ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143302 topics in this forum
-
கொழும்பைச் சாடும் விக்கி அவ்வாறே நடப்பது சரியா? -வலி.வடக்கு தவிசாளர்!! கொழும்பு அரசு உங்களுடன் ஆலோசிக்காமல் செயற்படுவதை மாபெரும் தவறு என்று சுட்டிக்காட்டும் நீங்கள், உள்ளூராட்சி மன்றத்துக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை மீளப் பறிக்கும் வகையிலும், எமது பிரதேச அபிவிருத்தி தொடர்பில் எம்மை அழைக்காமலும் கலந்துரையாடல் நடத்துவது சரியா?. இவ்வாறு வலி.வடக்கு பிரதேச சபைத் தவிசாளர் சோ.சுகிர்தன், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் கேள்வி எழுப்பியுள்ளார். பலாலி வானூர்தி நிலைய அபிவிருத்தி தொடர்பில் …
-
- 0 replies
- 338 views
-
-
ஒட்டுசுட்டானில் மீட்கப்பட்ட கிளைமோர் -சுமந்திரன் எம்.பி. இலக்கல்ல!! ஒட்டுசுட்டானில் கிளைமோர் மீட்கப்பட்ட நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனே தாக்குதலாளிகளின் இலக்கு என்று வெளியான தகவல்களை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்தி ரன் மறுத்தார். அவ்வாறு எனக்கு எந்த அறிவித்தலும் தெரிவிக்கப்படவில்லை. அந்தச் சம்பவத்தின் இலக்கு நான் இல்லை என்று அவர் குறிப்பிட்டார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்தி…
-
- 1 reply
- 456 views
-
-
படைக்குறைப்பு என்பது பொய் – 13 ஆயிரம் பேரைப் புதிதாக சேர்க்கிறது சிறிலங்கா இராணுவம் சிறிலங்கா இராணுவத்தில் ஆட்குறைப்புச் செய்யப்படவுள்ளதாகவும், வடக்கு, கிழக்கில் பல முகாம்கள் விலக்கப்படவுள்ளதாகவும், வெளியான செய்திகளை நிராகரித்துள்ள சிறிலங்கா இராணுவம், இந்த ஆண்டில், சுமார் 13,193 படையினர் ஆட்சேர்ப்புச் செய்யப்படவுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தினால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், ‘வடக்கு கிழக்கில் இருந்து சிறிலங்கா இராணுவத்தின் பல பிரிவுகள் விலக்கிக் கொள்ளும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அவ்வாறு வெளியான செய்திகள் தவறாகும். பொதுமக்களை தவறாக வழி நடத்த முயற்சிக்கும் அதிருப்தி அரசியல…
-
- 0 replies
- 266 views
-
-
ஞானசார தேரர் பிணையில் விடுதலை பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை பிணையில் செல்ல ஹோமாகம நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. கலகொட அத்தே ஞானசார தேரர், பிரகீத் எக்னெலிகொடயின் மனைவியை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அவர் 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் , அவரது வெளிநாட்டு செல்வதற்கும் நீதிமன்றத் தடை விதித்துள்ளது. ஞானசார தேரருக்கு பிணை வழங்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நில…
-
- 2 replies
- 1.2k views
-
-
வடமராட்சி கிழக்கில் கடலட்டை பிடித்தவர்கள் நடுக்கடலில் வளைத்து பிடிக்கப்பட்டனர்! June 21, 2018 வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பரப்பில் நேற்று இரவு 10.30 மணியளவில் சட்டவிரோதமாக கடலட்டை பிடித்துக்கொண்டிருந்த வெளிமாவட்ட மீனவர்கள் 9 பேரையும், அவர்களின் 3 படகுகளையும் கட்டைக்காடு மீனவர்கள் கடலில் வைத்தே மடக்கிப்பிடித்துள்ளனர். வடமராட்சி கிழக்கில் வெளிமாவட்ட மீனவர்கள் வந்து தங்கியிருந்து கடல்ட்டை பிடிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். கடலட்டை பிடிப்பதற்கான அனுமதியை பெற்று, சட்டவிரோதமாக வாடி அமைத்து இந்த தொழில் ஈடுபடுகின்றனர். கடலிலிருந்து 5 கடல் மைல்களிற்கு அப்பாலேயே கடலட்டை பிடிக்கலாம். பகல் பொழுதில் மட்டுமே அதை செய்யலாம். இதை வெளிமாவட்ட மீனவர்கள் பின்…
