Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஜெனிவா சமர் இன்று ஐக்­கிய நாடுகள் மனித உரிமைகள் பேர­வையில் இடம்­பெற்­று­வரும் 28ஆவதுகாலக்­கி­ரம மீளாய்வு செயற் குழு கூட்­டத்­தொ­டரில் இன்று புதன்­கி­ழமை இலங்கை குறித்து ஆரா­யப்­ப­ட­வுள்­ளது. இதன்­போது நல்­லி­ணக்கம் மற்றும் பொறுப்­புக்­கூறல் செயற்­பாட்டில் இலங்கை எவ்­வா­றான முன்­னேற்­றத்தை அடைந்­துள்­ளது என்­பது குறித்து கேள்­விகள் எழுப்­பப்­ப­ட­வுள்­ளன. விசே­ட­மாக அமெ­ரிக்கா, பிரிட்டன், ஜேர்­மனி, பெல்­ஜியம் , எஸ்­டோ­னியா, நோர்வே, போர்த்­துக்கல் மற்றும் சுவிட்ஸர்­லாந்து ஆகிய நாடுகள் இலங்கை மீது கடும் அழுத்­தத்தை பிர­யோ­கிக்கும் வகையில் கேள்­வி­களை எழுப்­ப­வுள்­ளன. இந்த நாடுகள் இலங்கை தொடர்பில் கடும் அதி­ருப்­தியை வெளியிட்…

  2. யாழில் இன்று முன்னிரவு வாள்வெட்டு; நால்வர் படுகாயம்! (கோப்புப் படம்) யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் இன்று முன்னிரவு நடந்த வாள்வெட்டுத் தாக்குதலில் நான்குபேர் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மானிப்பாய், சங்குவேலிப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்த 4 பேர் மீதே இனந்தெரியாத நபர்கள் குறித்த தாக்குதலினை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். கொழும்பு செல்வதற்காக ஆயத்தமாகி நின்றவர்களை ஏற்றுவதற்கு முச்சக்கர வண்டி ஓட்டுநர் ஒருவர் குறித்த வீட்டுக்குச் சென்றுள்ளார். முன்னிரவு 7.30 மணியளவில் சுமார் 10 நபர்கள் வீட்டினுள் நுழைந்து அங்கு நின்றிருந்த அனைவரையும் …

  3. 500 கோடி ரூபா நட்டஈடு கோரி அவன்ட் கார்ட் நிறுவனம் வழக்குத் தாக்கல் குளோபல் தமிழ் செய்தியாளர் 500 கோடி ரூபா நட்டஈடு கோரி அவன்ட் கார்ட் நிறுவனம் வழக்குத் தாக்கல் செய்துள்ளது. சர்வதேச கடற் பரப்பில் பயணம் செய்யும் கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்கி வந்ததாகவும், அந்த பணிகளை கடற்படையினர் பலவந்தமாக தம்மிடமிருந்து அபகரித்துக் கொண்டதாகவும் அவன்ட் கார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் தமது நிறுவனத்திற்கு ஏற்பட்ட நட்டத்திற்காக கடற்படையினர் 500 கோடி ரூபா நட்டஈடு வழங்க வேண்டுமென தெரிவித்துள்ளது. அவன்ட் கார்ட் மரிடைம் நிறுவனம் இன்று கொழும்பு மாவட்ட நீதிமன்றில் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளது. சட்ட மா அதிபர், பாதுகாப்புப் படைகளின் பிரத…

  4. பொய்ப் புகாரில் மன்னார் மீனவரின் 700 கிலோ பாறை மீன்களைப் பறித்த கடற்படையினர் மன்னார், பள்ளிமுனை மீனவர் ஒருவரின் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பாறை மீன்களை கடற்படையினர் இன்று (14) காலை பறிமுதல் செய்தனர். மன்னார், பள்ளிமுனையைச் சேர்ந்த மீனவர் ஒருவர் நேற்று (13) திங்கட்கிழமை மாலை மீன் பிடிப்பதற்காக பள்ளிமுனை கடற்பகுதியில் இருந்து சக மீனவர்களுடன் கடலுக்குச் சென்றுள்ளார். அவர், இன்று காலை இரணைதீவு மேற்கு கடற்பகுதியில் உள்ள கடற்படை முகாமிற்கு சற்று தொலைவில் சுருக்கு வலையைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டுள்ளார். இதன் போது தான் பிடித்த சுமார் 700 கிலோ பாறை மீன்களை பள்ளிமுனை கடற்கரைக்கு காலை 11 மணியளவில் கொண்டு வந்துள்ளார். அப்ப…

