Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கொழும்­பைச் சாடும் விக்கி அவ்­வாறே நடப்­பது சரியா? -வலி.வடக்கு தவி­சா­ளர்!! கொழும்பு அரசு உங்­க­ளு­டன் ஆலோ­சிக்­கா­மல் செயற்­ப­டு­வதை மாபெ­ரும் தவறு என்று சுட்­டிக்­காட்­டும் நீங்­கள், உள்­ளூ­ராட்சி மன்­றத்­துக்கு வழங்­கப்­பட்ட அதி­கா­ரங்­களை மீளப் பறிக்­கும் வகை­யி­லும், எமது பிர­தேச அபி­வி­ருத்தி தொடர்­பில் எம்மை அழைக்­கா­ம­லும் கலந்­து­ரை­யா­டல் நடத்­து­வது சரியா?. இவ்­வாறு வலி.வடக்கு பிர­தேச சபைத் தவி­சா­ளர் சோ.சுகிர்­தன், வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ர­னி­டம் கேள்வி எழுப்­பி­யுள்­ளார். பலாலி வானூர்தி நிலைய அபி­வி­ருத்தி தொடர்­பில் …

  2. ஒட்­டு­சுட்­டா­னில் மீட்­கப்­பட்ட கிளை­மோர் -சுமந்­தி­ரன் எம்.பி. இலக்கல்ல!! ஒட்­டு­சுட்­டா­னில் கிளை­மோர் மீட்­கப்­பட்ட நிலை­யில் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி­ரனே தாக்­கு­த­லா­ளி­களின் இலக்கு என்று வெளி­யான தக­வல்­களை நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி ­ரன் மறுத்­தார். அவ்­வாறு எனக்கு எந்த அறி­வித்­த­லும் தெரி­விக்­கப்­ப­ட­வில்லை. அந்­தச் சம்­ப­வத்­தின் இலக்கு நான் இல்லை என்று அவர் குறிப்­பிட்­டார். தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி…

  3. படைக்குறைப்பு என்பது பொய் – 13 ஆயிரம் பேரைப் புதிதாக சேர்க்கிறது சிறிலங்கா இராணுவம் சிறிலங்கா இராணுவத்தில் ஆட்குறைப்புச் செய்யப்படவுள்ளதாகவும், வடக்கு, கிழக்கில் பல முகாம்கள் விலக்கப்படவுள்ளதாகவும், வெளியான செய்திகளை நிராகரித்துள்ள சிறிலங்கா இராணுவம், இந்த ஆண்டில், சுமார் 13,193 படையினர் ஆட்சேர்ப்புச் செய்யப்படவுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தினால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், ‘வடக்கு கிழக்கில் இருந்து சிறிலங்கா இராணுவத்தின் பல பிரிவுகள் விலக்கிக் கொள்ளும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அவ்வாறு வெளியான செய்திகள் தவறாகும். பொதுமக்களை தவறாக வழி நடத்த முயற்சிக்கும் அதிருப்தி அரசியல…

  4. ஞானசார தேரர் பிணையில் விடுதலை பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை பிணையில் செல்ல ஹோமாகம நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. கலகொட அத்தே ஞானசார தேரர், பிரகீத் எக்னெலிகொடயின் மனைவியை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அவர் 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் , அவரது வெளிநாட்டு செல்வதற்கும் நீதிமன்றத் தடை விதித்துள்ளது. ஞானசார தேரருக்கு பிணை வழங்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நில…

  5. வடமராட்சி கிழக்கில் கடலட்டை பிடித்தவர்கள் நடுக்கடலில் வளைத்து பிடிக்கப்பட்டனர்! June 21, 2018 வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பரப்பில் நேற்று இரவு 10.30 மணியளவில் சட்டவிரோதமாக கடலட்டை பிடித்துக்கொண்டிருந்த வெளிமாவட்ட மீனவர்கள் 9 பேரையும், அவர்களின் 3 படகுகளையும் கட்டைக்காடு மீனவர்கள் கடலில் வைத்தே மடக்கிப்பிடித்துள்ளனர். வடமராட்சி கிழக்கில் வெளிமாவட்ட மீனவர்கள் வந்து தங்கியிருந்து கடல்ட்டை பிடிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். கடலட்டை பிடிப்பதற்கான அனுமதியை பெற்று, சட்டவிரோதமாக வாடி அமைத்து இந்த தொழில் ஈடுபடுகின்றனர். கடலிலிருந்து 5 கடல் மைல்களிற்கு அப்பாலேயே கடலட்டை பிடிக்கலாம். பகல் பொழுதில் மட்டுமே அதை செய்யலாம். இதை வெளிமாவட்ட மீனவர்கள் பின்…

