Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தென்கொரிய உதவியுடன் வடக்கில் மூன்று பலநோக்கு மீன்பிடித் துறைமுகங்கள் கி.தவசீலன்Jun 20, 2018 by in செய்திகள் தென்கொரியாவின் உதவியுடன் நான்கு பல நோக்கு மீன்பிடித் துறைமுகங்கள் அமைக்கப்படவுள்ளன. இவற்றில் மூன்று வடக்கில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளன. சாலை, மாதகல், நெடுந்தீவு மற்றும் உடப்பு ஆகிய இடங்களிலுள்ள மீன்பிடித் துறைமுகங்களே, தென்கொரிய உதவியுடன் பலநோக்கு மீன்பிடித் துறைமுகங்களாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. இது தொடர்பாக தென்கொரிய மற்றும் சிறிலங்கா அதிகாரிகளுக்கிடையில் நடத்தப்பட்ட உயர் மட்டக் கூட்டத்தில், அடுத்த சில மாதங்களில், முதலாவது பலநோக்கு மீன்பிடித் துறைமுகத்தின் கட்டுமானப் பணியை ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதலாவது மீன்பிடித் …

  2. நூற்றுக்கணக்கானோரின் கண்ணீர், கதறலுக்கிடையில் மல்லாகம் இளைஞனின் இறுதிக்கிரியை! June 20, 2018 மல்லாகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த இளைஞரின் இறுதிச் சடங்கு நேற்று மாலை நடைபெற்றது. பல நூற்றுக் கணக்கானோரின் கண்ணீரிடன் இளைஞனின் பூதவடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. மல்லாகம் சகாய மாதா தேவாலயத்திற்கு முன்பாக கடந்த ஞாயிற்றுகிழமை பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் குளமங்கால் பகுதியை சேர்ந்த ஜோர்ஜ் பாக்கியராஜா சுதர்சன் (வயது 32) எனும் இளைஞர் உயிரிழந்தார். உயிரிழந்த இளைஞனின் நல்லடக்க ஆராதனை குளமங்கால் புனித சவேரியார் ஆலயத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாலை 3மணியளவில் நடைபெற்று திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு குள…

  3. மடி ஏந்தி பிச்சை கேட்கிறேன்; மகனை என்னிடம் திரும்ப தாருங்கள்: சாந்தனின் தாயார் உருக்கமான வேண்டுகோள் June 20, 2018 ‘நான் இந்திய அரசிடமும், தமிழக அரசிடமும் ஒரு தாயாக மடி ஏந்தி பிச்சை கேட்கிறேன். என மகனை திரும்ப என்னிடம் தாருங்கள்’ என இலங்கையில் உள்ள சாந்தனின் தாயார் மகேஸ்வரி உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 27 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உட்பட 7 பேரை விடுதலை செய்யக் கோரும் தமிழக அரசின் கோரிக்கையை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்துவிட்டார். இந்த தகவல் அறிந்து மயக்கமடைந்த மகேஸ்வரி, சிகிச்சைக்குப் பிறகு நேற்று வீடு திரும்பினார். இந்…

  4. தமிழ் மக்களிடம் என் மீது வெறுப்பை ஏற்படுத்த முயற்சிக்கிறீர்களா?: மைத்திரி சீற்றம்! June 20, 2018 போரில் பாதிப்பிற்குள்ளானவர்களிற்கு இழப்பீடு வழங்குவதற்கான அமைச்சரவை பத்திரத்தை கடந்த அமைச்சரவை கூட்டத்தில், மைத்திரிபால சிறிசேனா நிராகரித்திருந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன. முன்னாள் விடுதலைப்புலிகளிற்கு உதவிகள் செய்வது, புலிகளை ஆதரிப்பதற்கு சமனானது என மைத்திரி கூறியதாக பல பத்திரிகைகளிலும், இணையத்தளங்களிலும் செய்திகள் வெளியாகியிருந்தன. எனினும், அது தவறானது என்று தெரியவந்துள்ளது. அந்த செய்தியை பரப்பிய அமைச்சர்களுக்கு நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் மைத்திரி செம டோஸ் கொடுத்துள்ளார். நேற்று முன்தினம் கிளிநொச்சிக்கு மைத்திரிபால விஜயம் மேற்கொண்டிருந்த…

