Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. உள்ளூராட்சி தேர்தல் விவகாரம் : வர்த்தமானிக்கு இடைக்கால தடை மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு;அமைச்சருக்கும் அழைப்பாணை (எம்.எப்.எம்.பஸீர்) உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் எல்லை, அதன் உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்கை தொடர்பில் நிர்­ணயம் செய்து, உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்­த­பா­வினால் வெளி­யி­டப்­பட்ட 2006/44 எனும் அதி­வி­சேட வர்த்­த­மானி அறி­வித்­த­லுக்கு இடைக்­கால தடை விதித்து மேன் முறை­யீட்டு நீதி­மன்றம் நேற்று உத்­தர­விட்­டது. குறித்த வர்த்­த­மானி அறி­வித்­தலை ரத்து செய்­யு­மாறு கோரி வாக்­கா­ளர்கள் ஆறுபேரினால் மேன் முறை­யீட்டு நீதி­மன்றில் தாக்கல் செய்­யப்பட்­டுள்ள ரீட் இலக்கம் 373/2017 எ…

  2. வெள்ளை வானில் இளைஞரை ஏற்றிச் சென்ற பொலிஸ்! – யாழ்.நகரில் சம்பவம்!! யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்பாக இளைஞர் ஒருவரை பொலிஸார் கட்டாயப்படுத்தி இழுத்து வெள்ளை வானில் ஏற்றிச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று இரவு நடந்துள்ளது. யாழ்ப்பாணம், இராமநாதன்வீதி, கலட்டியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கூட்டிச் செல்லப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் நகரில் உள்ள புடைவை விற்பனை நிலையத்தில் இந்த இளைஞர் பணியாற்றுகின்றார். வேலை முடிந்து வீட்டுக்குச் செல்ல பேருந்துக்காகக் காத்திருந்தபோது வெள்ளை வானில் வந்த கோப்பாய் பொலிஸார் இளைஞரை வானில் ஏறுமாறு கூறியுள்ளனர். இளைஞர் மறுத்துள்ளார். பொலிஸார் இளைஞரைப் பிடித்து இழுந…

    • 8 replies
    • 698 views
  3. "பிரபாகரனின் பாதையில் பயணிக்கும் வடமாகாணசபை" (ஆர்.யசி) பிரபாகரனின் பாதையில் பயணித்து மீண்டும் நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்தவே வடக்கின் அரசியல்வாதிகள் முயற்சிக்கின்றனர். கலவரத்தின் மூலமாக தமிழர்களை அழிக்கும் முயற்சிகளை கைவிடவேண்டும் என ஜாதிக ஹெல உறுமைய கட்சியினர் தெரிவித்தனர். வடமாகாண கல்வி அமைச்சரின் செயற்பாட்டில் விக்கினேஸ்வரன் மௌனம் காக்கக்கூடாது எனவும் அக்கட்சியினர் குறிப்பிட்டனர். அண்மையில் வடக்கில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வடமாகாண கல்வி அமைச்சர் தேசிய கொடியை அவமதிக்கும் வகையில் செயற்பட்டதாக கூறி தென்னிலங்கை அரசியல் வாதிகள் மத்தியில் விமர்சிக்கப்பட்டுவரும் நிலையில் ஜாதிக ஹெல உறுமைய இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கட்சியின் …

  4. சிறிலங்கா பாதுகாப்புப் படையினரால் பாலியல் ரீதியான வன்முறைகள் மற்றும் சித்திரவதைகளுக்கு உட்பட்ட 50 தமிழர்கள் தொடர்பான நேர்காணல் அறிக்கை ஒன்றை கடந்த வாரம் அசோசியேட்டட் பிரஸ் வெளியிட்டிருந்தது. இவர்கள் சிறிலங்கா பாதுகாப்புப் படையினரால் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டமை, பாலியல் ரீதியான தாக்குதல்களுக்கு உட்படுத்தப்பட்டமை மற்றும் முட்கம்பிகளால் தாக்கப்பட்டமை உட்பட பல்வேறு மீறல்களால் உடல் மற்றும் உளரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளதை மருத்துவ அறிக்கைகள் மற்றும் உளவியல் வல்லுனர்களின் மதிப்பீடுகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த வாரம் இடம்பெற்ற ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பூகோள கால மீளாய்வில் சிறிலங்கா கலந்து கொண்ட வேளையில், அசோசியேட்டட் …

