ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143323 topics in this forum
-
அரசியலமைப்பு சபையிலிருந்து விலகினார் விஜயதாச நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ அரசியலமைப்பு சபையிலிருந்து விலகியுள்ளார். விஜயதாச ராஜபக்ஷ தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்துள்ளார். 19வது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக அரசியலமைப்பு சபை உருவாக்கப்பட்டது.இதில் 10 உறுபபினர்கள் அங்கம் வகிப்பதுடன், சபாநாயகர், பிரதமர், எதிர்கட்சித் தலைவருக்கே இந்த சபையின் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த சபையின் உறுப்பினர்களாக அரசாங்கத் தரப்பில் இருவர், எதிர்கட்சியில் இருவர், ஜனாதிபதியின் பரிந்துரைக்கமையவும், பிரதமரின் பரிந்துரைக்கமைய ஒருவரும், சிறு கட்சிகளின் சார்பாக ஒருவரும் தெரிவு செய்யப்படுவர். 10 உறுப்ப…
-
- 0 replies
- 256 views
-
-
கேப்பாபுலவில் 132 ஏக்கர் காணி நாளை விடுவிப்பு – ரூபவதி கேதீஸ்வரன்! முல்லைத்தீவு கேப்பாபிலவு மக்களின் நிலமீட்பு போராட்டம் இன்று(27) 302 ஆவது நாளாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மக்களின் காணிகளில் 132 ஏக்கர் காணி நாளை(28) காலை பத்து மணிக்கு விடுவிக்கப்படவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். கடந்த மாசி மாதம் முதலாம் திகதி 138 குடும்பங்களுக்கு சொந்தமான 482 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு மக்கள் போராட்டத்தை ஆரம்பித்தனர். இந்நிலையில் குறித்த போராட்டம் 302 ஆவது நாளை கடந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.வெயில், மழை, பனி என்று பாராது அம்மக்கள் 10 மாதங்களாக தொ…
-
- 6 replies
- 857 views
-
-
முன்னாள் போராளிகள் சமூகத்துடன் இணைப்பு முன்னாள் போராளிகள் சமூகத்துடன் இணைப்பு வவுனியா பூந்தோட்டம் மறுவாழ்வு நிலையத்தில் மறுவாழ்வு பெற்றுவந்த மூன்று முன்னாள் போராளிகள் சமூகத்துடன் இணைத்து வைக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. தலைமைத்துவப்பயிற்சி, தச்சுத்தொழில், பிட்டிங், சிங்கள, ஆங்கில கற்கை மொழிகள், யோகா, கனணி, போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டு மூன்று முன்னாள் போராளிகள் அவர்களின் குடும்பத்தினருடன் இணைக்கப்பட்டனர். http://newuthayan.com/story/58538.html
-
- 0 replies
- 361 views
-
-
மகிந்த அணியிலிருந்து முக்கிய நபர் மைத்திரி பக்கம் தாவினார் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தனவின் கட்சியான மகஜன எக்சத் பெரமுனவின் உப தலைவரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சோமவீர சந்திரசிறி ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துக்கொண்டுள்ளார். அவர் இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளார். -(3) http://www.samakalam.com/செய்திகள்/மகிந்த-அணியிலிருந்து-முக/
-
- 0 replies
- 288 views
-
-
