Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழ் மக்களுக்கு உரித்தான கேப்பாபிலவு காணி தொடர்பில் சம்பந்தன் ஜனாதிபதிக்கு கடிதம் கேப்பாபிலவு காணி தொடர்பில் சம்பந்தன் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது தற்பொழுது இராணுவம் நிலைகொண்டுள்ள முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபிலவுக் காணி தமிழ்க் குடிமக்களுக்குச் சொந்தமானது. அது நான்கு காணித் துண்டுகளை உள்ளடக்கியது. (01) 243 ஏக்கர்கள் (02) 189 ஏக்கர்கள் (3) 111 ஏக்கர்கள் (4) 70 ஏக்கர்களும் 02 றூட்களும். எல்லாமாக மொத்தம் 613 ஏக்கர்களும் 02 றூட்களும் ஆகும். கடந்த மே மாதம் 18ந் திகதி நானும் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ மாவை சேனாதிராஜா அவர்களும் குறித்த காணிக்கு விஜயம் செ…

  2. பாதுகாப்புச் செயலாளருக்கும் பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பாதுகாப்புச் செயலாளர் கபில வைத்தியரட்னவிற்கும், இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டோரிஸ் ( James Dauris )க்கும் இடையில் சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது. இரு தரப்பு உறவுகள், இரு நாடுகளுக்கும் பொதுவான விடயங்கள் என்பன குறித்து இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. இந்த சந்திப்பில் இலங்கைக்கான பிரித்தானியாவின் பிரதி உயர்ஸ்தானிகர் ரொம் பேர் ( Tom Burn) னும் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கபில வைத்தியரட்ன, அண்…

  3. சக்தி டிவி செய்திகள் 24th July 2017, 8PM

  4. பற்ற வைத்த சுருட்டினை அணைக்காமல் தலைமாட்டின் கீழ் வைத்துவிட்டு தூங்கிய பெண்மீது தீ பற்றிக்கொண்டதில் உடல் முழு வதும் காயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ்.போதனா வைத் தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தி னம் மாலை உயிரிழந்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன. கரவெட்டி மத்தி கரவெட்டி பகுதியினை சேர்ந்த சின்னத் தம்பி லட்சுமி என்ற ஐந்து பிள்ளைகளின் தாயே உயிரிழந்தவராவார். கடந்த வெள்ளிக்கிழமை மாலை 3 மணியளவில் மேற்படி பெண் சுருட்டு ஒன்றினை புகைத்துள்ளார். பற்றிய சுருட் டின் தனலை அணைக்காமல் அதனை தலைமாட்டின் கீழ் வைத்துவிட்டு தூங்கி விட்டார். இதன்போது சுருட்டின் தணல் மெத்தை மீது பற்றி எரிந்ததில் மூதாட்டியும் மெத்தையுடன் சேர்ந்துதீயில் எரிந்துள்ள…

    • 0 replies
    • 302 views
  5. உயிரிழந்த மெய்ப் பாதுகாவலருக்கு யாழ் பல்கலையில் அஞ்சலி யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மீது நடாத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டின் போது உயிரிழந்த மெய்ப்பாதுகாவலருக்கு இன்று யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. நேற்று முன்தினம் நல்லூரில் நீதிபதி மா. இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்த அவரது மெய்ப்பாதுகாவலர் ஹேமச்சந்திரவிற்கு பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து அஞ்சலி செலுத்தினார்கள். அன்னாரின் உருவப்படம் வைக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன், மெழுகுவர்த்திகளும் ஏற்றி அஞ்சலி செலுத்தினார்கள். http://uthayandaily…

  6. யாழ். முச்சக்கரவண்டிச் சாரதிகள் கறுப்புத் துணிகளைப் பறக்கவிட்டுச் சேவைப் புறக்கணிப்பு யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தைக் கண்டித்து, முச்சக்கரவண்டிச் சாரதிகள் சேவைப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். யாழ். முச்சக்கரவண்டித் தரிப்பிடங்களில் கறுப்புத் துணிகளைப் பறக்கவிட்டுத் தமது சேவைப்புறக்கணிப்பை முன்னெடுத்து வருகின்றனர். http://uthayandaily.com/story/13497.html வடக்கு சட்டத்தரணிகள் இன்று பணிப் புறக்கணிப்பு! யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்டது என்று…

  7. துப்பாக்கிச் சூட்டு சம்பவம் : நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்தது அல்ல.! - எம்.எப்.எம். பஸிர் துப்பாக்கிச் சூடு நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்தது அல்ல என விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேக சற்றுமுன்னர் தெரிவித்தார். நீதிபதி இளஞ்செழியன் விசாரணை செய்யும் எந்த வழக்கு தொடர்பிலான விடயங்களும் சம்பவத்தின் பின் புலத்தில் இல்லை என்பதும் உறுதியாகியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். http://www.virakesari.lk/article/22229 நல்லூர் துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் நீதிபதி இலக்கில்லை என்கிறார் எஸ்.எஸ்.பி. ஸ்ரனிஸ்லஸ் நல்லூர் சம்பவம் நீதிபதியை இலக்கு வைத்து நடத்தப்பட்ட…

