ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143329 topics in this forum
-
பெற்றோலுக்கே திணறும் அரசுக்கு ‘‘பெடரல்” ஒரு கேடா:- மகிந்த கிண்டல் பெற்றோல் பிரச்சினைக்கே தீர்வை வழங்கத் திண்டாடும் இந்த அரசு, பெடரல் (கூட்டாட்சி) விவகாரத்தை எப்படிக் கையாளப்போகின்றதோ எனத் தெரியவில்லை. இவ்வாறு கிண்டலா கக் கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச. பெற்றோல் தட்டுப்பாடு தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்த அரசிடம் நிர்வாகத் திறனோ அல்லது முகாமைத்துவ திறனோ துளியளவேனும் இல்லை. எந்த விடயத்தில் கை வைத்தாலும் பிரச்சினை தலைவிரித்தாடுகின்றது. அவற்றைத் தீர்ப்பதற்குரிய நடைமுறையும் அரசுக்குத் தெ…
-
- 0 replies
- 345 views
-
-
யாழ். பல்கலை பட்டமளிப்பை இரண்டு பிரிவாக நடத்த மாணவர்கள் எதிர்ப்பு : மாணவர் ஒன்றியத்தின் கோரிக்கையை புறந்தள்ளி 33வது பொதுப்பட்டமளிப்பினை இரண்டு பகுதியாகவே நடாத்துவதற்கு யாழ் பல்கலை நிர்வாகம் தீர்மானத்துள்ளதாக அறிவித்தமைக்கு மாணவர் ஒன்றியம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. முதல் பகுதி டிசம்பர் 09 2017இல் கலை மற்றும் விஞ்ஞான பீட மாணவர்களை தவிர்த்து நடத்தப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://globaltamilnews.net/archives/48718
-
- 0 replies
- 281 views
-
-
குழப்பங்களுக்கு மத்தியில் விசேட பாதுகாப்புடன் இடம்பெற்ற தமிழரசு கட்சியின் முல்லைத்தீவு கிளைக்குழு கூட்டம் இலங்கை தமிழரசு கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட கிளைக்குழு கூட்டம் கரைதுறைப்பற்று பிரதேசத்தில் இன்றையதினம் நடைபெற்றது. கரைதுறைப்பற்று பிரதேச மூலக்கிளையின் தெரிவுக்கூட்டம் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச மூலகிளைக்குழு கூட்டம் என்பன இன்றையதினம் நடைபெற ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதில் முன்னதாக கரைதுறைப்பற்று பிரதேச கூட்டம் முல்லைத்தீவு பிரதேச செயலக பொது மண்டபத்தில் நடைபெற்றது. இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம் ஏ சுமந்திரன்,மாவை சேனாதிராஜா,சிவமோகன் ,சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா மற்றும் வடக்கு மாகாண…
-
- 1 reply
- 351 views
-
-
ஹிருணிக்காவைத் தவிர ஏனைய 8 பேரும் குற்றத்தை ஒப்புக்கொண்டனர் : தீர்ப்பு 24 இல் கடந்த 2015 ஆம் ஆண்டு தெமட்டகொடையில் வைத்து இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திரவைத் தவிர ஏனைய எட்டுப் பேரும் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர். 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி, ஹிருணிக்காவுக்கு சொந்தமானதாக கூறப்படும் வாகனம் ஒன்றில் இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டதாக குற்றம்சுமத்தப்பட்டு, பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்க உள்ளிட்ட ஒன்பது பேருக்கு எதிராக, சட்டமா அதிபரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. குறித்த கடத்தல் தொடர்பான வழக்கு விசாரணை இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக…
-
- 4 replies
- 592 views
-
-
