Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. முடியுமானால் நேருக்கு நேர் வாருங்கள்- அரசியல் தலைவர்களுக்கு ஜனாதிபதி சவால் முடியுமானால் நேருக்கு நேர் வந்து கருத்துத் தெரிவிக்குமாறு நாட்டிலுள்ள பிரதான அரசியல் தலைவர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார். நேற்று (04) மாலை இடம்பெற்ற பொதுக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார். திருட்டு, மோசடி, ஊழல், வீண்விரயம், துஷ்பிரயோகம் மற்றும் கொலை என்பன தொடர்பில் நேர்மையாக நேருக்கு நேர் வந்து கருத்துத் தெரிவிக்குமாறும் அரசியல் தலைவர்களை ஜனாதிபதி கேட்டுக் கொண்டுள்ளார். எந்தவொரு அரசாங்கம் வந்தாலும், லஞ்சம், ஊழல், வீண்விரயம் இல்லாதிருந்தால் மாத்திரமே உரிய முறையில் அபிவிருத்திப் பணியை முன…

    • 0 replies
    • 573 views
  2. ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு மக்கள் அதிகாரத்தை வழங்க மாட்டார்கள் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு மக்கள் அதிகாரத்தை வழங்க மாட்டார்கள் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார். கம்பஹா பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஊழல், மோசடிகளின் மூலம் பணம் சம்பாதித்த நபர்களை மக்கள் மீளவும் ஆட்சியில் அமர்த்த மாட்டார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார். ஊழல் மோசடிகளின் மூலம் மக்கள் பணத்தை கொள்ளையிட்டவர்கள் மீளவும் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்து கொள்ள பிரயத்தனம் செய்கின்றார்கள். மக்கள் இந்த முயற்சிகளை முறியடிப்பார்கள் எனவும் அவர் இதன்போது …

    • 0 replies
    • 114 views
  3. போர்க்குற்றங்களை மறந்து விடுங்கள் – என்கிறார் வடக்கு ஆளுனர் சிறிலங்காவில் போரின் போது நடந்த குற்றங்களையெல்லாம் மறந்து விட வேண்டும் என்று வடக்கு மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று, மூன்று அரசியல் கைதிகளின் உறவினர்களைச் சந்தித்த பின்னர், செய்தியாளர்களிடம் பேசும் போதே, அவர் இவ்வாறு கூறியுள்ளார். “இப்போது போர் முடிந்து விட்டது. எனவே போர்க்காலத்தில் நடந்த சம்பவங்களையெல்லாம் மறந்து விட வேண்டும். அவற்றை நெஞ்சில் வைத்துக் கொண்டு கோபத்தில் செய்யும் செயல்களால் எந்தப் பயனும் இல்லை. எனவே, போரில் நடந்த குற்றங்களை மறந்து விட்டு, அனைவரும் அமைதியாக வாழ வேண்டும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார். http://www.pu…

  4. மகிந்தவிற்கு யாழில் இப்படியொரு வரவேற்பா? எல்லாவற்றையும் மறந்த தமிழர் தரப்பு… மகிந்த யாழ்ப்பாணத்திற்குச் சென்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கிறது. அவரைப் பார்ப்பதற்கு கூட்டம் அலைமோதியிருப்பதை புகைப்படங்களில் காணமுடிகிறது. கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தனது அமைச்சரவையில் இருந்த மைத்திரிபாலவை எதிர் நோக்க வேண்டிய வேளையிலும், தோல்வியே தனக்கு கிட்டும் என்று தெரிந்தும், தான் கொலை செய்து எஞ்சியிருந்த மக்களிடத்தே, போய், தெரியாத தேவதையை விட தெரிந்த பிசாசுக்கு வாக்களியுங்கள் என்று கோரியிருந்தார். தன்னை தானே தமிழினத்திற்கான எதிரி என்பதை அவர் அன்றே உறுதிப்படுத்தியிருந்தார். தமிழ் மக்களுக்கான நிரந்தர தீர்வு கிடைப்பது தள்ள…

    • 4 replies
    • 516 views
  5. சிறிலங்காவுடன் உயர்மட்ட உறவுகளை எதிர்பார்க்கும் இந்தியப் பிரதமர் சிறிலங்காவுடன் உயர்மட்டங்களிலான உறவுகளை பேணிக்கொள்ள விரும்புவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் 70 ஆவது சுதந்திர நாளை முன்னிட்டு, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். ”எமது இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகள், வரலாறு, கலாசார அடிப்படையில், உண்மையான பன்மைத்துவத்துடன் வளர்ந்து வந்திருக்கிறது. இந்தப் பிணைப்புகளை மேலும் வலுப்படுத்திக் கொள்வது எமது பொறுப்பும், எதிர்பார்ப்பும் ஆகும். எமது நாடுகளில் உள்ள மக்களின் பரஸ்பர நன்மைக்காக, உயர் மட்டங்களில், குறிப்பாக பொருளாதாரத் துறையில், நமத…