-
- 1 reply
- 566 views
-
-
அமெரிக்காவின் விலகலும் இலங்கையின் நிலைப்பாடும் ஐ.நா. மனித உரிமை பேரவையிலிருந்து அமெரிக்கா விலகியுள்ளமை இலங்கையின் மனித உரிமை விவகாரத்திலும் பொறுப்புக்கூறல் விடயத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது. மனித உரிமை பேரவையின் அங்கத்துவத்திலிருந்து அமெரிக்கா விலகிக்கொண்டதாக பேரவைக்கான அமெரிக்கத் தூதுவர் நிக்கிஹேலி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவானது அரசியல் பக்கச்சார்புடைய சாக்கடைக்குழியாக உள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். இஸ்ரேல் விவகாரத்தை அடிப்படையாகக் கொண்டு அமெரிக்கா இந்த முடிவினை எடுத்துள்ளதாகவே தெரிகி…
-
- 0 replies
- 509 views
-
-
புலிக்கொடி மற்றும் கைக்குண்டு மீட்பு – ஒட்டுசுட்டானில் பரபரப்பு புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டானில் புலிக்கொடி மற்றும் கைக்குண்டு என்பன மீட்கப்பட்டன. இந்தச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றது எனத் தெரிவிக்கப்பட்டது. பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் முச்சக்கரவண்டியைச் சோதனையிடும் போதே இவை மீட்கப்பட்டது. http://newuthayan.com/story/09/புலிக்கொடி-மற்றும்-கைக்குண்டு-மிட்பு-ஒட்டுசுட்டானில்-பரபரப்பு.html
-
- 9 replies
- 1.7k views
-
-
வடக்கு முதல்வருக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு – 29ஆம் நாளுக்கு ஒத்திவைப்பு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் டெனீஸ்வரன் தாக்கல் செய்திருந்த மனு மீதான தீர்ப்பு, வரும் 29 ஆம் நாள் அளிக்கப்படும் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது. வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தம்மை பதவியில் இருந்து நீக்கியது தவறு என்று உத்தரவிடக் கோரி, முன்னாள் போக்குவரத்து அமைச்சர் டெனீஸ்வரன் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். நீதியரசர்கள் குமுதினி விக்ரமசிங்க, ஜானக டி சில்வா ஆகியோரைக் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்திருந்தது. இந்த மனு மீதான விசாரணைகள் முடிந்து, கடந்த 11ஆம் ந…
-
- 0 replies
- 190 views
-
-
படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோயில்: யாழ்.மாநகரசபை ஊழலில் ஈ.பி.டி.பியை காப்பாற்ற முயற்சிக்கிறாரா தவராசா? June 22, 2018 யாழ் மாநகரசபையின் முன்னாள் நிர்வாகத்தின் ஊழல் மோசடிகளை பாதுகாக்கும் முயற்சியில் வடக்கு எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா ஈடுபட்டுள்ளாரா என்ற சந்தேகத்தை குழுவிலுள்ள மற்றைய உறுப்பினர்கள் எழுப்பியுள்ளனர். அந்த சந்தேகத்தை வலுப்படுத்துவதை போன்ற சம்பவங்கள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன. ஈ.பி.டி.பியின் முன்னைய நிர்வாகத்தில் யாழ் மாநகரசபை இருந்தபோது பெருமளவு நிதி மோசடிகள் இடம்பெற்றன என்ற குற்றச்சாட்டு இருந்தது. அப்போதைய முதல்வர் யோகேஸ்வரி பற்குணநாதன் உள்ளிட்டவர்கள் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கினார்கள். இந்தநிலையில், மாநாகரசபை ஊழல் குற…
