ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143343 topics in this forum
-
முதன்மை கொள்கையில் உறுதியாக இருக்கிறாராம் சம்பந்தன் ; அமெரிக்க உதவிச் செயலர் பாராட்டு முதன்மைக் கொள்கையில் நீங்கள் உறுதியாக இருக்கின்றீர்கள் உங்களை சந்திப்பதில் நான் பெருமையடைகின்றேன் என தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பதில் உதவிச் செயலாளர் அலிஸ் வெல்ஸ் எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தனிடத்தில் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பதில் உதவிச் செயலாளர் அலிஸ் வெல்ஸுக்கும் இடையில் நேற்று வெள்ளிக்கிழமை இலங்கைக்கான அமெரிக்…
-
- 0 replies
- 212 views
-
-
காணாமல்போனோர் அலுவலகத்தை உடனடியாக அரசாங்கம் நிறுவவேண்டும் : ஐ.நா. இலங்கை அரசாங்கம் காணாமல் போனோர் தொடர்பாக ஆராயும் அலுவலகத்தை இதுவரை நிறுவாமல் இருக்கின்றமை பாரிய கவலையை ஏற்படுத்தியுள்ளது என்று ஐக்கிய நாடுகளின் பலவந்தமாக காணாமல்போனோர் தொடர்பாக ஆராயும் விசேட செயற்குழு தெரிவித்திருக்கிறது. அத்துடன் இந்த அலுவலகத்தை விரை வில் நிறுவ நடவடிக்கை எடுக்கவேண்டுமென்றும் 2015 ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு தாம் முன்வைத்த பரிந்துரைகள் குறித்து அரசாங்கம் உடனடியாக கவனம் செலுத்தவேண்டும் என்றும் ஐக்கியநாடுகளின் பலவந்தமாக காணாமல்போனோர் தொடர்பாக ஆராயும் விசேட செயற…
-
- 0 replies
- 328 views
-
-
வருட இறுதிக்குள் புதிய அரசியலமைப்பு : அமெரிக்கா, இந்தியாவிடம் ஜனாதிபதி உறுதி வருடத்தின் இறுதிக்குள் புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமெரிக்கா, இந்தியாவிடத்தில் உறுதிபடத் தெரிவித்துள்ளார். அத்துடன் காணாமலாக்கப்பட்டவர்களுக்கான அலுவலகத்தினை ஸ்தாபிப்பதற்குரிய சகல நடவடிக்கைகளையும் விரைந்து முன்னெடுப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பதில் உதவிச் செயலாளர் அலிஸ் வெல்ஸ் மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் ஆகியோரைச் சந்தித்த போது ஜனா…
-
- 0 replies
- 181 views
-
-
சம்பந்தன் – மஹிந்த சந்திப்பு (நமது நிருபர்) எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கும் இடையில் தனிப்பட்ட சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. விஜேராமவில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் இல்லத்தில் நேற்று முன்தினம் பிற்பகல் 3.30மணியளவில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. இச்சந்திப்பின்போது அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தலை ஒன்றாக நடத்துவதற்காக முன்மொழியப்பட்டுள்ள 20ஆவது திருத்தச்சட்டம் குறித்து மஹிந்த ராஜபக் ஷ கொண்டிருக்கும் நிலைப்பாடு தொடர்பிலும் அதற்கான ஒத்துழைப்பினை …
-
- 10 replies
- 709 views
-
-
புதிய அரசமைப்பு தேவையில்லை புதிய அரசமைப்பு தற்போது தேவை யில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனிடம் நேரடியாகவே தெரிவித்து, புதிய அரசமைப்புக்குத் தனது ஆதரவு கிட்டாது என்பதை வெளிப்படுத்தியுள்ளார் முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச. மகிந்தவின் அழைப்பின் பேரில் கடந்த 29ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அவரைச் சந்தித்து புதிய அரசமைப்புக்கு அவரது ஆதரவை சம்பந்தன் நாடியபோதே மகிந்த இவ்வாறு நாசூக்காகக்கூறி அவரது கோரிக்கையை நிராகரித்தார். ‘‘எனக்கு எதிராகக் கெடுபிடிகளை விதிக்கும் இந்த அரசு புதிய அரசமைப்புக்கு என்னிடம் இருந்து எப்படி ஆதரவை எதிர்பார்க்க மு…
-
- 5 replies
- 426 views
-
-