    • 5 replies
    • 369 views
  6. இளவரசர் எட்வர்ட் உள்ளிட்ட வெளிநாட்டு பிரதிநிதிகள் ஜனாதிபதியுடன் சந்திப்பு : 70 ஆவது சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வில் அதிதிகளாக கலந்து கொள்வதற்கு இலங்கை வந்திருந்த இளவரசர் எட்வர்ட் உள்ளிட்ட வெளிநாட்டு பிரதிநிதிகள் இன்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்துள்ளனர். தேசிய சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வைத் தொடர்ந்து இச்சந்திப்பு இடம்பெற்றது. ஜனாதிபதியும் அவரது பாரியாரும் இளவரசர் எட்வர்ட் மற்றும் இளவரசி சொபி ஆகியோரை வரவேற்றனர். பிரித்தானிய அரச குடும்பத்திற்கு விடுக்கப்பட்ட அழைப்பையேற்று சுதந்திரதின கொண்டாட்ட நிகழ்வில் பங்குபற்றியமைக்காக எட்வர்ட் இளவரசருக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி, 1954 ஆம் ஆண்டு இடம்பெற்ற பி…

  7. இலங்கையின் 70ஆவது சுதந்திரதினம் – கேப்பாபுலவிலும் வவுனியாவிலும் போராட்டங்கள்… இலங்கையின் 70ஆவது சுதந்திரதினம் இன்று கொண்டாடப்பட்டு வருகின்ற நிலையில் கேப்பாபுலவிலும் வவுனியாவிலும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கேப்பாபுலவு பூர்விக கிராமத்தை மீட்பதற்கான போராட்டம் கடந்த ஆரம்பித்து இன்றுடன் 339 நாட்கள் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவர் கறுப்பு நிற ஆடை அணிந்து எதிர்ப்பை வெளியிட்டிருந்ததுடன் உணவு தவிர்ப்புப் போராட்டத்தையும், மௌன விரதப் போராட்டத்தையும் மேற்கொண்டிருந்தார். பூர்வீக மக்கள் அகதி வாழ்வில் வரும் நிலையில், ஜனநாயக இலங்கையில் சுதந்திர தின விழாவ…

  8. கஜேந்திரகுமாருக்கு நடந்ததே சுரேஷூக்கு நடக்கப்போகிறது கஜேந்திரகுமாருக்கு நடந்ததே சுரேஷூக்கு நடக்கப்போகிறது எதிர்வு கூறுகிறார் சரா எம்.பி. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறிச் சென்ற கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மக்களால் எவ்வாறு நிராகரிக்கப்பட்டு – தூக்கி எறியப்பட்டாரோ, அதேபோன்றுதான் சுரேஷ் பிரேமசந்திரனுக்கும் நடக்கும். மக்கள் எப்போதும் ஒற்றுமையான பலமான அணியைத்தான் தேர்வு செய்வார்கள். அப்படிப்பட்ட அணி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு…

  9. தேர்தல் துண்டுபிரசுரத்துடன் வேட்பாளர் கைது புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் தேர்தல் துண்டுபிரசுரத்துடன் வேட்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் நேற்று இரவு 11.30 அளவில் கைது செய்யப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர். விசுவமடு மூங்கிலாற்கு பகுதியில் ஈ.பி.டி.பி கட்சி மற்று ஜக்கிய தேசிய கட்சியின் துண்டுபிரசுரங்களை ஒட்ட முற்பட்ட தமிழர் விடுதலை கூட்டணியின் விசுவமடு பிரதேச வேட்பாளர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட வேட்பாளரிட…

  10. லசந்த படு­கொலை!! லசந்த படு­கொலை!! உயர்­மட்ட அதி­கா­ரி­கள் விரை­வில் கைதாவர் சண்டே லீடர் ஆசி­ரி­யர் லசந்த விக்­கி­ர­ம­துங்க படு­கொலை தொடர்­பாக உயர்­மட்ட பொலிஸ் அதி­கா­ரி­கள் மூவர் விரை­வில் கைது செய்­யப்­ப­ட­வுள்­ள­தா­கத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. லசந்த படு­கொலை தொடர்­பில் இரா­ணு­வத்­தின் மூத்த அதி­காரி ஒரு­வர், குற்­றப் புல­னாய்­வுப் பிரி­வி­ன­ரால் மீண்­டும் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளார். ஒன்­பது ஆண்­டு­க­ளுக்கு முன்­னர…