-
- 1 reply
- 424 views
-
-
வடக்கு, கிழக்கு மக்கள் தெற்குடன் இணைந்து வாழ விரும்புகின்றனரா? (எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி) உடனடியாக சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என்கிறார் ஸ்ரீதரன் எம்.பி. தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் தமிழர்களையும் பயன்படுத்தி இந்த அரசாங்கமும் தமது இருப்பினை தக்கவைக்கும் சுயநல போக்கினை மட்டுமே கையாண்டு வருகின்றது. நாம் கேட்கும் தீர்வுகள் குறித்து சிந்திக்க அரசாங்கம் தயாராக இல்லை. இந்த நிலைமை தொடர்ந்தால் மீண்டும் தமிழர்கள் போராடவேண்டிய நிலைமை உருவாகும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தெரிவித்தார். வடக்கு கிழக்கு மக்கள் தெற்கின் சிங்கள மக்களுடன் இணைந்து ஒரே நாட்ட…
-
- 1 reply
- 1k views
-
-
சம்பந்தனுக்கு புதிய அறிவுரை கூறும் மனோ அரசியல் தீர்வு வரும்வரை காத்திருந்தது போதும் எதிர்கட்சி தலைவர் பதவியை கைவிட்டு, அரசாங்கத்தில் இணைந்து, அமைச்சு பதவியை ஏற்று, வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு அபிவிருத்தியை பெற்றுக்கொடுங்கள் என தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க, அரசகரும மொழிகள் அமைச்சரும், முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கொழும்பு கோட்டை மிலோதா மண்டபத்தில் தேசிய ஒருமைப்பாடு , நல்லிணக்க , அரசகரும மொழிகள் அமைச்சின் தேசிய மொழி கல்வி பயிலக நிறுவனத்தின் பயிற்சி பெற்ற மொழியாசிரியர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் சிறப்புரையாற்றிய போதே அமைச்சர் மனோ கணேசன் மேற்கண்டவாறு தெரிவித்தார். இ…
-
- 0 replies
- 489 views
-
-
இராணுவ அதிகாரி அபிவிருத்திக்கு செலவிட்ட நிதி எங்கிருந்து வந்தது? வடமாகாணத்திற்கான நீர்ப்பாசனத் திணைக்களத்தின் மத்திய அலுவலகத்தின் திறப்பு விழா கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. நிகழ்வில் கலந்துகொண்ட வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் ஆற்றிய உரை வடக்கு மாகாண நீர்ப்பாசன திணைக்களத்தின் மத்திய அலுவலகத்தின் புதிதாக அமைக்கப்பட்ட இக் கட்டிடத் தொகுதியை திறந்து வைத்து உங்கள் முன் உரையாற்றுவதில் மகிழ்வடைகின்றேன். இதுவரை காலமும் கிளிநொச்சி நகருக்கு அண்டிய பகுதியில் செயற்பட்டுவந்த இந்த மத்திய அலுவலகம் இன்றிலிருந்து மாங்குளம் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் இந்தப் புதிய …
-
- 1 reply
- 1.1k views
-
-
பத்திரிகையாளர் கேள்விகளில் பக்கச் சார்பான அரசியல் பின்னணி இருப்பதை புரிந்து கொள்ள வேண்டும் ‘விக்கியின் பதவிக்காலம் நீடிக்கப்படாது – அமைச்சர் ராஜித’ என்ற தலைப்பில் இன்றைய தினக்குரல் பத்திரிகையில் தரப்பட்ட செய்தி சம்பந்தமாக – நான் எனது பதவிக்காலம் நீடிப்பது சம்பந்தமாக எவரையும் கோரவில்லை. பத்திரிகைகள் திடீரென்று கேட்கும் கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டாம் என்று எனது ஆலோசகர்கள் கூறியதைப் புறக்கணித்ததால் வந்த வினை இது. எமது பதவிக்காலம் முடிந்து தேர்தல் தாமதித்து நடக்கப்படவிருப்பதைப் பற்றியே கேள்வி என்னிடம் கேட்கப்பட்டது. தாமதித்து தேர்தல்கள் நடைபெற்றால் ஆளுநர் ஆட்சி வரும். இது தவிர்க்கப்படவேண்டும். அவ்வாறு ஆளுநர் ஆண்டால் 13வது திருத்தச்ச…
