ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143354 topics in this forum
-
பலாலி விமான நிலைய விஸ்தரிப்புக்காக பொதுமக்களின் காணிகள் கையேற்கப்பட்டதை எதிர்த்து பொதுமகன் ஒருவர் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கந்தர்மடம் பிரதேசத்தைச் சேர்ந்த நடராஜா குணசேகரம் என்பவர் குறித்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார். முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, தற்போதைய பாதுகாப்புச் செயலாளர், இராணுவத் தளபதி, தெல்லிப்பளை பிரதேச செயலாளர் உள்ளிட்ட ஆறுபேர் மனுவின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர். பலாலி விமான நிலைய விஸ்தரிப்புக்காக பொதுமக்களின் காணிகள் சுவீகரிக்கப்பட்டமை மற்றும் 1990களில் இருந்து அப்பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைகள் காரணமாக தான் உள்ளிட்ட மூவ…
-
- 0 replies
- 432 views
-
-
குழம்பிப்போய்க் கிடக்கும் இலங்கைத் திருநாடு நாடு என்றுமில்லாத அளவுக்குக் குழம்பிப் போய்க் கிடக்கின்றது. அரசு பல திசைகளில் இருந்தும் நெருக்கடிகளை எதிர்கொள்வதால் எந்த வேளையிலும் எதுவும் நடக்கலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இரு தரப்புகளுக்கு இடையேயான பகைமைக்கு உதாரணமாகக் கீரியையும் பாம்பையும் குறிப்பிடுவார்கள். இவையிரண்டும் ஒருபோதும் ஒன்றுடன் ஒன்று சுமுகமான உறவு பேணியதில்லை. அதே போன்று ஒன்றையொன்று கடுமையாக விமர்சிப்பதையும் ஒரு தரப்பின் கருத்து வெளிப்பாட்டை மற்றைய தரப்பு எள்ளி நகையாடுவதும் இந்த நாட்டின் முக்கிய கட்சிகளான ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் …
-
- 2 replies
- 523 views
-
-
ஸ்ரீலங்காவில் தொடரும் சித்திரவதை உலக நாடுகளில் மிகவும் மோசமான சித்திரவதைகளும் துன்புறுத்தல்களும் இடம்பெறும் நாடுகளின் பட்டியலில் ஸ்ரீலங்கா மீண்டும் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இதற்கமைய ஸ்ரீலங்கா ஆறாவது ஆண்டாகவும் இந்தப் பட்டியலில் முன்னணியில் திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது. அதேவேளை மைத்ரி – ரணில் தலைமையிலான தற்போதைய தேசிய அரசாங்கம் ஆட்சி பீடம் ஏறி இரண்டு வருடங்கள் பூர்த்தியாகின்ற போதிலும் இன்னமும் ஸ்ரீலங்காவில் மிகவும் கொடூரமான சித்திரவதைகள் இடம்பெறுவதாக பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டு இயங்கம் சித்திரவதைகளிலிருந்து பாதுகாக்கும் சர்வதேச அமைப்பு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளத…
-
- 0 replies
- 404 views
-
-
சக்தி டிவி செய்திகள் 18 08 2017 , 8PM
-
- 0 replies
- 272 views
-
-
11 வயதுச் சிறுமி மீது வன்கொடுமை – கிளிநொச்சியில் தாய் உட்பட மூவர் கைது! கோப்புப் படம் கிளிநொச்சி, சாந்தபுரத்தில் சிறுமி ஒருவரைக் துர்நடத்தைக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் இருவரும், சிறுமியின் தாயும் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுமி வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். தற்போது 11 வயதுடைய சிறுமி தான் 3 வயதில் இருந்து துர்நடத்தைக்கு உள்ளாக்கப்பட்டேன் என்று வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார் என்று பொலிஸார் குறிப்பிடுகின்றனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. …
-
- 0 replies
- 426 views
-
-
