்பிரச்சினையொன்றை எழுப்பிய அவர், கொலைச்சூழ்ச்சி தொடர்பில் அறிக்கையிடும் போது, மிகவும் கவனமாக அறிக்கையிடவேண்டுமென, ஊடகங்களுக்கு அறிவுறுத்தவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். ஜனாதிபதியை படுகொலைச் செ…

  13. மரணவீட்டுக்குச் சென்று திரும்பிய சகோதரர்கள் இருவர் மின்கம்பத்தில் மோதுண்டு பலி நண்பரது தாயின் மரணவீட்டுக்குச் சென்று திரும்பிய சகோதரர்கள் இருவர் மோட்டார் சைக்கிளில் பயணித்த வேளையில் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் மின்கம்பத்தில் மோதுண்டு பலியானதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவத்தில் மட்டக்களப்பு – திருகோணமலை வீதி வெருகல், மாவடிச்சேனையைச் சேர்ந்த தங்கராசா விஜிகரன் (வயது 21) மற்றும் அவரது ஒன்று விட்ட சகோதரனான சின்னவன் வசந்தராஜ் (வயது 22) ஆகியோரே உயிரிழந்துள்ளனர். முன்னதாக உயிழந்த விஜிகரனின் சடலம் புதன்கிழமை மாலை அடக்கம் செய்யப்பட்ட அதேவேளை, படுகாயமடைந்த நிலையில் குருநாகல் பொது வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டு சிகிச்சை பயனற்றுப்போன நிலை…

    • 3 replies
    • 1.1k views
  14. மக்களுக்காக செயலாற்றுங்கள் : புதிய அமைச்சர்களுக்கு ஐ.நா வேண்டுகோள் இலங்கையின் அரசியல் நெருக்கடி ஜனநாயக ரீதியில் அரசியலமைப்பிற்குட்பட்டு சுமுகமாக தீர்க்கப்பட்டமைக்கு ஐ.நா பொதுச்செயலாளர் அன்தோனிய குட்டேரஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அன்தோனிய குட்டேரஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரவித்துள்ளார். அவரது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, நாட்டில் நிலவம் அரசியல் வேறுப்பாடுகளை மறந்து ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காகவும், மக்களுக்காகவும் பணிபுரியுமாறு புதிய அமைச்சரவை அமைச்சர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் நாட்டின் ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் பாதுகாப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்களுக்கு அன்தோனிய …

  15. நாட்டு நிலமை கருதி இடைக்கால கணக்கறிக்கைக்கு ஆதரவு December 21, 2018 நாட்டில் நீடிக்கும் நிலைமையை கருத்திற் கொள்ளும் விதமாக இடைக்கால கணக்கறிக்கைக்கு ஆதரவு அளிக்கப் போவதாக மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்ஸவின் இந்த தீர்மானத்தை பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க அறிவித்துள்ளார். கொழும்பில் நேற்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். நாட்டின் ஸ்திரத்தன்மை சீர்குலைவதை தடுப்பது அவசியம் எனவும் இதன் காரணமாக இடைக்கால கணக்கறிக்கையை ஆட்சேபிக்க கூடாது எனவும் மகிந்த ராஜபக்ச கருதுவதாக அவர் மேலும் தெரிவித்தார். மேலும் அரசாங்கம் அடுத்த வருடத்திற்காக சமர்ப்பிக்கும் நிதி ஒதுக்க…

  16. தம் மக்களுக்காக 4ஆவது நாளாகவும் உண்ணாவிரதமிருக்கும் மலையக இளைஞர்கள் : December 21, 2018 மலைய மக்களின் சம்பள பிரச்சினைக்கு உரிய தீர்வை அரசாங்கம் உடனடியாக வழங்க வேண்டுமென வலியுறுத்தி நான்காவது நாளாகவும் உண்ணாவிரத போராட்டத்தை மலையக இளைஞர் மூவர் மேற்கொண்டு வருகின்றனர். கொழும்பு, புறக்கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக இப் போராட்டம் இடம்பெற்று வருகின்றது. நுவரெலியா- தலவாக்கலை பகுதியைச் சேர்ந்த இந்த இளைஞர்கள், மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பளத்தை வழங்க வலியுறுத்தி போராட்டத்தை முன்னெடுத்துள்ளதோடு, அச்சம்பளத்தை தொழிலாளர்களுக்கு பெற்றுகொடுக்கும் வரை தமது போராட்டத்தை கைவிடப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளனர். போராட்டத்தில் ஈ…