  11. சீனத் திட்­டங்­க­ளுக்­கான தாரா­ள­மயப் போக்கு இந்­திய திட்­டங்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்­ளதா ? இலங்­கையை கூர்­மை­யாக அவ­தா­னிக்கும் டில்லி லியோ நிரோஷ தர்ஷன் தெற்­கா­சிய கடற்­ப­ரப்பில் இலங்­கையின் முக்­கி­யத்­துவம் தொடர்பில் பல்­வேறு கணிப்­புகள் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன. சீனாவின் அதீத ஆதிக்கம் இந்­தி­யாவின் கரி­ச­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்ள நிலையில் எதிர்­கா­லத்தில் இதன் வெளிப்­பா­டுகள் பல்­வேறு எல்­லைகள் நோக்கி விஸ்­த­ரிக்­கப்­பட்­டி­ருக்­கும்­ என்று தெரி­ய­வ­ரு­கி­றது. சீனாவின் பட்­டுப்­பாதைத் திட்டம் ஆசிய கடற்­ப­ரப்பில் ஆதிக்கம் செலுத்தும் வகையில் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­ற­மை­யா­னது , குறிப்­பாக இலங்கை உள்­ளிட்ட தெற்­கா…

  12. வைரலாகும் யாழ். மூதாட்டியின் காணொளி! உள்ளூராட்சி மன்ற தேர்தல் பரபரப்பாகியுள்ள நிலையில், பிரதான அரசியல் கட்சிகள் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் தீவிர பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. நாடு முழுவதும் தேர்தல் பிரசார கூட்டம் சூடுபிடித்துள்ளதுடன், ஒவ்வொரு பிரதான கட்சிகளும் பரஸ்பரமாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன. உள்ளூராட்சி மன்ற தேர்தலானது தென்னிலங்கையில் ஒரு கட்டத்தை அடைந்திருக்கும் நிலையில், வடக்கில் இன்னொரு கட்டத்தை அடைந்துள்ளது. புதிய கூட்டணிகள், பிளவுகள் என வடக்கு அரசியல் பரபரப்பாகியுள்ளது. குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பை இலக்கு வைத்து பல்வேறு அரசியல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வ…

  13. யாழில் சுதந்திர தின கொண்டாட்டம் இலங்கையின் 70ஆவது சுதந்திர தின நிகழ்வுகள், இன்று(04.02.2018) யாழ்ப்பாணத்திலும் இடம்பெற்றது. இதன்படி, யாழ். மாவட்டத்திற்கான சுதந்திர தின நிகழ்வுகள், யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று காலையில் இடம்பெற்றது. யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே பிரதம அதிதியாக கலந்துகொண்டு தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். இராணுவத்தினர், கடற்படையினர், விமானப்படையினர், மற்றும் காவல்துறையினரின் அணுவகுப்புகள் மற்றும் சமய கலை கலாசாரங்களை அடையாளப்படுத்தும் விதமான ஊர்வலங்களும் இடம்பெற்றன. தமிழ் மற்றும…

  14. முடிவுகளில் மாற்றமில்லை என்பதை தமிழ் மக்கள் உணர்த்த வேண்டும்!! முடிவுகளில் மாற்றமில்லை என்பதை தமிழ் மக்கள் உணர்த்த வேண்டும்!! மூதூரில் வைத்து சம்பந்தன் கோரிக்கை தமிழ் மக்களின் முடிவுகளைப் பன்னாட்டுச் சமூகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது. இவ்வாறான தொரு நிலையில் நாங்கள் பல மாக இருக்கின்றோம், பலமாக இருப்போம். எங்கள் முடிவுகளில் எந்த மாற்றமும் இல்லை என்று இந்தத் தேர்தலின் ஊடாக தமிழ் மக்கள் அறிவிக்க வேண்டும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட…

    • 1 reply
    • 231 views
  15. “நாம் பெற்றவைகளை விட இழந்தவைகள் விஞ்சி நிற்கின்றன” “கடந்தகாலமானது சந்தேஷமும் பூரிப்பும் மிக்க தருணங்களை விட துக்கமும் கவலைகளையும் கொண்ட தருணங்களையே அதிகம் தந்துள்ளது” http://globaltamilnews.net/2018/65112/