  6. அமெ­ரிக்­காவின் வில­கலும் இலங்­கையின் நிலைப்­பாடும் ஐ.நா. மனித உரிமை பேர­வை­யி­லி­ருந்து அமெ­ரிக்கா வில­கி­யுள்­ளமை இலங்­கையின் மனித உரிமை விவ­கா­ரத்­திலும் பொறுப்­புக்­கூறல் விட­யத்­திலும் தாக்­கத்தை ஏற்­ப­டுத்தும் என்று எதிர்­வு­கூ­றப்­பட்­டுள்­ளது. மனித உரிமை பேர­வையின் அங்­கத்­து­வத்­தி­லி­ருந்து அமெ­ரிக்கா வில­கிக்­கொண்­ட­தாக பேர­வைக்­கான அமெ­ரிக்கத் தூதுவர் நிக்­கி­ஹேலி உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­வித்­துள்ளார். ஐ.நா. மனித உரிமை ஆணைக்­கு­ழு­வா­னது அர­சியல் பக்­கச்­சார்­பு­டைய சாக்­க­டைக்­கு­ழி­யாக உள்­ள­தா­கவும் அவர் குற்­றம்­சாட்­டி­யுள்ளார். இஸ்ரேல் விவ­கா­ரத்தை அடிப்­ப­டை­யாகக் கொண்டு அமெ­ரிக்கா இந்த முடி­வினை எடுத்­துள்­ள­தா­கவே தெரி­கி…

  7. புலிக்கொடி மற்றும் கைக்குண்டு மீட்பு – ஒட்டுசுட்டானில் பரபரப்பு புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டானில் புலிக்கொடி மற்றும் கைக்குண்டு என்பன மீட்கப்பட்டன. இந்தச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றது எனத் தெரிவிக்கப்பட்டது. பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் முச்சக்கரவண்டியைச் சோதனையிடும் போதே இவை மீட்கப்பட்டது. http://newuthayan.com/story/09/புலிக்கொடி-மற்றும்-கைக்குண்டு-மிட்பு-ஒட்டுசுட்டானில்-பரபரப்பு.html

  8. வடக்கு முதல்வருக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு – 29ஆம் நாளுக்கு ஒத்திவைப்பு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் டெனீஸ்வரன் தாக்கல் செய்திருந்த மனு மீதான தீர்ப்பு, வரும் 29 ஆம் நாள் அளிக்கப்படும் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது. வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தம்மை பதவியில் இருந்து நீக்கியது தவறு என்று உத்தரவிடக் கோரி, முன்னாள் போக்குவரத்து அமைச்சர் டெனீஸ்வரன் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். நீதியரசர்கள் குமுதினி விக்ரமசிங்க, ஜானக டி சில்வா ஆகியோரைக் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்திருந்தது. இந்த மனு மீதான விசாரணைகள் முடிந்து, கடந்த 11ஆம் ந…

  9. படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோயில்: யாழ்.மாநகரசபை ஊழலில் ஈ.பி.டி.பியை காப்பாற்ற முயற்சிக்கிறாரா தவராசா? June 22, 2018 யாழ் மாநகரசபையின் முன்னாள் நிர்வாகத்தின் ஊழல் மோசடிகளை பாதுகாக்கும் முயற்சியில் வடக்கு எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா ஈடுபட்டுள்ளாரா என்ற சந்தேகத்தை குழுவிலுள்ள மற்றைய உறுப்பினர்கள் எழுப்பியுள்ளனர். அந்த சந்தேகத்தை வலுப்படுத்துவதை போன்ற சம்பவங்கள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன. ஈ.பி.டி.பியின் முன்னைய நிர்வாகத்தில் யாழ் மாநகரசபை இருந்தபோது பெருமளவு நிதி மோசடிகள் இடம்பெற்றன என்ற குற்றச்சாட்டு இருந்தது. அப்போதைய முதல்வர் யோகேஸ்வரி பற்குணநாதன் உள்ளிட்டவர்கள் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கினார்கள். இந்தநிலையில், மாநாகரசபை ஊழல் குற…