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை சந்தித்தார் ட்ராவிஸ் சின்னையா இலங்கை கடற்படையின் 21 ஆவது கட்டளைத் தளபதியாக பொறுப்பேற்றுள்ள வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா இன்று பிரதேச அபிவிருத்தி அமைச்சில் வைத்து பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை சந்தித்துள்ளார். கடற்படையின் 21ஆவது கட்டளைத் தளபதியாக ட்ராவிஸ் சின்னையா பொறுப்பேற்ற பின்னர் சரத் பொன்சேகாவை சந்தித்த உத்தியோக பூர்வ முதல் சந்திப்பு இதுவேயாகும். இச் சந்திப்பின் போது சரத் பொன்சேகா ட்ராவிஸ் சின்னையாவிற்கு அதி உயர் கடற்படை பதவியை பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்ததோடு சுமுகமான கலந்துரையாடலில் இருவரும் ஈடுபட்டனர். கலந்துரையாடலின் பின்னர் கடற்படை தளபதி சரத் பொன்சேகாவிற்கு நினைவு…
-
- 0 replies
- 277 views
-
-
சக்தி டிவி செய்திகள் 8PM (01-09-2017)
-
- 0 replies
- 353 views
-
-
இது ஒரு ஆரம்பம் இலங்கை இராணுவத்தின் தளபதியாகஇருந்தவரான லெப்டினன்ட் ஜெனரல் ஜெகத் ஜயசூரியவுக்கு எதிராக பிரேசில் நாட்டு நீதிமன்றத்தில் போர்க்குற்ற வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனித உரிமைகள் அமைப்புகளால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கு தாக்கல் செய்யப்படும்போது பிரேசிலின் தூதுவராக ஜெகத் ஜயசூரிய இருந்தார் என்றாலும், அவரது பதவிக் காலம் முடிந்து அவர் நாடு திரும்பி விட்டார் என்று கொழும்பு அரசு அறிவித்துள்ளது. வன்னியில் இறுதிப் போர் நடைபெற்றபோது வன்னிப் பிராந்தியக் கட்டளைத் தளபதியாக இருந்தவர் ஜெனரல் ஜெகத். அதன் பின்னர் இராணுவத்தின் தளபத…
-
- 0 replies
- 286 views
-
-
கொக்கேய்ன் கடத்தலின் மையமாக மாறுகிறதா இலங்கை? சர்வதேச அளவில் கொக்கேய்ன் போதைப்பொருள் பரிமாறப்படும் தளமாக இலங்கை மாறி வருகின்றது என்று தெரிவிக்கப்படுகின்றது. துறைமுக அதிகார சபையின் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி த ரொய்ட்டர்ஸ் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. கொழும்பு துறைமுகத்தில் கடந்த 14 மாதங்களில் 6 தடவைகள் பெருமளவிலான கொக்கேய்ன் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. இதுவரையில் ஆயிரத்து 770 கிலோ கிராம் கொக்கேய்ன் மீட்கப்பட்டுள்ளது என்றும் அதன் பெறுமதி 140 மில்லியன் டொலர் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. பிரேசிலில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சீனி கொள்கலன்களில் இருந்து கொக்கேய்ன் மீட்கப்பட்ட நிலையில் இவை தவறுத…
-
- 0 replies
- 334 views
-
-
இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா - ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சிச் தலைவர் ஆகியோரை சந்தித்தார் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர், மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்து சமுத்திர மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கை வந்துள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து இருநாட்டு உறவுகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார். இந்நிலையில் இந்து சமுத்திர மாநாட்டிற்காக நேற்று மாலை இலங்கை வந்தடைந்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்ம…
-
- 2 replies
- 367 views
-
-
யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் மழை! கடந்த சில வாரங்களாகக் கடும் வெப்பமான காலநிலை நிலவிய நிலையில் தற்போது யாழ்ப்பாணத்தில் மழை பெய்கின்றது. கடந்த சில நாள்களாக குடாநாட்டில் வெப்பநிலை உச்சம் பெற்றிருந்தது. தற்போது பெய்யும் மழை மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளை, இன்று மற்றும் நாளைய தினங்களில் நாட்டின் பல பிரதேசங்களில் 150 மில்லி மீற்றருக்கு அதிகமாக கடும் மழை பொழிய கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடமேல், வட மத்திய, சபரகமுவ மாகாணங்களுக்கும் களுத்துறை மாவட்டத்திலும் கடும் மழைக்குச் சாத்தியம் உண்டு என்றும் தெரிவித்துள்ளது. http://newuthayan.com/story/24672.html