-
- 2 replies
- 335 views
-
-
இராஜிநாமா செய்யப்போவதாக அறிவித்திருக்கும் திரு சுமந்திரன் அவர்களுக்கு . திரு சுமந்திரனுக்கு, நீங்கள் அயராத உழைப்பாளர் என்றும் ஆற்றல் மிக்கவர் என்றும் தமிழரசுக் கட்சி தோழர்கள் மத்தியில் கருத்துள்ளது. உங்களைப்போல டாக்டர் நாகநாதன் திருசெல்வம் பிற்காலத்தில் குமார் பொன்னம்பலம் போன்ற கொழும்புத் தமிழர்கள் பலர் கடந்த காலத்தில் தமிழர் விடுதலைக்கு பெரும் பணி ஆற்றியுள்ளனர். அவர்களுள் எப்போதும் த்மிழரசுக் கட்சித் தலைவர் தந்தை செல்வாவுக்கும் கட்ச்சிக்கும் பணிந்து செயல்ப்பட்ட டாக்டர் நாகநாதன் மட்டும் மறந்தும் தலைமைக்கோ அமைச்சுப் பதவிகளுக்கோ ஒருபோதும் குறிவைக்காத உட்கட்சி ஜனநாயகத்தை பேணும் போராளியாக இருந்தார். குமார் பொன்னம்பலம் அவர்கள் விடுதலைப்புலிகளின் காலக்கட்டத்தில் தனது கடந்தக…
-
- 20 replies
- 3k views
-
-
ஸ்ரீலங்கன் விமான சேவையின், ஊழியர்களுக்கு எதிராக சுமத்தப்படும், பாலியல் துஷ்பிரயோகம் – விசாரணை இல்லை…. ஸ்ரீலங்கன் விமான சேவையின் ஊழியர்களுக்கு எதிராக சுமத்தப்படும் பாலியல் துஷ்பிரயோகம் சம்பந்தமாக நிறுவனத்தின் மனிதவள முகாமைத்துவ பிரிவு எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என பீனிக்ஸ் டிவுட்டி பிரி நிறுவனத்தின் விற்பனை பணிப்பாளர் மாலாத் பெரேரா தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கன், ஸ்ரீலங்கன் கெட்றிங் மற்றும் மிஹின் லங்கா விமான நிறுவனங்களில் நடந்த ஊழல், மோசடிகள் குறித்து விசாரணை நடத்தி வரும் விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று சாட்சியமளித்த போதே அவர் இதனை கூறியுள்ளார். ஸ்ரீலங்கன் விமான சேவையின் ஊழியர்களுக்கு இந்தியாவின் புதுடெல்லி…
-
- 1 reply
- 344 views
-
-
சிவாஜிலிங்கம், விக்னேஸ்வரன் செய்வதையே விமலும், கம்மன்பிலவும் செய்கின்றனர்.. வீரவங்ச எப்போதுமே மக்களுக்கு பெரிய பூச்சாண்டியை உருவகித்து காட்டுவார்…. குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… வடக்கில் இருக்கும் சிவாஜிலிங்கம் மற்றும் விக்னேஸ்வரன் ஆகியோர் செய்வதையே தெற்கில் இருக்கும் விமல் வீரவங்சவும் உதய கம்மன்பிலவும் செய்து வருவதாக ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். இவர்கள் இனவாதத்தை தூண்டி தமது அரசியல் நோக்கங்களை நிறைவேற்றுக்கொள்ள முயற்சிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறிய…
-
- 1 reply
- 385 views
-
-
எமது பொறுமையினை சோதிக்க வேண்டாம் : சிங்கள ராவய எச்சரிக்கை (நா.தனுஜா) ஞானசார தேரர் கைது செய்யப்பட்டுள்ளமை அரசியல் நோக்கங்களை மையப்படுத்தியதாகும். அவர் கைது செய்யப்பட்டமையினை பல்வேறு தரப்பினர் தமது அரசியல் இலாபங்களுக்காகப் பயன்படுத்தி வருகின்றனர். அத்தோடு ஞானசார தேரரின் பிணை வழக்கு விசாரணைக்கு சட்டமா அதிபர் சமுகமளிக்காது இருப்பதன் மூலம் ஞானசார தேரரை தொடர்ந்தும் சிறைச்சாலையில் வைத்திருப்பதை நோக்காகக் கொண்டு திட்டமிட்ட அடிப்படையிலான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என சிங்கள ராவய அமைப்பின் பொதுச்செயலாளர் மாகல்கந்த சுத்தானந்த தேரர் தெரிவித்தார். ஞானசாரர் கைது …
