ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143327 topics in this forum
-
பெற்றோலை பகிர முடியாத அரசினால் அதிகாரத்தை பகிர்ந்தளிக்க முடியுமா? கடுமையாக சாடுகின்றார் குமார வெல்கம (ஆர்.ராம். எம்.எம்.மின்ஹாஜ்) பெற்றோலை சரியாக பகிர்ந்தளிக்க முடியாத அரசாங்கம் எப்படி அதிகாரத்தை பகிர்ந்தளிக்க போகின்றது? வடக்கு மக்கள் பெரும் கஷ்டப்படும்போது அன்று வேலுப்பிள்ளை பிரபா கரன் மிகவும் சொகுசாக வாழ்ந்தார். அவரும் தனக்கான அதிகாரத்திற்காகவே போராடினார். எனினும் அன்று பிரபாகரன் நினைத்தி ருந்தால் வடக்கு மக்களின் பிரச்சினைக்கு தீர்வு கண்டிருக்க முடியும் என கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார். அத்துடன் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்கியே ஆக வேண்டும் என்பதே எனத…
-
- 0 replies
- 256 views
-
-
எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு ; இலங்கை வந்தது ''நெவஸ்கா லேடி'' ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து 40 ஆயிரம் மெட்ரிக் தொன் எரிபொருளை ஏற்றிய நெவஸ்கா லேடி என்ற கப்பல் நேற்று இரவு இலங்கையை வந்தடைந்தது. இந்நிலையில், குறித்த கப்பலில் தருவிக்கப்பட்டுள்ள எரிபொருளின் மாதிரி, ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ள நிலையில், கப்பலில் இருந்து எரிபொருளை வெளியேற்றும் நடவடிக்கைகள் இன்று முற்பகல் 11 மணிக்கு ஆரம்பிக்கும் என்று, கனியவள அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். நாட்டில் இன்று பிற்பகலுக்குப் பின்னர் எரிபொருளை நாடெங்கிலும் விநியோகிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதேவேளை, நாட்டில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் இன்று விநியோகிக்கப்படவுள்ள நில…
-
- 0 replies
- 330 views
-
-
58 போர்க் கப்பல்கள் இதுவரை வருகை இந்த வருடம் ஆரம்பம் முதல் நேற்றையதினம் வரையில் 14 நாடுகளுக்குச் சொந்தமான 58 கப்பல்கள் இலங்கைக்கு வந்துள்ளதாகக் கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் டினேஷ் பண்டார தெரிவித்தார். இந்தக் கடற்படைக் கப்பல்கள் நல்லெண்ணப் பயணமாகவே இலங்கைக்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கும் அவர், இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமைதியான நாடாக இலங்கை காணப்படுவதும் இதற்கு ஒரு காரணம் எனச் சுட்டிக்காட்டினார். இந்த வருகையின் மூலமாக கடற்படையினருக்குத் தேவையான பயிற்சிகள் மற்றும் தொழில்நுட்ப உதவிகள் அதிகரித்து வருகின்றது – – என்றார். http://newuthayan.com/story/44716.htm…
-
- 1 reply
- 389 views
-
-
கணவரை எரியூட்ட முனைந்த மனைவி – யாழ்.நகர் பாடசாலையில் பதட்டம். குளோபல் தமிழ்ச் செய்தியாளர் அதிபராக கடமையாற்றும் தனது கணவன் சில நாள்களாக வீட்டுக்கு வராத காரணத்தால் அவரை பாடசாலைக்குத் தேடிச்சென்று மண்ணெண்ணை ஊற்றி தீ மூட்ட முற்பட்ட பெண்ணால் யாழ் நகரப் பாடசாலை ஒன்றில் பதற்றம் ஏற்பட்டது. யாழ். நகரப் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கடமையாற்ற…
-
- 7 replies
- 787 views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து யாரும் வெளியேறலாம்: சுமந்திரன் தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து யாரும் வெளியேறலாம். இணைய விரும்புவோரும் இணையலாம் அவர்களை நாம் வரவேற்போம் என தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சியின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்து தனித்துச் செயற்படப் போவதாக ஈபி.ஆர்.எல்.எப்பின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் அண்மை நாள்களாகக் கூறிவரும் நிலையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இன்று இதனைத் தெரிவித்தார். https://news.ibctamil.com/ta/internal-affairs/Nobo…