முதலில் விழிப்புணர்வு பின்னரே கருத்தறிவு புதிய அரசமைப்புத் தொடர்பாக மக்களின் கருத்தை நேரில் அறிந்துகொள்வதற்கு அரசு முடிவு செய்திருப்பதாகச் செய்திகள் வெளி வந்திருக்கின்றன. இதுவரையில் அரசியல்கட்சிகளே தமது கருத்துக்களை இது தொடர்பில் பதிவு செய்து வந்திருக்கின்றன என்பதால் நேரடியாக மக்களின் கருத்தை அறியும் முயற்சியாக அரசு இந்த யோசனையை முன்வைத்துள்ளது என்று எடுத்துக்கொள்ளலாம். அதிலும் இணையம் மற்றும் சமூக வலைத் தளங்களின் மூலம் கருத்துக்களை அறிந்துகொள்வதற்கான முயற்சிகள் எடுக் கப்படவுள்ளன. புதிய தலைமுறையின் அரசியல் கருத்துக்களை, எண்ணப்போக்குகள…
-
- 0 replies
- 310 views
-
-
நாடு பிளவுபடுமென்பது இனவாதிகளின் அச்சத்தின் வெளிப்பாடு புதிய அரசமைப்புத் தொடர்பான முன்மொழிவுகள் நாட்டின் இறைமையைப் பலப்படுத்துவதாகவும், இது நிறைவேற்றப் படுமாயின் நாட்டை எவராலும் பிளவுபடுத்தமுடி யாதெனவும் ஜக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரொருவர் தெரிவித்துள்ளார். புதிய அரசமைப்பு நிறைவேற்றப்பட்டால் நாடு பிளவுபட்டு விடுமென எதிரணியினர் பரப்புரைகளில் ஈடுபட்டு வரும் இந்த வேளையில், ஆளும் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் அதை மறுதலித்துக் கருத்து வௌியிட்டுள்ளமை முக்கியத்துவம் பெறுகின்றது. தற்போதைய சூழ்நிலையில் எந்தவொரு தமிழ்…
-
- 0 replies
- 335 views
-
-
பெற்றோல் விநியோகம் வியாழக்கிழமை வழமைக்குத் திரும்பும் : டீசலைப் பதுக்குபவர்களுக்கு எச்சரிக்கை.! பெற்றோல் விநியோ கம் எதிர்வரும் வியாழக்கிழமை வழமைக்குத்திரும்பவுள்ளது. அதுவரையில் பாவனைக்குத் தேவையான பத்தாயிரம் மெட்ரிக்தொன் பெற்றோல் கையிருப்பில் உள்ளது. எனினும் டீசல் விநியோகத்தில் எவ்விதத் தட்டுப்பாடும் இல்லை. எனவே டீசலை விநியோகிக்காது பதுக்கும் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் அனுமதிப்பத்திரத்தை இரத்துசெய்வதற்கு எதிர்பார்த்துள்ளோம். அத்துடன் போத்தல்கள் மற்றும் சிறிய பாத்திரங்களில் பெற்றோல் விநியோகிப்பதை தடுக்கவுள்ளோம் என்று பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுண ரணத…
-
- 0 replies
- 203 views
-
-
இலங்கையில் முதன்முதலாக மும்மொழிகளிலும் அமைந்த பத்திரிகை வெளியீடு! இலங்கையில் முதன்முறையாக மும்மொழிகளிலும் அமைந்த பத்திரிகை ஒன்று நேற்று முந்தினம் கொழும்பிலுள்ள ஜேர்மன் நிறுவனமான Geothe Institut இல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஒரே செய்திக்கதை ஒரே பத்திரிகையில் தமிழ் சிங்களம் ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் இடம்பெறுவதாக The Catamaran/கட்டுமரம்/කැටමරාන් பத்திரிகை வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையின் தமிழ் சிங்கள ஆங்கில ஊடகங்களில் பணிபுரியும் பல்வேறு ஊடகவியலாளர்களையும் ஒன்றிணைத்து நாட்டில் பல பாகங்களிலும் நிகழக்கூடிய வித்தியாசமான கதைக்கருக்களைக் கொண்ட செய்திக் கதைகளை மூன்று மொழிகளிலும் அமைவதாக கட்டுமரம் செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. …
-
- 0 replies
- 508 views
-
-