ஊழலற்ற நிர்வாகத்தை உருவாக்க வடக்கு மக்கள் உறுதி பூணல் அவசியம் ஊழலற்ற நிர்வாகத்தை உருவாக்க வடக்கு மக்கள் உறுதி பூணல் அவசியம் சில தினங்களுக்கு முன்னர் வட மாகாண முதலமைச்சர் உள்ளுராட்சித் தேர்தலில் ஊழலற்ற வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு கோரியிருந்தார். அதேபோல, அண்மையில் தமிழ்த் தேசியப் பேரவையும் ஊழலற்ற தமிழ் தலைவர்களை நாடுவதாக ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தது. தென் பகுதியில் தொடர்ச்சியாக ஊழலுக்கு எதிரான ஆர்வலர்களும் அமைப்புகளும் இயங்கி, பல ஊழ…
-
- 0 replies
- 356 views
-
-
''தமிழ் மக்களுக்காக விக்கினேஸ்வரனை விட நான் அதிகம் குரல் கொடுத்துள்ளேன்'' வடக்கு முதலமைச்சர் இன்று அமர்ந்திருக்கும் முதலமைச்சர் கதிரைக்குரிய மாகாண சபையை பெற்றுக்கொள்வதற்காக நாங்கள் பாரிய போராட்டங்களை முன்னெடுத்தோம். தமிழ் மக்களுக்காக விக்கினேஸ்வரனை விட நான் அதிகம் குரல் கொடுத்துள்ளேன் என்பதனை சம்பந்தனை கேட்டால் கூறுவார் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்தார். மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சிக்காலத் தில் அரசாங்கத்தில் இருந்துகொண்டு நான் யுத்த விரோத போராட்டத்தில் கலந்து கொண்டேன். ஆனால் அவ்வாறான போராட்டங்களில…
-
- 3 replies
- 687 views
-
-
சீரடி சாயி பாபா இந்துக்களையும் இஸ்லாமியர்களையும் ஒன்றுபடுத்தி அதில் வெற்றியுங் கண்டார் – விக்கி:- சீரடி சாயி பாபா வியாழக்கிழமை பஜனை கொட்டாஞ்சேனை புதிய செட்டித் தெரு, சாயி மந்திரில் 2017ம் ஆண்டு டிசெம்பர் மாதம் 28ந் திகதி காலை 11 மணிக்கு வடமாகாண முதலமைச்சர் உரை குருர் ப்ரம்மா………. அன்புடைய சாயி பக்தர்களே, சகோதர சகோதரிகளே! என்னை ஒரு சில வார்த்தைகள் இங்கு பேச அழைத்தமைக்காக உங்கள் ஒழுங்கமைப்பாளர்களுக்கு எனது நன்றியை முதற்கண் தெரிவித்துக் கொள்கின்றேன். ஐம்பது வருடங்களுக்கு முன்னர் என் நண்பர் காலஞ் சென்ற சட்டத்தரணி சண்முகநாயகம் அவர்களின் வழிகாட்டலில் தொடக்கம் பெற்ற சத்ய சாயி மையம் தொடர்ந்து நற்பணியாற்றிக் கொண…
-
- 1 reply
- 588 views
-
-
பேய்கள் உலாவும் யாழ்.சிற்றங்காடி? கலக்கத்தில் வியாபரிகள்…. யாழ்.மாநகர சபையினால் புதிதாக அமைத்துக்கொடுக்கப்பட்ட சிற்றங்காடி கடைத்தொகுதியில் அமானுசிய சக்தி உலாவுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். யாழ்.நகர் பகுதியில் முனியப்பர் வீதியில் வியாபர நிலையங்களை அமைந்து வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த வியாபாரிகளுக்கு யாழ்,மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள காணியில் புதிதாக சிற்றங்காடி கடைத்தொகுதி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் யாழ்.மாநகர சபையினால் அமைத்து கொடுக்கப்பட்டது. தற்போது குறித்த சிற்றங்காடி கடைத்தொகுதியிலையே வியாபாரிகள் வியாபர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்நிலையில் குறித்த கடை தொகுதிகளில் இரவு வேளைகளில் அமானுசிய…
-
- 13 replies
- 1.3k views
- 1 follower
-
-