  5. மீண்­டும் எழுச்சி பெறும் மாவீ­ரர்­கள் தினம் 2005 ஆம் ஆண்­டின் பின்­னர் யாழ்ப்­பா­ணத்­தி­லும் 2009ஆம் ஆண்­டின் பின்­னர் வடக்கு கிழக்கு முழு­வ­தி­லும் நேற்று முதல் மீண்­டும் மாவீ­ரர் வாரம் பகி­ரங்­க­மாக ஆரம்­ப­மா­கி­யுள்­ளது. கடந்த பல ஆண்­டு­க­ளாக ஆங்­காங்கே இர­க­சி­ய­மாக நடந்து வந்த இத்­த­கைய நிகழ்­வு­கள், போர்க் காலத்­தில் நடந்­த­தைப் போலவே துயி­லும் இல்­லங்­க­ளில் நிகழ்­வு­களை நடத்­து­வது வரை முன்­னே­றி­யி­ருக்­கின்­றது. போர்க் காலங்­க­ளில் மாவீ­ரர் வார­மும் மாவீ­ரர் தின­மும் பெரும் எழுச்­சி­யு­டன் நடை­பெ­றும். துயி­லும் இல்­லங்­கள் இந்­தக் காலப்­ப­கு­தி­யில் உ…

  6. வடக்கில் மணல் பிரச்சினைக்கு நடவடிக்கை இல்லை வடக்­கில் கனி­ய­வ­ளத் திணைக்­க­ளம் அமைத்­தல் மற்­றும் மணல் தட்­டுப்­பாட்­டுக்­கான முடிவை எட்­டு­வது தொடர்­பில் மாவட்ட அதி­கா­ரி­க­ளு­டன் கலந்­து­ரை­யாடி முடி­வெ­டுப்­பது என முத­ல­மைச்­சர் தலைமை­யி­லான கூட்­டத்­தில் முடி­வெ­டுத்த நிலை­யில் இன்­று­ வரை எந்த முன்­னேற்­ற­மும் கிடை­யாது என கட்­டு­மா­னத் தொழி­லா­ளர்­கள் கவலை தெரி­விக்­கின்­ற­னர். இது தொடர்­பில் மேலும் தெரி­ய­வ­ரு­வதா­வது: மணல் மற்­றும் கிர­வல் விநி­யோ­கத்­தில் உள்ள தடங்­கல் தொடர்­பில் ஆரா­யும் சிறப்புக் கூட்­டம் கடந்த யூலை 31ஆம் திகதி யாழ்ப்­பாண மாவட்­டச் செய­ல­கத்­தில் முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ ­ரன் மற்…

  7. மன்னார் மறை மாவட்டத்தின் புதிய ஆயராக இம்மானுவேல் பெர்னாண்டோ நியமனம் மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக கொழும்பு மறைமாவட்டத்தின் துணை ஆயராக கடமையாற்றிய கலாநிதி பீடலிஸ் லயனல் இம்மானுவேல் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளதாக திருத்தந்தை அறிவித்துள்ளதாக மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை தெரிவித்தார். மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் வைத்து இன்று புதன்கிழமை மாலை 4.30 மணியளவில் இந்த அறிவிப்பை மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை வெளியிட்டார். மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பங்கு மக்கள் மத்தியில் குறித்த விசேட அறிவித்தல் வழங்கப்பட்டு…