மாவீரர் துயிலும் இல்லத்தை சுத்தம் செய்யச் சென்றவர்களுடன் இராணுவத்தினர் முரண்பாடு கிளிநொச்சி - விஸ்வமடு பிரதேசத்தில் மாவீரர் துயிலும் இல்லம் உள்ள பகுதியை சுத்தம் செய்யச் சென்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள், மக்களுடன் அங்கிருந்த இராணுவத்தினர் முரண்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்தப் பகுதி இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள ஒன்றாகும். இந்தநிலையில், எதிர்வரும் 27ம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள மாவீரர் தினத்தை முன்னிட்டு, குறித்த பகுதியில் சிரமதானம் செய்யச் சென்ற தமக்கு, இராணுவத்தினர் அனுமதியளிக்க மறுத்தனர் என, மக்கள் குறிப்பிட்டுள்ளனர். இதனையடுத்து, வட மாகாண சபை உறுப்பினர்களான, டி.குருகுலராஜா மற்றும் எஸ்…
-
- 0 replies
- 323 views
-
-
நல்லிணக்கம், பொறுப்புக்கூறலுக்கு முழுமையான ஆதரவு வழங்குவோம் அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான செயலர் தோமஸ் செனன் (ரொபட் அன்டனி) இலங்கையில் முன்னெடுக்கப்படுகின்ற அரசியலமைப்பு மறுசீரமைப்பு செயற்பாடுகள், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் விவகாரம் சட்டத்தின் ஆட்சிப்படுத்தல் ஜனநாயகத்தை பலப்படுத்துதல் ஆகியவற்றுக்கு அமெரிக்கா முழுமையான ஆதரவை வழங்கும் என்று இலங்கைக்கு நேற்று விஜயம் செய்த அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான தூதுவர் தோமஸ் செனன் தெரிவித்தார். இலங்கைக்கு நேற்று விஜயம் மேற்கொண்ட அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான தூதுவர் தோமஸ் செனன் ம…
-
- 0 replies
- 298 views
-
-
மார்ச் மாதம் இந்திய நிறுவனத்தின் வசமாகிறது மத்தல விமான நிலையம் மத்தல மகிந்த ராஜபக்ச விமான நிலையம், எதிர்வரும் மார்ச் மாதம் தொடக்கம் இந்திய நிறுவனத்துடன் இணைந்து இயக்கப்படும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தெனியாயவில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். சிறிலங்காவின் விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் அதிகாரசபையும், இந்திய நிறுவனம் ஒன்றும் இணைந்து, கூட்டு முயற்சியாக, மத்தல விமான நிலையத்தை இயக்கவுள்ளன. இந்த கூட்டு முயற்சி வரும் மார்ச் மாதம் முதல் செயற்படுத்தப்படும். அம்பாந்தோட்டை துறைமுகம் போன்ற அதே சூழ்நிலையிலேயே மத்தல விமான நிலையமும் உள்ளது, இதனை இலாபமீட்டும் துறையாக மாற்றுவதற்கு நடவடிக்க…
-
- 5 replies
- 768 views
-
-
ஏக்கிய ராஜ்ஜியவுக்கு ஒரு மித்தநாடு எப்படிப் பொருந்தும் ? FacebookTwitterPinterestEmailGmailViber சிங்கள மக்களில் பெருவாரியா னோர் ஏக்கிய ராஜ்ஜிய சொல்லுப் பயன்படுத்தவேண்டும் என்று சொல்லுகிறார்கள். அதை ஏன் பயன்படுத்தவேண்டும் என்று கேட்டால் நாடு ஒருமித்து இருக்க வேண்டும் என்று கூறுகின்றார்கள். அவர்கள் நாட்டின் ஆட்சிமுறை ஒற்றையாட்சியாக மையத்தில் அதிகாரங்கள்கு விக்கப்பட்டதாக – இருக்கவேண்டும் என்று ஒரு போதும் கூறவில்லை. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், அந்தக் கட்சியின் சார்பில் வழி நடத்தற் குழுவில் பங்கேற்கும் உறுப் பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். வடமராட்சி கிழக்குக் குடத்தனை அரசினர் தமிழ…
-
- 4 replies
- 617 views
-
-
