ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143296 topics in this forum
-
முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் ஆயுதங்கள் உள்ளதா? கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் ஆயுதம் இருப்பதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில், உடனடியாக விசாரணைகளை நடத்துமாறு நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா கோரிக்கை விடுத்துள்ளார். குறித்த குற்றச்சாட்டு முஸ்லிம் அரசியல்வாதிகள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். குறித்த குற்றச்சாட்டை வன்மையாக கண்டிப்பதாக குறிப்பிட்டுள்ள அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, குற்றச்சாட்டு தொடர்பில் விரைவாக, விரிவான விசார…
-
- 1 reply
- 411 views
-
-
முதலமைச்சர் பந்தயத்தில் குதித்தார் சிறிதரன்: ரெலோவின் ‘பிளான் B’! September 1, 2018 வடக்கு முதலமைச்சர் வேட்பாளர் யாரென்ற போட்டியில், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் புதியதொரு திருப்பமாக- முயற்சியாக- கிளிநொச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனும் களமிறக்கப்பட்டுள்ளார். மாவை சேனாதிராசாவிற்கு பதிலாகவே சிறிதரனை களமிறக்கும் முயற்சியில் ரெலோ தரப்பு மிகமிக இரகசியமாக ஈடுபட்டுள்ளதை ஆரம்பத்திலேயே தமிழ்பக்கம் மோப்பம் பிடித்து விட்டது. மிகமிக இரகசியமாக, ரெலோவின் உயர்மட்ட உறுப்பினர்கள் மூவரும், சிறிதரனும் மட்டுமே இந்த இரகசிய நகர்வில் இறங்கியிருந்தனர். ரெலோவிற்குள் நடக்குள் உள்வீட்டு விவகாரங்களை தமிழ்பக்கம் விலாவாரியாக எழுதிவிடுகிறது என்ற காரணத்தால், அண…
-
- 3 replies
- 597 views
-
-
கிழக்குக் கரைக்கு அப்பால் எண்ணெய் வள ஆய்வு ஆரம்பம்- அமெரிக்க நிறுவனத்திடம் கையளித்தது மைத்திரி-ரணில் அரசு? திருகோணமலையின் கடல் பகுதியை மையப்படுத்திய எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்கள் பற்றிய ஆய்வு நடவடிக்கைகள் நாளை ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகவுள்ளன. பனாமா நாட்டுக் கொடியுடன் இயங்கும் BGP Pioneer என்ற ஆய்வுக் கப்பல் இன்று சனிக்கிழமை கொழும்புத் துறைமுகத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையின் கிழக்குக் கரைக்கு அப்பால் அமைந்துள்ள JS5 மற்றும் JS6 ஆகி…
-
- 0 replies
- 323 views
-
-
"இலங்கைக்கு எதிரான அமெரிக்க குற்றச்சாட்டு தொடர்பில் சுயாதீன ஆணைக்குழு ஸ்தாபிக்கவும்" (இராஜதுரை ஹஷான்) ஐ. நா மனித உரிமை ஆனைக்குழுவின் இலங்கைக்கு எதிரான அறிக்கையில் இறுதிக்கட்ட உள்நாட்டு யுத்தத்தில் போர் குற்றங்கள் இடம் பெற்றிருப்பதாக குறிப்பிடப்படவில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளமை ஏற்றுக் கொள்ள முடியாது. 1281 பக்கங்களை கொண்ட குறித்த அறிக்கையில் 36 பக்கங்களில் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் என்ற சொற்பதம் பாவிக்கப்பட்டுள்ளதுடன், 39 குற்றச்சாட்டுக்களும் இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்த பூகோள இலங்கை ஒன்றியத்தின் செயலாளர் அட்மிரல் சரத் வீரசேகர இராணுவத்தினருக்கு எதிராக அமெரிக்காவில் ச…
-
- 0 replies
- 212 views
-
-