  17. புதிய அமைச்சரவை விபரம் – LIVE UPDATE புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டது. புதிய அமைச்சரவை விபரங்கள் வருமாறு- ♦ ரணில் விக்ரமசிங்க – தேசிய கொள்கை, பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம் – புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி,தொழிற் பயிற்சி மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ♦ மங்கள சமரவீர – நிதி மற்றும் ஊடகம் ♦ ராஜித சேனாரத்ன – சுகாதார அமைச்சர் விளையாட்டுத்துறை அமைச்சு ஹரின் வசம்! புதிய அரசாங்கத்தின் விளையாட்டு தொலைத்தொடர்பு டிஜிட்டல் கட்டமைப்பு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சுப் பொறுப்பு ஹரின் பெர்னாண்டோவிற்கு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி அவர் சற்றுமுன்னர் ஜனாதிபதி மைத்திரி…

  18. எதிர்க்கட்சி தலைவர் யார்?- இன்று இறுதி தீர்மானம் பிரதான எதிர்க்கட்சி தலைவர் யார் என்பது தொடர்பாக தற்போது சர்ச்சை எழுந்துள்ள நிலையில் அது குறித்த இறுதி தீர்மானம் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற அமர்வு இன்று (வெள்ளிக்கிழமை) காலை கூடவுள்ள நிலையில், எதிர்க்கட்சி தலைவர் குறித்த தீர்மானத்தை சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவிப்பார் என தொிவிக்கப்படுகிறது. புதிய எதிர்கட்சித் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவை அங்கீகரிப்பதாக கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வுகளின் போது சபாநாயகர் அறிவித்தார். ஆனால், இந்த அறிவிப்பு பல்வேறு தரப்பினர் மத்தியிலும் விமர்சனத்திற்கு உள்ளானது. இதனால் எதிர்க்கட்சித் தலைவர் பதவி குறித்து ஆராய்வதற்…

  19. புதிய அரசியல் கூட்டணி தொடர்பில் இன்று தீர்மானம்: ஐ.தே.க தேசிய ஜனநாயக முன்னணி என்ற பெயரில் புதிய அரசியல் கூட்டணி குறித்த யோசனை, இன்று (வெள்ளிக்கிழமை) முன்வைக்கப்படவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி அறிவித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் இன்று மாலை நடைபெறவுள்ள விசேட செயற்குழு கூட்டத்தில் புதிய கூட்டணி தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளது. இக்கூட்டத்தில் தேசிய ஜனநாயக முன்னணி என்ற பெயரில் புதிய அரசியல் கூட்டணியை அமைக்கும் யோசனை முன்வைக்கப்பட்டு, நிறைவேற்றப்படவுள்ளதாக பிரதமரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். கடந்த திங்கட்கிழமை காலி முகத்திடலில் இடம்பெற்ற நீதியின் குரல் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ப…

  20. குறித்த நபர் 23 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான 153 கிலோகிராம் கேரள கஞ்சா வைத்துருந்து குற்றச்சாட்டில் பொலிஸாரால் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைப்பற்றபட்ட போதைப்பொருளானது பொலிஸாரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டதோடு கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாகவ பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். எனினும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/46724

  21. தொண்டமான் மக்களின் பணத்தை அபகரித்து ஏமாற்றிவிட்டார் : இளைஞர்களின் உண்ணாவிரதப் போராட்டத்தில் சீலரதன தேரர் (நா.தனுஜா) ஆறுமுகன் தொண்டமானுக்கு இந்தியாவில் பெரியளவிலான வீடு உள்ளது. அவர் மக்களின் பணத்தை அபகரித்து வாழ்கின்றாரே தவிர மக்களுக்கு எவ்வித நன்மையையும் செய்யவில்லை. தற்போது அமைச்சு பதவியை பெற்றுக்கொண்ட திகாம்பரம் இந்த மக்களின் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் என நலச்சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் பத்தரமுல்ல சீலரதன தேரர் தெரிவித்தார். தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளமாக ஆயிரம் ரூபாவை வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோட்டைப் புகையிரத நிலையத்திற்கு முன்பாக மூன்று இளைஞர்கள் முன்னெடுத்துள்ள உண்ணாவிரதப் போராட்டம் இன்றுடன்(20) மூன்றாவது நா…