’முஸ்லிம்களுக்கு உரியதென நான் கூறவில்லை’ "வாழைச்சேனை, முறாவோடை சக்தி வித்தியால மைதானக் காணி முஸ்லிம்களுக்குரியது என, நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கூறியது கிடையாது" என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார். "எனது நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில், மஹிந்த ராஜபக்ஷ எம்.பியின் விசுவாசிகளும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கட்சிக்காரரும் இணைந்து, நான் தெரிவிக்காத ஒன்றை திட்டமிட்டுப் புனைந்து எனக்கு கெதிராக ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளனர்" எனவும் அவர் குறிப்பிட்டார். மட்டக்களப்பு, முறாவோடை சக்தி வித்தியால மைதானக் காணி முஸ்லிம்களுக்குரியது…
-
- 1 reply
- 346 views
-
-
ரணிலின் விட்டுக்கொடுப்பினாலேயே இலக்கை அடைய முடிந்தது.! இறுதியாக இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது பொதுவேட்பாளராக யாரை நிறுத்துவது என்ற நெருக்கடி சூழல் உருவானது. அத்தருணத்தில் அனைவருமே பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பெயரையே பரிந்துரைத்தார்கள். இருப்பினும் நானே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயரை நம்பிக்கையின் பேரில் பரிந்துரைத்தேன் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார். எவ்வாறாயினும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அப்போதைய விட்டுக்கொடுப்பே நாம் எதிர்கொண்ட கடுமையான இலக்கினை இலகுவில் அடைவதற்கான ஆரம்பப் புள்ளியாக அமைந்தது எனவும் …
-
- 1 reply
- 427 views
-
-
விக்கியின் அருகில் சத்தியலிங்கம் அமர்ந்ததால் வந்த சந்தேகம்!! கோப்புப் படம் வடக்கு மாகாண சபையின் நேற்றைய அமர்வில், அமைச்சருக்குரிய ஆசனத்தில் – முதலமைச்சருக்கு அருகில் ப.சத்தியலிங்கத்துக்கு ஆசனம் வழங்கப்பட்டிருந்தது. அவர் இப்போதும் அமைச்சுப் பதவியில் தொடர்கின்றாரா? என்ற சந்தேகத்தை இது பலருக்கு ஏற்படுத்தியது. வடக்கு மாகாண அமைச்சரவைச் சர்ச்சை தொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் பங்காளிக் கட்சித் தலைவர்களுக்கும் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையேயான சந்திப்பு இந்த மாதம் 5ஆம் திகதி நடைபெற்றிருந்தது. தமது…
-
- 0 replies
- 273 views
-
-
நீதியமைச்சு பதவியிலிருந்து விஜயதாச ராஜபக்ஸ விலகினால் அந்த பதவியை பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா அல்லது, அஜித் பீ பெரேராவுக்கு வழங்குங்கள், பிரதி அமைச்சு பதவியை எனக்கு தாருங்கள் என பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில், நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவுக்கு எதிராக 99% எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் விசேட நீதிமன்றம் ஒன்றை அமைத்து விசாரணை நடத்த பிரதமர் இணக்கம் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டார். விஜயதாசவுக்கு நீதி அமைச்சை விட சிறந்த பதவி ஒன்று வழங்கப்படவுள்ளது. இதனால் அவராக…
-
- 0 replies
- 448 views
-
-
ஒரு பாவமும் செய்யாமல் துரோகிப் பட்டம் கேட்டோம்.. கூறுகிறார் ஆனந்த சங்கரி
-
- 4 replies
- 446 views
-
-
தொன்னூறு மில்லியன் செலவில் ஊற்றுப்புலம் ஒடுக்குப்பாலம் கிளிநொச்சி, கரைச்சி பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள ஊற்றுப்புலம் ஒடுக்குப் பாலம் 90 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டு வருகிறது என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. குறித்த ஊற்றுப்புலம் ஓடுக்கு பாலம் ஆயிரம் பாலம் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டதோ அல்லது தற்போது ஆரம்பிக்கப்பட்ட புதிய திட்டமோ அல்ல கடந்த சில வருடங்களுக்கு முன் ஐக்கிய இராச்சியத்தின் நிதியுதவியுடன் முன்னைய அரசின் காலத்தில் குறித்த பாலம் அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டு தற்போது முன்னெடுக்கப்பட்டுவருகிறது. இடையில் ஏற்பட்ட பருவ மழை காரணமாக எட்டு மாதங்களாக கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டிருந்த ந…