  8. இரண்டு பிள்ளையார் சிலைகள் உடைப்பு : மூன்று பிள்ளையார் சிலைகள் திருடல் : மன்னாரில் சம்பவம் மன்னாரில் பல்வேறு இடங்களில் பிள்ளையார் சிலைகள் திருடப்பட்டுள்ளதோடு, பிள்ளையார் சிலைகள் மற்றும் தேவாலயத்தின் உண்டியல் என்பன உடைக்கப்பட்ட சம்பவம் இன்று அதிகாலை இடம் பெற்றுள்ளதாக தெரிய வருகின்றது. மன்னார்-யாழ்ப்பாணம் பிரதான வீதி, தள்ளாடி விமான ஓடு பாதைக்கு முன்பாக வீதியோரத்தில் அமைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலை நான்காவது தடவையாக இன்று அதிகாலை இனம் தெரியாத நபர்களினால் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த பிள்ளையார் சிலை மூன்றாவது தடவையாக கடந்த மாதம் 17ஆம் திகதி அதிகாலை இனம் தெரியாத நபர்களினால் உடைத்து சேதப்படுத்தப்பட்ட நிலையில் உடனடியாக க…

  9. வடக்கு முத­ல­மைச்­சர் குறித்து தீர்க்­க­மான முடிவு எட்­டப்­பட வேண்­டும் முத­ல­மைச்­சர் விக்­னேஸ்­வ­ரன் தொடர்ந்­தும் கூட்­ட­மைப்­பில் செயற்­பட வேண்­டுமா? என்ற கேள்வி மக்­கள் மத்­தி­யில் எழுந்­துள்­ளது.அவர் தொடர்ந்­தும் கூட்­ட­மைப்­புக்கு எதி­ரான கருத்­துக்­க­ளைத் தெரி­வித்து வரு­கின்­றார். தமது கொள்­கை­களை அடிக்­கடி மாற்­றிக் கொள்­வ­தி­லும் ஈடு­பட்­டுள்­ளார். தனது தேர்­தல் அறிக்­கை­யில் இருந்து கூட்­ட­மைப்பு பிள­வு­ப­டாது இருந்­தி­ருக்­கு­மே­யா­னால், அதில் பிளவு ஏற்­ப­டு­வ­தற்­கான வாய்ப்பு ஏற்­பட்­டி­ருக்­காது என­வும், ஒற்­றை­யாட்சி நிலைப் பாட்டைத் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு கைவிட்­டமை, மிகப்­பெ­ரிய தவறு என­வு…

  10. வடமாகாண ஆளுநர் மீதான கட்டளையை ஆட்சேபித்து மேன்முறையீட்டு மனு! வடக்கு மாகாண கல்வி அமைச்சின் உதவிச் செயலாளர் மரிதாஸன் ஜேகூ வெளிநாடு சென்று கல்வியைத் தொடர மாகாண ஆளுநர் விடுப்பை வழங்கி அனுமதிக்கவேண்டுமென யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் வழங்கிய உறுதிகேள் எழுத்தாணை மீதான கட்டளையை ஆட்சேபித்து சட்டமா அதிபர் திணைக்களம் மேன்முறையீடு செய்துள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றில் மேன்முறையீட்டு மனு ஊடாக இந்தக் கட்டளை மீது ஜனவரி 3ஆம் திகதி இடைக்காலத் தடை உத்தரவைப் பெறவும் சட்டமா அதிபர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரியவருகிறது. வடக்கு மாகாண கல்வி அமைச்சின் உதவிச் செயலாளர் மரியதாசன் ஜேகூஇ புலமைப் பரிசில்பெற்று ஆஸ்திரேலியாவுக்கு மேற்கல்வி …

  11. சுரேஸ் பிரேமசந்திரனின் பிரிந்து செல்லும் நிலைப்பாடு குறித்த கருத்துக்கு பதிலளிக்க தயாரில்லை தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து பிரிந்து செல்வதாக சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறியுள்ள கருத்துக்குப் பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். ஆனால், தமிழ் மக்கள் ஒற்றுமைக்காக, கட்சிகளுக்கு அப்பால், எமது மக்களின்; கொள்கைக்காகவும், லட்சியத்திற்காகவும், மண்ணின் விடுதலைக்காகவும், மக்களின் விடுதலைக்காகவும், தமிழ் மக்கள் ஒன்றுபட்டு இருக்க வேண்டியது மிக முக்கியமானது. இலங்கை தமிழரசு கட்சியின் யாழ். அலுவலகத்தில் இன்று (22) மாலை இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது, தமிழ் தேசிய…