-
- 15 replies
- 1.4k views
-
-
புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினருக்கு ஆயுள் தண்டனை! பிலியந்தலை பேருந்து தரிப்பிடத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 30 போ் கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளியாக இனங்காணப்பட்ட நபருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று ஆயுள் தண்டனை விதித்துள்ளது. 2007ம் ஆண்டு ஏப்ரல் 25ம் திகதி இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றின் மீது குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் 30 பேர் உயிரிழந்ததோடு சுமார் 42 பேர் வரை காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பில், தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கின் மீதான விசாரணை இன்று கொழும்பு மேல் நீதிமன்றத…
-
- 3 replies
- 718 views
-
-
சக்தி டிவி செய்திகள் 08 11 2017 , 8PM
-
- 0 replies
- 808 views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கியவர்கள் புறக்கணிக்கப் படுகிறார்களா? தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கிய தலைமைகள் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுவதாக அதனை உருவாக்கியவர்கள் தெரிவிக்கின்றனர். தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம் மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் என்பன இணைந்து 2002 ஆம் ஆண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. உருவாக்கப்பட்ட காலத்தில் இருந்து தேர்தல்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழர் விடுதலைக் கூட்டணியின் சின்னமான உதய சூரியன் சின்னத்தில் தேர்தல்களில் போட்டியிட்டு 15 ஆசனங்களைக் கைப்பற்றியது. பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணிக்குள் ஏ…
-
- 0 replies
- 1k views
-
-
கிளிநொச்சியில் போதைப்பொருள் பாவனைக்கான எதிர்ப்பு பேரணி குளோபல் தமிழ்ச் செய்தியாளர் போதையற்ற நாடு தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் மாபெரும் விழிப்புணர்வு பேரணி இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. வடக்கு மாகாணம் தழுவிய ரீதியில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் வழிப்புணர் ஊர்வலம் இடம்பெற்றது. போதையற்ற நாடு” தேசிய வேலைத்திட்டம் வடமாகாணம் தழுவிய ரீதியில் இன்று இடம்பெற்றது. தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் தேசிய கொள்கை மற்றும் பொருளாதார நடவடிக்கை அமைச்சு ஆகியன இணைந்து குறித்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர். கிளிநொச்சி …
-
- 3 replies
- 282 views
-
-
எதிர்நீச்சல் போட ரணில் வியூகம் புதிய அரசமைப்பை உருவாக்கும் கூட்டரசின் முயற்சிக்கு எதிர்ப்புகள் வலுத்து வருவதால் அதைச் சமாளிப்பதற்காகவும், மக்களின் ஆதரவைத் திரட்டுவதற்காகவும் தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க திட்டமொன்றை வகுத்துள்ளார். இது தொடர்பில் ஆராய்வதற்காகத் தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அலரி மாளிகையில் சிறப்புக் கூட்டமொன்றை நடத்தினார். பௌத்த பிக்குகள், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், சட்டத்தரணிகள் எனப் பல்துறையினரும் இதில் பங்கேற்றிருந்தனர். புதிய அரசமைப…
-
- 0 replies
- 389 views
-
-
