ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143299 topics in this forum
-
சபாநாயகரே தீர்மானம் எடுக்க வேண்டும்: இரா.சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவர் பதவி தொடர்பாக சபாநாயகரே தீர்மானம் ஒன்றினை எடுக்க வேண்டும் எதிர்க்கட்சி தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பான அறிவிப்பை சபாநாயகர் கரு ஜயசூரிய நாளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், கண்டியில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற நிகழ்வில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற அமர்வு வாரம் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தனது நிலைப்பாட்டை இன்று சபாநாயகருக்குத் தெரியப்படுத்தவுள்ளது. அந்த வகையில் நாளைய அமர்வில் சபாநாயகர் தனது நிலைப்பாட்டை அறிவிப்ப…
-
- 0 replies
- 291 views
-
-
பல்கலைகழக மாணவர்கள் கொலை- பொய் தகவல்களை வழங்கிய பொலிஸார் யாழ் பல்கலைகழக மாணவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் பொய்யான தகவல்களை வழங்கியதை சிங்கள பத்திரிகையாளர் ஒருவர் தகவல் உரிமை சட்டத்தின் மூலம் கண்டுபிடித்துள்ளார். இதன் மூலம் பொலிஸார் பல்கலைகழக மாணவர்கள் மதுபானம் அருந்தியிருந்தனர் என தெரிவித்தமை பொய் என்பது தெரியவந்துள்ளது. லங்காதீபவின் தரிந்து ஜயவர்த்தன தகவல் உரிமை சட்டத்தின் மூலம் பல்கலைகழக மாணவர்களின் பிரதேசபரிசோதனை அறிக்கையை வைத்தியாசாலையிலிருந்து பெற்றுள்ளார். இந்த அறிக்கை பொலிஸார் தெரிவித்த பல தகவல்களை பொய்யானவை என்பதை வெளிப்படுத்தியுள்ளது. யாழ்பல்கலைகழக மாணவர்கள் இருவர் சுட்டுக்க…
-
- 0 replies
- 281 views
-
-
கூட்டுறவுத் திணைக்களத்தின் காணியை இராணுவம் திரும்ப ஒப்படைக்கவேண்டும்: விக்னேஸ்வரன் மன்னார் நகரத்தின் நுழைவாயிலில் அமைந்துள்ள கூட்டுறவு திணைக்களத்தின் காணியை இராணுவம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என வட.மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இன்று (திங்கட்கிழமை) மதியம் 1.30 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். எனினும் இவ்விடயம் தொடர்பில் குறித்த கூட்டத்திற்கு இராணுவ அதிகாரி வருகை தராத நிலையில் பொலிஸ் அதிகாரியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. …
-
- 0 replies
- 396 views
-
-
சட்டவிரோதமாக வெளிநாடு சென்ற 21 பேர் கைது சட்டவிரோதமான முறையில் படகொன்றின் மூலம் கடல் மார்க்கமாக வெளிநாடு செல்ல முற்பட்ட 21 பேரை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். கொழும்பிலிருந்து 117 கடல் மைல் தொலைவில் வைத்து இவர்களை கைதுசெய்த இலங்கை கடற்படையினர் அவர்கள் பயணித்த படகையும் கைபற்றியுள்ளனர். இது தொடர்பில் கடற்படையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். http://www.virakesari.lk/article/37905
-
- 1 reply
- 449 views
-
-
கோப்பாய் வாகன விபத்தில் ஒருவர் பலி யாழ்ப்பாணம் கோப்பாய் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நகைக் கடை உரிமையாளர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். எரிபொருள் பவுசருடன் மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்டதில் குறித்த விபத்து இடம்பெற்றது. கோப்பாயிலிருந்து கைதடி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ரஞ்சன் எனும் நகைக்கடை உரிமையாளர் தனது மகளுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த வேளை பின்னால் பயணித்த எரிபொருள் பவுசர் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றது. விபத்தில் 45 வயதுடைய ரஞ்சன் சம்பவ இடத்தில் உயிரிழந்ததுடன் 18 வயதுடைய அவரது மகள் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க…
-
- 0 replies
- 283 views
-
-