  12. தமிழர் தரப்புக்களது ஒற்றுமை சிதறடிக்கப்படுவது நியாயமா? நாட்­டின் பொது நிர்­வா­கத் துறை­யா­ன­போ­தி­லும் சரி, இல்­லை­யேல் கலை, கலா­சார விட­யங்­க­ளு­டன் தொடர்­பு­பட்ட துறை­யான போதி­லும் சரி, இன்­றைய கால­கட்­டத்­தில், அதி­லும் மிக அண்­மைக்­கா­ல­மாக நாட்டு மக்­க­ளது வாழ்­வி­ய­லில் அர­சி­யல் தலை­யீடு, அர­சி­யல் கலப்பு தவிர்க்க முடி­யா­த­தொரு அம்­ச­மாக ஆகி­விட்­டுள்­ளது. அபி­வி­ருத்­தி­ அடைந்த மேலை­நா­டு­கள் பல­வற்­றி­லும் அர­சி­யல் ஒரு தனித்­து­றை­யா­கச் செயற்­பட்டு அர­சி­யல் நாக­ரிகத்­து­ட­னான, கன­வான்­த­னத்­து­டன் கூடிய, ஒரு பொருத்­த­மான, தேவை­யான முடி­வு­களை மேற்­…

  13. நிகழ்வுக்கு தன்னை அழைக்காததால் அதிகாரிகளிடம் சினந்த விவசாய அமைச்சர் கிளி­நொச்சி இர­ணை­ம­டுக் குளத்தை நீர்ப்­பா­ச­ னத்துக்காக திறக்­கும்­போது தன்னை அழைக்­க­வில்­லை­யெ­னத் தெரி­வித்து அதி­கா­ரி­க­ளைக் கடிந்­து ­கொண்டார் வடக்கு மாகாண விவ­சாய அமைச்­சர் சிவ­நே­சன். இது பற்றி மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது: கிளி­நொச்சி மாவட்ட இர­ணை­ம­டுக் குளத்­தில் கடந்த இரண்டு வருட கால­மாக மேற்­கொள்­ளப்­பட்­டு­வந்த பெரும் சீர­மைப்­பின் பின்­னர் பாச­னத்­துக்­காக நேற்று முன்­தி­னம் முதன் முத­லாக நீர் திறந்­து­வி­டப்­பட்­டது. அது ஒரு நிகழ்­வாக கன­காம்­பிகை அம்­மன் ஆல­யத்­தி­லும் அத­னைத் தொடர்ந்து வட்­டக்­கச்சி ஒற்­றைக்­கைப் …

  14. சவால் விடுத்த சுமந்திரனுக்கு பதிலடி: பகிரங்க விவாதத்திற்கு அழைப்பு Report us Thamilin Tholan 5 hours ago தமிழ் தேசியம் பேசுவோருக்கு சவால் விடுப்பதாக கூறிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரனை, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகர் சுகாஸ் பகிரங்க விவாதத்திற்கு அழைத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே சட்ட ஆலோசகர் சுகாஸ், சுமந்திரனுக்கு பகிரங்க விவாதத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்லி நிமலன் சௌத்தரநாயகத்தின் 17ஆவது ஆண்டு நினைவு நிகழ்வில் கலந்து கொண்ட சுமந்திரன் பல கருத்துக்களை தெரிவித்திருந்தார். அதில், …