  10. வடக்கு, கிழக்கு மக்கள் தெற்குடன் இணைந்து வாழ விரும்புகின்றனரா? (எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி) உட­ன­டி­யாக சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு அவ­சியம் என்­கிறார் ஸ்ரீ­தரன் எம்.பி. தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பையும் தமி­ழர்­க­ளையும் பயன்­ப­டுத்தி இந்த அர­சாங்­கமும் தமது இருப்­பினை தக்­க­வைக்கும் சுய­நல போக்­கினை மட்­டுமே கையாண்டு வரு­கின்­றது. நாம் கேட்கும் தீர்­வுகள் குறித்து சிந்­திக்க அர­சாங்கம் தய­ாராக இல்லை. இந்த நிலைமை தொடர்ந்தால் மீண்டும் தமி­ழர்கள் போரா­ட­வேண்­டிய நிலைமை உரு­வாகும் என தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஸ்ரீதரன் தெரி­வித்தார். வடக்கு கிழக்கு மக்கள் தெற்கின் சிங்­கள மக்­க­ளுடன் இணைந்து ஒரே நாட்­ட…

  11. சம்பந்தனுக்கு புதிய அறிவுரை கூறும் மனோ அரசியல் தீர்வு வரும்வரை காத்திருந்தது போதும் எதிர்கட்சி தலைவர் பதவியை கைவிட்டு, அரசாங்கத்தில் இணைந்து, அமைச்சு பதவியை ஏற்று, வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு அபிவிருத்தியை பெற்றுக்கொடுங்கள் என தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க, அரசகரும மொழிகள் அமைச்சரும், முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கொழும்பு கோட்டை மிலோதா மண்டபத்தில் தேசிய ஒருமைப்பாடு , நல்லிணக்க , அரசகரும மொழிகள் அமைச்சின் தேசிய மொழி கல்வி பயிலக நிறுவனத்தின் பயிற்சி பெற்ற மொழியாசிரியர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் சிறப்புரையாற்றிய போதே அமைச்சர் மனோ கணேசன் மேற்கண்டவாறு தெரிவித்தார். இ…

  12. இராணுவ அதிகாரி அபிவிருத்திக்கு செலவிட்ட நிதி எங்கிருந்து வந்தது? வட­மா­கா­ணத்­திற்­கான நீர்ப்­பா­சனத் திணைக்­க­ளத்­தின் ­மத்­திய அலு­வ­ல­கத்தின் திறப்­பு­ விழா கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. நிகழ்வில் கலந்துகொண்ட வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் ஆற்றிய உரை வடக்கு மாகாண நீர்ப்­பா­சன திணைக்­க­ளத்தின் மத்­திய அலு­வ­ல­கத்­தின்­ பு­தி­தாக அமைக்­கப்­பட்ட இக் கட்­டிடத் தொகு­தியை திறந்து வைத்து உங்கள் முன் உரை­யாற்­று­வதில் மகிழ்­வ­டை­கின்றேன். இது­வரை காலமும் கிளி­நொச்சி நக­ருக்கு அண்­டிய பகு­தியில் செயற்­பட்­டு­வந்த இந்த மத்­திய அலு­வ­லகம் இன்­றி­லி­ருந்து மாங்­குளம் பகு­தியில் அமைக்­கப்­பட்­டி­ருக்கும் இந்தப் புதிய …

  13. பத்திரிகையாளர் கேள்விகளில் பக்கச் சார்பான அரசியல் பின்னணி இருப்பதை புரிந்து கொள்ள வேண்டும் ‘விக்கியின் பதவிக்காலம் நீடிக்கப்படாது – அமைச்சர் ராஜித’ என்ற தலைப்பில் இன்றைய தினக்குரல் பத்திரிகையில் தரப்பட்ட செய்தி சம்பந்தமாக – நான் எனது பதவிக்காலம் நீடிப்பது சம்பந்தமாக எவரையும் கோரவில்லை. பத்திரிகைகள் திடீரென்று கேட்கும் கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டாம் என்று எனது ஆலோசகர்கள் கூறியதைப் புறக்கணித்ததால் வந்த வினை இது. எமது பதவிக்காலம் முடிந்து தேர்தல் தாமதித்து நடக்கப்படவிருப்பதைப் பற்றியே கேள்வி என்னிடம் கேட்கப்பட்டது. தாமதித்து தேர்தல்கள் நடைபெற்றால் ஆளுநர் ஆட்சி வரும். இது தவிர்க்கப்படவேண்டும். அவ்வாறு ஆளுநர் ஆண்டால் 13வது திருத்தச்ச…