  5. இரணைமடுவில் 4,000 இராணுவ குடும்பங்களை குடியமர்த்தும் இரகசிய திட்டம்! June 20, 2018 கிளிநொச்சி இரைணைமடு குளத்தின் தெற்கு பக்கமாக சுமார் 4,000 இராணுவ குடும்பங்களை குடியமர்த்துவதற்கு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் காலத்தில் மேற்கொள்ளப்பட்டிருந்த நடவடிக்கை, ஆட்சி மாற்றத்தின் பின் கிடப்பில் போடப்பட்டிருந்தது. அந்த திட்டம் மீளவும் இப்பொழுது தூசி தட்டி எடுக்கப்படுகிறது. இது மிக ஆபத்தானது என எச்சரித்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பி, சிறிதரன். வடமாகாணத்தில் உள்ள காணி பிரச்சனைகள், சிங்கள குடியேற்றங்கள் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் உயர்மட்ட குழு நேற்று செவ்வாய்கிழமை கொழும்பில் கூடியது. இந்த சந்திப்பின் பின்னர் செய்தியாளர்களிற்கு கரு…

  6. பலாலி வடக்கில் காணாமல் போன பாடசாலையின் அத்திபாரம் கண்டுபிடிப்பு…. June 20, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… பலாலி வடக்கில் இருந்த பாடசாலை கட்டடம் காணாமல் போன நிலையில் அதன் அத்திபாரத்தை மக்கள் பலத்த சிரமத்தின் மத்தியில் தேடிக்கண்டு பிடித்துள்ளனர். வலி.வடக்கில் இராணுவ கட்டுபாட்டில் இருந்த 61 ஏக்கர் நிலப்பரப்பு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை விடுவிக்கப்பட்டது. விடுவிக்கப்பட்ட 61 ஏக்கரில் பலாலி வடக்கு ஜே/ 254 கிராம சேவையாளர் பிரிவில் காணப்பட்ட பலாலி வடக்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை கட்டடத்தையே காணவில்லை. குறித்த பகுதி நேற்றைய தினம் விடுவிக்கப்பட்டதை அடுத்து , மக்கள் தமது சொந்த இடங்களுக்கு சென்று , தமது காணிகளை பார்வையிடனர். அதன் போது அப்பகுதியில்…

  7. தமிழ் தேசிய கூட்டமைப்பை அரசில் இணைந்து அமைச்சு பதவிகளை பெறும்படி நான் பகிரங்கமாக அழைப்பு விடுத்தேன். ஒரு சிலர், எனது அந்த அழைப்பை விமர்சனம் செய்தார்கள். ஒரு சிலர், நான் சொல்வதில் உள்ள நியாயத்தை புரிந்துக்கொண்டார்கள். இன்று நிலைமை என்ன? தமிழர்களுக்கு அரசியல் தீர்வும் இல்லை. அபிவிருத்தியும் இல்லையென என தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க, அரசகரும மொழிகள் அமைச்சரும், முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்தார். த, மனோகரனின் “உள்ளதைச் சொல்கின்றேன் நல்லதைச் சொல்கின்றேன்” நூல் வெளியீடு கொழும்பு தமிழ் சங்க மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சிறப்புரையாற்றிய அமைச்சர் மனோ கணேசன் மேலும் தெரிவிக்கையில், இன்று இந்நாட்டில் 5 அமைச்சரவை அமைச்சர்கள், 2 இ…

  8. இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களிற்கு அடைக்கலமளிப்பவர்களிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை இராணுவதலைமையகம் எச்சரிக்கை விடுத்துள்ளது இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்கள் மற்றும் தொடர்ந்தும் விடுப்பில் இருப்பவர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கை நாடாளாவியரீதியில் இடம்பெறுவதாக இராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது. அவர்களிற்கு அடைக்கலம் அளிப்பதை அனைவரும் தவிர்த்துக்கொள்ளவேண்டும் அதேபோன்று அவர்களிற்கு உதவுவது மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளில் அவர்களை ஈடுபடுத்துவதை தவிர்த்துக்கொள்ளவேண்டும் எனவும் இராணுவ தலைமையகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களில் ஒரு பிரிவினரும் விடுமுறையில் சென்றபின்னர் தலைமைறைவாகியுள்ள சிலரும் குற்றச…