இந்திய மீனவா்கள் 69 போ் இன்று விடுதலை யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவில் சிறை வைக்கப்பட்டிருந்த 69 இந்திய மீனவர்களை விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா நீதிமன்றங்களினால் இன்று குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எல்லையை தாண்டி சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்டுவந்த நிலையில்,கடற்படையினரால் கைது செய்யப்பட்டவர்களே இவ்வாறு விடுதலை செய்யப்படவுள்ளனர். இதேவேளை, அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த 20 தமிழக மீனவர்கள் நேற்று விடுதலை செய்யப்பட்டிருந்தனர். அதன்படி, தமிழ்ந…
-
- 0 replies
- 202 views
-
-
பத்து பேருக்குமேல் வீடுவீடாக சென்று வாக்குகேட்க முடியாது உள்ளூராட்சி மன்ற தேர்தல்களுக்காக வீடு வீடாக சென்று பிரசார பணிகளில் ஈடுபடுவதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மோதல்கள், வன்முறைகள் இடம்பெறுவதை தவிர்க்கும் முகமாக இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி 10 பேருக்கு மேல் குழுவாக பிரசார நடவடிக்கைகளில் வீடு வீடாக செல்ல முடியாது என தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார். அதன்படி பிரசார நடவடிக்கைகளில் 10 பேருக்கு மேலதிகமானோர் பங்கேற்பின் அதனை சட்ட விரோத பேரணியாக கருதி கடும் நடவடிக்கை எடுக்கப…
-
- 1 reply
- 582 views
-
-
பாதாள உலகக்குழு அரசியல்வாதியிடமிருந்து பாதுகாத்துக்கொள்ள விசேட பாதுகாப்பு பெற்றுக்கொண்டேன் – மனோ கணேசன் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பாதாள உலகக்குழு அரசியல்வாதியிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளும் நோக்கில் தாம் விசேட பாதுகாப்பு பெற்றுக்கொண்டதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தமது அரசியல் கட்சியின் உறுப்பினர்களினால் இந்த பாதுகாப்பு வழங்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார். இந்த விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் தெரியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு வடக்கின் பாதாள உலகக்குழு அரசியல்வாதி ஒருவரிடமிருந்து தம்மையும் கட்சி முக்கியஸ்தர்களையும் பாதுகாத்து…
-
- 0 replies
- 152 views
-
-
வாளுடன் வந்த கொள்ளையா்கள் : ஒருவரை மடக்கிப் பிடித்த மாவடி இளைஞர்கள்! வட்டுக்கோட்டை, சங்கானைப் பகுதிகளில் அண்மையில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய கொள்ளைக் கும்பலைச் சேரந்த ஒருவர் வாளுடன் சிக்கினார். இந்தச் சம்பவம் இன்று வியாழக்கிழமை (28) 12.30 மணியளவில் வட்டுக்கோட்டை கள்ளி வீதியில் இடம்பெற்றது. வட்டுக்கோட்டை கள்ளி வீதியில் நள்ளிரவுவேளை வாள்களுடன் நடமாடிய கும்பலைத் துரத்திச் சென்ற மாவடி இளைஞர்கள், கும்பலைச் சேர்ந்த ஒருவரை மடக்கிப் பிடித்தனர். அவருடன் வந்ததாகக் கூறப்படும் மேலும் 5 பேர் தப்பி ஓடிவிட்டனர்.மானிப்பாயைச் சேர்ந்த இளைஞன் ஒருவரே வாளுடன் பிடிபட்டார். சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டைப் பொலி…
-
- 3 replies
- 338 views
-
-
ஜெருசலேம் விவகாரம் தொடர்பில் அமெரிக்காவின் ஆதரவினை இலங்கை முற்றாக இழக்கும் நிலை (லியோ நிரோஷ தர்ஷன்) ஜெருசலேம் விவகாரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் கடந்த வியாழக்கிழமை கூட்டப்பட்ட 10 ஆவது அவசர விசேட கூட்டத் தொடரில் இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் தீர்மானத்துக்கு ஆதரவாக இலங்கை வாக்களித்தது. இலங்கை தான் வகித்து வரும் நீண்ட கால பாரம்பரிய மற்றும் கொள்கை நிலைப்பாட்டின் அடிப்படையில் மேற்படி வாக்களிப்பில் வாக்களித்ததாக அரசாங்கம் உத்தியோக பூர்வமாக தனது நிலைப்பாட்டை அறிவித்தது. இந்நிலையில் இலங்கை தொடர்பிலான அமெரிக்காவின் நிலைப்பாட்டில்…