    • 2 replies
    • 335 views
  14. இராஜிநாமா செய்யப்போவதாக அறிவித்திருக்கும் திரு சுமந்திரன் அவர்களுக்கு . திரு சுமந்திரனுக்கு, நீங்கள் அயராத உழைப்பாளர் என்றும் ஆற்றல் மிக்கவர் என்றும் தமிழரசுக் கட்சி தோழர்கள் மத்தியில் கருத்துள்ளது. உங்களைப்போல டாக்டர் நாகநாதன் திருசெல்வம் பிற்காலத்தில் குமார் பொன்னம்பலம் போன்ற கொழும்புத் தமிழர்கள் பலர் கடந்த காலத்தில் தமிழர் விடுதலைக்கு பெரும் பணி ஆற்றியுள்ளனர். அவர்களுள் எப்போதும் த்மிழரசுக் கட்சித் தலைவர் தந்தை செல்வாவுக்கும் கட்ச்சிக்கும் பணிந்து செயல்ப்பட்ட டாக்டர் நாகநாதன் மட்டும் மறந்தும் தலைமைக்கோ அமைச்சுப் பதவிகளுக்கோ ஒருபோதும் குறிவைக்காத உட்கட்சி ஜனநாயகத்தை பேணும் போராளியாக இருந்தார். குமார் பொன்னம்பலம் அவர்கள் விடுதலைப்புலிகளின் காலக்கட்டத்தில் தனது கடந்தக…

    • 20 replies
    • 3k views
  15. ஸ்ரீலங்கன் விமான சேவையின், ஊழியர்களுக்கு எதிராக சுமத்தப்படும், பாலியல் துஷ்பிரயோகம் – விசாரணை இல்லை…. ஸ்ரீலங்கன் விமான சேவையின் ஊழியர்களுக்கு எதிராக சுமத்தப்படும் பாலியல் துஷ்பிரயோகம் சம்பந்தமாக நிறுவனத்தின் மனிதவள முகாமைத்துவ பிரிவு எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என பீனிக்ஸ் டிவுட்டி பிரி நிறுவனத்தின் விற்பனை பணிப்பாளர் மாலாத் பெரேரா தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கன், ஸ்ரீலங்கன் கெட்றிங் மற்றும் மிஹின் லங்கா விமான நிறுவனங்களில் நடந்த ஊழல், மோசடிகள் குறித்து விசாரணை நடத்தி வரும் விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று சாட்சியமளித்த போதே அவர் இதனை கூறியுள்ளார். ஸ்ரீலங்கன் விமான சேவையின் ஊழியர்களுக்கு இந்தியாவின் புதுடெல்லி…

  16. சிவாஜிலிங்கம், விக்னேஸ்வரன் செய்வதையே விமலும், கம்மன்பிலவும் செய்கின்றனர்.. வீரவங்ச எப்போதுமே மக்களுக்கு பெரிய பூச்சாண்டியை உருவகித்து காட்டுவார்…. குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… வடக்கில் இருக்கும் சிவாஜிலிங்கம் மற்றும் விக்னேஸ்வரன் ஆகியோர் செய்வதையே தெற்கில் இருக்கும் விமல் வீரவங்சவும் உதய கம்மன்பிலவும் செய்து வருவதாக ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். இவர்கள் இனவாதத்தை தூண்டி தமது அரசியல் நோக்கங்களை நிறைவேற்றுக்கொள்ள முயற்சிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறிய…

  17. எமது பொறுமையினை சோதிக்க வேண்டாம் : சிங்­கள ராவய எச்­ச­ரிக்கை (நா.தனுஜா) ஞான­சார தேரர் கைது செய்­யப்­பட்­டுள்­ளமை அர­சியல் நோக்­கங்­களை மையப்­ப­டுத்­தி­ய­தாகும். அவர் கைது செய்­யப்­பட்­ட­மை­யினை பல்­வேறு தரப்­பினர் தமது அர­சியல் இலா­பங்­க­ளுக்­காகப் பயன்­ப­டுத்தி வரு­கின்­றனர். அத்­தோடு ஞான­சார தேரரின் பிணை வழக்கு விசா­ர­ணைக்கு சட்டமா அதிபர் சமு­க­மளிக்­காது இருப்­பதன் மூலம் ஞான­சார தேரரை தொடர்ந்தும் சிறைச்­சா­லையில் வைத்­தி­ருப்­பதை நோக்­காகக் கொண்டு திட்­ட­மிட்ட அடிப்­ப­டை­யி­லான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன என சிங்­கள ராவய அமைப்பின் பொதுச்­செ­ய­லாளர் மாகல்­கந்த சுத்­தா­னந்த தேரர் தெரி­வித்தார். ஞான­சாரர் கைது …