பொதுநலவாய நாடாளுமன்றக்குழு இலங்கை வருகிறது! மகிந்த அணியின் குற்றச்சாட்டுக் களைக் கண்காணிக்கும் நோக்கில் பொது நலவாய நாடுகள் நாடாளுமன்றக்குழு இலங்கைக்கு வரவுள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் 11ஆம் திகதி பொதுநலவாய அமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கைக்கு வரவுள்ளனர். பங்களாதேஷில் நடைபெற்று வரும் பொதுநலவாய நாடுகள் நாடாளுமன்றக் குழு அமர்வுகளில் பங்கேற்றதன் பின்னர், பிரதிநிதிகள் இலங்கைக்கு வர உள்ளனர். தமது உரிமைகள் முடக்கப்பட்டுள்ள தாக மகிந்த அணி பொதுநலவாய நாடுகள் நாடாளுமன்றக் குழுவிடம் முறைப்பாடு செய்திருந்தனர். இது தொடர்பில் நேரில் ஆராய்வதற்கே பொதுநலவாய நாடாளுமன்ற…
-
- 0 replies
- 300 views
-
-
இலங்கை: 100 வயதை கடந்த முதியோருக்கு ரூ. 5000 சிறப்பு உதவித்தொகை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் இலங்கையில் நூறு வயதை கடந்த முதியோர்களுக்கு மாதாந்திர சிறப்பு உதவித்தொகை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன் பிரகாரம் குறைந்த வருமானத்தை கொண்ட 100 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கு மாதாந்திரம் 5000 ரூபாய் உதவித்தொகை கிடைக்கும். இந்த தீர்மானத்திற்கு அமைச்சரவையி…
-
- 0 replies
- 379 views
-
-
விக்னேஸ்வரனையும், வீரவன்சவையும் கடலில் தள்ளவேண்டும்;ஐ.தே.க சீற்றம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் தெற்கில் வீரவன்ச போன்ற இனவாதிகளை ஒன்றாக சேர்த்துக் கட்டி, நடுக்கடலில் தள்ளிவிட வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவிக்கின்றது. புதிய அரசியலமைப்பை வேண்டாம் என்று கூறிய தெற்கு சிங்கள மக்கள் இன்று அதனை வரவேற்பதாக தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார, இனவாதிகளின் செயற்பாடுகளால்தான் புதிய அரசியலமைப்பை மக்கள் எதிர்த்ததாகவும் சுட்டிக்காட்டினார். ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பு கோட்டையிலுள்ள கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தவில் இன்றைய தினம் பகல் நடைபெற்றத…
-
- 3 replies
- 702 views
-
-
17 அரசியல் கைதிகளே தடுப்பில் உள்ளனர்- நீதி அமைச்சர் அரசியல் கைதிகள் சிறைச்சாலைகளில் இருக்கின்றார்கள் என்பதை நீதி அமைச்சர் தலதா அத்துக்கோரள ஏற்றுக் கொண்டார். இருப்பினும் 17 பேரே அவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்தார். அரசியல் கைதிகள் என்று எவருமே இல்லை என்று அரச தரப்பு தொடர்ச்சியாகத் தெரிவித்து வந்த நிலையில், நீதி அமைச்சர் நாடாளுமன்றில் நேற்று இதனைக் குறிப்பிட்டார். நீதித்துறை, குற்றச் செயல்களுக்கு பலியாக்கப்பட்டோருக்கும் சாட்சியாளர்களுக்குமான உதவி மற்றும் பாதுகாப்பு, குற்றச்செயல்களை தடுத்தல் ஆகி…
-
- 0 replies
- 392 views
-
-
இன்று நள்ளிரவு முதல் ரயில் ஊழியர் வேலை நிறுத்தம் செய்வது உறுதி இன்று (08) நள்ளிரவு முதல் ரயில் ஊழியர் தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கவுள்ள வேலை நிறுத்தப் போராட்டத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என தெரியவருகிறது. தமது பிரச்சினைகள் குறித்து அதிகாரிகள் உரிய தீர்வைப் பெற்றுத் தராததால் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக ரயில் ஊழியர் தொழில்சங்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகளிடம் கேட்டபோது, இந்த வேலை நிறுத்தம் எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றல்ல என தெரிவித்தனர். பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கப்பட்டுள்ள போதிலும் இந்த வேலை நிறுத்தம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும்,…
-
- 1 reply
- 1.1k views
-
-