-
- 0 replies
- 389 views
-
-
43 ஆவது தேசிய விளையாட்டு விழா ; ஒலிம்பிக் சுடர் முல்லைத்தீவில் எற்றப்பட்டது 43 ஆவது தேசிய விளையாட்டு விழாவை முன்னிட்ட ஒலிம்பிக் சுடரை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் வைத்து அரசாங்க அதிபர் மற்றும் படையதிகாரிகள் ஏற்றிவைத்தார்கள். கிளிநொச்சியில் இருந்து முல்லைத்தீவு நோக்கிய இந்த ஒலிம்பிக் சுடர் பயணம் செய்து விசுவமடு, புதுக்குடியிருப்பு ,வட்டுவாகல் ஊடாக நேற்று மாலை முல்லைத்தீவு அரச செயலகத்தை சென்றடைந்தது. இன்று காலை 9 மணியளவில் இதன் தொடக்க நிகழ்வு முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது தேசியக்கொடியினை அரசாங்க அதிபரும், மாகாண கொடியினை வடக்கு மாகாண விவசாய அமைச்சர் க.சிவனேசனும் விளையாட்டு கொடியினை 59 ஆவது படைப்பிரிவின் படை…
-
- 0 replies
- 346 views
-
-
சட்டவிரோத மணல் கடத்தல் : 9 சாரதிகள் கைது : 9 உழவு இயந்திரங்கள் கைப்பற்றல் முல்லைதீவு, சுதந்திரபுரம் பகுதியில் அனுமதிப்பத்திரம் இன்றி நேற்று இரவு மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் ஒன்பது சாரதிகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் மணல் கொள்ளை இடம்பெற்று வருவதாக பொலிஸாரிற்கு கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து கிளிநொச்சி முல்லைத்தீவிற்கான பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகேஷ் வெளிகன்னவின் ஆலோசனையின் கீழ் உப பொலிஸ் பரிசோதகர் இந்து பிரதீபன் தலைமையிலான விஷேட குழுவினர் குறித்த பகுதியை முற்றுகை இட்டதில் சட்டவிரோதமாக அனுமதிப்பத்திரம் இன்றி மணல் ஏற்றிய 9 சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் . சாரதிகளை கைது செய்ததோடு மணல் ஏற…
-
- 0 replies
- 278 views
-
-
நல்லிணக்கம், ஜனநாயக மாற்றங்களுக்கு ‘அமெரிக்கா ஒத்துழைக்கும்’ “நாட்டில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்காகவும் ஜனநாயக மாற்றங்களை ஏற்படுத்துவதற்காகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால், மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகளின் பெறுபேறுகள் பாராட்டத்தக்கவை” என, ஐக்கிய அமெரிக்காவின் பதில் கடமையாற்றும் உதவி இராஜாங்கச் செயலாளர் எலிஸ் வெல்ஸ் அம்மையார் தெரிவித்துள்ளார். பல்வேறு விமர்சனங்களுக்கும் சவால்களுக்கும் மத்தியில், ஜனாதிபதி மேற்கொள்ளும் இந்த வரலாற்று ரீதியான நடவடிக்கைகளின் வெற்றிக்கு ஐக்கிய அமெரிக்கா தொடர்ச்சியான ஒத்துழைப்பை வழங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிப…
-
- 2 replies
- 361 views
-
-
மூத்த ஊடகவியலாளர் சின்னையா குருநாதன் காலமானார் வடமலை ராஜ்குமார் மூத்த ஊடகவியலாளர் சின்னையா குருநாதன் இன்று (01) காலை காலமானார். சில காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர் தனது 79ஆவது வயதில் இறைபதம் அடைந்தார். சுமார் 55வருடத்திற்கு மேலாக ஊடகசேவையாற்றிய இவர் தமிழ்,ஆங்கில நாளிதழ்களுடன் இணையத்தளங்களிலும் ஆக்கங்ளை வெளியிட்டுள்ளார். யுத்த காலப்பகுதியில் பல நெருக்கடிகளைச்சந்தித்து தனியே ஊடகப்பணியை மட்டும் முழுநேரத்தொழிலாக நம்பி வாழ்க்கை நடத்தியவர் என்ற பெருமையும் இவருக்குண்டு.இதனால் அதிக காலம் பொருளாதார நெருக்கடியுடன் பணிசெய்த இவர். பல விருதுகளைப்பெற்று வாழ்நாள் சாதனையாளராகவும் திகழ்ந்தார். …
-
- 0 replies
- 343 views
-
-