-
- 0 replies
- 351 views
-
-
ரெலோவின் அழைப்பை நிராகரித்தார் டெனீஸ்வரன்!! அமைச்சர் பா.டெனீஸ்வரனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது தொடர் பில் ஆராய்வதற்கு ரெலோவின் உயர்மட் டக் குழுக் கூட்டம் நாளை சனிக்கிழமை கூடவுள்ளது. அதில் கலந்து கொள்ளுமாறு அமைச்சர் பா.டெனீஸ்வரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டபோதும் அவர் கலந்து கொள்ள மாட்டார் என்று தெரியவருகின்றது. அமைச்சர் பதவியிலிருந்து விலகுமாறு பா.டெனீஸ்வரனிடம் கட்சியின் உயர்மட்டக் குழு கடந்த 12ஆம் திகதி கோரியிருந்தது. அதற்கு ஒரு நாள் அவகாசமும் வழங்கியிருந்தது. அமைச்சுப் பதவியிலிருந்து விலக மாட்டேன் என்று டெனீஸ்வரன் தெரிவித்திருந்தார். …
-
- 1 reply
- 446 views
-
-
சட்ட மா அதிபருடன் பிரதமர் ரணில் சந்திப்பு இலஞ்ச,ஊழல் வழக்கு விசாரணைப் பொறிமுறை குறித்து ஆராய்வு (ஆர்.ராம்) சட்டமா அதிபர் ஜெயந்த ஜெயசூரியவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது இலஞ்ச, ஊழல் மோசடிகளுக்கு எதிரான வழக்கு விசாரணைகள் கிடப்பில் காணப்படுகின்றமை, அவ்விசாரணைகளை முன்னெடுப்பதற்கு எவ்வகையான பொறிமுறையை கையாள முடியும் என்பது குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இலஞ்ச ஊழல், மோசடிகள் தொடர்பில் தேசிய அரசாங்கம் மந்தகதியில் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது என்ற…
-
- 0 replies
- 200 views
-
-
கரைச்சிப் பிரதேச சபையை இரு சபைகளாக மாற்றுங்கள் அமைச்சர் மனோவுக்கு சிறிதரன் எம்.பி. கடிதம் கிளிநொச்சி – கரைச்சிப் பிரதேசசபையை நகரசபையாக அபிவிருத்தி செய்வது தொடர்பிலும், கரைச்சிப் பிரதேச சபையை கரைச்சி, கண்டாவளை ஆகிய இரு சபைகளாக உருவாக்குவது தொடர்பிலும் கவனமெடுக்குமாறு கோரி அமைச்சர் மனோ கணேசனுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கரைச்சிப் பிரதேச சபையை கிளிநொச்சி நகராட்சி மன்றமாக அபிவிருத்தி செய்வதும், கரைச்சிப் பிரதேசசபை மற்றும் கண்டாவளைப் பிரதேசசபை ஆகிய இரண்டு புதிய பிரதேச ச…
-
- 0 replies
- 204 views
-
-
உலகின் பலமிக்க நாடுகளின் விளையாட்டு களமாக இலங்கை இந்தியா, சீனா, பங்களாதேஷ் போன்ற உலக பலவான்களான நாடுகளின் விளையாட்டு களமாக இலங்கையை மாற்ற அரசாங்கம் முயற்சித்து வருகின்றதென பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். நேற்று காலி நகர சபை மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியா, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட உலக பலவான்களாக இருக்கின்ற நாடுகளுடன் இணைந்து தற்போதைய அரசாங்கம் இந்த நாட்டை மேற்படி பலமிக்க நாடுகளின் விளையாட்டுக் களமாக மாற்றிவிடுவதற்கான முனைப்புக்…
-
- 0 replies
- 195 views
-
-
ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு எதிரான விசாரணைகளுக்கு காரணம் இதுவா.? ராஜபக் ஷ குடும்பத்தினருடன் தொடர்புடைய வழக்குகளை விசாரிப்பதற்கு விசேட நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்கின்ற யோசனை நாட்டின் அரசியலமைப்பிற்கும், சட்டத்தின் முன் சகலரும் சமம் என்கின்ற தார்மீகத்திற்கும் முரணானதாக உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அரசாங்கத்திலுள்ளவர்களின் ஊழல் மோசடிகள் வெளிப்பட்டுக்கொண்டிருக் கின்றன. இவ்வாறான சூழலில் மக்களின் கவனத்தை திசை திருப்…
-
- 0 replies
- 375 views