  22. பொலிஸ் அதிகாரத்தை சிறிசேன வழங்க மறுத்தது ஏன்? ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை கொலை செய்வதற்கான கொலை சதி விசாரணை முடிவடையும் வரை பொலிஸ் அதிகாரத்தை தன்வசம் வைத்திருக்க தீர்மானித்துள்ளார் சுகாதார அமைச்சராக நியமி;க்கப்பட்டுள்ள ராஜிதசேனாரட்ண இதனை தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தன்னை கொலை செய்வதற்கான சதி குறித்த விசாரணைகள் முடிவடையும் வரை பொலிஸ் அதிகாரத்தை தன்னிடம் வைத்திருக்க தீர்மானித்துள்ளார் என அமைச்சர் தெரிவித்துள்ளார். தன்னை கொலை செய்வதற்கான சதி முயற்சிகள் குறித்து நேர்மையான விசாரணைகளை முன்னெடுக்காததன் காரணமாகவே ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தை கலைத்தேன் என சிறிசேன முன்னர் பேட்டிகளில் தெரிவித்திருந்தார். ஜனாதிபதியை கொலை செய்வதற்கான கொலை சதிதொட…

  23. யாழ் நோக்கி போதை கலந்த இனிப்புகள் பண்டங்களை கொண்டுசென்ற ஒருவர் கைது! யாழ் நோக்கி கொண்டு செல்லப்பட்ட போதை கலந்த இனிப்பு பண்டங்கள் ஒரு தொகுதியை வவுனியா ஓமந்தை பொலிஸாரினால் இன்று மாலை கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அதனை கொண்டு சென்ற ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நடத்திய வாகன சோதனையின்போது கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்லப்பட்ட போதை இனிப்பு பண்டங்களே கைப்பற்றப்பட்டன. போதை கலக்கப்பட்ட பல்வேறு வகையிலான சுமார் 7 ஆயிரம் இனிப்பு பண்டங்களே இவ்வாறு மீட்கப்பட்டதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட வரக்காபொல பகுதியைச் சேர்ந்த நபர்கள் என்றும் அவர்களை நாளை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவும் இனிப்பு பண்டங…

  24. யாழ்ப்­பா­ணப் போதனா மருத்­து­வ­ம­னை­யில் இரு­தய நெஞ்சறை சத்­திர சிகிச்சை ஆரம்­பித்த பின்­னரே வளங்­க­ளைத் தேடு­கின்­றோம். ஒரு வரு­டத்­தில் 72 பேருக்கு இடம்­பெ­றும் சத்­திர சிகிச்­சையை குறைந்­தது இரட்­டிப்­பாக்க முயற்­சிக்­கின்­றோம் என்று மருத்துவமனைப்பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார் யாழ்ப்­பா­ணப் போதனா மருத்­து­வ­ம­னை­யில் இரு­தய நெஞ்சறை சத்­திர சிகிச்­சைக்­கூ­டம் ஆரம்­பித்து ஓர் ஆண்டு நிறை­வை­யொட்டி செய்­தி­யா­ளர் சந்­திப்பு ஒன்று அங்கு நேற்று நடத்­தப்­பட்­டது. மருத்­து­வ­ம­னைப் பணிப்­பா­ளர் மற்­றும் இருதய நெஞ்­சறை சத்­திர சிகிச்சை நிபு­ணர் எஸ்.முகுந்­தன் ஆகி­யோர் இதை நடத்­தி­னர். பணிப்­பா­…

  25. கொழும்பு அர­சின் 2006ஆம் ஆண்டு சுற்­ற­றிக்­கைக்கு அமை­யவே, நோயா­ளர் பகு­தி­யில் கமரா வச­தி­யு­டைய நவீன அலை­பே­சி­கள் பயன்­ப­டுத்த முடி­யாது என்­ப­தனை நடை­மு­றைப்­ப­டுத்­து­கின்­றோம் என்று யாழ்ப்­பா­ணப் போதனா மருத்­து­வ­ம­னைப் பணிப்­பா­ளர் த.சத்­தி­ய­மூர்த்தி தெரி­வித்­தார். அங்கு பணி­யாற்­றும் மருத்­து­வர்­கள், தாதி­யர்­கள் மற்­றும் ஊழி­யர்­கள் கட­மை­நே­ரத்­தில் நவீ­ன­வகை அலை­பே­சி­ க­ளைப் பயன்­ப­டுத்­தத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளமை தொடர்­பில், நேற்­றைய செய்­தி­யா­ளர் சந்­திப்­பில் கேட்­ட­போது அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: “மருத்­து­வ­ம­னை­யில் பணி­யாற்­றும் பணிப்­பா­ள­ரான நான் உட்­பட சகலரும் நோயா­ளர்­க­ளின…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.