இலங்கை அணியை பாகிஸ்தானுக்கு அனுப்பிவைத்தமைக்கு நன்றி ; பாகிஸ்தானிய கடற்படை கப்பலின் தளபதி இலங்கை கடற்படை அதிகாரிகள் பாகிஸ்தானில் கற்கைநெறிகளை மேற்கொள்வது பாகிஸ்தானிற்கு பெருமையளிக்கக்கூடிய விடயமாகும். இலங்கை கிரிக்கெட் அணியினை பாகிஸ்தானிற்கு அனுப்பிவைத்தமைக்காக இலங்கை அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக பாகிஸ்தானிய கடற்படை கப்பலின் தளபதி ஷேஹ்சாத் இக்பால் தெரிவித்தார். பாகிஸ்தான் கடற்படையின் போர்க் கப்பலான பி.என்.எஸ். சாய்ப் நான்கு நாட்கள் நல்லெண்ண விஜயம் மேற்கொண்டு நேற்றுமுன்தினம் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இந்நிலையில் பாகிஸ்தான் கடற்படையின் போர்க் கப்பலான பி.என்.எஸ். சாய்ப் கப்பலுக்கான வரவேற்று நிக…
-
- 0 replies
- 338 views
-
-
அநுராதபுரம் சிறையில் அரசியல் கைதிகளை டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா நேற்று பிற்பகல் அநுராதபுரம் சிறைச்சாலைக்குத் திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். தமது வழக்குகள் வவுனியா மேல் நீதிமன்றத்திலிருந்து அநுராதபுரம் விசேட நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்துத் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்…
-
- 0 replies
- 478 views
-
-
தற்போதைய அரசாங்கமும் சித்திரவதைகளை மேற்கொள்வதாக முறைப்பாடு.. இலங்கையில் சித்திரவதைக்கு உட்பட்டதாக 50க்கும் மேற்பட்டவர்கள் ஐரோப்பாவில் முறைப்பாடு செய்துள்ளனர். ஐரோப்பிய நாடுகளில் புகலிடம் கோரி விண்ணப்பித்துள்ள 50க்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்களே இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளனர். தற்போது ஆட்சியில் இருக்கும் அரசாங்கமும் சித்திரவதைகளை மேற்கொள்வதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடத்தப்பட்டு தாம் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாக இந்த இலங்கைத் தமிழர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் தங்களது உடல் காயங்கள் மற்றும் சித்திரவதை பற்றிய விபரங்களை சர்வதேச ஊடகமொன்றுக்கு காண்பித்துள்ளனர். கால்கள…
-
- 1 reply
- 344 views
-
-
எரிபொருள் விநியோக குளறுபடிக்கு இந்தியாவை குறை கூறுவதில் பயனில்லை,இந்திய கடவுளிடம் முறையீடு செய்யலாம். நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு, பொது எதிரணியினர், இந்தியாவை குறை கூறுவது தும்பை விட்டு வாலை பிடிப்பது போன்றதாகும். இதைவிட பொது எதிரணி தலைவர், தன் வழமையான திருப்பதி யாத்திரையின் போது இதுபற்றி இந்திய கடவுளிடம் முறையீடு செய்யலாம். எரிபொருள் உண்மையில், எந்த ஒரு சந்தர்ப்பத்திலும், 21 நாட்களுக்கு தேவையான எரிபொருளை எப்போதும் சேமித்து வைத்திருக்கும் வழமையை இம்முறை கடைப்பிடிக்க தவறியமையே, இன்றைய சிக்கலுக்கு பிரதான காரணமாக அமைந்துள்ளது. நாட்டின் அதிகமான தன…
-
- 2 replies
- 586 views
-
-
Hameed S. Lebbe – “ வியர்வை சிந்தாத உன்னாலும், மை சிந்தாத பேனாவாலும் எதையும் சாதித்துவிட முடியாது” எனவே எனது பேனாவை திறக்கின்றேன் கொஞ்சம் மையை சிந்த விட…..! ஐயா சம்மந்தன் அவர்களே ! தமிழர் விடுதலைக்காக போராட களம் கண்ட ஆயுத இயக்கங்களினால் 1985 ஆண்டு ஆகஸ்டில் தொடங்கிய முஸ்லீம்கள் மீதான இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையானது 2006ம் ஆண்டு திருகோணமலையில் அமைந்துள்ள முஸ்லீம் கிராம்மான மூதூர் சுற்றி வளைக்கப்பட்டு அது அரச படையினரால் மீட்கப்பட்டதுடன் முடிவுற்றது என்றே முஸ்லிம்கள் நம்பிக்கொண்டு இருக்கின்றனர். ஆனால் அம் மக்களின் நம்பிக்கையில் மண்ணள்ளிப் போடுவது போல் உள்ளது. கல்முனை மக்களின் கல்முனை உள்ளுராச்சி சபையை 1897 களில் இருந்து 1987 வரை இருந்தது போன்று தனியாக பிரித்து தார…
-
- 7 replies
- 875 views
-
-