-
- 0 replies
- 407 views
-
-
அமெரிக்கா வெளியேறிய பின் அடுத்தது என்ன?: திட்டத்தை சொல்கிறார் சுமந்திரன்! June 21, 2018 ஐ.நா. மனித உரிமைகள் சபையிலிருந்து அமெரிக்கா வெளியேறுவது எமக்குப் பாதிப்பானது. இருப்பினும், அடுத்த கட்டத் தலைமைத்துவம் வழங்கிய, உறுதியான தலைமைத்துவம் வழங்கக் கூடிய தரப்புக்களுடன் நாம் பேச்சு நடத்தவுள்ளோம். அமெரிக்கா உறுப்புரிமையிலிருந்து வெளியேறினாலும், வெளியிலிருந்து கையாளக்கூடிய வகையில் அவர்களின் உதவிகளைப் பெற்றுக் கொள்ளவும் பேச்சு நடத்துவோம். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், அந்தக் கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இலங்கை விவக…
-
- 1 reply
- 1.4k views
-
-
வலிகாமம் வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்து இன்று செவ்வாய்க்கிழமை விடுவிக்கப்பட்டது வயாவிளான் தெற்கு ஞான வைரவர் ஆலயம். இவ்வாலயத்தில் வைரவர் மடை, விசாகப் பொங்கல் இடம்பெறும் போது அன்றைய தினம் மட்டும் மக்கள் செல்வதற்கு இராணுவத்தினர் அனுமதித்திருந்தனர். இந்நிலையில் ஆலயக்குருக்கள் ஆலய நிர்வாகத்தினர் யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதியிடம் இக்கோயிலினை விடுவித்து தருமாறு கோரியிருந்தார். இதன் படி இக்கோயில் விடுவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை நேற்றைய தினம் (18) 60 ஏக்கர் நிலப்பரப்பு விடுவிக்கப்பட்டது இதற்குள் வயாவிளான் ஞானவைரவர் ஆலயமும் விடுவிக்கப்பட்டது. இதன்படி…
-
- 4 replies
- 907 views
-
-
2009 இற்குப் பின் முதல் முறையாக யாழ். செல்லும் நோர்வேயின் உயர்மட்ட அமைச்சர் 2009 ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த பின்னர், நோர்வேயின் உயர் மட்ட அமைச்சர் ஒருவர் முதல்முறையாக யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். நோர்வே வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஜென்ஸ் புரோலிச் ஹோல்ட் இன்று தொடக்கம் எதிர்வரும் 23 ஆம் நாள் வரை சிறிலங்காவில் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். இவர் சிறிலங்காவில் தங்கியிருக்கும் போது, மூத்த அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிவில் சமூகத்திரைச் சந்தித்துப் பேச்சு நடத்துவார். நோர்வேயின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் யாழ்ப்பாணத்துக்கு குறுகிய பயணம் ஒன்றையும் மேற்கொள்வார். இதன்போது, மீள்கு…
-
- 5 replies
- 710 views
-
-
வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் (எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி) தனித்து பயணிப்பது தமிழரின் ஒற்றுமையை சீரழிக்கும் என்கிறது ரெலோ வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான தேர்தலின் போது தமிழ்த் தேசியத்தில் அக்கறை கொண்ட தமிழ்க் கட்சிகள் ஒரு அணியாக இணைந்து களமிறங்க வேண்டும். தனிப்பட்ட காரணிகளுக்காக பிரிந்து நிற்பது தமிழரின் ஒற்றுமையையே சீரழித்துவிடும் என்று ரெலோ அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். பாராளுமன்ற கட்டத் தொகுதியில் தமிழ் ஊடகவியலாளர்களுடன் நேற்று நடைபெற்ற சந்திப்பொன்றின்போதே செல்வம் எ…