பொலிஸாருக்கு எதிராக- 40 முறைப்பாடுகள்!! பொலிஸாருக்கு எதிராக இவ் வருடத்தில் இது வரையில் 40 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன என்று வடமாகாண தேசிய பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளில் 36 முறைப்பாடுகளிற்கு இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை பொலிஸாரின் அத்தமீறிய செயற்பாடுகள் பற்றி பயமின்றி தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் முறையிட முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முறைப்பாடுகள் மீது பொலிஸார் செயற்படாமை, பொலிஸார் பொது மக்களை தாக்குதல் , துன்புறுத்தல் அதிகார துஸ்பிரயோகம் செய்தல், பக்கச் சார்பாக ந…
-
- 0 replies
- 247 views
-
-
தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை மூடப்படும் அபாயம்: வைத்தியர்கள் எச்சரிக்கை! யாழ்.தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை மூடப்படும் அபாயம் காணப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வட மாகாண இணைப்பாளரான த.காண்டீபன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலையில் 3 சிகிச்சை பிரிவுகள் உள்ளன. அவற்றில் தலா 6 வைத்தியர்கள் வீதம் 18 வைத்தியர்கள் இருக்கவேண்டும். ஆனால் 9 வைத்தியர்களே இருக்கிறார்கள். அவர்களிலும் 5 பேர் இப்போது இடமாற்றம் பெறவுள்ளனர். அதன் பின்னர் புற்றுநோய் வைத்தியசாலைய…
-
- 0 replies
- 771 views
-
-
மைத்திரி, மஹிந்த, ரணில் ஒன்றிணைந்தே அரசியல் தீர்வை காண வேண்டும் (இராஜதுரை ஹஷான்) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் ஒன்றிணைந்தே தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் ரீதியில் தீர்வொன்றை காண வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராஜா தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், தேசிய அரசாங்கம் அரசியல் தீர்வு வழங்குவதாக குறிப்பிட்டே ஆட்சிக்கு வந்தது. ஆகவே வழங்கிய வாக்குறுதியை ஒரு பொழுதும் மறக்க முடியாது. அரசாங்கம் அரசியல் தீர்வினை வழங்க முன்வந்தாலும் கடும்போக்காளர்களின் செயற்பாட்டின் …
-
- 4 replies
- 1.2k views
-
-
கிளிநொச்சியில் வங்கியொன்றின் திறப்பு கொள்ளையிடப்பட்டுள்ளதாக முறைப்பாடு! கிளிநொச்சியில் அரச வங்கியொன்றின் திறப்பு, இனந்தெரியாத சிலரினால் பறித்து செல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று(திங்கட்கிழமை காலை இடம்பெற்றுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். பொலிஸ் பாதுகாப்பிலிருந்து வழமை போன்று வங்கி செயற்பாடுகளுக்காக திறப்பினை கொண்டு சென்ற போதே, இனந்தெரியாத சிலர் அதனை பறித்து சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். எனினும் தற்போது குறித்த வங்கியின் செயற்பாடுகள் வழமை போன்று இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில் குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதி…
-
- 0 replies
- 214 views
-
-
வாள்வெட்டுக் குழுவுக்கு ஆதரவு? – சயந்தனின் முயற்சி தோல்வி!! சாவகச்சேரியில் நேற்றுமுன் தினம் கைது செய்யப்பட்ட 7 இளைஞர்களையும் 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்று நேற்று உத்தரவிட்டது. மானிப்பாய் பொலிஸார் 7 இளைஞர்களை நேற்றுமுன்தினம் கைது செய்திருந்தனர். அவர்களிடமிருந்து 2 வாள்கள், ஒரு கோடாரி, ஒரு கைக் கோடாரி, செயின், இரும்புப் பைப், 3 உந்துருளிகளை மீட்டதாகப் பொலிஸார் குறிப்பிட்டனர். மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் நேற்றுக் காலை தடுத்து வைத்து விசாரணை மேற்கொண்டனர்.சட…
-
- 2 replies
- 720 views
-
-