-
- 10 replies
- 707 views
-
-
ஈ.பி.டீ.பி. யின் தேர்தல் விஞ்ஞாபனம் வௌியீடு வடகிழக்கில் 40 சபைகளில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி போட்டியிடவுள்ளதுடன், 36 வீதம் பெண்களுக்கான ஒதுக்கீடுகளையும் வழங்கியுள்ளது. ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் விஞ்ஞாபனம் இன்று (27) வெளியிடப்பட்டது. ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைமைச் செயலகத்தில் வைத்து செயலாளர் நாயகம் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தமது கட்சியின் தேர்தல் விஞ்ஞானபத்தினை வெளியிட்டு வைத்தார். அதன் பின்னர் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் 3 விடயங்களைப் பிரதானமாக முன்வைத்து தமது தேர்தல் விஞ்ஞாபத்தினை மக்களின் அபிவிருத்தி மற்றும் மக்கள் மாற்றுத் தலைமையுடன் பயணிக்க விரும்புவதாகவும…
-
- 3 replies
- 466 views
-
-
யாழில் மர்மக் காய்ச்சலால் இறப்புகள் பதிவாகவில்லை யாழ்ப்பாணத்தில் இதுவரை மர்மக் காய்ச்சலால் இறப்பு சம்பவங்கள் எவையும் பதிவாகவில்லை என்று யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் மர்மக் காய்ச்சலால் உயிரிழப்புக்கள் ஏற்படுவதாக செய்திகள் பரவியதையடுத்து அவரைத் தொடர்புகொண்டு கேட்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் இதுவரை மர்மக் காய்ச்சலால் உயிரிழப்புக்கள் இடம்பெற்றதாக பதிவுகள் இல்லை. அது தொடர்பாக வெளியான செய்திகள் போலியானவை. குறிப்பாக இப் பகுதியில் மர்மக் காய்ச்சலால் இறப்பு…
-
- 0 replies
- 198 views
-
-
. யானை வந்ததுக்காக முறையிட்ட ஈ.பி.டி.பி. கோண்டாவிலில் கோயில் திருவிழா ஒன்றுக்காக நேற்று யானை கொண்டுவரப்பட்டதை தேர்தல் விதிமுறை மீறல் என்று பொலிஸில் முறையிட்டது ஈ.பி.டி.பி. கட்சி. கோண்டாவிலில் உள்ள ஆலயம் ஒன்றின் திருவிழாவுக்கு ஆண்டுதோறும் யானை கொண்டு வரப்படுவது வழமை. நேற்றும் யானை கொண்டு வரப்பட்டது. உள்ளூராட்சித் தேர்தல் காலம் என்பதாலும் யானை என்பது ஐக்கிய தேசியக் கட்சியின் சின்னத்தைக் குறிப்பதாலும் இது தேர்தல் பரப்புரை நோக்குடனேயே க…
-
- 0 replies
- 337 views
-
-
நேரடியாகக் களமிறங்காத காங்கிரஸ் மேயர் வேட்பாளர்!! அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் யாழ்ப்பாண மாநகர சபை மேயர் வேட்பாளரான விஸ்வலிங்கம் மணிவண்ணன் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வட்டாரத்தில் நேரடியாகப் போட்டியிடவில்லை. அந்தக் கட்சியின் விகிதாசார வேட்பாளர் பட்டியலிலேயே உள்ளடக்கப்பட்டுள்ளார். உள்ளூராட்சித் தேர்தலில் ஒவ்வொரு வட்டாரங்களிலும் கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். வட்டாரங்களில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்களே தேர்தலில் நேரடியாகப் போட்டியிடுவர். அவர்கள் வெற்றி பெற்றால் நேரடியாக உறுப்ப…
-
- 0 replies
- 276 views
-
-