“த.தே.கூ.வின் 16 பாராளுமன்ற உறுப்பினர்களும் நயவஞ்சக அரசாங்கத்தினடம் விலைபோய் விட்டனர்” தமிழ்தேசிய கூட்டமைப்பின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் நல்லாட்சி அரசாங்கம் என கூறப்படும் நயவஞ்சக அரசாங்கத்திடம் விலைபோய் விட்டார்கள். அதனாலேயே தமிழ் மீனவர்கள் சாகவேண்டும் என நினைத்து அரசு செய்யும் எல்லாவற்றுக்கும் துணைபோகிறார்கள். மேற்கண்டவாறு வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் சமாச தலைவர் நா.வர்ணகுலசிங்கம் கூறியுள்ளார். வடமாகாண மீனவர்கள் பிரச்சினைகள் குறித்து யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து கூறும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது மேலும் அவர் கூறுகையில்:- வடமாராட்சி கிழக்கு பகுதியில் சட்டவிரோதமாக வெள…
-
- 0 replies
- 320 views
-
-
சமூகத்தை சீர்கெடுக்கும் பெண்களுக்கு எதிராக வவுனியாவில் ஆர்ப்பாட்டம் சமூகத்தினை சீர்கெடுத்து வரும் பெண்களுக்கு எதிராக வடமாகாண பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் வவுனியாவில் இன்று காலை 9.00 மணியளவில் எதிர்ப்பு போராட்ட ஊர்வலமொன்று இடம்பெற்றுள்ளது. தாயாகப் போற்றப்படும் பெண்கள் இன்று கேவலமாக இழிவுபடுத்தப்படுகின்றார்கள் இவ்வாறு கேவலப்படுத்தி வருகின்ற பெண்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் . தங்களுடைய நிர்வாணப்படங்களை இணையத்தளங்களில் வெளியிட்டு வரும் பெண்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் பாடசாலை மாணவர்களிடையே நிலவும் போதைப்பொருள் மற்றும் கையடக்கதொலைப்பேசி, மாலைநேர வகுப்புக்கள் முற்றாக தடை செய்யப்பட வேண்டும் . …
-
- 9 replies
- 894 views
-
-
NSW போலீசார் நடத்திய விசாரணையின் ஒரு பகுதியாக 25 வயது இலங்கையர் பயங்கரவாதத் தொடர்புடைய குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். முஹமட் நிஜாம்டன் என்ற இளைஜர் சிட்னியின் கென்சிங்டன் நகரில் நேற்று கைது செய்யப்பட்டார். மேலதிக விபரங்களை இன்று போலீசார் பத்திரிகையாளர் மகாநாட்டில் வெளியிடவுள்ளனர் NSW Joint Counter-Terrorism Team charge 25-year-old man with terror offences A 25-year-old Sri Lankan man has been charged with terrorism-related offences as part of an investigation conducted by the NSW Joint Counter-Terrorism Team (JCTT). Mohamed Nizamdeen was arrested yesterday at Kensington, in Sydney's south-east. He appeared in Waverley Local Court today …
-
- 9 replies
- 1.2k views
-
-
ஞானசாரரின் மனு நீதிமன்றத்தில் நிராகரிப்பு மேன்முறையீட்டிற்கான அனுமதி கோரி, பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. ஞானசாரருக்கு ஆறு வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்வதற்கு அனுமதி கோரி ஞானசாரர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. குறித்த மனு இன்று (வெள்ளிக்கிழமை) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆராயப்பட்டது. இதன்போது ஞானசாரரின் மேன்முறையீட்டு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. http://athavannews.com/ஞானசாரருக்கு-மேன்முறையீ/
-
- 1 reply
- 536 views
-
-