ஐ.நா தடையை மீறி சிறிலங்காவுக்கு ஆடைகளை ஏற்றுமதி செய்த வடகொரியா ஐ.நாவின் தடைகளை மீறி சிறிலங்காவுக்கு ஆடைகளை ஏற்றுமதி செய்திருப்பதாக வடகொரியா மீது ஐ.நா அறிக்கை ஒன்று குற்றம்சாட்டியுள்ளது. ஐ.நா பாதுகாப்புச் சபையினால் வடகொரியா மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளை கண்காணிக்கும் சுதந்திரமான நிபுணர்கள் குழு, 2017 ஒக்ரோபர் தொடக்கம் 2018 மார்ச் வரையான 6 மாத காலப்பகுதிக்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையிலேயே, குறிப்பிட்ட ஆறு மாத காலப்பகுதியில் ஐ.நாவின் தடைகளை மீது சிறிலங்காவுக்கு ஆடைகளை ஏற்றுமதி செய்ததாக வடகொரியா மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. குறித்த காலப்பகுதிக்குள், சிறிலங்கா, சீனா, கானா, இந்தியா, மெக்சிகோ, தாய்லாந்து, துருக்கி, உருகு…
-
- 1 reply
- 321 views
-
-
வடக்கு அமைச்சரவையில் -மற்றொரு குழப்பம்!! வடக்கு அமைச்சர் சபையில் புதிய குழப்பம் தோன்றியுள்ளது. அமைச்சர்களுக்கான சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள், அவர்களது பணியாள் தொகுதிக்கான சம்பளம் என்பவற்றை வழங்கலாமா எனக் கேட்டு, அமைச்சுக்களின் செயலர்கள் வடக்கு மாகாண ஆளுநர் குரேக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். வடக்கு மாகாண அமைச்சர் சபையிலிருந்து நீக்கப்பட்டமைக்கு எதிராக பா.டெனீஸ்வரன் மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார். ஜூன் மாதம் 29ஆம் திகதி இடைக்கால கட்டளையை வழங்கிய மன்று, ப…
-
- 0 replies
- 455 views
-
-
கல்வியே தமிழர்களுக்கு ஒரேயொரு திடமான பாதுகாப்பு: சி.வி விக்னேஸ்வரன்! கல்வியே தமிழர்களுக்கு ஒரேயொரு திடமான பாதுகாப்பு என வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாணத்திலுள்ள பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு 194 புதிய ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் இன்று(ஞாயிற்றுக்கிழமை) வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், கல்வி பயிற்றலில் எமக்கென ஒரு பாரம்பரியம் இருந்து வந்தது. போர்க்காலமும் போர்ப் பாதி…
-
- 1 reply
- 450 views
-
-
ஐ.நாவில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டி வரும் – சுமந்திரன் எம்.பி.!! ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இன்னுமொரு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இலங்கை அரசு இணங்கிக் கொண்ட விடயங்களைச் செயற்படுத்துவற்கான பன்னாட்டு அழுத்தத்தைக் கொடுப்பதற்கு, பன்னாட்டு மேற்பார்வை நீடிக்கப்படவேண்டும். மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்படுவதன் ஊடாகவே அதனைச் செய்ய முடியும். அமெரிக்கா இல்லாததால் மாற்றுவழி ஊடாகவே செய்யவேண்டியுள்ளது. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்…
-
- 7 replies
- 787 views
-
-
அச்சுவேலிப் பொலிஸ் பிரிவில் -இளைஞர் குழு அட்டகாசம்!! உந்துருளியில் பயணித்த இளைஞர் குழுவின் அட்டகாசத்தால் இடைக்காடு மற்றும் பத்தமேனிப் பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். இடைக்காடு கலைமகள் சனசமூக நிலையம், அதனோடு இணைந்துள்ள தாய் சேய் நிலையம், 4 வீடுகளின் கேற்கள் என்பவற்றின் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்கள். இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இரவு 9 மணிக்கும் 10 மணிக்கும் இடையில் இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். இடைக்…
-
- 0 replies
- 564 views
-
-
மோட்டார் சைக்கிளால் மோதி, இளைஞர்களை தாக்கவில்லை என்கிறது காவற்துறை… குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர்கள் மீது மோட்டார் சைக்கிளால் மோதி, காவற்துறையினர் தாக்கினார்கள் என இளைஞர்களின் உறவினர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். அதேவேளை , இளைஞர்கள் தான் மோட்டார் சைக்கிளில் சென்று, காவற்துறையினருடன் மோதுண்டார்கள் என கோப்பாய் காவற்துறையினர் தெரிவிக்கின்றனர். கொக்குவில் பொற்பதி பகுதியில் இன்று மாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட இளைஞர்களின் உறவினர்கள் தெரிவிக்கையில், கொக்குவில் பொற்பதி வீதியை சேர்ந்த 19 வயதுடைய ஏ.டெனிஸ்வரன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த பாடச…