  15. உலகத் தமிழர் பேரவைக்கு ஆஸ்திரேலியாவில் கடும் எதிர்ப்பு தமி­ழர்­க­ளின் குர­லாக ஒலிக்­க­வேண்­டிய உல­கத்­த­மி­ழர் பேர­வை­யா­னது, அர­சின் நிகழ்ச்சி நிர­லுக்­குள் சென்று, தமி­ழர்­க­ளின் அர­சி­யல் உரி­மை­களைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­கான போராட்­டத்தை நீர்த்­துப்­போ­கச் செய்­வ­தாக, ஆஸ்­தி­ரே­லி­யா­வில் நடை­பெற்ற கூட்­டத்­தில் குற்­றம்­ சு­மத்­தப்­பட்­டுள்­ளது. சிட்­னி­யில் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை ஆஸ்­தி­ரே­லியத் தமி­ழர் பேர­வை­யின் பொதுக்­கூட்­டத்­தில், நடை­பெற்ற அர­சி­யல் கலந்­து­ரை­யா­ட­லி­லேயே, இந்­தக் குற்­றச்­சாட்டுக்கள் உறுப்­பி­னர்­க­ளால் முன்­வைக்­கப்­பட்­டது. …

  16. சிவில் உடையில் நின்ற பொலிஸாரை பிடிக்க சீருடையில் சென்ற பொலிஸ்! பொலிஸாரை பிடிப்பதற்காக பொலிஸாரே வந்த சம்பவம் ஒன்று யாழ்ப்பாணம் உரும்பிராயில் இடம்பெற்றுள்ளது. கோவில் ஒன்றில் நீண்டநேரமாக நின்றிருந்த குழுவினர் மேல் சந்தேகம் கொண்ட அப்பகுதி மக்கள் வாள்வெட்டு குழுவினர் நிற்பதாக எண்ணி பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். இந்நிலையில் அவ்விடத்திற்கு வந்த பொலிஸார் அவர்கள் சிவில் உடை தரித்த பொலிஸார் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்த சம்பவம் ஒன்று நேற்று(21) உரும்பிராய் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது.... உரும்பிராய் பகுதியில் உள்ள இந்துக்கோவில் ஒன்றின் முன்றலில்…

    • 10 replies
    • 608 views
  17. கொழும்பில் இருந்து சென்ற முஸ்லிம் அரசியல் வாதிகளேபிரச்சினையை பூதாகரமாக்கியுள்ளனர் என ஞானசார தேரர் கூறியுள்ளார். இராஜகிரிய நாவல வீதியில் அமைந்துள்ள பொதுபலசேனாவின்அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்கலந்துகொண்டு கருத்துத்தெரிவிக்கும் பேதே பொதுபலசேனஅமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசாரதேரர்மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர் , கொழும்பில் இருந்து சென்ற முஸ்லிம் அரசியல் வாதிகளேபிரச்சினையை பூதாகரமாக்கியுள்ளனர். பதுர்தீன் முஜிபுர்ரஹ்மான் போன்றவர்கள் அங்கு சென்றுள்ளதாக பிரச்சினைபூதாகரமாகியுள்ளது. ரிஷாத் பதியுதீன் தற்போது அதிகம் துள்ளுகிறார். விரைவில்அவருக்கு நல்ல சாப்பாடு கிடைக்கும் அவர் யார் …

    • 4 replies
    • 704 views
  18. வடமாகாண புதிய கல்வி அமைச்சர் ரவிகரனா ? குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடமாகாண கல்வி அமைச்சரின் அமைச்சு பதவியை பறிப்பதற்காக முழு வீச்சில் மாகாண சபையின் ஆளும் கட்சி குழு ஒன்று தீவிரமாக செயற்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது கல்வி அமைச்சராக உள்ள க. சர்வேஸ்வரன் ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சி ஊடாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வீட்டு சின்னத்தில் மாகாண சபை தேர்த்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மாகாண சபை உறுப்பினராகி தற்போது அமைச்சராகி உள்ளார். அந்நிலையில் எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் தாம் வீட்டு சின்னத்தில் இணைந்து போட்டியிட மாட்டோம் எனவும் பொது கூட்டணி அமைத்து , தமிழ் தேசிய மக்கள் பேரவையின் ஆசீர்வாதத்துட…