  16. அரசியலமைப்பு வருகின்ற போது ஏற்றுக் கொள்வதா அல்லது நிராகரிப்பதா? : சித்தார்தன் இடைக்கால அறிக்கைகள் எல்லாம் சேர்த்து இறுதியாக அரசியலமைப்பு வருகின்ற போது ஏற்றுக் கொள்வதா அல்லது நிராகரிப்பதா என்ற நிலை வரும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்தன் தெரிவித்துள்ளார். வாழைச்சேனை பிரதேச சபைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கண்ணன் கிராமத்தில் நேற்று இரவு நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில், சுதந்திரத்திற்கு பிற்பாடு ஆட்சிக்கு வந்த கட்சிகள் ஒவ்வொரு முறையும் தமிழர்களின் …

  17. இரவு 8 மணிக்குள் தேர்தல் முடிவுகள் வெளிவரத் தொடங்கும் எதிர்வரும் 10ஆம் நாள் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலின் முடிவுகள், அன்று இரவு 7 மணிக்கும், 8 மணிக்கும் இடையில் வெளிவரத் தொடங்கும் என்று சிறிலங்காவின் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொகமட் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சித் தேர்தல் வாக்களிப்பு 10ஆம் நாள், மாலை 4 மணியுடன் முடிவடையும். உடனடியாக, அந்தந்த வாக்களிப்பு நிலையங்களிலேயே, அந்தந்த வட்டாரத்துக்குரிய வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். தேர்தல் முடிந்து மூன்று, நான்கு மணி நேரங்களில் சிறிய சபைகளின் முடிவுகளை, அதிகாரபூர்வமாக அறிவிக்கக் கூடியதாக இருக்கும். எனினும், பெரிய மாநகரசபைகளின் முடிவுகளை வெளியிட அதிக நேரம் தேவைப்ப…

  18. மர்மமான கொலை தொடர்பில் முறையான விசாரணை நடாத்தக் கோரிக்கை! யாழ்ப்பாணம் - இளவாலை, சேந்தான்குளம் பகுதியில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சமூக செயற்பாட்டாளரின் கொலை தொடர்பில், முறையான விசாரணை நடாத்தப்பட்டு குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும் என, தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது. மேற்குறித்த வியடம் தொடர்பில் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் வடமாகாண இணைப்பாளர், அன்ரனி யேசுதாசன் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் - இளவாலை சேந்தாங்குளம் பகுதியில் வசித்து…

  19. 70 ஆவது சுதந்திர தினம் ; உலகத் தலைவர்கள் ஜனாதிபதிக்கு வாழ்த்து இலங்கை சுதந்திரமடைந்து 70 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு உலகத் தலைவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறசேனவுக்கு சுதந்திரதின வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். சுதந்திர தேசமாக ஏழு தசாப்தங்களை கடந்திருக்கும் இச்சந்தர்ப்பத்தில் பிரித்தானிய எலிசபெத் மகாராணி விசேட வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பி வைத்துள்ளார். இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான உறவுகள் சிறந்த நிலையில் இருப்பதாக குறிப்பிட்டுள்ள பிரித்தானிய மகாராணி, எதிர்வரும் காலங்களில் இரு நாட்டு மக்களுக்கு மத்தியில் இருந்துவரும் உறவுகள் மேலும் பலமடையும் என தான் உறுதியாக நம்புவதாக தெரிவித்துள்ளார். இந்த வ…

  20. கூட்­ட­மைப்பை உடைக்க மக்­களே இட­ம­ளி­யா­தீர்­கள்! -முன்­னாள் போராளி கூட்­ட­மைப்பை உடைக்க மக்­களே இட­ம­ளி­யா­தீர்­கள்! -முன்­னாள் போராளி உலக அரங்­கில் ஈழத்­த­மி­ழன் வளர்ந்­து­விட்­டான் என்­ப­தற்­காகப் பல நாடு­கள் ஒன்­றி­ணைந்து தமி­ழீழ விடு­த­லைப் புலி­களை அழித்­தன. அந்த வளர்ச்சி தற்­போது அர­சி­யல் ரீதி­யில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு ஊடாக பலம் பெற்­று­விட்­ட­தால் கூட்­ட­மைப்பை அழிக்­கவே பல முனை­க­ளி­லும் தாக்­கு­தல்­கள் இடம்­பெ­று­கின்­றன. அதற்கு எவ­ரும் இட­ம­ளித்­து­வி­டா­தீர்­கள். …