-
- 0 replies
- 263 views
-
-
கைதான வாள்வெட்டுக் கும்பலுடன் – பொலிஸூக்கும் தொடர்பு? சாவகச்சேரியில் கைதான இளைஞர்கள் வாள்வெட்டுக் குழுவைச் சேர்ந்தவர்கள் என்று குற்றம் சுமத்தியுள்ள பொலிஸார், அவர்களுக்கும் பொலிஸார் சிலருக்கும் தொடர்பு இருக்கின்றதா என்ற கோணத்தில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். தென்மராட்சியின் பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த இளைஞர்கள் 7 பேர் மானிப்பாய் பொலிஸாரால் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்கள். சிவில் உடையில் சென்ற மானிப்பாய் பொலிஸார் இவர்களைக் கைது செய்திருந்தார்கள். கைது செய்யப்பட்டவர்களில் மூன்று பேருக்கு எதிராக வேறு வழக்குகள…
-
- 0 replies
- 386 views
-
-
‘சம்பந்தனினதும் மாவையினதும் குடியுரிமையை பறிக்குக’ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ஆகியோரின் குடியுரிமை பறிக்கப்பட வேண்டுமெனக் கோரியுள்ள, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி, தேசத்ரோகக் குற்றத்துக்காக அவர்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் கோரியுள்ளார். அறிக்கையொன்றை நேற்று (05) வெளியிட்டுள்ள ஆனந்தசங்கரி, 2004ஆம் ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாகவும் அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகள் தொடர்பாகவும், மிகக் கடுமையான விமர்சனங்களை வெளிப்படுத்தினார். அத்தேர்தலின்போது, …
-
- 0 replies
- 366 views
-
-
புகையிரதம் மீது கல் வீச்சுத் தாக்குதல் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரத்தின் மீது கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டதில் ஒருவர் மயக்கமடைந்துள்ளார். நேற்றிரவு ஏழு மணியளவில் யாழ்.பிரதான புகையிரத நிலையத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இரவு தபால் புகையிரதமானது கிளிநொச்சி புகையிரத நிலையத்தை கடந்து பயணிக்கையில் அதன் மீது கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் புகையிரதத்தில் பயணித்த பயணியொருவர் தாக்குதலுக்குள்ளாகி மயக்கமடைந்திருந்தார். இதனையடுத்து புகையிரதம் அப் பகுதியில் அவசரமாக நிறுத்தப்பட்டதையடுத்து அப் பகுதி கிராமம் மக்கள் ஒன்று கூடியதையடுத்து அங்கு பதட்டமான சூழல் நிலவியது. …
-
- 0 replies
- 201 views
-
-
கோத்தாவுக்கு ‘கட்டை’ போடுகிறதாம் அமெரிக்கா – திவயின கூறுகிறது அடுத்த அதிபர் தேர்தலில் கோத்தாபய ராஜபக்ச களமிறங்குவதை தடுப்பதற்கான, நடவடிக்கை ஒன்றில், கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் ஈடுபட்டுள்ளதாக, திவயின சிங்கள நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. காணாமல்போனோர் குறித்து விசாரணை செய்த அதிபர் ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வல் பரணகமவைச் சந்தித்த அமெரிக்க தூதரக அதிகாரிகள், கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து விசாரித்துள்ளனர். காணாமல் ஆக்கப்படும் நடவடிக்கைகள் , வெள்ளைக்கொடி சம்பவம், குறிப்பாக, விடுதலைப் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் நடேசன் சரணடைந்த பின்னர் கொல்லப்பட்டமை தொடர்பாக நடவடிக்கைகளை கோத்தாபய ராஜபக்ச நடை…
-
- 0 replies
- 338 views
-
-