-
- 0 replies
- 375 views
-
-
ஜெனிவா வாக்குறுதிகளை நிறைவேற்ற இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவோம் (ரொபட் அன்டனி) மனித உரிமை பேரவையிலிருந்து விலகிய அமெரிக்கா அறிவிப்பு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவதற்கு இலங்கைக்கு அமெரிக்கா முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என்று அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப் உறுதியளித்துள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையை விட்டு வெளியேறுவதாக அமெரிக்கா அறிவித்திருந்தது. இதையடுத்து, இலங்கையில் உயர்மட்ட அரச அதிகாரிகளைச் சந்தித்துப் பேசிய போதே அமெரிக்கத் தூதுவர் இந்த உறுதிமொழியை அளித்துள்ளார். …
-
- 0 replies
- 444 views
-
-
மாகாணசபைத் தேர்தல் – இழுபறியால் முடிவின்றி முடிந்தது கட்சித் தலைவர்கள் கூட்டம் கொழும்புச் செய்தியாளர்Jun 22, 2018 | 4:35 by in செய்திகள் நாடாளுமன்றக் கட்சித் தலைவர்களின் நேற்றைய கூட்டம், மாகாணr1பைத் தேர்தல் தொடர்பான எந்த முடிவும் எடுக்காமல் முடிவுக்கு வந்தது. நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் மாகாணசபைத் தேர்தலை நடத்துவது தொடர்பாக ஆராயப்பட்டது. இந்தக் கூட்டத்தில் எந்த தேர்தல் முறையின் கீழ் தேர்தலை நடத்துவது என்பதில் கட்சித் தலைவர்களுக்கிடையில் இணக்கப்பாடு ஏற்படவில்லை. இதனால், எதிர்வரும் ஜூலை 6ஆம் நாள் நாடாளுமன்ற விவாதத்தை நடத்தி, புதிய தேர்தல் முறையின் கீழா அல்லது விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழா தேர்தலை …
-
- 1 reply
- 628 views
-
-
33 பற்றாலியன்களைக் கலைக்கிறது சிறிலங்கா இராணுவம்? கார்வண்ணன்Jun 22, 2018 | 5:04 by in செய்திகள் இரண்டு இலட்சம் பேரைக் கொண்ட சிறிலங்கா இராணுவத்தில் 25 வீதத்தினால் படைக்குறைப்பு செய்யப்படவுள்ளது என்று தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயந்த சமரவீர குற்றம்சாட்டியுள்ளார். கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், “சிறிலங்கா இராணுவத் தளபதியின் பணியகத்தில் இருந்து. 2018 ஜூன் 14ஆம் நாள், அனுப்பப்பட்டுள்ள கடிதம் ஒன்றில், இந்தப் படைக் குறைப்புக்களான முக்கியமான வழிகாட்டுதல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் வழிகாட்டுதலுக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்கமைய, 14 நிரந…
-
- 0 replies
- 380 views
-
-
நந்திக்கடல் முழுமையாக வனஜீவராசிகள் திணைக்களத்திடம்: 5000 குடும்பங்கள் நடுத்தெருவிற்கு வரும் அபாயம் June 22, 2018 முல்லைத்தீவு மாவட்டத்தின் நந்திக்கடல் நீரேரியை முழுமையான வனஜீவராசிகள் திணைக்களத்தின் கீழ் கொண்டு வரும் வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியாகவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியானால், நந்திக்கடலில் வீச்சு தொழிலை நம்பி வாழ்க்கை நடத்தும் சுமார் 5,000 குடும்பங்கள் நடுத்தெருவிற்கு வரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் நன்னீர் மீன்பிடியில் பிரதான இடம்வகிப்பது நந்திக்கடல் நீரேரியாகும். இந்த நீரேரியில் சுமார் 5,000 குடும்பங்கள் வீச்சு தொழில் செய்து வாழ்க்கை நடத்துகின்றனர். அத்துடன், இறா…
-
- 0 replies
- 221 views
-