ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143360 topics in this forum
-
கூட்டமைப்பு காட்டும் சின்னத்துக்கு வாக்கிடும் நிலை இனிக் கிடையாது பங்காளிக் கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் சிவசக்தி ஆனந்தன் எம்.பி. கூறுகின்றார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காட்டுகின்ற ஆளுக்கு, – சின்னத்துக்குத்தான் வாக்களிப்பது என்ற நிலமை இனிமேல் இல்லை. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எவ். நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்திஆனந்தன் தெரிவித்தார். ‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட்டு வெளியில் வந்தால் மக்கள் எங்களுக்கு வாக்களிக்கமாட்டார்கள் என்று எல்லோருக்கும் பயம் இருக்கின்றது. அதைவிட, தேர்தலில் எங்கள் கட்…
-
- 0 replies
- 340 views
-
-
காதைக் கிழித்து தோட்டை பிடுங்கினர்; அராலியில் சம்பவம் நள்ளிரவில் வீடு புகுந்த கொள்ளையர் குடும்பத் தலைவரையும் அவரது மனைவியையும் கட்டி வைத்து வாய்க்குள் துணி திணித்துப் பல பவுண் நகைகளைத் திருடினர். போதாதென்று குடும்பப் பெண்ணின் காதுகளைக் கிழித்துத் தோடுகளைப் பிடுங்கிச் சென்றனர். குருதிப் பெருக்கால் பெண் மயங்கினார்.காலையில் பால் கொண்டு சென்றவரே அவர்களைக் கண்டு வைத்தியசாலையில் சேர்த்தார்என்று தெரிவிக்கப்பட்டது. இந்த மோசமான சம்பவம் அராலி வட்டுக்கோட்டையில் நேற்றுமுன்தினமிரவு இடம்பெற்றது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, குறித்த குடும்பத் தலைவரும் தலைவியும…
-
- 0 replies
- 431 views
-
-
காணாமல் ஆக்கப்படுதலை குற்றமாக்கும் சட்டவரைவு குறித்து கூட்டமைப்பு விளக்கம் “காணாமற்போனோர் அலுவலகத்தால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளில் கடத்தியவர் யார்? என்பது கண்டறியப்பட்டால், அரசு (சட்டமாஅதிபர்) அவர்களுக்கு எதிராக பலவந்தமாகக் காணாமல் ஆக்கப்படுதல் குற்றமாகும் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்ய முடியும்” இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். “காணாமற்போனோர் அலுவலகத்தால் முற்றுமுழுதான தீர்வைப் பெற்றுக் கொடுக்க முடியும் என்று சொல்ல முடியாது. ஆனால் இந்த அலுவலகத்தில் மிகச் சிறந்த பொறிமுறை…
-
- 0 replies
- 145 views
-
-
பொலிஸ் வேடத்தில் வடக்கு ஆளுனர் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே பொலிஸ் சீருடையில் தரித்து ஆவண படத்தில் நடித்துள்ளார். யாழில்.உள்ள தனியார் விடுதி ஒன்றில் இன்று சனிக்கிழமை காலை ஆவணப்படம் ஒன்றிற்கான படப்பிடிப்பு நடைபெற்றது. குறித்த ஆவணப்படத்தில் பொலிஸ் கதாப்பாத்திரம் ஏற்றுவடமாகாண ஆளூநர் நடிக்கும் காட்சி படமாக்கப்பட்டது. http://globaltamilnews.net/archives/34703
-
- 4 replies
- 447 views
-
-
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு நுழைவு சீட்டுக்களை விற்பனை செய்தன் மூலம் கிடைத்த ஆயிரத்து 95 கோடி ரூபாவை தம்புள்ளை ரன்கிரி விகாரையின் முன்னாள் பொறுப்பாளர் இனாமலுவே சுமங்கள தேரர் கொள்ளையிட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தம்புள்ள ரன்கிரி விகாரையின் தற்போதைய பொறுப்பாளர் கொடகம மங்கள தேரர் இது குறித்து அமைச்சர் அகில விராஜ் காரியவசத்திற்கு அறிவித்தள்ளார். கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை விகாரைக்கு வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு நுழைவுச் சீட்டுக்களை விற்பனை செய்தன் மூலம் கிடைத்த ஆயிரத்து 95 கோடி ரூபாவை முன்னாள் பொறுப்பாளர், மத்திய கலாச்சார நிதியம், தொல்பொருள் திணைக்களம் மற்றும் தம்புள்ளை விகாரையின் அபிவிருத்தி நிதியம் ஆகியவற்றில் வை…