  18. அமெரிக்கா வெளியேறிய பின் அடுத்தது என்ன?: திட்டத்தை சொல்கிறார் சுமந்திரன்! June 21, 2018 ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யி­லி­ருந்து அமெ­ரிக்கா வெளி­யே­று­வது எமக்­குப் பாதிப்­பா­னது. இருப்­பி­னும், அடுத்த கட்டத் தலை­மைத்­து­வம் வழங்­கிய, உறு­தி­யான தலை­மைத்­து­வம் வழங்­கக் கூடிய தரப்­புக்­க­ளு­டன் நாம் பேச்சு நடத்­த­வுள்­ளோம். அமெ­ரிக்கா உறுப்­பு­ரி­மை­யி­லி­ருந்து வெளி­யே­றி­னா­லும், வெளி­யி­லி­ருந்து கையா­ளக்­கூ­டிய வகை­யில் அவர்­க­ளின் உத­வி­க­ளைப் பெற்­றுக் கொள்­ள­வும் பேச்சு நடத்­து­வோம். இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும், அந்­தக் கட்­சி­யின் பேச்­சா­ள­ரு­மான எம்.ஏ.சுமந்­தி­ரன் தெரி­வித்­தார். இலங்கை விவ­க…

    • 1 reply
    • 1.4k views
  19. வலிகாமம் வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்து இன்று செவ்வாய்க்கிழமை விடுவிக்கப்பட்டது வயாவிளான் தெற்கு ஞான வைரவர் ஆலயம். இவ்வாலயத்தில் வைரவர் மடை, விசாகப் பொங்கல் இடம்பெறும் போது அன்றைய தினம் மட்டும் மக்கள் செல்வதற்கு இராணுவத்தினர் அனுமதித்திருந்தனர். இந்நிலையில் ஆலயக்குருக்கள் ஆலய நிர்வாகத்தினர் யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதியிடம் இக்கோயிலினை விடுவித்து தருமாறு கோரியிருந்தார். இதன் படி இக்கோயில் விடுவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை நேற்றைய தினம் (18) 60 ஏக்கர் நிலப்பரப்பு விடுவிக்கப்பட்டது இதற்குள் வயாவிளான் ஞானவைரவர் ஆலயமும் விடுவிக்கப்பட்டது. இதன்படி…

    • 4 replies
    • 907 views
  20. 2009 இற்குப் பின் முதல் முறையாக யாழ். செல்லும் நோர்வேயின் உயர்மட்ட அமைச்சர் 2009 ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த பின்னர், நோர்வேயின் உயர் மட்ட அமைச்சர் ஒருவர் முதல்முறையாக யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். நோர்வே வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஜென்ஸ் புரோலிச் ஹோல்ட் இன்று தொடக்கம் எதிர்வரும் 23 ஆம் நாள் வரை சிறிலங்காவில் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். இவர் சிறிலங்காவில் தங்கியிருக்கும் போது, மூத்த அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிவில் சமூகத்திரைச் சந்தித்துப் பேச்சு நடத்துவார். நோர்வேயின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் யாழ்ப்பாணத்துக்கு குறுகிய பயணம் ஒன்றையும் மேற்கொள்வார். இதன்போது, மீள்கு…

  21. வட மாகாண சபைத் தேர்­தலில் தமிழ் கட்­சிகள் ஒன்­றி­ணைய வேண்டும் (எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி) தனித்து பய­ணிப்­பது தமி­ழரின் ஒற்­று­மையை சீர­ழிக்கும் என்­கி­றது ரெலோ வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளுக்­கான தேர்­தலின் போது தமிழ்த் தேசி­யத்தில் அக்­கறை கொண்ட தமிழ்க் கட்­சிகள் ஒரு அணி­யாக இணைந்து கள­மி­றங்க வேண்டும். தனிப்­பட்ட கார­ணி­க­ளுக்­காக பிரிந்து நிற்­பது தமி­ழரின் ஒற்­று­மை­யையே சீர­ழித்­து­விடும் என்று ரெலோ அமைப்பின் தலை­வரும் பாரா­ளு­மன்ற குழுக்­களின் பிரதி தவி­சா­ள­ரு­மான செல்வம் அடைக்­க­ல­நாதன் தெரி­வித்தார். பாரா­ளு­மன்ற கட்டத் தொகு­தியில் தமிழ் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுடன் நேற்று நடை­பெற்ற சந்­திப்­பொன்­றின்­போதே செல்வம் எ…