  5. நல்லாட்சி அரசாங்கத்தில் நீதித்துறை விற்கப்பட்டு விட்டது என விஜயகலா மகேஸ்வரன் கவலை. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் நல்லாட்சி அரசாங்கத்தில் நீதித்துறை , சட்டத்துறை மற்றும் ஊடகத்துறை ஆகியன விற்கப்பட்டு உள்ளது. என மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழில்.உள்ள அவரது இல்லத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , நீதித்துறை , ஊடக துறை , சட்டத்துறையும் விற்கப்படுகின்றது. இந்த ஜனநாயக நாட்டில் நல்லாட்சி நிலவும் காலத்தில் அவை விற்கப்பட்டு உள்ளது. ஒரு சில பொறுப்பு உள்ள அதிகாரிகளால் தான் அவை விற்கப்பட்டன. அதனால…

  6. 2 தடவைகள் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தாயின் கணவன் : இன்று தீர்ப்பு வவுனியா - மறவன்குளம் பகுதியில் 16 வயதிற்கு குறைந்த சிறுமி ஒருவரை பாலியல் வன்புனர்வு புரிந்த குற்றத்திற்காக 55வயதுடைய சிறிய தந்தைக்கு 20 வருட கடூழியச்சிறைத் தண்டனையை வழங்கி வவுனியா மேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2003ஆம் ஆண்டு மறவன்குளம் பகுதியில் தனிமையிலிருந்த 16 வயதிற்கு குறைந்த சிறுமியை தாயின் இரண்டாவது கணவனான 55 வயதுடைய வைரமுத்து சிவலிங்கம் இரண்டு தடவைகள் பாலியல் வண்புனர்வுக்குட்படுத்தியுள்ளார். இதையடுத்து குறித்த நபரை வவுனியா பொலிஸார் கைது செய்து, விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார். கடந்த வருடம…

    • 2 replies
    • 466 views
  7. வட்டிக்கு சட்டத்தரணிகள் வழங்கும் உடன்படிக்கைகள் சட்டவிரோதமானவை – மா.இளஞ்செழியன். மீற்றர் வட்டி, நாள் வட்டி , மாத வட்டி என்பன சட்டவிரோதமாவை. காசோலைக்கு பணம் வழங்குவதும் சட்டவிரோதமானது. அந்தப் பணத்தை மோசடியாக நீதிமன்றில் வழக்குப் போட்டு மீளப்பெறுவதும் தவறு. மீற்றர் வட்டிக்கு சட்டத்தரணிகள் அல்லது நொத்தாரிசுகள் வழங்கும் உடன்படிக்கைகளும் சட்டவிரோதமானவை. வங்கிகளால் அறவிடப்படும் அல்லது வழங்கப்படும் வட்டிகளே சட்டபூர்வமானவை என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் சுட்டிக்காட்டியுள்ளார். யாழ்ப்பாணம், சுதுமலை பகுதியில் திரையரங்கம் அமைப்பதற்காக 47 இலட்சத்துக்கு 85 ஆயிரம் ரூபா பணம் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர் திரையரங்கம் அமைப்பதற்கான வ…

  8. தமிழ் அரசியலின் தலைவிதி! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்டுக்கோப்புக்கு ஏதோவொரு ஆபத்து நேரப் போகின்றதென்று தமிழ் மக்கள் கவலைப்பட்டுக் கொண்டிருந்ததற்கு ஏற்ப அந்த ஆபத்து நேர்ந்தே விட்டது! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்டுக்கோப்பானது நீண்ட கால இழுபறிக்குப் பின்னர் இறுதியில் சிதைந்தே போய் விட்டது. அடுத்த வருட ஆரம்பத்தில் நடைபெறுமென எதிர்பார்க்கப்படுகின்ற உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில், வட கிழக்கு தமிழினத்தின் ஒட்டுமொத்த கூட்டமைப்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இம்முறை களமிறங்கப் போவதில்லை. அது இப்போது முற்றாக…