சம்மந்தனும் சுமந்திரனும் இனவாதிகள் அல்லர்;சான்றிதழ் அளித்த மஹிந்த! ஆயுதம் ஏந்தாமல் பேச்சுவார்த்தையின் ஊடாக தீர்வொன்றை பெற்றுக் கொண்டோம் என்பதை தமிழ் மக்களுக்கு அறிவிப்பதற்கான சந்தர்ப்பத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று துறைமுக அமைச்சரும், முன்னாள் மனித உரிமைகள் அமைச்சருமான மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். எதிர்கட்சித் தலைவர் சம்பந்தனும், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் இனவாதிகள் அல்லர் என்று சான்றிதழ் அளித்த அமைச்சர், கூட்டமைப்பிற்குள் சில இனவாதிகள் இருப்பதால் அதில் ஒருவருக்கு சபையில் உரையாற்றுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார். புதிய அர…
-
- 0 replies
- 531 views
-
-
2020 இல் 20 லட்சம் மக்களுக்கு காணி உறுதி வழங்க நடவடிக்கை 0 SHARES ShareTweet 2020ஆம் ஆண்டளவில் அரச காணிகளில் குடியிருக்கும் 20 லட்சம் மக்களுக்கு தமது காணி உறுதிகளை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் இவ்வாறு காணி அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:அரச காணிகளுக்கான உரிமைகளைப் பெறுவதில் தற்போதுள்ள நிபந்தனைகள் காரணமாக அவற்றில் குடியிருப்பவர்கள் சிரமங்க ளுக்கு உள்ளாகின்றனர். நிபந்தனைகளைத் தளர்த்தி பொதுமக்களுக்கு உதவி வழங்கும் நோக்கில் இது தொடர்பான சட்டவரைவு நாடாளுமன…
-
- 1 reply
- 311 views
-
-
வடக்கு அதிகாரி வெளிநாடு செல்ல ஆளுனர் அனுமதி வழங்க வேண்டும் – யாழ்.மேல் நீதிமன்றம் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் உதவிச் செயலாளர் மரியதாசன் ஜேகூ வெளிநாட்டுக்குச் சென்று கல்வியைத் தொடர வடக்கு மாகாண ஆளுநர் அனுமதி வழங்கவேண்டும் என யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் கட்டளையிட்டுள்ளார். உதவிச் செயலாளர் தாக்கல் செய்த உறுதிகேள் எழுத்தாணை மனு மீதே இந்தக் கட்டளையை மேல் நீதிமன்றம் வழங்கியது. வடக்கு மாகாண கல்வி அமைச்சின் உதவிச் செயலாளர் மரியதாசன் ஜேகூ, புலமைப் பரிசில்பெற்று அவுஸ்திரேலியாவுக்கு மேற்கல்வி கற்கச் சென்றிருந்தார். அவர் கடமையிலிருக்கும் போது வெளிநாடு செல்வதற்கான அனுமதிகேட்டு மாகாண ஆளூனருக்கு மாக…
-
- 3 replies
- 590 views
-
-
கரும்புத் தோட்ட காணியை மக்களுக்கு பகிர்ந்தளிக்க முடியாது - சி.வி விக்னேஸ்வரன்! கிளிநொச்சி- ஸ்கந்தபுரம் கிராமத்தில் உள்ள 200 ஏக்கர் கரும்புதோட்ட காணியை மக்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என வடமாகாணசபையில் உறுப்பினர்கள் கேட்டுள்ள நிலையில், மேற்படி காணியை மக்களுக்கு பகிர்ந்தளிக்க இயலாது, காணியை கேட்கும் முன்னாள் போராளிகள் மற்றும் மக்களுக்கு மாற்று காணிகளை வழங்கலாம். என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார். இன்று வடமாகாணசபையின் 109வது அமர்வு நடைபெற்றது. இதன்போதே உறுப்பினர்கள் கேட்டதற்கு முதலமைச்சர் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார். மேற்படி விடயம் தொடர்பாக சபையில் பேசப்பட்டபோது, மாகாணசபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை கரு…
-
- 2 replies
- 616 views
-
-
ஊழல் விசாரணைக்கான தீர்ப்பாயத்துக்கு அனுமதி கடந்த காலங்களில் இடம்பெற்ற ஊழல், மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காகச் சிறப்புத் தீர்ப்பாயம் (ட்ரயல் அட் பார்) ஒன்றை அமைப்பதற்கு அமைச்சரவை நேற்று அனுமதி வழங்கியது. வாராந்த அமைச்சரவைக் கூட்டம் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று முற்பகல் நடைபெற்றது. அதில் நீதி அமைச்சர் தலதா அத்துகோரள நீதியாயத்துக்கான யோசனையை முன்வைத்தார். அமைச்சரவையில் அது ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. கடந்த ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற பெரும் ஊழல், மோசடிகள் தொடர்பான விசாரணைகள் விரைவாக இடம்பெறவில்லை …
-
- 0 replies
- 307 views
-