  19. கைமோசக் கொலைக்கு மற்றுமோர் அதிரடி தீர்ப்பை வழங்கிய நீதிபதி இளஞ்செழியன் யாழ்ப்பாணம் - ஆறுகால்மடம் பகுதியில் மருமகனை கொலை செய்த குற்றச்சாட்டில் கைமோசக்கொலை குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட மாமனாருக்கு 7ஆண்டுகால கடூழிய சிறைத் தண்டனையும், அவரது மகனுக்கு 2ஆண்டு கால ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையும் விதித்து யாழ்.மேல் நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 22ஆம் திகதி யாழ்ப்பாணம் ஆறுகால்மடம் பகுதியில் சரத்பாபு என்பவரை அவரது மனைவியின் தந்தையும் மற்றும் இரண்டு சகோதரர்களும் இணைந்து கொலை செய்த குற்றச்சாட்டில் அவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக யாழ்.மேல் நீதிமன்றில் கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு சட்டமா அதிபரால் வழ…

  20. மாவீரர் வாரத்தை அனுஷ்டிக்க வேண்டும் : 27 ஆம் திகதி எழுச்சி நாள் என்கிறார் சிவாஜிலிங்கம் இலங்­கையை இறு­தி­யாக ஆண்ட ஆங்­கி­லே­யர்கள் சுதந்­தி­ரத்தை சிங்­க­ள­வர்­க­ளிடம் மாத்­திரம் கொடுத்­து­விட்டு சென்­ற­மை­யா­லேயே இன்று வரை தமி­ழர்கள் பல இன்­னல்­களை அனு­ப­வித்து வரு­வ­தாக தெரி­வித்­துள்ள வடக்­கு­மா­காண சபை உறுப்­பினம் எம்.கே.சிவா­ஜி­லிங்கம் எதிர்­வரும் 27ஆம் திகதி வரை மாவீரர் வார­மா­கவும் 27ஆம் திக­தியை தேசிய எழுச்சி நாளா­கவும் அனுஷ்­டிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்­துள்ளார். யாழ்.ஊடக அமை­யத்தில் நேற்று செவ்­வாய்­கி­ழமை பிற்­பகல் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பின் போதே அவர் இதனை தெரி­வித்­தி­ருந்தார். இங்கு அவர் மேலும் தெரி­வித்…

  21. வடக்கு கல்வி அமைச்சரின் நிகழ்வில்- எந்தக் கொடிக்கும் இடமில்லை!! வடக்கு கல்வி அமைச்சரின் நிகழ்வில்- எந்தக் கொடிக்கும் இடமில்லை!! இலங்­கைத் தேசி­யக் கொடியை ஏற்­று­வ­தற்கு வடக்கு மாகா­ணக் கல்வி அமைச்­சர் மறுத்­தி­ருந்­தமை தெற்கு அர­சி­யல் வட்­டா­ரங்­க­ளில் பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்ள நிலை­யில், கல்வி அமைச்­சர் நேற்­றுக் கலந்­து­கொண்ட நிகழ்­வில் எந்­தக் கொடி­யும் ஏற்­றப்­ப­ட­வில்லை. நிகழ்­வில் கலந்து கொண்ட சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யைச் சார்ந்த வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் சிவக்­கொ­ழுந்து அகி­ல­தாஸ் அந்த இடத்­தி­லேயே இந்த விட­யத்­தைச் சுட்­டிக்­காட…