  9. இலங்கை வழங்கிய ஒத்துழைப்புகளை பாராட்டிய ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் June 19, 2018 ஐக்கிய நாடுகள் அமைப்பின் நடைமுறைகளுக்கு இலங்கை வழங்கும் ஒத்துழைப்பானது வரவேற்கத்தக்க விடயம் என, ஓய்வு பெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செய்ட் ராட் அல் ஹுசைன் தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 38 வது கூட்டத் தொடரில் நேற்று (18) தனது இறுதி உரையினை ஆற்றும் போதே, செய்ட் ராட் அல் ஹுசைன் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும், ஐக்கிய நாடுகள் மனித உரிமை அதிகாரிகளை கடந்த 5 ஆண்டுகளில், 5 தடவைகள் இலங்கைக்கு வருகை தர அரசாங்கம் அனுமதி அளித்தமை மிகவும் பாராட்டத்தக்க விடயம் எனவும் செய்ட் ராட் அல் ஹுசைன் சுட்டிக்காட்டினார். இதேவேளை, …

  10. ‘விஸ்வமடு கேணலை’ பக்கத்தில் உட்கார வைத்து உரையாடிய மைத்திரி! June 19, 2018 விசுவமடுவில் பரபரப்பாக பேசப்பட்ட இராணுவ கேணல் ரட்ணசிறி ரணவீர பண்டு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து உரையாடியுள்ளார். அண்மையில் பொலனறுவவிற்கு விஜயம் செய்த மைத்திரி, தனது மகனால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விளையாட்டு நிகழ்வொன்றை பார்த்து ரசித்துள்ளார். விசவமடுவில் இருந்து அம்பேபுஸ்ஸ முகாமிற்கு மாற்றப்பட்டிருந்த இராணுவ கேணலும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார். அவருடன் மைத்திரி சிறிது நேரம் சம்பாஷித்துக் கொண்டிருந்தார். http://www.pagetamil.com/8901/

  11. யாழ் கச்சேரிக்குள் மாறி அழுத்தியதால் பெரும் வில்லங்கம்: மோட்டார் சைக்கிள்களை இழந்த பெண் உத்தியோகத்தர்கள்! June 19, 2018 பிரேக்கை அழுத்துவதற்கு பதிலாக அச்சிலேற்றரை சாரதியின் தவறாக அழுத்தியதால் யாழ்.மாவட்ட செயலகத்திற்குள் இன்று பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. ஹன்டர் வாகனம் தறிகெட்டு பாய்ந்ததால் மாவட்ட செயலக வாகனத் தரிப்பிடத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த உத்தியோகத்தர்களின் 12 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 2 துவிச்சக்கர வண்டிகள் முற்றாகச் சேதமடைந்தன. இந்தச் சம்பவம் இன்று (19) செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியளவில் இடம்பெற்றது. யாழ்.மாவட்ட செயலகத்துக்கு ஹன்டர் வாகனம் ஒன்றில் பொருள்கள் ஏற்றிவரப்பட்டன. உத்தியோகத்தர்களின் வாகனத்தரிப்பிடத்துக்கு அருகின் ஹ…