-
-
அத்துமீறி குடியேறியோரை வெளியேறுமாறு உத்தரவு இறக்காமம் குளக்கரை காணிகளில் அண்மைக்காலமாக அத்துமீறிக் குடியேறி நிர்மாணப் பணிகளை மேற்கொண்டோர் உடனடியாக வெளியேறுமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் சம்பந்தப்பட்டவர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அக்கரைப்பற்று பிராந்திய நீர்ப்பாசன பொறியியலாளர் ரீ. மயூரன் அத்துமீறி குடியேறியோருக்கு எழுத்து மூலமான பகிரங்க உத்தரவை பிறப்பித்துள்ளார். எனினும் குறித்த உத்தரவு அறிவித்தலை அத்துமீறிக் குடியேறியோரின் சுற்று மதில்களில் ஒட்டப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. பல நூற்றாண்டுக…
-
- 0 replies
- 290 views
-
-
இலங்கையின் பாதுகாப்பு குறித்து இந்தியா கரிசனை கொண்டுள்ளது குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இலங்கையின் பாதுகாப்பு குறித்து இந்தியா கரிசனை கொண்டுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் டரன்ஜித் சிங் சாந்து தெரிவித்துள்ளார். இலங்கையின் பௌதீக ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதில் ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிவித்துள்ள அவர் இலங்கையின் பல்லின பல்மத கலாச்சாரத்தை உறுதி செய்வதற்கு ஆதரவளித்து வருவதாகத் தெரிவித்துள்ளார். இலங்கையின் உட்கட்டுமான வசதிகளை மேம்படுத்தல், முதலீடுகளுக்கு ஒத்துழைத்தல் என பல்வேறு வழிகளில் ஒத்துழைப்பு வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ…
-
- 9 replies
- 921 views
-
-
யாழ். நல்லூர் திருவிழாவில் சீரழியும் சிறுவர்களும், பெண்களும்! உண்மையான காரணம் என்ன? வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவ திருவிழா தற்போது சிறப்பாக நடைபெற்று வருகின்றது. கடந்த மாதம் 28ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கப்பட்ட குறித்த திருவிழா, தொடர்ந்து 25 நாட்களுக்கு நடைபெற்று 25ஆம் நாள் மஹோற்சவம் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இந்த காட்சியைக் காண்பதற்கு உள்நாட்டிலிருந்து மட்டுமல்லாது வெளிநாடுகளில் இருந்தும் பக்த அடியார்கள் நல்லூரை நோக்கி படையெடுத்துள்ளார்கள். திருவிழா ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் இறுதி நாள் வரை யாழ்ப்பாணம் முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டி இருக்கும். அதேபோல் வியாபாரிகளுக்கும் இது சிறந்த சந்…
-
- 5 replies
- 894 views
-
-
17 வருடங்களின் பின்னர் இந்திய சிப்பாய்களுக்கு கோப்பாயில் அஞ்சலி இந்த வார இறுதியில் இலங்கை வரும் இந்திய இராணுவ உயர் அதிகாரிகள் குழு ஒன்று யாழ்ப்பாணத்தில் கொல்லப்பட்ட தமது சகாக்களுக்கு அஞ்சலி செலுத்த உள்ளது. இதற்காக, 17 ஆண்டுகளாகக் கைவிடப்பட்டுக் கிடந்த நினைவிடம் தேடிப் பிடித்துத் துப்புரவு செய்யப்படுகின்றது. விடுதலைப் புலிகளின் தாக்குதலில் கல்வியங்காட்டில் கொல்லப்பட்ட இந்திய இராணுவத்தினரின் நினைவாக அமைக்கப்பட்ட தூபியிலேயே அதிகாரிகள் அஞ்சலி செலுத்தவுள்ளனர். 1987 முதல் 1989 வரையான காலத்தில் அமைதி காப்புப் படையாக வந்தது இந்திய இராணுவம். பின…
-
- 5 replies
- 459 views
-
-
வட மாகாண பாதுகாப்பற்ற புகையிரத கடவைகளுக்கு பாதுகாப்பு வேண்டும் : சிவசக்தி ஆனந்தன் வடமாகாண புகையிரதக் கடவைகளுக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா அவர்களுக்கு வன்னிப் பராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கோரிக்கை விடுத்துடுத்து கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். அக் கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது, கடந்த 14 ஆம் திகதி வவுனியா, தாண்டிக்குளம் புகையிரத நிலையத்திற்கு அருகாமையிலுள்ள புகையிரத கடவையில் பாதுகாப்பு ஊழியர் மற்றும் பாதுகாப்பு தடை இல்லாத நிலையில் சமிக்ஞை விளக்கு மட்டும் பொருத்தப்பட்டிருந்த நிலையில் ஒரு முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளாகி அதன் உர…