சம்பந்தன் சொன்ன உண்மைகள்! தன்னைச் சந்தித்த தென்னாபிரிக்க நாட்டின் தூதுவரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இறுக்கமாக ஒரு விடயத்தைக் குறிப்பிட்டிருக்கிறார். அது, புதிய அரசமைப்பு உருவாக்க முயற்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இனி விட்டுக்கொடுப்பதற்கு எதுவும் இல்லை என்பது. “நாம் பொறுமையின் எல்லைையத் தாண்டிவிட்டோம். பல விட்டுக்கொடுப்புகளையும் செய்துவிட்டோம். இனிமேல் பொறுமைக்கும் விட்டுக்கொடுப்புக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இடமளிக்காது” என்றார் சம்பந்தன். சம்பந்தன் சொல்லியிருப்பது சரிதான். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன்னுடைய எல்லைக்கு வெளியிலேயே விட்டுக்கொடுப்புக்களைச் செய்துவிட்டது. மைத்திரி – – ரணில் அரசு பதவிக்கு வ…
-
- 0 replies
- 479 views
-
-
மஹிந்த ராஜபக் ஷவின் குற்றச்சாட்டும் உண்மையான நிலைப்பாடும் புதிய அரசியல் யாப்பினை உருவாக்கி இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் முயற்சி இடம்பெற்று வரும் வேளையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்துள்ள கருத்துக்கள் குறித்து தற்போது அவதானம் செலுத்தப்பட்டு வருகின்றது. புதிய அரசியல் யாப்புக்கான இடைக்கால அறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தனது ஆட்சிக்காலத்தின் போது இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண தான் முயன்றதாகவும் ஆனால் தமிழ் தேசியக்கூட்டமைப்பு அதற்கான ஒத்துழைப்பினை வழங்கவில்லை என்றும் சுட்டிக்காட்டியிருந்தார். தேசிய இனப்பிரச்சினைக்க…
-
- 0 replies
- 402 views
-
-
களுவாஞ்சிகுடியில் இந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் நினைவு! மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக 1987.10.23 ஆம் திகதி அன்று உயிர்நீத்த உறவுகளின் 30 ஆவது ஆண்டு நினைவஞ்சலி அனுஸ்டிக்கப்பட்டது. களுவாஞ்சிகுடி கிராமத்தலைவர் கே.கந்தவேள் தலைமையில் இன்று (5.11.2017)ஞாயிற்றுக்கிழமை காலை இராசமாணிக்கம் மண்டபத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது. மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி கிராமத்தை சேர்ந்த 11இளைஞர்கள் 1987.10.23 திகதியன்று இந்திய இராணுவத்தினால் பிடிக்கப்பட்டு, துன்புறுத்தப்பட்டு சுட்டுக்கொலை செய்யப்பட்ட நாளை முன்னிட்டு இந்த நினைவுதினம் அனுஸ்டிக்கப்பட்டது. இதன்போது படுகொலை செய்யப்…
-
- 12 replies
- 1.4k views
-
-
மகிந்தவுடன் 18 கட்சிகள் குட்டித் தேர்தலில் சங்கமம் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் பிரதான கட்சிகள் கூட்டணிகளை அமைப்பது குறித்துத் தீவிர முனைப்பில் ஈடுபட்டுள்ளன. முன்னாள் அரச தலைவர் மகிந்த தலைமையிலான சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியுடன் 18 கட்சிகள் கைகோர்க்கவுள்ளதாக மகிந்த அணியின் தகவல் அறியும் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. லங்கா சமசமாஜக் கட்சி, ஜனநாயக இடதுசாரி முன்னணி, சிறிலங்கா மாஜன பெரமுன, தேசிய சுதந்திர முன்னணி, பொதுஜன ஐக்கிய முன்னணி உள்ளிட்ட கட்சிகளுடன் தமிழ், முஸ்லிம் …
-
- 0 replies
- 382 views
-
-