  9. பண­மோ­ச­டி­யில் சமுர்த்­திக் கடன் வசூ­லிப்பு உத்­தி­யோ­கத்­தர்­கள்? யாழ்ப்­பா­ணம் மாவட்­டத்­தில் இரண்டு இடங்­க­ளில் சமுர்த்­திக் கடன் வசூ­லிப்பு உத்­தி­யோ­கத்­தர்­கள் பண­மோ­ச­டி­யில் ஈடு­பட்டனர் என்ற குற்றச்சாட்டை விசா­ரித்து நட­வ­டிக்­கை­கள் எடுப்­ப­தற்கு கணக்­குப் பரி­சோ­தனைக் குழு அனுப்­பப்­பட்­டுள்­ள­தா­க யாழ்ப்­பாண மாவட்­டச் செய­லக சமுர்த்தி வட்­டா­ரங்­கள் தெரி­வித்தன. இது பற்றி மேலும் தெரி­விக்­கப்பட்டதாவது: யாழ்ப்­பா­ணம் மாவட்­டத்­தில் தெல்­லிப்­ப­ழைப் பகு­தி­யில் உள்ள சமுர்த்தி பண வசூ­லிப்பு உத்­தி­யோ­கத்­தர் பண மோச­டி­யில் ஈடு­பட்­டுள்­ளார் என தெரி விக்கப்…

  10. நினைவுகூரல்… கொழும்பு, அத்துருகிரியவில் 2008ஆம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் “ரகு” என்றழைக்கப்படும் குமாரசாமி நந்தகோபனின் 9ஆவது ஆண்டு நினைவு தினம், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைமையகத்தில் அதன் பொதுச் செயலாளர் பிரசாந்தன் தலைமையில் இன்று (14) நினைவுகூரப்பட்டது. (படப்பிடிப்பு: வா.கிருஸ்ணா) http://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/நினைவுகூரல்/46-207140

  11. இலங்கை மனித உரி­மை­கள் ஆணை­யா­ளர் அம்­பிகா சற்­கு­ண­நா­தனுடனான நேர்காணல் இலங்கை மனித உரி­மை­கள் ஆணை­யா­ளர் அம்­பிகா சற்­கு­ண­நா­தனுடனான நேர்காணல் பயங்­க­ர­வாதத் தடுப்­புச் சட்­டம் கட்­டா­ய­மாக நீக்­கப்­ப­ட­வேண்­டும். ஏனெ­னில் அந்­தச் சட்­டம் மனித உரிமை மீறல்­கள் நடை­பெ­று­வ­தற்கு ஏற்­ற­தொரு சூழ்­நி­லையை ஏற்­ப­டுத்­து­கின்­றது’’ என இலங்கை மனித உரி­மை­கள் ஆணை­யா­ளர் அம்­பிகா சற்­கு­ண­நா­தன் தெரிவித்தார். ‘சுடர் ஒளி’ பத்திரிகைக்கு வழங்­கிய பிரத்­தி­யேக செவ்வியின் போதே அவர் இந்­தக் க­ருத்­துக்­க­ளைத் தெரி­வித்­தார். கேள்வி: சித்­தி­ர­வ­தை­கள் தொடர்ச்­சி­யாக இடம்­பெ­று­வ­தாக முறைப்­பா…

  12. எத்­தனை காலம்­தான் ஏமாற்­று­வார்­கள்? மழைக்கு முளைக்­கும் காளான்­க­ளாக தேர்­தல் வந்­த­தும் புதிய அர­சி­யல் கூட்­ட­ணி­கள் உரு­வாக ஆரம்­பித்­து­விட்­டன. அதில் முத­லா­வ­தாக அகில இலங்­கைத் தமிழ்க் காங்­கி­ர­சும் , ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்­பும் இணைந்து ஒரு தேர்­தல் கூட்­ட­ணியை உரு­வாக்­கி­யுள்­ளன. இந்­தக் கூட்­ட­ணிக்கு தமிழ் மக்­கள் பேரவை ஆத­ரவு என்று நேற்று அந்த அமைப்பு விடுத்த அறிக்­கை­யில் மறை­மு­க­மா­கத் தெரி­வித்­தி­ருந்­தது. தேர்­தல் அர­சி­யல் என்­பது சந்­தர்ப்­ப­வா­தக் கூட்டு என்­பது இந்­தக் கூட்­டணி மூலம் மீண்­டும் நிரூ­ப­ண­மா­கி­யுள்­ளது. இந்­தக் கூட்­ட­ணி­யில் உள்ள தமிழ்க் காங்­கி­ரஸ் கட்சி,…