-
- 2 replies
- 513 views
-
-
தங்க ஆபரணங்களுடன் அரசாங்க புலனாய்வு அதிகாரி கைது ஒரு தொகை தங்க ஆபரணங்களுடன் அரச புலனாய்வு அதிகாரி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார். 9.1 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களே குறித்த புலனாய்வு அதிகாரியிடமிருந்து சுங்க அதிகாரிகள் மீட்டுள்ளனர். குறித்த 2 கிலோ கிராம் தங்க ஆபரணங்களையும் சிங்கப்பூரில் இருந்து மிகவும் சூட்சுமமாக கடத்திவரும் போதே கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சந்தேகநபரான அரச புலனாய்வு அதிகாரி கைதுசெய்யப்பட்டுள்ளார். http://www.virakesari.lk/article/23272
-
- 0 replies
- 240 views
-
-
வவுனியாவில் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களை சர்வதேச பிரதிநிதிகள் சந்திப்பு வவுனியாவில் காணாமல் போனோரின் உறவினர்களை சர்வதேச பிரதிநிதிகள் நேற்று இரவு 7 மணி முதல் 7.45 மணிவரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். ஐ.நா. அலுவலக விசேட பணியாளர் சோமஸ், தாயக தாய்மார், வவுனியா பிரஜைகள் குழு தலைவர் கோ.ராஜ்குமார் ஆகியோருடன் சுமார் 45 நிமிடங்கள் இடம்பெற்ற இச் சந்திப்பின் போது ஜனாதிபதியுடன் இருக்கும் காணாமலாக்கப்பட்ட பெண்பிள்ளைகள் சம்பந்தமாவும், எவ்வாறு உங்களது பிள்ளைகள் காணாமலாக்கப்பட்டார்கள் என்ற விபரங்களை பெற்றுக்கொண்டார்கள். நாங்கள் அரசாங்கத்திற்கு இதுவரையில் அழுத்தம் கொடுத்துக்கொண்டு இருக்கின்றோம். இதற்கு முறையான திட்டங்களை நாங்கள் அரச…
-
- 0 replies
- 195 views
-
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவில் இலங்கைக்கு எதிராக யோசனை கொண்டு வரப்படும் முன்னர், இந்திய புலனாய்வுப் பிரிவு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் யோசனை ஒன்றை முன்வைத்ததாகவும் அதனை ஏற்றுக்கொண்டிருந்தால், மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை தவிர்த்திருக்கலாம் என அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்ச அந்த யோசனையை ஏற்றுக்கொள்ளாதது அவரதும் நாட்டினதும் துரதிஷ்டம் எனவும் அவர் கூறியுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். வடக்கு மாகாண சபைத் தேர்தலை துரிதமாக நடத்துவது, வடக்கு, கிழக்கிற்கான ஆளுநர்களாக இராணுவத்தினரை நியமிப்பதில்லை, பொலிஸ் மற…
-
- 0 replies
- 428 views
-
-
இலங்கையில் மனித உரிமை மீறல் இடம்பெறுகின்றது என்பதை உறுதிப்படுத்தும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் செயற்பாடு இருக்கின்றது என்பதை அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு நேற்றைய தினம் அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதன்போது, பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர பொலிஸ் தலைமையகத்திலுள்ள ஊழியர்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டார் என்பதைக் காண்பிக்கும் வகையில் வெளியாகியுள்ள காணொளி குறித்து அமைச்சர்களிடமும், பொலிஸ் ஊடகப் பேச்சாளரிடமும் ஊடகவியலாளர்கள் பல கோணங்களில் சராமரியாக கேள்விக் கணைகளைத் தொடுத்துள்ளனர். பொலிஸ்மா அதிபரின் இத்தகைய செயற்பாடு இலங்கையில் மனித உரிமை மீறல் இடம்பெறுகின்றது என்பதை எடுத்துக்க…
-
- 2 replies
- 297 views
-