முல்லைத்தீவு சிங்களக் குடியேற்றம்- கூட்டமைப்பின் குற்றச்சாட்டை நிராகரிக்கிறது சிறிலங்கா அரசு முல்லைத்தீவு மாவட்டத்தில் வெளியிடங்களைச் சேர்ந்தவர்களைக் குடியேற்றுவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாf, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுமத்திய குற்றம்சாட்டை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது. கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போது, வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கான அதிபர் செயலணிக் கூட்டத்தில் முல்லைத்தீவில் சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெறுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறிய குற்றச்சாட்டுக்கு, சிறிலங்கா அதிபரும், அமைச்சர்களும் பதிலளிக்காமல் இருந்தமை தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அமைச்சர் மகிந்த சமரசிங்க, “ இந்தக்…
-
- 2 replies
- 403 views
-
-
பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம் பெண்களுக்கு எதிராக இடம்பெற்று வருகின்ற வன்முறைகளுக்கு எதிராகவும் பெண்களின் பாதுகாப்பினை வலியுறுத்தியும் கொலைசெய்யப்பட்ட முறிகண்டியைச் சேர்ந்த கர்ப்பிணியான கறுப்பையா நித்தியகலா விடயத்தில் விரைவாக குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு நீதி நிலைநாட்டப்படவேண்டும் எனக்கோரி இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வடக்கில் அண்மைக் காலமாக பெண்களுக்கு எதிராக இடம்பெற்று வருகின்ற வன்முறைகளுக்கு எதிராக கிளிநொச்சி டிப்போச் சந்திக்கருகில் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட இவ்வார்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள், அரசே ! பெண்க…
-
- 0 replies
- 444 views
-
-
மகப்பேற்று வைத்திய நிபுணரை நியமியுங்கள் கிளிநொச்சியில் கர்ப்பவதிகள் ஆர்ப்பாட்டம்… புதிதாக வைத்திய நிபுணர் ஒருவரை நியமிக்க அரசு நடவடிக்கை – மத்திய சுகாதார அமைச்சு – குளோபல் தமிழ்ச் செய்தியாளர். மாவட்டப் பொது வைத்தியசாலையான கிளிநொச்சி வைத்தியசாலையில் கடந்த ஒரு மாதகாலமாக மகப்பேற்றியல் மற்றும் பெண்ணோயியல் விசேட வைத்தியநிபுணர் இல்லாத நிலையில் கர்ப்பவதிகள் கையறு நிலையில் விடப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மீள்குடியேற்றத்தின் பின்னர் இவ்வாறன ஒரு நிலை ஏற்பட்டுள்ளது இதுவே முதல்தடவையாகும். இந்த நிலையில் இன்றைய (31-08-2018) கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. காலை பத்து …
-
- 0 replies
- 515 views
-
-
விரைவில் அரசியலுக்கு வருவேன் - ஜீவன் தொண்டமான் அமரர். சௌமிய மூர்த்தி தொண்டமான் வழியில் வந்த நான் மலையக மக்களின் எதிர்காலத்தை பாதுகாக்க விரைவில் அரசியலுக்கு வருவேன் என ஆறுமுகன் தொண்டமானின் புதல்வன் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதி பொது செயலாளராக தெரிவு செய்யப் பெற்ற அவர் கொட்டகலையில் இடம்பெற்ற மறைந்த தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 105ஆவது பிறந்த தின விழாவில் உரையாற்றிய அவர் தனது கன்னியுரையில் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து மேலும் தெரிவித்ததாவது, சௌமிய மூர்த்தி தொண்டமான் ஐயாவின் கொள்ளுபேரன் ஆகிய நான் அவரை பற்றியும் அவர் மலையக மக்களுக்கு ஆற்றிய சேவைகளை பற்றியும் புத்தகத்தின் ஊடாக கற்றுள்ளதோட…
-
- 0 replies
- 503 views
-
-