வடக்கு– கிழக்கில் கல் வீடுகளமைக்க இந்திய, சீன நிறுவனங்கள் ஆர்வம் வடக்கு – கிழக்கில் 50 ஆயிரம் வீடுகளை அமைப்பதற்கு, சீனா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த நிறுவனங்கள் உள்ளிட்ட 34 நிறுவனங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தியிருக் கின்றன. தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்க அமைச் சால் வடக்கு -– கிழக்கில் 50 ஆயிரம் கல் வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. இந்த வீடுகளை நிர்மாணிப்பதற்கான பணத்தை ஒப்பந்தங்களைப் பொறுப்பெடுக்கும் நிறுவனங்களே திரட்டிக்கொண்டு வரவேண்டும். நீண்டகாலக் கடன் அடிப்படையில் அரசு அந்தப் பணத்தை திருப்பிச் செலுத்தும். வீடுகளை அமைப்பதற்கான …
-
- 0 replies
- 450 views
-
-
தமிழ் அரசியல் கைதிகளுக்கு நீதி கிட்டுமா? அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன வின் கூட்டு அரசில் கடந்த மூன்று ஆண்டுகள் காலத்தில் தமிழ் மக்கள் சாத்வீக வழியில் பல போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். அவற்றுள் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை மிக முக்கியமான ஒன்று. இன்றைய கூட்டு அரசு தேசிய பிரச்சினைக்கான தீர்வை முன்வைப்பதானால் அனைத்து அரசியல் கைதிகளையும் எவ்வித நிபந்தனையுமின்றி பொதுமன்னிப்பில் விடுதலை செய்யக்கோரி 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13ஆம் திகதியன்று வடக்கு– கிழக்கு மாகாணங்களில் ஒரு நாள் முழுக் கடையடைப்பு தமிழ் மக்களால் முன்ன…
-
- 0 replies
- 405 views
-
-
கூட்டும் உடைவும் பயனும்! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் காலக் குழப்பங்கள் மீண்டும் ஆரம்பமாகியுள்ளன. வழக்கமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒரு கட்சியாகப் பதிவு செய்யவேண்டும் என்கிற குழப்பம் தேர்தலுக்கு முன்னர் உருவாகும். இந்தமுறை அப்படியல்லாமல் சற்றே வித்தியாசமாக தமிழ் அரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் தமது கட்சி போட்டியிடாது என்று அறிவித்துள்ளார் ஈபிஆர்எல்எவ் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2001ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் உருவாக்கப்பட்டது. ஆரம்பத்தில் தமிழ்க் காங்கிரஸ், தமிழர் விடுதலைக் கூட்டணி, …
-
- 0 replies
- 446 views
-
-
பாதுகாப்புக்கு மத்தியில் இடம்பெற்ற பிள்ளையான் உட்பட நால்வரின் வழக்கு விசாரணை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலையில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட நான்கு பேரின் வழக்கு விசாரணைகள் இன்று இடம்பெற்றது. சட்டமா அதிபர் திணைக்களத்தினால் மேல் முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் இன்று மீண்டும் மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி வை.எம்.வை.இஸ்ஸடீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இன்றைய தினம் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்ற பாதைகள் மூடப்பட்ட நிலையில் விசாரணைகள் இடம்பெற்றது. இன்று கா…
-
- 0 replies
- 270 views
-
-
ஒற்றையாட்சி அதிகாரப்பகிர்வினால் தமிழ் மக்களின் பிரச்சனைகள் தீராது! - விக்னேஸ்வரன் [Friday 2017-11-03 19:00] சிங்கள அரசியல்வாதிகள் நாடு பூராகவும் அரசியல் அதிகாரங்களைத் தம் வசம் ஆக்கிரமித்துக் கொண்டதே எமது நாட்டின் இன முரண்பாட்டுக்கான காரணம் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.அதிகாரப் பகிர்வைக் கைவிட வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஸ இடைக்கால அறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றும் போது கூறியுள்ளார். இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். “ஆங்கிலேயர் வெளியேறும் போது சிறுபான்மையினரை நீதியாக, நேர்மையாக, சுய கௌரவத்துடன் அவர்கள் வாழ வழி வகுப்பார்கள் என்று கருதியே சிங்கள …