-
- 1 reply
- 428 views
-
-
நாடு சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து சிங்களவர்களின் ஆதிக்கமும், தமிழர்களின் மீதான அடக்குமுறைகளும் அரங்கேற்றப்பட்டுக்கொண்டு வந்தது. அன்றிருந்த சிங்கள அரசாங்கங்கள் இது சிங்கள நாடு என்று நிரூபிக்கும் வண்ணம் பல சட்ட திட்டங்களை காலத்துக்கு காலம் அமுல்படுத்திக்கொண்டே வந்தார்கள். இதனை எதிர்த்துவந்த சிறுபாண்மை சமூகங்களை பல வழிகளிலும் சிங்கள ஆட்சியாளர்கள் நசுக்கியே வந்தார்கள் என்பது வரலாறாகும். இந்த அத்துமீறல்களை செய்யும் இலங்கை அரசாங்கத்தை எந்தநாடுகளும் அந்தநேரம் தட்டிக்கேட்க முன்வரவில்லை,அன்று இந்தியாவின் பிரதமராக இருந்த இந்திரா காந்தி அவர்களின் வெளிநாட்டுக் கொள்கைகளைத்தான், அன்று இலங்கை பிரதமராக இருந்த சிறிமாவோ அம்மையார் அவர்களும் பின்பற்றி வந்தார்கள்,அதன் காரணமாகவே அன்று இலங…
-
- 7 replies
- 825 views
-
-
இந்தியாவுடனான உறவு இலங்கையை பாதிக்காது இந்தியாவுடன் ஆழமான பொருளாதார உறவுகள் இலங்கைக்கு மிகவும் முக்கியமானது. இது நாட்டுக்குப் பாதகமாக இருக்காது என்று தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று முன் தினம் இடம்பெற்ற நிகழ்வில் கருத்து வெளியிட்ட அவர், திருகோணமலைத் துறைமுக எண்ணெய்க் களஞ்சியத்தை இந்திய- இலங்கைக் கூட்டுக் குழு ஆய்வு செய்யும். தொழிற்சங்கங்களுடனும் கூட ஆலோசிக்கப்படும். இந்தியாவுடன் ஆழமான பொருளாதார உறவுகள் இலங்கைக்கு மிகவும் முக்கியமானது. இது நாட்டுக்குப் பாதகமாக இருக்காது. யாழ்ப்பாணம், மட்டக்களப்பு உள்ளிட்…
-
- 1 reply
- 355 views
-
-
சக்தி டிவி செய்திகள் 29th July 2017, 8PM
-
- 0 replies
- 388 views
-
-
கொழும்பு துறைமுகத்தில் சவப்பெட்டி எரித்து ஆர்ப்பாட்டம் கொழும்பு துறைமுக ஊழியர்கள் சீனாவுடனான ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சவப்பெட்டியை எதிர்த்து ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். அம்பாந்தோட்டை துறைமுக உரித்தை 99 வருடங்களுக்கு சீனாவிற்கு கையளிப்பது தொடர்பாக இலங்கை அரசாங்கத்திற்கும் சீன அரசாங்கத்திற்கும் இடையிலான ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டது. இவ் ஒப்பந்தத்திற்கு கொழும்பு துறைமுக ஊழியர்கள் சவப்பெட்டியை எரித்து தமது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். http://www.virakesari.lk/article/22487
-
- 1 reply
- 642 views
-
-
சவால்களுக்கு மத்தியில் சீனா - இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்தாகியது நீண்டநாள் இழுப்பறி மற்றும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் காணப்பட்ட அம்பாந்தோட்டை அனைத்துலக துறைமுக திட்டத்தின் ஒப்பந்தம் இன்று சனிக்கிழமை காலை கைச்சாத்திடப்பட்டது. துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. http://www.virakesari.lk/article/22480
-
- 1 reply
- 408 views
-
-
வடக்கில் பொருளாதார ரீதியான கட்டமைப்பினை மேன்படுத்த ஜேர்மன் அரசாங்கம் முன்வந்துள்ளது:- வடக்கில் பொருளாதார ரீதியான கட்டமைப்பினை மேன்படுத்த ஜேர்மன் அரசாங்கம் முன்வந்துள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார் வடக்கில் யுத்தத்தினால் பின்தங்கிய நிலையில் உள்ள மக்களின் பொருளாதார ரீதியான கட்டமைப்பினையும் அண்மைகாலமாக மீள்குடியேறிய மக்களின் பொருளாதார ரீதியான தன்மையினையும் மேம்படுத்த பல்வழியிலான செயற்றிட்டங்களை முன்னேடுக்க ஜேர்மன் அரசாங்கம் எதிர்பார்க்கின்றதென இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் ஐர்ன் ரோட் தெரிவித்தாகவும் வடமாகாண முதலமைச்சர் தெரிவித்தார். …