ஆயுள் முடியும் வேளை, மாகாணத்திற்கான பூ, மரம், பறவை விலங்கு தெரிவு செய்ய குழு …. குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… வடமாகாணத்திற்கான பூ , மரம் , விலங்கு , பறவை என்பவற்றை தெரிவு செய்யவதற்கு வடமாகாண சபையினால் குழு ஒன்று அமைக்கபட்டு உள்ளது. வடமாகாண சபையின் 130ஆவது அமர்வு நேற்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றது. அதன் போது ஆளும் கட்சி உறுப்பினர் பொ. ஐங்கரநேசன் ஒவ்வொரு மாகாண அரசும் தங்களுக்கான பூ , மரம் , பறவை, விலங்கு என்பவற்றை தெரிவு செய்துள்ளனர். வடமாகாண சபை உருவாக முதல் வடக்கு மாகாணத்திற்கு என மரமாக மருத மரமும் , பூவாக வெண் தாமரையும் , பறவையாக புலுணியும் , விலங்காக ஆண் மானும் தெரிவு செய்யப்பட்டு உள்ளன. இவை மாகாணத்…
-
- 1 reply
- 555 views
-
-
நெல்சிப் முறைகேடு: பரு.தவிசாளர் 17 இலட்சம், வல்வெட்டி நகரசபை தலைவர் 14 இலட்சம் மீளளிக்க உத்தரவு! August 31, 2018 நெல்சிப் திட்டத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் ஆராய்ந்த வடமாகாணசபையின் கணக்காய்வு குழு, வல்வெட்டித்துறை நகரசபை மற்றும் பருத்தித்துறை பிரதேசசபையின் தலைவர்கள் மற்றும் அந்த சமயத்தில் சபைகளின் செயலாளர்கள் அதற்கான இழப்பீட்டை வழங்க வேண்டுமென முடிவு செய்துள்ளதென்பதை தமிழ்பக்கம் நம்பகரமாக அறிந்துள்ளது. யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்ட நெல்சிப் திட்டத்தல் பெரும் ஊழல் மோசடிகள் இடம்பெற்றிருந்தன. இதை வடக்கு மாகாணசபையில் எஸ்.சுகிர்தன், எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் முதலில் கவனப்படுத்தியிருந்தனர். இதையடுத்து, வடமாகாண நிர்வாகம் விசேட குழு அமைத்து நெல்சி…
-
- 0 replies
- 273 views
-
-
முதலமைச்சரை விரட்டியடிக்க புலிகளின் பாணி தேவையாம் வடக்கு மாகாண முதலமைச்சரைப் பதவியில் இருந்து நீக்குவது குறித்த சர்ச்சையால் நேற்றைய சபை நடவடிக்கைகள் சிறிது பரபரப்படைந்தன. வடக்கு அமைச்சரவை இயங்க முடியாமல் முடங்கிக் கிடக்கும் நிலையில் அந்தப் பிரச்சினையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்காமல் இழுத்தடிக்கும் சி.வி.விக்னேஸ்வரனை அந்தப் பதவியில் இருந்து நீக்குவதுதான் அதற்கு மாற்றுவழி என்று தெரிவித்ததன் மூலம் முதலமைச் சரைப் பதவி நீக்குவது குறித்த சர்ச்சைக்கு தொடக்கமிட்டார். இது போன்ற சமயங்களின் மக்களாட்சித் தத்துவத்துக்கு மாறாக…
-
- 1 reply
- 715 views
-
-
விக்னேஸ்வரன், ஐங்கரநேசன் சொத்து விவரம் சமர்ப்பிப்பார்களா? மாகாணசபையில் நேற்றுக் கேள்வி பளைக் காற்றாலை விவகாரம் தொடர்பில் சூடான வாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், முன்னாள் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இருவரும் தமது சொத்து விவரங்களைச் சமர்பிப்பார்களா? என்று வடக்கு மாகாணசபையில் நேற்றுக் கேள்வி எழுப்பப்பட்டது. பளைக் காற்றாலை விவகாரம் தொடர்பான விவாதம் நடைபெற்றது. ஐங்கரநேசனின் நிதிக் கையாளுகை தொடர்பாகத் தனக்கு வந்த மின்னஞ்சல் குறித்துச் சபையில் குறிப்பிட்…
-
- 0 replies
- 332 views
-
-
சிங்களவர்களை கட்டுப்படுத்தக்கூடிய தமிழ்த் தலைமை உருவாகவேண்டும் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆதங்கம் பெரும்பான்மையினச் சமூகம். கணக்கு விடுவதைக் கட்டுப்படுத்தக்கூடிய, கண்காணிக்கக்கூடிய ஒரு தமிழ்த் தலைமை உருவாக வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடமாகாண நிதி முகாமைத்துவ செயற்திறன் விருது வழங்கும் விழா இராமநாதன் வீதியில் உள்ள சரஸ்வதி மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது. இந்த நிகழ்வில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.அவர் அங்…