இரணைமடுவில் உள்நாட்டு விமான நிலையம் கிளிநொச்சி- இரணைமடுவில் உள்ள விமான ஓடுபாதை, உள்நாட்டு விமான தளமாக அபிவிருத்தி செய்யப்படும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று முன்தினம், யாழ். பல்கலைக்கழக பொறியியல் பீட வளாகத்தில் உள்ள கட்டடத் தொகுதிகளை திறந்து வைத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். வடக்கு அபிவிருத்தியின் போது, இரணைமடு விமான ஓடுபாதை, மற்றும் காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி என்பனவற்றில் கவனம் செலுத்தப்படும். காங்கேசன்துறையில் விரைவில் கைத்தொழில் வலயம் ஒன்று உருவாக்கப்படும். அதற்கான காணிகள் விரைவில் ஒதுக்கப்படும். மன்னார்- வவுனியா- திருகோணமலை வீதியை அபிவிருத்தி செய்ய…
-
- 0 replies
- 323 views
-
-
டிசெம்பருக்குள் எட்கா குறித்த பேச்சுக்களை முடிக்க இணக்கம் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்பாடு (எட்கா) தொடர்பான பேச்சுக்களை இந்த ஆண்டில் டிசம்பர் மாதத்துக்குள் முடிக்க சிறிலங்கா அரசாங்கம் இந்தியாவுடன் இணங்கியுள்ளது. புதுடெல்லியில் உள்ள இந்திய அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி பிரிஐ இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது. “ஆரோக்கியமான வகையில் பேச்சுக்கள் இடம்பெற்று வருகின்றன. எட்கா உடன்பாடு குறித்த பேச்சுக்களை டிசெம்பருக்குள் முடிக்க இரண்டு நாடுகளும் இலக்கை நிர்ணயித்துள்ளன.” என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். http://www.puthinappalakai.net/2018/08/06/news/32233
-
- 0 replies
- 465 views
-
-
பகல் 12 மணிக்கும் பெண்கள் நடமாட முடியாத நிலமை- விஜயகலா எம்.பி.ஆதங்கம்!! அரசியல்வாதிகளின் வாகனங்களில் தான் போதைப்பொருள் கடத்தப்படுகின்றது என்றுநாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். கிளிநொச்சி உருத்திரபுரம் விளையாட்டுக்கழகத்தின் உதைபந்தாட்ட கிண்ண அறிமுக நிகழ்வும் புதிதாக அமைக்கப்பட்ட நீர்தாங்கியினை பாவனைக்காக திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது, போதைப்பொருள்களைத் தென்னிலங்கையிலிருந்தே வடக்குக்கு கொண்டு வருகின்றனர். போதைப்பொருள் பாவணை காரணமாக வடக்கில் வாள்வெட்டு சம…
-
- 5 replies
- 746 views
-
-
இந்து மதத்தில் இருந்து முஸ்லிம் மதத்துக்கு மாறிய மகன் மீது கத்தியால் வெட்டி காயப்படுத்தி தனது கோபத்தினை வெளிப்படுத்திய சம்பவம் யாழ்ப்பாணம் பிறவுண் வீதியில் நேற்று முன்நாள் இடம்பெற்று உள்ளது. முதுகு மற்றும் கைகளில் படுகாயம் அடைந்த நிலையில் மகன் யாழ். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். யாழ்ப்பாணம் பிறவுண் வீதி கலட்டிச் சந்தியைச் சேர்ந்த பிரபாகரன் பிரதீபன் (வயது 28) தற்போது அப்துல்லா என்று அழைக்கப்படும் இளைஞரே சிகிச்சை பெற்று வருகின்றார். சம்பவம் தொடர்பாக பிரதீபன் தெரிவித்தவை வருமாறு: யாழ். நகரில் நடைபாதை வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றேன். குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி நான்கு வருடங்களுக்கு முன்னர் முஸ்லிம் மதத்துக்கு மாறினேன். அத்துடன், என…
-
- 65 replies
- 6.8k views
-
-
அறிவியல் நகரில்- பொறியியல் பீட கட்டட வளாகம்- – தலைமை அமைச்சரால் திறப்பு!! கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள யாழ்ப்பாணா் பல்கலைக்கழக வளாகத்தில் நிர்மானிக்கப்பட்ட பொறியியல் பீட கட்டடம், உத்தியோகஸ்தர் விடுதி மற்றும் மாணவர்கள் விடுதி ஆகிய கட்டடத்தொகுதிகளை தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவால் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. நிகழ்வில் உயர் கல்வி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர்களான விஜயகலா மகேஸ்வரன், சித்தாத்தன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்கள், பல்கலைக்கழக விரைவுரையாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் கலந்து கொண்டனர்…
-
- 4 replies
- 874 views
-