-
- 5 replies
- 627 views
-
-
கொலைக் குற்றச்சாட்டுக்கு அதிரடிப்படையினர் மறுப்பு அண்மையில் அரியாலையில் இளைஞன் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள சிறப்பு அதிரடிப்படையினர் தாம் அந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தவில்லை என்று வாக்கு மூலம் வழங்கியுள்ளனர் என்று தெரியவந்தது. எனினும் கைது செய்யப்பட்ட இருவரும், சம்பவம் நடைபெற்றபோது அந்தப் பகுதியில் இருந்தமைக்கான ஆதாரம் அவர்களது அலைபேசித் தொடர்புகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அரியாலை கிழக்கு, மணியந்தோட்டத்தில் கடந்த மாதம் 22ஆம் திகதி மாலை டொன்போஸ்கொ …
-
- 10 replies
- 933 views
-
-
சம்பந்தன் தொடர்பில் சபாநாயகரிடம் முறைப்பாடு கூட்டமைப்பு எம்.பி. சிவசக்தி ஆனந்தன் சபையில் முன்வைத்தார் (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) இடைக்கால அறிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்ற எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் அனுமதி மறுத்துள்ளார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அரசியலமைப்பு சபையின் தலைவர் கரு ஜெயசூரியவிடத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இச்சமயத்தில் எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன், மாவை.சோனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன் உள்ளட்ட எதிர்க்கட்சியான கூட்டமைப்பின் எம்.பி.க்கள் சபையில் பிரசன்னமாகியருந்து அமைதியாக முற…
-
- 6 replies
- 606 views
-
-
புத்தளம் பஸ் விபத்தில் 5 பேர் பலி; 45 பேர் காயம் - ரஸீன் ரஸ்மின் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த பஸ்ஸொன்று, புத்தளம், மதுரங்குளிப் பகுதியில், இன்று காலை 8.15 மணியளவில் விபத்துக்குள்ளானதில், குறைந்தது 5 பேர் பலியானதோடு, 45 பேர் காயமடைந்தனர். அதிக வேகத்துடன் பயணித்த காரணத்தாலேயே, இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிவித்த புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார். http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/புத்தளம்-பஸ்-விபத்தில்-5-பேர்-பலி-45-பேர்-காயம்/150-206695
-
- 1 reply
- 490 views
-
-
தமிழரசு கட்சியுடன் எங்களுக்கும் முறுகல் நிலை இருக்கிறது இலங்கை தமிழரசு கட்சியுடன் எங்களுக்கும் முறுகல் நிலை இருப்பதாக புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்; இலங்கை தமிழரசு கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் மேற்கொள்ளும் ஒருசில செயற்பாடுகள் காரணமாக கொள்கை ரீதியான பிரச்சனைகள் தோன்றியுள்ளன. எனினும் தமிழ் பேசும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கூட்டமைப்பில் இணைந்து போட்டியிட கட்சியின் உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். http://www.samakalam.com
-
- 2 replies
- 392 views
-