  22. போதை பொருள் வியாபாரியை கைது செய்ய தவறும் உப பொலிஸ் பரிசோதகருக்கு யாழ்.நீதிமன்று கடும் எச்சரிக்கை யாழில். ஹொரோயின் போதை பொருள் வியாபாரியை கைது செய்ய தவறிய போதை பொருள் தடுப்பு பிரிவை சேர்ந்த உப பொலிஸ் பரிசோதகருக்கு யாழ்.நீதிமன்று கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி கொழும்பில் இருந்து வந்திருந்த போதை பொருள் தடுப்பு பிரிவை சேர்ந்த போலீசார் யாழ்.நகரை அண்டிய பகுதியில் ஹொரோயின் போதை பொருளை உடமையில் வைத்திருந்த குற்ற சாட்டில் இளைஞர்கள் இருவரை கைது செய்தனர். கைது செய்யபட்ட இருவரையும் நீதிமன்றில் முற்படுத்திய வேளையில், சந்தேக நபர்களான இரு இளைஞர்களும் “எமக்கு போதை பொருள் பாவிக்கும் பழக்கம் உண்டு. நாம…

  23. கிந்தோட்டை சம்பவம் போன்று பல பகுதிகளிலும் ஏற்படும் ஆபத்து : இரு மணி நேரத்தில் நாடு இரத்த பூமியாகுமென்கிறார் ஞானசார தமிழர் ஒருவர் நாட்டை ஆட்­சி­செய்திருந் தால் இந்­த­ள­வுக்கு முஸ்லிம் அடிப்­ப­டை­வா­தத்தின் ஆபத்­துக்­களை மக்கள் எதிர்­கொண்­டி­ருக்க மாட்­டார்கள் . இரண்டு மணித்­தி­யா­லத் தில் நாட்டை இரத்த பூமி­யாக மாற்றும் அள­விற்கு முஸ்லிம் அடிப்­ப­டை­வாதம் தொடர்­பான தக­வல்கள் எம்­மிடம் உள்­ளன என்று பொது­ப­ல­சேனா அறி­வித்­துள்­ளது. முஸ்லிம் அடிப்­ப­டை­வா­தத்தின் ஆக்­கி­ர­மிப்­புகள் நாட்டில் தீவி­ர­ம­டைந்­துள்­ளன. கிந்­தோட்டை போன்ற சம்­ப­வங்கள் எதிர்­கா­லத்தில் இலங்­கையில் பல்­வேறு பகு­தி­க­ளிலும் ஏற்­படும் ஆபத்து உள்­ளது. எனவே உட­ன­டி­யாக ச…

  24. பிணை முறி விவகாரத்தில் தண்டனை நிச்சயம் அழுத்தம் தொடரும்; சுதந்திரக்கட்சி அறிவிப்பு (ஆர்.யசி) மத்­திய வங்கி பிணை­முறி விட­யத்தில் குற்­ற­வா­ளி­களை தண்­டிக்கும் வரையில் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி தொடர்ந்தும் அழுத்தம் கொடுக் கும். ஜனா­தி­ப­தி­யிடம் அறிக்கை சமர்ப்­பிக்­கப்­பட்­ட­வுடன் பிணை­முறி ஊழல் குற்­ற­வா­ளிகள் நிச்­ச­ய­மாக தண்­டிக்­கப்­ப­டு­வார்கள் என்று இராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபே­வர்­தன தெரி­வித்தார். பிணை முறி தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­குழு மீது பூரண நம்­பிக்கை உள்­ள­தா­கவும் அவர் குறிப்­பிட்டார். ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று கட்சி தலைமை அலு­வ­…

  25. ‘சாய்ந்தமருது அபிலாஷைக்கு சம்பந்தன் ஐயா உதவ வேண்டும்’ “சாய்ந்தமருது பிரதேசத்துக்கான உள்ளூராட்சி மன்றத்தை பெற்றுத்தருவதற்கு, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஐயா முன்வர வேண்டும்” என, சாய்ந்தமருது ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் தலைவர் வை.எம்.ஹனிபா ஹாஜியார் வேண்டுகோள் விடுத்தார். சாய்ந்தமருது, கடற்கரை ஹுதா திடலில், மீனவ சமூகத்தின் ஏற்பாட்டில் நேற்றிரவு (21) இடம்பெற்ற தனி உள்ளூராட்சி மன்றத்துக்கான மக்கள் எழுச்சிக் கூட்டத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “மூன்று தசாப்த காலமாக சாய்ந்தமருது மக்கள் கோர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.