-
- 1 reply
- 230 views
-
-
மீண்டும் 2017ஆம் ஆண்டிற்கானயாழ் இந்துபழையமாணவர்களின் கல்விக்கான ஓட்டம் (Race for Education) ஜூலை 29இல்:- தமிழ் பேசும் மாணவர்களின் கல்விவரலாற்றில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் வகிபாகம் முக்கிய இடத்தைப் பெறுகின்றது. அந்தவகையில் யாழ் இந்துவின் பழையமாணவர்களினால் கடந்த 2015 தொடக்கம் இந் நிகழ்ச்சித் திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. வடக்கு, கிழக்கு, மலையகம் மற்றும் வடமத்தியமாகாணங்களைச் சேர்ந்ததமிழ் மொழி மூல க.பொ.தசாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் கணிதபாடதேர்ச்சியைஉயர்த்தும் நோக்குடன் இத் திட்டம் உருவாக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. உயர் தரம் கற்கும் வாய்ப்பில் கணிதபாடச் சித்தியின் முக்கியத்துவம், உயர் …
-
- 2 replies
- 458 views
-
-
நாட்டை சிறந்த முறையில் நிர்வகிக்க அரசாங்கத்திற்கு முதுகெலும்பு இருக்க வேண்டும்: இரா. சம்பந்தன் பணிப்பகிஷ்கரிப்பினாலோ, சதித்திட்டங்களைத் தீட்டியோ, அத்தியாவசிய சேவைகளைக் குழப்பியோ அரசாங்கத்தைக் கவிழ்க்க முடியாதென எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்தார். அத்தியாவசிய சேவை குழப்பப்படுவதை நிறுத்தவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முயற்சித்ததாக எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார். மேலும், அத்தியாவசிய சேவைகளைக் குழப்புவது ஜனநாயகத்திற்கு விரோதமான செயல் என்பதுடன் அதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்தார். அத்துடன், நாட்டை சிறந்த முறையில் நிர்வகிக்க வேண்டுமாக இரு…
-
- 29 replies
- 941 views
-
-
முல்லை மாவட்ட குடியேற்றங்களால் தமிழர்களுக்குப் பெரும் பாதிப்பு முல்லைத்தீவு மாவட்டத்தின் இனப்பரம்பலைச் சீர்குலைக் கும் நோக்கத்துடன் குடியேற் றங்களை ஏற்படுத்துவதற்கான முன்னேற்பாடுகள் முழுவீச்சில் இடம்பெற்று வருவகின்றன என்று அங்கிருந்து கிடைக்கின்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் பின்னணியில் அமைச்சர் ஒருவரே உள்ளார் என்றும் தெரிய வருகின்றது. வட மாகாணத்தைப் பொறுத்தவரையில், பிற இனத்தவர்கள் குடியேற்றப்படுவதால் பாதிக்கப்படுபவர்கள் தமிழர்களாகவே காணப்படுகின்றனர். இதில் முல்லைத்தீவு மாவட்டமே பெரிய அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றது. ஏற்கனவே திருகோணமலை மாவட்டத்துட…
-
- 1 reply
- 451 views
-
-
30ஆம் ஆண்டு நினைவு தினம் தமிழர்களின் அரசியல் வரலாற்றில் இன்றைய நாள் மிக முக்கியமானது. வரமாகவும், அதேநேரத்தில் சாபமாகவும் 30 வருடங்களுக்கு முன்னர் அந்த நாள் முகிழ்த்தது. 1987ஆம் ஆண்டு ஜுலை மாதம் 29ஆம் திகதி இந்திய – இலங்கை ஒப்பந்தத்தில் இரு நாடுகளினதும் தலைவர்களும் கையெழுத்திட்டார்கள். இலங்கையின் சார்பில் அதன் அரச தலைவர் ஜே.ஆர்.ஜெவர்த்தனவும், இந்தியாவின் சார்பில் அதன் தலைமை அமைச்சர் ரஜீவ் காந்தியும் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தத்தின் விளைவாக ஏற்படுத்தப்பட்ட அரசமைப்பின் 13ஆவது திருத்தமும், அதன் வழி உருவான மாகாண சபைகளும் இ…
-
- 1 reply
- 381 views
-
-