  21. வடக்­கில் இன்று மக்கள் போராட்­டம்!! வடக்­கில் இன்று மக்கள் போராட்­டம்!! சுதந்­திர தினம் கறுப்பு நாளாக் கடைப்பிடிப்பு இலங்­கை­யின் 70ஆவது சுதந்­திர தினம் இன்று கொண்­டா­டப்­ப­ட­வுள்ள நிலை­யில் அதைக் கறுப்பு நாளாக அறி­வித்து வடக்கு மாகா­ணத்­தில் பல இடங்களி்ல் போராட்­டங்­கள் நடத்­தப்­ப­ட­வுள்­ளன. இரா­ணு­வத்­தால் அப­க­ரிக்­கப்­பட்ட கேப்­பா­பி­ல­வுக் காணி­கள் முழு­மை­யாக விடுவிக்கப்பட வேண்­டும் என்று வலி­யு­றுத்­திக் கேப்­பா­பி­லவு மக்­க­ளும், காணா­மல் ஆக்­கப்­பட்ட உற­வு­க­ளுக்கு என்ன நட…

  22. சிறிலங்காவின் 70 ஆவது சுதந்திர நாள் நிகழ்வு – மாணவிகளின் மடிக்கணினி நடனத்துக்குத் தடை சிறிலங்காவின் 70 ஆவது சுதந்திர நாள் இன்று, ‘ஒரே நாடு’ என்ற தொனிப்பொருளில் கொண்டாடப்படுகிறது. காலிமுகத்திடலில் இன்று காலை சுதந்திர நாள் நிகழ்வுகள், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இடம்பெறவுள்ளன. இந்த நிகழ்வில் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்நாட்டு வெளிநாட்டு பிரமுகர்கள் கலந்து கொள்வர். இந்த நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக பிரித்தானிய இளவரசர் எட்வேர்ட் அழைக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, தேசியக் கொடியை ஏற்றி வைத்து இன்று காலை 9.13 மணியளவில் உரையாற்றுவார். அத…

  23. டக்ளசுக்கு எதிரான சாட்சியங்களை முன்னிலைப்படுத்த தவறிய காவல்துறை அதிகாரிக்கு பிடியாணை சூளைமேடு கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த ஈபிடிபி செயலரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்டவர்களுக்கு எதிராக, சாட்சிகளையும், சான்றுகளையும் முன்னிலைப்படுத்தத் தவறிய காவல்துறை அதிகாரிக்கு சென்னை அமர்வு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. 1986ஆம் ஆண்டு சென்னை- சூளைமேட்டில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக, டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் தலைமறைவாகினர். அதன் பின்னர் கைவிடப்பட்ட நிலையில் இருந்த இந்த வழக்க…

  24. சுதந்திர நாள் வரவேற்பு விருந்தை ரத்துச் செய்தார் சிறிலங்கா அதிபர் இன்று கொண்டாடப்படும் சிறிலங்காவின் 70 ஆவது சுதந்திர நாள் வரவேற்பு விருந்தை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ரத்துச் செய்துள்ளார். சுதந்திர நாளன்று பாரம்பரிய முறைப்படி, சிறிலங்கா அதிபரால் இராப்போசன வரவேற்பு விருந்து ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது. இதில், உள்நாட்டு, வெளிநாட்டு பிரமுகர்கள், இராஜதந்திரிகள் பங்கேற்பது வழக்கம். இம்முறையும், இந்த விருந்துக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டன. சுமார் 600 விருந்தினர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும், அழைப்பிதழ் அனுப்பப்பட்ட வெளிநாட்டு தூதுவர்கள், மற்றும் இராஜதந்திரிகள், பிரம…

  25. யாரு­டைய பொக்­கற்றுக்­குள்ளும் நாங்கள் இல்லை சித்­தார்த்தன் கூறு­கிறார் (புளி­யந்­தீவு நிருபர்) ஐக்­கிய தேசி­யக்­ கட்­சி­யா­னாலும் சிறி­லங்கா சுதந்­தி­ரக் ­கட்­சி­யாக இருந்­தாலும் இரண்­டுமே ஒரே குட்­டையில் ஊறிய மட்­டை­கள்தான். யாரு­டைய பொக்­கற்றுக்­குள்ளும் நாங்கள் இல்லை. நாங்கள் தமிழ் மக்­களின் பொக்­கற்றுக்குள் இருக்­கிறோம் என்று சொன்னால் நியா யம். எந்த ஒரு சந்­தர்ப்­பத்­திலும் வேறு எவ­ரு­டைய பொக்­கட்­டுக்­குள்ளும் போக மாட்டோம் என்று புளொட் அமைப்பின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான தர்­ம­லிங்கம் சித்­தார்த்தன் தெரி­வித்தார். நேற்­றைய தினம் வௌ்ளிக்­கி­ழமை பகல் மட்­டக்­க­ளப்பு பல­நோக்கு கூட்­டு­றவுச் சங்­கக்­கட்­ட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.