வர்த்தகரை கடத்தி கப்பம் கோரிய மூன்று பேர் கைது வவுனியாவில் வர்த்தகர் ஒருவரைக் கடத்தி கப்பம் கோரியதாக கூறப்படும் மூவரைக் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர். யுக்ரேனுக்கு அடிக்கடி சென்றுவரும் வவுனியா, வேப்பங்குளம் பகுதியைச் சேர்ந்த அருந்ததிராசா என்பவரை கடத்தி 15 இலட்சம் ரூபா கப்பம் கோரியதாக கூறப்படும் மூவரையே இவ்வாறு கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர். உக்ரேனில் இருந்து நாட்டுக்கு வந்த நிலையில் கடந்த 17 ஆம் திகதி வவுனியா நகரத்துக்கு சென்ற குறித்த வர்த்தகர் காணாமல் போயுள்ளதாக அவரது சகோதரரினால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரண…
-
- 0 replies
- 266 views
-
-
“தமிழ் மக்களுடைய அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய இறுதித் தீர்வு கிடைக்கும் என நான் நம்பவில்லை” தமிழ் மக்களுடைய அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய இறுதித் தீர்வு கிடைக்கும் என்பதில் நம்பிக்கையை இழந்துள்ளதாக யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழீழ விடுதலைக்கழகம் என்ற புளொட்டின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். வவுனியா, கோவில்குளம் உமாமகேஸ்வரன் நினைவிடத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட அவர், “வடக்கு கிழக்கிலே கிளிநொச்சி, அம்பாறை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் உள்ள பிரதேச சபைகளிற்கு எமது வேட்பாளர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பிலே வீட்டுச்சின்னத்தில் போட்டியிடு…
-
- 4 replies
- 637 views
-
-
சிறந்த பொழுதுபோக்கு இடமாக மாறி வரும் யாழ்ப்பாணப் பண்ணை யாழ்ப்பாணம் பண்ணைக் கடற்கரை சிறந்த பொழுதுபோக்கு இடமாக மாறியுள்ளதைக் காணக்கூடியதாக உள்ளது. யாழ்ப்பாணம் பண்ணைக் கடற்கரை மற்றும் அதனைச் சுற்றி உள்ள பகுதியைச் சுற்றுலாத் தளமாக மாற்றும் நடவடிக்கைக்கான செயல்திட்ட முன்மொழிவு கடந்த வருடம் நிறைவேற்றப்பட்டிருந்தது. இதற்கான ஆரம்பகட்ட வேலைத்திட்டங்கள் கடந்த ஆண்டின் இறுதிப் பகுதியில் ஆரம்பிக்கப்பட்டன. இந்த வேலைத்திட்டங்களை யாழ்ப்பாண மாநகரசபை, பிரதேச செயலகம், மாவட்டச் செயலகம் ஆகியன…
-
- 2 replies
- 642 views
-
-
ரிஷாத் தனது ஆட்டத்தை உடன் நிறுத்தி அமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும் இல்லையேல் ஜனாதிபதி நீக்க வேண்டும்; ஞானசார தேரர் வலியுறுத்தல் (எம்.எம்.மின்ஹாஜ்) வில்பத்து வனம் அழிக்கப்பட்டமை தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதி பதியினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை வெளிவந்துள்ள நிலையில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தனது கெளரவத்தை தக்கவைத்துக் கொண்டு உடன் தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும். இல்லையேல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது நிறைவேற்று அதிகாரத்தை பிரயோகித்து அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று பொது பல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கோரிக்கை விடுத்தார். வீடமைப்பு அமைச்சும் இன ரீதியாக பிளவுப்படுத்தப்பட்டுள…