-
- 0 replies
- 226 views
-
-
சிங்களக் குடியேற்றம் தொடர்பான ரவிகரனின் கோரிக்கை ஏகமனதாக நிறைவேற்றம் வடமாகாணத்தில் திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்கள குடியேற்றங்கள் குறித்து 3 கோரிக்கைகளை முன்வைத்து வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் கொண்டுவந்த பிரேரணை சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. வடமாகாணசபையின் 130 ஆவது அமர்வு நேற்று பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் நடைபெற்றது. இதன்போதே மேற்படி பிரேரணையை ரவிகரன் சபைக்கு கொண்டுவந்தார். பிரேரணையை முன்வைத்து ரவிகரன் உரையாற்றுகையில், தமிழர் நிலங்களில் குறிப்பாக வடமாகாணத்தில் இதுவரை சட்டத்திற்கு புறம்பாக மேற்கொள்ளப்பட்ட சிங்கள மயமாக்கல் முன்னெடுப்புகளையும் தற்ப…
-
- 0 replies
- 316 views
-
-
வட மாகாண 130 ஆவது அமர்வில் அனந்திக்கு கடும் கண்டனம் வடமாகாணசபை தொடர்பில் மோசமான குற்றச்சாட்டுக்களை முன்வைத்த அனந்தி சசிதரனுக்கு வடமாகாணசபையில் கடுமையான கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அவர் சிறப்புரிமையை மீறுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வடமாகாணசபையின் 130 ஆவது அமர்வு நேற்று பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. இதன்போது அவை தலைவர் மேற்படி விடயம் தொடர்பாக கூறியுள்ளார். இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், வவுனியா மாவட்டத்தில் உள்ள வெடுக்குநாறி மலைக்கு சென்று திரும்பிய மாகாணசபை உறுப்பினர் அமைச்சர் என கூறும், அனந்தி சசிதரன் கடந்த 25 ஆம் திகதி பத்திரிகையொன்றுக்…
-
- 0 replies
- 372 views
-
-
யாழில், பிரதேச சபை தவிசாளரின் வாகனம் விபத்தில், மதுவில் சாரதி, காப்பாறியது காவற்துறை… குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… வலி.தெற்கு பிரதேச சபை தவிசாளரின் வாகனம் சுன்னாகம் பகுதியில் விபத்துக்கு உள்ளாகியுள்ளது. குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்காது சுன்னாக காவற்துறையினர் செயற்பட்டதாக அப்பகுதியில் நின்றவர்கள் தெரிவித்தனர். சுன்னாகம் சந்தியில் இன்று வியாழக்கிழமை (30.08.18) குறித்த விபத்து சம்பவம் ஏற்பட்டு உள்ளது. அது குறித்து விபத்தினை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கையில் , தவிசாளரின் வாகனத்தில் தவிசாளர் இல்லாத நிலையில் அதன் சாரதி செலுத்தி வந்த போது சந்தியில் தனியாருக்கு ச…
-
- 0 replies
- 303 views
-
-
சிறிலங்கா அதிபருக்கு ஒருவாரம் முன்னதாகவே பிறந்தநாள் வாழ்த்து – சீன அதிபரின் அதிரடி சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு சீன அதிபர் ஷி ஜின்பிங் பிறந்தநாள் வாழ்த்துச் செய்தியைக் கொடுத்தனுப்பியுள்ளார். சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் செப்ரெம்பர் 3ஆம் நாள் 67 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடவுள்ளார். இந்த நிலையில், சீன அதிபர் ஷி ஜின்பிங் கொடுத்தனுப்பிய வாழ்த்துக் கடிதத்தை, சிறிலங்கா அதிபரிடம் கடந்த செவ்வாய்க்கிழமை சீனத் தூதுவர் செங் ஷியுவான் நேரில் சென்று கையளித்துள்ளார். அதில், எமது இருதரப்பு உறவுகளின் அபிவிருத்திக்கு நான் மிகுந்த முக்கியத்துவத்தை வழங்கியிருக்கிறேன், சீன-சிறிலங்கா மூலோபாய ஒத்துழைப்பு கூட்டை மேலும் புதிய உயரத்த…