  13. இரணைப்பாலை மாவீரர் துயிலும் இல்ல சிரமதான பணி ஆரம்பம்! மாவீரர் நாளினை முன்னிட்டு இரணைப்பாலை மாவீரர் துயிலும் இல்ல சிரமதான பணி இன்று ஆரம்பிக்கப்பட்டது. மாவீரர் நாளை சிறப்பாக நினைவு கூரும் வகையில் இன்றையதினம் செவ்வாய் கிழமை (14-11-2017) காலை விளையாட்டு கழக உறுப்பினர்கள்,கிராம பொதுமக்கள், கிராம அமைப்புக்கள் மற்றும் மதகுருமார்கள் இணைந்து சிரமதான பணியில் ஈடுபட்டனர். எந்த அரசியல் கட்சிகளின் தலையீடும் இல்லாமல் கிராம மக்கள் அனைவரும் தாமாக முன்வந்து இந்த சிரமதான பணியினை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இரணைப்பாலை கிராமத்தின் 25 ஏக்கர் என்று அழைக்கப்படும் பகுதியில் இறுதி நேரத்தில் வீரகாவியமான பல நூற்றுக்கணக்கான மாவீரர்களின் வித்து…

  14. கூட்டமைப்பின் உட்கட்சிப் பூசல்; ஆயர் தலைமையில் பேச்சுவார்த்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள் வளர்ந்துவரும் உட்கட்சிப் பூசல்கள் பற்றிக் கலந்துரையாடுவதற்கான விசேட சந்திப்பொன்று ஆயர் ஜோசப் கிங்ஸ்லி ஸ்வாம்பிள்ளை தலைமையில் நேற்று (11) நடைபெற்றது. கூட்டமைப்பை விட்டு விலக ஈபிஆர்எல்எப் மற்றும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி ஆகிய கட்சிகள் முடிவெடுத்திருப்பதையடுத்தே இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கூட்டமைப்பு எடுக்கும் முடிவுகளுடன் ஒத்துப் போக முடியாதிருப்பதைக் காரணம் காட்டியே மேற்படி கட்சிகள் விலக முடிவெடுத்திருப்பதாக அறிவித்திருந்தன. குறிப்பாக, கூட்டமைப்பின் தலைவர் உள்ளிட்ட பிரதானிகள் தமிழர்களின் நலனைக் கருத்திற்கொள்ள…

  15. தமிழரசு கட்சியுடன் சேர்ந்து இயங்க மாட்டோம். – ஈ.பி.ஆர்.எல்.எப். அறிவிப்பு:- புதிய அரசியல் சாசனம் தொடர்பில் தமிழரசு கட்சி எடுத்த முடிவுவானது , தமிழ் மக்களின் ஆணையை மீறிய செயலாகும். அதனால் இனியும் அவர்களுடன் சேர்ந்து இயங்க முடியாது. அவர்கள் சின்னத்தில் தேர்தலில் போட்டியிடவும் முடியாது என ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்.பொது நூலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ் மக்கள் பேரவையின் கூட்டம் நிறைவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , தமிழ் அரசுக் கட்சி மக்களின் ஆணையை முழுமையாக உதா…

    • 6 replies
    • 703 views
  16. பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சை தெல்லிப்பழையில் ஆரம்பம் போரால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­கா­ன பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை நேற்று தெல்லிப் பழை ஆதார மருத்து வமனையில் ஆரம்­ப­மா­ன­து. போரால் அவயவங்கள் பாதிக்கப் பட்டு பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சை செய்யவேண்டிய வட பகுதியைச் சேர்ந்த 100 பேருக்கு இலவசமாகச் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படு கின்றது. நேற்று முதல் எதிர்வரும் 16ஆம் திகதிவரை சத்திரசிகிச்சை நடை பெறவுள்ளது. பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சை நிபுணரான அமெரிக்கா வைச் சேர்ந்த கலாநிதி திசேரா தலைமையில் 4 வைத்திய நிபுணர்கள் மற்றும் வைத்தியர்கள் கொண்ட 30 பேர் அடங்கிய குழு சத்திரசிகிச்சைகளை மேற்கொள்கின்றது. ht…