ஈழத் தமிழரின் தேவை உறுதியான தலைமை சில ஆண்டுகளுக்கு முன்னர் ஈழத்தமிழர்கள், தமது தலைவர் என்று எவரையாவது குறிப்பிட்டால் அது விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனையே குறிப்பதாக அமைந் திருந்தது. அந்த அளவுக்கு ஒட்டு மொத்தத் தமிழர்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதொரு தலைவராக அவர் காணப்பட்டார். தமிழர் பிரச்சினை தொடர்பாக இடம்பெற்ற அனைத்துப் பேச்சுக்களிலும் பிரபாகரனால் நியமிக்கப்பட்ட வர்களே பங்குபற்றினார்கள். புலிகளின் தலைமைக்கு அந்த அளவுக்கு அன்று மதிப்பு வழங்கப்பட்டது. பிரபாகரன் தமது இளவயதிலேயே புலிகள் இயக்கத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டவர். மிக நீ…
-
- 4 replies
- 588 views
-
-
பொருத்து வீட்டு வழக்கை திரும்பப்பெற்றது கூட்டமைப்பு பொருத்து வீடுகளை வடக்கு – கிழக்கு மாகாணங்களில் அமைப்பதற்கு தடை விதிக்கக் கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உயர் நீதிமன்றில் ஜூலை மாதம் 13ஆம் திகதி தாக்கல் செய்த வழக்கை, அவர் நேற்று மீளப் பெற்றுக் கொண்டுள்ளார். ‘மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், பொருத்து வீடுகளை அமைக்க திட்டமிட்டுள்ள ஆர்சிலோன் மிட்டல் நிறுவனம், சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டிருந்தனர். இவர்களுடன் அமைச்சரவையையும் பிரதிவாதிகளாகக் குறிப்பிட்டு மீள வழக்குத் தாக்கல் செ…
-
- 2 replies
- 285 views
-
-
அதிசக்தி வாய்ந்த எறிகணைக் குண்டுகள் மீட்பு கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட பளை பிரதேசத்தில் அதிசக்தி வாய்ந்த எறிகணைக் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் நேற்றைய தினம் மாலை இடம்பெற்றுள்ளது. பளை பிரதேச வைத்தியசாலையின் பின்பகுதியில் துப்புரவுப் பணி மேற்கொள்ளப்பட்ட போதே அதிசக்திவாய்ந்த எறிகணைக் குண்டுகள…
-
- 0 replies
- 369 views
-
-
இலங்கை – இந்திய அயலுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பு இலங்கை அயலுறவுத்துறை அமைச்சர் திலக் மாரப்பன, இந்திய அயலுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார. இந்து சமுத்திர மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய அயலுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கொழும்பு வந்துள்ளார். நேற்று தலைமை அமைச்சர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து உரையாடிய இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் இன்று இலங்கை அயலுறவுத் துறை அமைச்சரை சந்தித்து கலந்துரையாடி உள்ளார். இந்த சந்திப்பில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் இரு தரப்பு உறவுகள் தொடர்பாக ஆராயப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டது. http://newuthayan.com/story/24658.h…
-
- 0 replies
- 328 views
-
-
வவுனியா சரவணா சில்க்ஸில் தீ !!!! வவுனியா பசார் வீதியில் அமைந்துள்ள சரவணா சில்க்ஸ் ஆடை விற்பனை நிலையத்தின் இரண்டாம் மாடியில் அமைந்துள்ள களஞ்சியசாலையில் இன்று காலை 10 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் பல லட்சம் பெறுமதியான பொருட்கள் சேதமடைந்துள்ளன. இத் தீ விபத்துச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், வவுனியா பசார் வீதியில் அமைந்துள்ள பிரபல ஆடை விற்பனை நிலையமான சரவணா சில்க்ஸின் களஞ்சியசாலையில் இன்று காலை 10 மணியளவில் தீ விபத்து ஏற்ப்பட்டுள்ளது. உடனடியாக வவுனியா நகரசபை தீயணைப்பு பிரிவினருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு பிரிவினரும் வவுனியா பொலிஸாரும் இணைந்து சுமார் ஒரு மணிநேர…
-
- 0 replies
- 481 views
-
-