-
- 0 replies
- 473 views
-
-
யு.எஸ்.எஸ் அங்கரேஜ் கப்பல் இலங்கை கடற்படையுடன் இணைந்து பயிற்சி!!! யு.எஸ்.எஸ் அங்கரேஜ் கப்பல் இலங்கை கடற்படை கப்பலான சுரநிமலவுடன் இணைந்து ஓகஸ்ட் 28ஆம் திகதி கடலில் பயிற்சியொன்றை முன்னெடுத்தது. இப் பயிற்சியானது கப்பல்களில் பணியாற்றும் கடற்படை வீரர்களின் திறன்களை முன்னேற்றுவதாகவும், இந்து - பசுபிக் பிராந்தியத்தில் நெருக்கடியான செயற்பாடுகளில் மாலுமிகளின் பரந்துபட்ட திறன்களை வலுப்படுத்துவதாகவும் அமைந்தது. இப் பயிற்சியின் போது தொடர்பாடல்கள் மற்றும் உத்திகளை கையாள்வது குறித்த பயிற்சிகளை மேற்கொள்ளும் நிமித்தம் பல்வேறு கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டன. அங்கரேஜ் மற்றும் சுரநிமல கப்பல்களுக்கு மேலதிகமாக தரையிறங்கும் இரண்டு காற்றடைத…
-
- 0 replies
- 338 views
-
-
சிறிலங்கா இராணுவத்தில் 40 வீதமானோர் போர் முடிந்த பின் இணைந்தவர்கள் சிறிலங்கா இராணுவத்தின் தற்போதைய ஆளணியில் உள்ள 40 வீதமானோர் போர் முடிவுக்கு வந்த பின்னர் படையில் சேர்ந்து கொண்டவர்கள் என்று சிறிலங்கா இராணுவத்தின் கிளிநொச்சி படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் நிசங்க ரணவான தெரிவித்துள்ளார். சிறிலங்கா இராணுவம் நடத்தவுள்ள ‘நீர்க்காகம்’ கூட்டுப் பயிற்சி தொடர்பாக விளக்கமளிக்க கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். ”சிறிலங்கா இராணுவத்தில் தற்போதுள்ளவர்களில் 40 வீதமானோர், 2009ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த பின்னர், இணைத்துக் கொள்ளப்பட்டவர்களாவர். போர் முடிந்த பின்னர் இராணுவத்தில் இணைந்து கொண்ட இவர்களுக்கு ‘நீர…
-
- 0 replies
- 246 views
-
-
எந்த விதத்திலும் சிறிலங்காவுக்கு உதவுவோம் – மைத்திரிக்கு மோடி உறுதி சிறிலங்காவுக்கு எந்தவிதத்திலும் இந்தியா உதவும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் உறுதியளித்துள்ளார். காத்மண்டுவில் நேற்று இந்தியப் பிரதமரும், சிறிலங்கா அதிபரும் சந்தித்து இருதரப்பு விவகாரங்கள் குறித்துப் பேச்சு நடத்தினர். இதன்போது, இரு நாடுகளின் தலைவர்களும், இரு நாடுகளும் இணைந்து முன்னெடுக்கும், அபிவிருத்தி ஒத்துழைப்புத் திட்டங்கள் குறித்து மீளாய்வு செய்தனர் என்று இந்திய வெளிவிவகார செயலர் விஜய் கோஹலே தெரிவித்தார். “சிறிலங்காவில் இந்தியா முன்னெடுக்கும் திட்டங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது. இந்த திட்டங்களை முன்னெடுத்து…
-
- 0 replies
- 270 views
-
-
திலீபனின் நினைவாலயத்தில் கட்டப்பட்ட “புனிதம் காப்போம்” பதாகைகள் அறுக்கப்பட்டுள்ளன குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ். நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில் ‘புனிதம் காப்போம்’ என மும்மொழிகளில் எழுதப்பட்டு கட்டப்பட்டு இருந்த பதாகைகளை இனம் தெரியாத நபர்கள் அறுத்து சென்றுள்ளனர். நல்லூர் மகோற்சவம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இக்கால பகுதியில் , நினைவாலயத்தை சுற்றியுள்ள பகுதிகளில் தற்காலிகள் கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. அதனால் அப்பகுதியில் புனித தன்மைகள் கெடாதவாறு நடந்துக்கொள்ளும்படி நினைவாலயத்தில் மும்மொழிகளிலும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்…
-
- 1 reply
- 687 views
-