  17. வாள்­வெட்­டுக் குழு வீடு புகுந்து தீ வைப்பு- கல்­வி­யங்­காட்­டில் சம்­ப­வம் வாள்­வெட்­டுக் குற்­றச்­சாட்­டில் விளக்­க­ம­றி­ய­லில் இருந்து பிணை­யில் வந்­தி­ருந்­த­வ­ரின் வீட்­டுக்­குள் புகுந்த மற்­றொரு வாள்­வெட்­டுக் குழு பொருள்­களை அடித்­துச் சேதப்­ப­டுத்தி தீ வைத்­துள்­ளது. இந்­தச் சம்­ப­வம் கல்­வி­யங்­காடு முக்­கு­று­ணிப் பிள்­ளை­யார் வீதி­யி­லுள்ள ஒழுங்­கை­யில் நேற்­றி­ரவு இடம்­பெற்­றது. பல இடங்­க­ளில் வாள்­வெட்டு நடத்­திய குற்­றச்­சாட்­டில் கைது செய்­யப்­பட்ட 9 பேரில் ஒரு­வர் பல மாதங்­க­ளாக யாழ்ப்­பாண நீதி­வான் மன்­றி­னால் விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கப்­பட்­டி­ருந்­தார். சில மாதங்­க­ளுக்கு முன்­ன…

  18. கிளிநொச்சியை அழுக்காக்கியுள்ள கழிவு துணிகள் கிளிநொச்சி அம்பாள்குளம் கிராமத்தில் தனியார் ஒருவரின் காணிக்குள் குவிந்து காணப்படும் ஆடைத் தொழிற்சாலை கழிவு துணிகளால் அயலில் வாழுகின்ற பொது மக்கள் பல்வேறு அசௌகரியங்களை சந்தித்து வருவதாக கவலை தெரிவித்துள்ளனர். ஆடைத் தொழிற்சாலையின் கழிவு துணிகளை தனிநபர் ஒருவர் கொள்வனவு செய்து அதனை மூலப்பொருளாக பயன்படுத்தி சிறு தொழில் முயற்சி ஒன்றில் ஈடுப்பட்டு வருகின்றார். அவர் தான் கொள்வனவு செய்யும் கழிவு துணிகளை தனது காணியில் வெட்ட வெளியில் களஞ்சியப்படுத்தியுள்ளார். கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக பெருமளவு கழிவு துணிகள் இவ்வாறு குப்பை மேடு போன்று காணப்பட்டு வருகிறது. அத்தோடு அண்மையில் பெய…

  19. யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இன்று மாபெரும் பேரணியில்.! பல வருடங்களாக சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு வலியுறுத்தியும், அவர்களின் விடுதலையை விரைவுபடுத்துமாறு கோரியும் யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் இன்று யாழில் மாபெரும் கவனயீர்ப்புப் பேரணியில் ஈடுபட்டனர். பல்கலைக்கழக மாணவர்களுடன் யாழ். தொழில்நுட்ப கல்லூரி, உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் மாணவர்களும் இணைந்துகொண்டனர். பல்கலைக்கழக முன்றலில் இருந்து 10.30 மணிக்கு ஆரம்பமான பேரணி பலாலி வீதி, நாவலர் வீதி, கோவில் வீதி வழியாக சென்றது. கோவில் வீதியில் உள்ள ஐ.நா. அலுவலகத்தில் மகஜர் கையளிக்கப்பட்டது. தொடர்ந்து கோவில் வீத…

  20. பிரதேசவாதத்தினால் தமிழர்கள் தனிநாட்டினை இழந்தது முஸ்லிம்களுக்கு ஒரு படிப்பினையை ஏற்படுத்துமா?ஒரு சிறுபான்மை சமூகம் பலமான நிலையில் ஒற்றுமையாக இருந்தால் அது ஆட்சியாளர்களுக்கு தலையிடியை ஏற்படுத்தும். இதனால் சிறுபான்மை சமூகத்தினுள் பிரிவினையை ஏற்படுத்துவதற்காக பிரதேசவாதத்தினை விதைப்பது ஆட்சியாளர்களின் தந்திரமாகும். தமிழீழ விடுதலை போராட்டம் வெற்றியடைந்து வடகிழக்கு மாகானங்களின் பெரும்பான்மையான பிரதேசங்களை தங்களது கட்டுப்பாட்டின்கீழ் வைத்துக்கொண்டு விடுதலைப் புலிகள் ஆட்சி செய்தபோது, அவர்களை வெற்றிகொள்வதற்காக இலங்கை இராவத்தினர்கள் மட்டுமல்ல, இந்திய இரானுவத்தினர்கள் மேற்கொண்ட அத்தனை முயற்சிகளும் தோல்வி அடைந்தது.அன்று புலிகள் அசைக்க முடியாத சக்தியாக விளங்கியதற்கு அவர்களது இராணுவ ப…