  12. தமிழர்கள் முட்டாள்களா? மனோகணேசனின் கருத்து பற்றி... இன்று இந்நாட்டில் 5 அமைச்சரவை, 2 ராஜாங்க, சுமார் 5 பிரதி முஸ்லிம் அமைச்சர்கள் இருக்கிறார்கள். சுமார் 70 அரச நிறுவனங்கள் ஒட்டுமொத்த முஸ்லிம் அமைச்சர்கள் வசம் உள்ளன. அவை மூலம் கிடைக்கும் அந்த சேவைகளும் போதாது, என்று முஸ்லிம்கள் தமது அரசியல் தலைவர்களை விமர்சனம் செய்தாலும் கூட, இதுதான் உண்மை. நான் முஸ்லிம் மக்களை பாராட்ட விரும்புகிறேன். முஸ்லிம் மக்களை பார்த்து தமிழர்கள் பாடம் படிக்க வேண்டும். தமிழர்களை பொறுத்தவரையில், 3 அமைச்சரவை, 1 ராஜாங்க, 3 பிரதி அமைச்சர்கள் தான் இருக்கிறோம். இந்நாட்டின், மொத்த 200 இலட்சம் ஜனத்தொகையில், 150 இலட்சம் சிங்களவர்கள், 30 இலட்சம் தமிழர்கள், 20 இலட்சம் முஸ்லிம்கள். இந்த அ…

  13. இந்திய அரசாங்கத்தின் வீடுகள் துரித கதியில் கையளிக்கப்படும் June 19, 2018 இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியின் ஊடாக நுவரெலியா மாவட்டத்தில் பல தோட்டப்பகுதிகளில் இந்திய வீடமைப்பு திட்டம் என்ற பெயரில் மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் மூலம் தனி வீடுகள் பல கட்டியமைக்கப்பட்டு வருகின்றது. தோட்டங்கள், கிராமங்களாக்கப்பட வேண்டும் என்ற இலக்கினை உச்சியாக கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த தனி வீட்டு கிராமங்கள் படிப்படியாக உருவாக்கப்பட்டு வருகின்றது. இதன் அடிப்படையில் நுவரெலியா மாவட்டத்தில் பூண்டுலோயா டன்சினன் தோட்டப்பகுதியில் இந்திய வீடமைப்பு திட்டத்தினால் முதல் கட்டமாக 400 வீடுகள் கட்டியமைக்கப்பட்டுள்ள நிலையில், டயகம மேற்கு தோட்டத…

  14. அடுத்த தேர்தல் வருகிறது. மீண்டும் மீண்டும் மக்கள் இயலாமையில் அதையும் எதையும் சொல்லும் தலைவர்களியே தெரிவு செய்கிறார்கள். மக்களுக்கு வேறு தலைமை தேவை. என்ன செய்யலாம்?

    • 10 replies
    • 1.2k views
  15. பா.நிரோஸ் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஞானசார தேரர் சிறைச்சாலை சட்டங்களின்படி காவி உடையை அணிய அனுமதிக்க முடியாது என தெரிவித்த சிறைச்சாலைகள் ஆணையாளர், துசார உபுல்தெனிய சிறைக் கைதிகளின் சீ‌ருடையையே தண்டனை அனுபவிக்கும் கைதிகள் அணிய வேண்டும் எனவும் தெரிவித்தார். ஊடகவியலாளர் எக்னலிகொடவின் மனைவியை அச்சுறுத்திய குற்றத்துக்காக சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வரும், பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர், ஞானசார தேரரின் காவி உடை நீக்கப்பட்டமை தொடர்பில் தமிழ்மிரருக்கு கருத்து தெரிவிக்கும்போதே சிறைச்சாலைகள் ஆணையாளர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார். http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/சிறைக்குள்-ஞானசாரரை-காவி-அணிய-அனுமதியோம்…

  16. வல்வெட்டித்துறை காவல் நிலையத்தில் தடுப்பு காவலில் தடுத்து வைத்து இரு இளைஞர்களை காவல்துறை பொறுப்பதிகாரி மிக மோசமாக சித்திரவதை செய்து தாக்கினார் என பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். வல்வெட்டித்துறை மீனாட்சி அம்மன் கோவிலடியை சேர்ந்த சுந்தரலிங்கம் கெங்காரூபன் மற்றும் தீருவிலை சேர்ந்த குகதாஸ் விஜயதாஸ் ஆகிய இருவருமே சித்திவரதைக்கு உள்ளாகி உள்ளனர் என தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவரான சு. கெங்காரூபன் தெரிவிக்கையில் கடந்த சனிக்கிழமை 16ஆம் திகதி ஊரில் நண்பர்களுக்கு இடையில் கைக்கலப்பு ஏற்பட்டது. அதன் போது எனது நண்பர் ஒருவரும் தாக்குதலுக்கு இலக்கானார். தாக்குதலுக்கு இலக்கான நண்பரை நான் அழைத்து…