இந்திய மீனவர்கள் திங்கள் தாயகம் திரும்புவர் இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமாக மீன் பிடித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பெயரில் 92 மீனவர்கள் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் மன்னார் சிறைகளில் அடைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் 77 பேரை இலங்கை அரசாங்கம் விடுதலை செய்துள்ள நிலையில் விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் நாளை மறு தினம் தாயகம் திரும்பவுள்ளனர். யாழ்ப்பாணம் சிறையிலிருந்து 68 மீனவர்களையும் வவுனியா சிறையிலிருந்து 11 மீனவர்களையும் இலங்கை அரசாங்கம் விடுதலை செய்துள்ளது. விடுவிக்கப்பட்ட மீனவர்கள் எதிர்வரும் 31 ஆம் திகதி இலங்கை கடற்படையினரால் காரைக்கால் துறைமுகத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டு இந்திய கடற்படை அ…
-
- 0 replies
- 187 views
-
-
தமிழ் மக்களை பொறுப்பேற்பது யார்? அரசியல் கலந்தாய்வு வவுனியா நகரசபை வீதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் இன்று காலை 10.30 மணியளவில் தமிழ் மக்களை பொறுப்பேற்பது யார்? என்ற தலைப்பில் அரசியல் கலந்தாய்வு ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. வவுனியா சமூக ஆர்வலர்களின் ஏற்பாட்டில் நடைபெறும் இவ் கலந்தாய்வு கூட்டத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சபை உறுப்பினர்களான ஜீ.ரி.லிங்கநாதன், ம.தியாகராஜா, அரசியல் ஆய்வாளர் நிலாந்தன், ஆய்வாளர் சி.அ.சோதிலிங்கம் மன்னார் மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றியத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன், பல்கலைக்கழக மாணவர்கள், அரசியல் ஆய்வாளர்கள், சமுக அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்க…
-
- 0 replies
- 251 views
-
-
ஷெல்லி வைற்றிங் – இரா.சம்பந்தன் சந்திப்பு இலங்கைக்கான கனேடியத் தூதுவர் ஷெல்லி வைற்றிங் மற்றும் எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோருக்கு இடையே இன்று சந்திப்பு நடந்துள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் காலை சந்திப்பு நடந்தது என்று தெரிவிக்கப்பட்டது. http://uthayandaily.com/story/14474.html
-
- 2 replies
- 519 views
-
-
மணல் கொள்ளையும் துப்பாக்கி கலாசாரமும் இளைஞன் பலியான சம்பவம் காரணமாக கிராமமே கிளர்ந்தெழுந்து பெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக கிராம மக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதுடன் கைகலப்பும் ஏற்பட்ட நிலையில் கரடியனாறுப் பகுதியில் கடும் பதற்ற நிலையொன்று உருவாகியது. சூழலையும் இயற்கையையும் கொள்ளையடிப்போர், சிதைப்போர், கேடு விளைவிப்போர் தண்டிக்கப்பட வேண்டும். சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். ஆனால் ஒரு கிராமமே ஆத்திரப்படுமளவுக்கு தண்டனை வழங்குவது குற்றம் செய்தவர்கள் என மூர்க்கத்தனமாக நடந்து கொள்வது தான் இந்நாட்டில் இனங்களுக்கு இடையில…
-
- 0 replies
- 443 views
-
-
விடுதலைப் புலிகள் அமைப்பு கறுப்புப் பட்டியலிருந்து நீக்கம்!! கோப்புப் படம் ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத கறுப்பு பட்டியலில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் நீதிமன்றம் நீக்கியுள்ளது. 2014ஆம் ஆண்டு ஐரோப்பிய பொது நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நிராகரித்து ஐரோப்பிய நீதிமன்ற ஆயம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. அதேவேளை, ஹமாஸ் இயக்கத்தின் பெயர் அந்த பட்டியலில் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. http://uthayandaily.com/story/14056.html
-
- 36 replies
- 4k views
-
-