    • 0 replies
    • 377 views
  21. அமைச்சர் கபீர் ஹாசிமுக்கு எதிராக... கண்டி - கொழும்பு வீதி மாவனெல்லை - கனேதென்ன பகுதியில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கனேதென்ன - கம்பளை வீதி நீண்டகாலமாக புனரமைக்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்ட நடவடிக்கை காரணமாகவே, இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் குறித்து அமைச்சர் கபீர் ஹாசிமுக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு எதிராகவே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாகவும் எதிர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பிடிக்கப்பட்ட படங்களே இவை.. http://tamil.adaderana.lk/news.php?nid=2633&mode=head

  22. மும்பை நோக்கி பயணித்த விமானமொன்று அவசரமாக கட்டுநாயக்கவில் தரையிறக்கம்.! கட்டுநாயக்க விமானநிலையத்தில் இருந்து மும்பாய் நோக்கி பயணித்த விமானம் ஒன்றில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் கட்டுநாயக்க விமானநிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. 138 பயணிகளுடன் நேற்று இரவு 11.47 மணியளவில் மும்பை நோக்கி பயணித்த யு.எல் 141 என்ற விமானம் கட்டுநாயக்க விமானநிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. பின்னர் அதிலிருந்த பயணிகள் வேறு ஒரு விமானம் ஊடாக இன்று அதிகாலை 3.34 மணியளவில் மும்பை நோக்கி அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக எமது விமானநிலைய செய்தியாளர் தெரிவித்தார். http://www.virakesari.lk/article/27012

  23. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ரத்து செய்யுமாறு ஐ.தே.க அழுத்தம் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ரத்து செய்யுமாறு ஐக்கிய தேசியக் கட்சி அழுத்தம் கொடுக்க உள்ளது. ஏற்கனவே அளிக்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைய நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ரத்து செய்யப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ரத்து செய்வது குறித்த விடயத்தில் எவ்வித இணக்கப்பாடும் ஏற்படுத்திக் கொள்ளத் தயாரில்லை என ஐக்கிய தேசியக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ரத்து செய்வதாக அளித்த வாக்குறுதியின் அடிப்படையிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு தமது…

  24. ‘நல்லாட்சி வெளிவேடம்’ “நல்லாட்சி அரசாங்கம், தமிழ் மக்களை ஏமாற்றுகிறது. அமெரிக்கா, இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளைத் திருப்திப்படுத்துவதற்காக வெளித்தோற்றத்தில், உதவுவதுபோல் நடிக்கிறது” என, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், நாடாளுமன்றத்தில் நேற்று (13) தெரிவித்தார். வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான மூன்றாவது நாள் விவாதம், சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நேற்று இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்தும் உரைநிகழ்த்துகையில், “இந்த வரவு - செலவுத் திட்டத்தில் சலுகைகள் அள்ளித் தெளிக்கப்பட்டுள்ளன எனக் கூறப்படுகின்ற போதிலும், அரசம…

  25. முஸ்லிம் சமூ­கத்தின் முதுகில் நிரந்­தர அடி­மைச்­சா­சனம் எழு­தப்­படும் அபாயம் புதிய அர­சியல் யாப்பின் மூலம் முஸ்லிம் சமூ­கத்தின் முதுகின் மீது நிரந்­த­ர­மான அடிமைச் சாச­ன­மொன்று எழு­தப்­படும் அபாயம் இருப்­ப­தாக அஞ்­சு­கிறோம் என்று அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன் தெரி­வித்தார். பெண் எழுத்­தாளர் எஸ்.யு. கமர்ஜான் பீ.பி. எழு­திய "நான் மூச்­ச­யர்ந்த போது" எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா வத்­தளை ஹூணுப்­பிட்டி சாஹிரா மகா வித்­தி­யா­ல­யத்தில் நேற்றுமுன்தினம் நடை­பெற்றது. அந் நிகழ்வில் பிர­தம விருந்­தி­ன­ராக கலந்துகொண்டு உரை­யாற்றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு எச்­ச­ரிக்கை விடுத்தார். அவர் மேலும் உரை­யாற்­று­கையில், தேர்தல் முறை மாற்றம், பு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.