  17. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மன்னார் மாவட்டம் நானாட்டான் பிரதேச சபைக்குட்பட்ட வங்காலை கிராமத்தின் எல்லைப்பகுதியில் வங்காலை மன்னார் பிரதான வீதியின் அருகில் உள்ள வனப்பிரதேசமான ‘கற்றாலம் பிட்டி’ என அழைக்கப்படும் பிரதேசத்தினுள் இயற்கை வளமான கற்றாழைத் தாவரங்கள் பரந்து காணப்படுகின்றன. கடந்த மாதம் 14 ஆம் திகதி அன்று இனம் தெரியாத நபர்களால் வெளிப் பிரதேசத்திற்கு கொண்டு செல்வதற்காக பிடுங்கப்பட்ட போது பொதுமக்கள் எதிர்ப்பால் குறித்த முயற்சி தடுக்கப்பட்டது. தற்போது கூட மன்னார் மாவட்டத்தில் சில பிரதேச…

  18. ஆனந்தசுதாகரனை விடுவிக்க முடியாது- மைத்திரி: விக்னேஸ்வரன் கடைசியாக கேட்டதற்கு சம்மதித்தார்! June 19, 2018 ஆனந்தசுதாகரனை போன்ற மேலும் பல அரசியல் கைதிகள் இருப்பதனால் அவரை உடனடியாக விடுதலை செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனிடம் நேரில் கூறியுள்ளார். நேற்று திங்கட்கிழமை கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதியை, வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் சந்தித்தபோது, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஆனந்தசுதாகரனின் பிள்ளைகளின் நன்மை கருதி அவரை உடனடியாக பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டுமென வலியுறுத்தி கேட்டிருந்தார். எனினும், முதலமைச்சரின் கோரிக்கைக்கு ஜனாதிபதி சாதகமாக பதி…

  19. 120 ஏக்கர் காணிகள் மக்களிடம் மீளவும் ஒப்படைக்கப்பட்டு உள்ளன….. June 19, 2018 யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி மாவட்­டங்­களில் படை­யினர் வசம் இருந்த 120 ஏக்கர் காணிகள் பொது மக்­க­ளிடம் நேற்று மீளவும் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளன. விடு­விக்­கப்­பட்ட காணி­களில் மக்கள் மீளக் குடி­யேற முடியும் என்று மீள்­கு­டி­யேற்ற அமைச்சர் டி.எம்.சுவா­மி­நாதன் தெரி­வித்­துள்ளார். யாழ்ப்­பாணம் தெல்­லிப்­பழை பிர­தேச செய­லாளர் பிரிவில் 62.95 ஏக்­கரும் கிளி­நொச்சி மாவட்டம் கரைச்சி பிரே­தச செய­லாளர் பிரிவில் 5.94 ஏக்­கரும் முல்­லைத்­தீவு மாவட்டம் கரைதுறைப்பற்று பிர­தேச செய­லாளர் பிரிவில் 52 ஏக்கர் காணி­க­ளுமே நேற்று விடு­விக்­கப்­பட்­டுள்­ளன. நல்­லாட்சி அர­சாங்­க­மா­னது பொது மக…

  20. மல்லாகம் துப்பாக்கிச் சூடு – 40 பேரை இலக்கு வைத்து கைது வேட்டை… June 19, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… மல்லாகத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தினை அடுத்து 40 பேரை இலக்கு வைத்து காவற்துறையினர் தேடுதல் வேட்டையை ஆரம்பித்துள்ளனர். மல்லாகம் சகாய மாதா தேவாலயத்திற்கு முன்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை குழு மோதல் இடம்பெற்றது. அதன் போது மோதலை தவிர்க்க சென்ற காவற்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இளைஞர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விஷேட காவற்துறை குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. ஆரம்ப விசாரணைகளின் அடிப்டையில் அன்றைய தினம் தேவாலயத்திற்கு முன்பாக சுமார் 40 பேர் இரண்டு குழுக்களாக மோதிக்கொண்டனர் என தெரியவந்துள்ளது.…