-
- 2 replies
- 327 views
-
-
வடக்கு இளைஞர்களிடம் வெளிநாட்டு மோகம் அதிகரிப்பு!! வடக்கு மாகாணத்தை பொறுத்தவரையில் இளைஞர் சமுதாயம் கல்வியிலும் தொழில் துறையிலும் நாட்டம் செலுத்துவது மிகவும் அரிதாகி வருகிறது. அநேக மானோர் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டும் என்ற ஆசையில் தங்களின் வாழ்க்கையின் அரைவாசிக் காலத்தை வீணடிக்கின்றனர். என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவித்ததாவது: யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகும் தமிழ் மாணவர்களின் வீதம் சடுதியாக குறைவடைந்து வருகிறது. கலைப்பீடத்துக்கே அதிகளவான தமிழ் மாணவர்கள் தெரிவாகின்றனர். விஞ்…
-
- 23 replies
- 1.7k views
-
-
கிளாலியில் மணல் அகழ்வை தடுக்கக் கோரி கூரை ஏற்றப் போராட்டம்:- பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில் உள்ள கிளாலி கிராமத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மணல் அகழ்வைத் தடுக்ககோரி கிராமவாசி ஒருவர் கூரை மீது ஏறி போராட்டத்தை மேற்கொண்டுள்ளார். இன்று(27) காலை கிளாலி பாடசாலைக்கு முன்பாக உள்ள பச்சிலைப்பள்ளி பல நோக்கு கூட்டுறவுச் சங்க கிளையின் கூரை மீது ஏறி திருச்செல்வம் இராஜேஸ்வரன் என்பவர் போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்தார். இவரது போராட்டம் இரவு வரை தொடர்ந்துள்ளது கிராமத்தில் உள்ள ஒருவர் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக பாரியளவில் மணல் அகழ்வில் ஈடுப்பட்டு வருகின்றார். இவா் அரசியல் கட்சி ஒன்றினதும்,…
-
- 0 replies
- 444 views
-
-
யாழில் இது இல்லையா.? : கேள்வி எழுப்பும் ஞானசார தேரர் யாழ். நாக விகாரையின் முன்னாள் விகாராதிபதி மேகாஜதுரே ஜானாத்தன தேரர் உயிரிழந்ததையடுத்து அவரது பூதவுடலை தகனம் செய்வதற்கு யாழ்ப்பாணத்தில் இடம் வழங்க மறுத்துள்ளனர். நீதிமன்றம் வரை இந்தப் பிரச்சினை சென்றது. யாழ்ப்பாணத்தில் இவ்வாறு நடந்துகொள்ளும்போது எப்படி நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப முடியும். இவர்களின் நல்லிணக்கம் இதுவா என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கேள்வி எழுப்பினார். இராஜகிரியவிலுள்ள அமைப்பின் தலைமை காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அ…
-
- 4 replies
- 619 views
-
-
கைத்துப்பாக்கியை காட்டி மோட்டார் சைக்கிள் பறிப்பு – சண்டியர்களாக மாறும் யாழ் காவற்துறை.. Demonstrative performance of professional shooters outside Kyiv. குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. யாழ்.பொலிஸ் நிலையத்தை சேர்ந்த சிவில் உடை தரித்த தமிழ் மொழி பேசும் காவற்துறையினரால் இளைஞர் ஒருவரின் மோட்டார் சைக்கிள் கைத்துப்பாக்கி காண்பித்து பறிமுதல் செய்யபட்டு மூன்று மணி நேரத்தத்திற்கு பின்னர் மீள கையளிக்கப்பட்டு உள்ளது. குறித்த சம்பவம் யாழ்.ஐந்து சந்தி பகுதியில் கடந்த சனிக்கிழமை மதியம் இடம்பெற்று உள்ளது. அது குறித்து பாதிக்கப்பட்ட இளைஞர் தெரிவிக்கையில் , காரைநகரை சேர்ந்த நானும் எனது நண்பன் ஒருவனும் அன்றைய தினம் யாழ். நகருக்கு வந…
-
- 2 replies
- 431 views
-