  22. ஜெனிவா வாக்­கு­று­தி­களை நிறை­வேற்ற இலங்­கைக்கு ஒத்­து­ழைப்பு வழங்­குவோம் (ரொபட் அன்­டனி) மனித உரிமை பேர­வை­யி­லி­ருந்து வில­கிய அமெ­ரிக்கா அறி­விப்பு ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னங்கள் தொடர்­பாக கொடுத்த வாக்­கு­று­தி­களை காப்­பாற்­று­வ­தற்கு இலங்­கைக்கு அமெ­ரிக்கா முழு­மை­யான ஒத்­து­ழைப்பை வழங்கும் என்று அமெ­ரிக்க தூதுவர் அதுல் கெசாப் உறு­தி­ய­ளித்­துள்ளார். ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையை விட்டு வெளி­யே­று­வ­தாக அமெ­ரிக்கா அறி­வித்­தி­ருந்­தது. இதை­ய­டுத்து, இலங்­கையில் உயர்­மட்ட அரச அதி­கா­ரி­களைச் சந்­தித்துப் பேசிய போதே அமெ­ரிக்கத் தூதுவர் இந்த உறு­தி­மொ­ழியை அளித்­துள்ளார். …

  23. மாகாணசபைத் தேர்தல் – இழுபறியால் முடிவின்றி முடிந்தது கட்சித் தலைவர்கள் கூட்டம் கொழும்புச் செய்தியாளர்Jun 22, 2018 | 4:35 by in செய்திகள் நாடாளுமன்றக் கட்சித் தலைவர்களின் நேற்றைய கூட்டம், மாகாணr1பைத் தேர்தல் தொடர்பான எந்த முடிவும் எடுக்காமல் முடிவுக்கு வந்தது. நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் மாகாணசபைத் தேர்தலை நடத்துவது தொடர்பாக ஆராயப்பட்டது. இந்தக் கூட்டத்தில் எந்த தேர்தல் முறையின் கீழ் தேர்தலை நடத்துவது என்பதில் கட்சித் தலைவர்களுக்கிடையில் இணக்கப்பாடு ஏற்படவில்லை. இதனால், எதிர்வரும் ஜூலை 6ஆம் நாள் நாடாளுமன்ற விவாதத்தை நடத்தி, புதிய தேர்தல் முறையின் கீழா அல்லது விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழா தேர்தலை …

  24. 33 பற்றாலியன்களைக் கலைக்கிறது சிறிலங்கா இராணுவம்? கார்வண்ணன்Jun 22, 2018 | 5:04 by in செய்திகள் இரண்டு இலட்சம் பேரைக் கொண்ட சிறிலங்கா இராணுவத்தில் 25 வீதத்தினால் படைக்குறைப்பு செய்யப்படவுள்ளது என்று தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயந்த சமரவீர குற்றம்சாட்டியுள்ளார். கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், “சிறிலங்கா இராணுவத் தளபதியின் பணியகத்தில் இருந்து. 2018 ஜூன் 14ஆம் நாள், அனுப்பப்பட்டுள்ள கடிதம் ஒன்றில், இந்தப் படைக் குறைப்புக்களான முக்கியமான வழிகாட்டுதல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் வழிகாட்டுதலுக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்கமைய, 14 நிரந…

  25. நந்திக்கடல் முழுமையாக வனஜீவராசிகள் திணைக்களத்திடம்: 5000 குடும்பங்கள் நடுத்தெருவிற்கு வரும் அபாயம் June 22, 2018 முல்லைத்தீவு மாவட்டத்தின் நந்திக்கடல் நீரேரியை முழுமையான வனஜீவராசிகள் திணைக்களத்தின் கீழ் கொண்டு வரும் வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியாகவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியானால், நந்திக்கடலில் வீச்சு தொழிலை நம்பி வாழ்க்கை நடத்தும் சுமார் 5,000 குடும்பங்கள் நடுத்தெருவிற்கு வரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் நன்னீர் மீன்பிடியில் பிரதான இடம்வகிப்பது நந்திக்கடல் நீரேரியாகும். இந்த நீரேரியில் சுமார் 5,000 குடும்பங்கள் வீச்சு தொழில் செய்து வாழ்க்கை நடத்துகின்றனர். அத்துடன், இறா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.