இந்தியா, ஜப்பான், சீனாவுடன் பொருளாதார உடன்படிக்கைகள் : ரணில் விக்கிரமசிங்க நாம் முன்னெடுத்துவரும் பொருளாதார நகர்வுகள் மற்றும் சர்வதேச நாடுகளுடன் நாம் செய்துகொண்டுள்ள பொருளாதார உடன்படிக்கைகளின் மூலமாக இலங்கை கடன் சுமைகளில் இருந்து விரைவாக விடுதலையடைய முடியும். 2020 ஆம் ஆண்டில் நாம் எமது கடன் சுமைகளை வெகுவாக குறைத்துக்கொள்ள முடியும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். 2020 இல் நாட்டின் தேசிய உற்பத்தியை 3.3 வீதமாக மாற்றவே முயற்சிக்கின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டார். வலுவான பொருளாதாரத்தை உருவாக்குதல் என்ற செய்தியாளர் சந்திப்பு நேற்று மத்திய வங்கியில் இடம்ப…
-
- 0 replies
- 1k views
-
-
ஆசிரியர்கள் பணத்தைமையப்படுத்தி செயற்படக்கூடாது : வடமாகாண ஆளுநர் ஆசிரியர்கள் பணத்தை மையப்படுத்தி தமது கடமைகளை செய்யக் கூடாது, மாறாக சேவையை முன்னிலைப்படுத்தி செயலாற்ற வேண்டும் என வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் நடைபெற்ற ஆசிரியர் பயிற்சினை நிறைவு செய்து ஆசியர்களாக நியமனம் பெற்ற மலையக மாணவ மாணவிகளுக்கான பிரியாவிடை நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த ஆசிரியர் கலாசாலையில் நீங்கள் அனைவரும் உங்கள் பயிற்சிகளை முடித்துவிட்டு உங்கள் பிரதேசங்களில் ஆசிரியர்களாக சேவையா…
-
- 0 replies
- 386 views
-
-
புலிகளுக்கு ஆள் சேர்த்தவருக்கு ஆயுள் தண்டனை தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு பலவந்தமாக ஆள் சேர்ப்பில் ஈடுபட்டார் என்ற குற்றத்திற்காக, தமிழீழ இசைக் கல்லூரியின் பொறுப்பாளர் கண்ணதாசனுக்கு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனை வழங்கி, வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கண்ணதாசன், கொழும்பு அரசினால் புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர். இவர் மீது, கிளிநொச்சியைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது பிள்ளையை பலவந்தமாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் பிடித்துச் சென்று இணைத்தார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து வழக்குத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு மீதான விசாரணை வவுனியா மேல் நீதிமன்றில் நேற்று இடம்பெற்றது. இதன்போது, பலவ…
-
- 7 replies
- 1.6k views
-
-
வடக்கு கிழக்கு மாகாணங்களில் தொடர்ந்தும் பெண்கள் மீது பாலியல் வன்கொடுமைகள் இடம்பெறுகின்றன – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- வடக்கு கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தின் பின்னரும் தொடர்ந்தும் பெண்கள் மீது பாலியல் வன்கொடுமைகள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அரசாங்க அதிகாரிகள், தன்னார்வ தொண்டு நிறுவன அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், இராணுவப் படையினர் போன்றோர் தொடர்ந்தும் வடக்கு கிழக்கு பெண்களை துஸ்பிரயோகம் செய்து வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இலங்கை முழுவதிலும் வீட்டு வன்முறை மற்றும் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும், வடக்கு கிழக்கில் இவ்வாறான சம்பவங்களின் எண்…
-
- 0 replies
- 425 views
-
-
காணாமல்போனோரின் உறவுகளின் கண்ணீரை துடைக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் (ரொபட் அன்டனி) காலத்தை கடத்திக் கொண்டிருக்கா மல் ஏதாவது ஒரு பொறிமுறையை முன்னெடுத்து காணாமல்போனோரின் உறவினர்களின் கண்ணீரைத் துடைப்ப தற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும். காணாமல் போனோருக்கு பதிலளிப்பதற்கான கடப்பாட்டை அரசாங்கம் புறக்கணித்து செயற்படமுடியாது என்று காணாமல்போனோர் தொடர்பாக விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி மெக்ஸ்வல் பரணகம தெரிவித்தார். காணாமல்போனோரின் உறவினர்கள் முகம்கொடுக்கும் நெருக்கடிகள், வேதனைக்குரியவையாகும். அந்த மக்களின்…
-
- 0 replies
- 215 views
-