வந்துவிட்டது 5ஜி தொழில்நுட்பம்! அறிமுகப்படுத்தியது dialog தெற்காசியாவிலேயே முதன்முறையாக 5ஜி தொழில்நுட்பத்தை டயலொக் அக்ஸியாட்டா நிறுவனம், பரிசோதித்து வெற்றிபெற்றுள்ளது. இதனை தொடர்ந்து தெற்காசியாவில் தொலைத்தொடர்பில் ஆதிக்கத்தை செலுத்திவரும் இலங்கைக்கு மற்றுமொரு புதிய அறிமுகத்தை வழங்கிய பெருமை கிடைத்துள்ளது. கொழும்பிலுள்ள டயலொக் ஐகனிக் கட்டடத்தில், டயலொக்கின் தொழில்நுட்பப் பங்காளர்களான எரிக்ஸன், ஹுவாவி ஆகியவற்றுடன் இணைந்து, இச்சோதனையை, டயலொக் நடத்தியது. இந்நிகழ்வில், ஜனாதிபதியின் செயலாளரும் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் தலைவருமான ஒஸ்டின் பெர்ணான்டோ, இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் துமிந்ர ரத்நாயக்க, இல…
-
- 0 replies
- 513 views
-
-
ஈழத் தமிழ் பெண்மணி கெத்சி சண்முகத்திற்கு ஆசியாவின் நோபல் பரிசாக கருதப்படும் மகசேசே விருது வழங்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் கலாச்சார நிலையத்தில் இந்த விழா நேற்று இடம்பெற்றது. இதன்போது இலங்கையின் உளவள ஆலோசகர் கெத்சி சண்முகம் தமக்கான விருதை பெற்றுக்கொண்டார். இதில் உரையாற்றிய கெத்சி சண்முகம், “மிகவும் மோசமான வன்முறை, இழப்பு, அவலங்களுக்கு மத்தியிலும், அன்பு, பராமரிப்பு, நம்பிக்கைக்கான சாத்தியம் இலங்கையில் பெருமளவில் இருக்கின்றது.” என்று மிகவும் உருக்கமாக குறிப்பிட்டுள்ளார். பிலிப்பைன்ஸ் நாட்டின் புகழ்பெற்ற அதிபரான ரமோன் மகசேசே நினைவாக ஆண்டுதோறும் ஒவ்வொரு துறையிலும் சிறந்து செயல்படுவோருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. …
-
- 1 reply
- 406 views
-
-
காணாமல் போனவர்கள் தொடர்பில் கவனம் செலுத்தும் முகமாக ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதம் 30ஆம் திகதி காணாமல் போனோருக்கான சர்வதேச நினைவு தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்து சர்வதேசத்தின் கவனயீர்ப்பினை மேற்கொள்ளவும், காணாமல் போனோரின் உறவுகளுடன் எம் அக்கறையையும், தோழமையையும் வெளிப்படுத்தவும் பிரித்தானிய தமிழர் பேரவையும் அமெரிக்கத் தமிழர் அரசியற் செயலவையும் இன்றைய தினத்தை நினைவு கூருகின்றனர். இலங்கையில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் படையினராலும் அவர்களுடன் செயல்பட்ட ஒட்டுக் குழுக்களினாலும் (para military) காணாமல் ஆக்கப்பட்டனர். சர்வதேச மன்னிப்புச் சபை, 1980இலிருந்து சிறிலங்காவில் அனைத்து சமூகத்தையும் சேர்ந்த ஏறத்தாள 60,000…
-
- 0 replies
- 467 views
-
-
அந்நிய நாட்டின் படைகள் இலங்கையை தளமாக பயன்படுத்த முடியாது இந்து சமுத்திர மாநாட்டில் பிரதமர் தெரிவிப்பு (லியோ நிரோஷ தர்ஷன்) எந்தவொரு அந்நிய நாட்டின் படைகளும் இலங்கையில் செயற்பட அனுமதி கிடையாது. ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இலங்கை படைகளே முழுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபடும் என தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சமாதானத்தையும் நிலையான அபிவிருத்தியையும் ஏற்படுத்துவதற்கு பிராந்திய ரீதியிலான கட்டமைப்பு உருவாக்கப்பட இந்து சமுத்திரத்தில் உருவாக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார். அலரி மாளிகையில் இடம்பெறுகின்ற இந்து சமுத்திர மாநாட்டில் நேற்று கலந்துகொண்டு உரையாற…
-
- 3 replies
- 518 views
-
-
முஸ்லிம்களுக்கான காணி விவகாரம் கரைதுறைப்பற்று செயலருடன் சீறிச் சினந்த அமைச்சர் ஹக்கீம முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள முஸ்லிம் மக்களுக்கான காணிப் பிரச்சினைகள் தொடர்பில் கரைதுறைப்பற்றுப் பிரதேச செயலருடன், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூக் ஹக்கீம் நேற்று சீறிச் சினந்துகொண்டார். முல்லைத்தீவு மாவட்டத்தில் தண்ணீரூற்றுப் பகுதியில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் அலுவலகமும் புதுக்குடியிருப்பில் குடிதண்ணீர் விநியோகத் தாங்கியும் நேற்றுத் திறந்து வைக்கப்பட்டன. இந்த நிகழ்வுகளில் அமைச்சர் ரவூக் ஹக்கீம் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்ட…
-
- 1 reply
- 303 views
-