  21. ஆனந்தசுதாகரனை விடிவிக்க கோரி 3 லட்சம் கையெழுத்துக்கள் ஜனாதிபதியிடம் கையளிப்பு… June 19, 2018 “சிறுவர்களைப் பாதுகாப்போம் ” தேசிய செயல்திட்டம் தொடர்பான ஜனாதிபதியின் கிளிநொச்சி மாநாட்டின் ஆனந்தசுதாகரனை விடிவிக்க கோரி 3 லட்சம் கையெழுத்துக்கள் மாகாணக் கல்வி அமைச்சர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரனால் கையளிக்கப்பட்டது. தாயை இழந்தும்,தந்தையைச் சிறையில் அடைக்கப்பட்டதாலும் அனாதரவாக்கப்பட்டு, உறவினரின் அனுசரணையில் வாழும்,இரு சிறுவர்களின் ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்தை உத்தரவாதம் செய்யும் வகையில் அரசியல் கைதியான, ஆனந்தசுதாகரன் ஜனாதிபதியின் கருணை அடிப்படையில் விடுவிக்கப்படவேண்டுமென வடக்குக் கிழக்கு,தெற்கு,மேற்கு என இலங்கையின் அனைத்துப் பிரதேசங்களிலும்…

  22. மன்னாரில் 16 ஆவது நாளாகவும் மனித எலும்புகள் அகழ்வு பணிகள் – மாலை கலந்துரையாடல் June 19, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எலும்புகள் அகழ்வு பணிகள் இன்று செவ்வாய்க்கிழமை (19) 16 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா இடமாற்றம் பெற்று மல்லாகம் நீதி மன்றத்திற்குச் சென்றுள்ள நிலையில் மன்னார் மாவட்டத்திற்கு புதிய நீதிபதியாக ஹெப்பட்டிக்கொல்லாவ மாவட்ட நீதிபதி ரி.ஜெ.பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் கடந்த 14 ஆம் திகதி வியாழக்கிழமை இடை நிறுத்தப்பட்ட அகழ்வு பணிகள் நேற்று திங்கட்கிழமை (18) காலை ; 15 ஆவது நாளாகவும் முன்னெடுத்த…

  23. 197 நாட்களுக்குள் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு… June 17, 2018 இந்த ஆண்டு இறுதிக்குள் தீர்வு காண மைத்திரி இணக்கம் …. தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு எப்படியும் இந்த ஆண்டு இறுதிக்குள் தீர்வு காணப்பட வேண்டும் என்ற தம் வலியுறுத்தலுக்கு, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணங்கியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கூறியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், முல்லைத்தீவில் நேற்று நடந்த இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்திலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இந்தக் கூட்டத்தில், உரையாற்றிய கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, இலங்கை அரசாங்கம் அரசியல் தீர்வு விடயத்…

  24. இங்கையின் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு செல்லும் பயணிகள், 4 மணித்தியாலங்களுக்கு முன்னதாக விமான நிலையத்திற்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் திருத்தப் பணிகளின் காரணமாகவே, ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் பயணிகளிடம் இந்த இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது. http://globaltamilnews.net/2018/84109/

  25. மயிலிட்டி கடலில் நங்கூரமிட்டிருந்த கப்பலில் தீ : June 18, 2018 குளோபபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்.மயிலிட்டி கடலில் நங்கூரமிட்டிருந்த கப்பல் தீ பிடித்துள்ளது. குறித்த கப்பல் பழுதடைந்த நிலையில் மயிலிட்டி கடலில் நங்கூரமிடப்பட்டு இருந்த கப்பல் நேற்றிரவு தீ பிடித்துள்ளது. அந்நிலையில் இன்று அதிகாலை முதல் கடற்படையினர் தீயினை கட்டுப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். http://globaltamilnews.net/2018/84127/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.