    • 7 replies
    • 2.2k views
  8. இலங்கையில் குற்றச் செயல்களுக்கு பொறுப்பு சொல்ல வேண்டியது அவசியமானது – கனேடிய பிரதமர் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இலங்கையில் குற்றச் செயல்களுக்கு பொறுப்பு சொல்ல வேண்டியது அவசியமானது என கனேடிய பிரதமர் ஜஸ்டின் ரூடோ ( Justin Trudeau )தெரிவித்துள்ளார். கறுப்பு ஜூலை கலவரம் தொடர்பான நினைவு தினத்தை முன்னிட்டு அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார். 1983ம் ஆண்டு ஜூலை மாதம் 24ம் திகதி முதல் 29ம் திகதி வரையில் ஏற்பட்ட கலவரத்தில் பெரும் எண்ணிக்கையிலானவர்களின் உயிர்கள் காவு கொல்லப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு முன்னெடுக்கப்பட்டு வரும் முயற்சிகள் வரவேற்கப்பட வேண்டியவை என கு…

  9. திருமலையை ஐ.தே.க. கைப்பற்றுவது உறுதி! எதிர்­வ­ரும் தேர்­தல்­க­ளில் திரு­கோ­ண­ம­லையை ஐக்­கிய தேசிய கட்சி கைப்­பற்­று­வதை யாரா­லும் தடுக்க முடி­யாது என்று நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் இம்­ரான் மக­ரூப் தெரி­வித்­தார். கிண்­ணி­யா­வில் உள்ள நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரின் அலு­வ­ல­கத்­தில் நேற்று இடம்­பெற்ற மக்­கள் சந்­திப்­பில் உரை­யாற்­றும் போதே அவா் இவ்­வாறு தெரி­வித்­தார். அவா் தெரி­வித்­த­தா­வது, கடந்த வாரம் தலைமை அமைச்­சா் ரணில் விக்­ர­ம­ சிங்­க­வு­டன் நிகழ்­வொன்­றில் பங்­கேற்­ற­போது எதிர்­வ­ரும் தேர்­தல்­களை எவ்­வாறு எதிர்­கொள்­வது என்­பது பற்றி விரி­வாகக் க ல­ந்து­ரை­யா­டி­னேன். இதன்­போது கட்­சி­யின் செயற்­பா­ட…

  10. மல்­வத்து பீடம் கடும் கண்­ட­னம் யாழ்ப்­பா­ணம் மேல் நீதி­மன்ற நீதி­பதி மா.இளஞ்­செ­ழி­யன் மீதான தாக்­கு­தலை வன்­மை­யா­கக் கண்­டிப்­ப­தாக, பௌத்த மக்­க­ளின் முக்­கிய பீடங்­க­ளில் ஒன்­றான மல்­வத்து பீடம் தெரி­வித்­தது. “இந்த ஆட்­சி­யில் நீதித்­துறை சுயா­தீ­ன­மா­கச் செயற்­பட வேண்­டும். ஆயு­தங்­க­ளால் அதனை அச்­சு­றுத்தி அடி­ப­ணிய வைக்க முடி­யாது. இந்­தத் தாக்­கு­தல் சம்­ப­வம் தொடர்­பில் உடன் விசா­ர­ணை­கள் மேற்­கொள்­ளப்­பட வேண்­டும். தாக்­கு­த­லா­ளி­கள் சட்­டத்­தின் முன்­நி­றுத்­தப்­பட்டு தண்­டிக்­கப்­பட வேண்­டும்” என்று மல்­வத்து பீடம் குறிப்­பிட்­டுள்­ளது http://uthayandaily.com/story/13414.html

  11. கதறி அழுத யாழ் மேல்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் யாழ் மேல்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் 18 ஆண்டுகால நம்பிக்கைக்குரிய மெய்ப்பாதுகாவலர் கேமரத்ன (வயது -58) சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை யாழ் போதனா வைத்திய சாலையில் உயிரிழந்தார். இந்நிலையில் கதறி அழுத நீதிபதி யாழ் மேல்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் தனது இரு கைகளையும் கூப்பி குறித்த மெய்பாதுகாவலரின் மனைவியிடம் மன்னிப்பு கோரினார். https://news.ibctamil.com/ta/internal-affairs/Judge-Jaffna-High-Court-Judge-Ilancheliyan உயிரிழந்தவரின் உறவினர்களின் காலில் வீழ்ந்து கதறி அழுத நீதிபதி:- நல்லூர் துப்பாக்கி சூட்டு சம்பவத்தி…

  12. தமிழர், முஸ்லீம் உறவும் எதிர்காலமும் இலங்கை இனவாத அரசின் மொழிவாரியான அடக்குமுறை தீவிரம் கொண்ட காலம் முதல் அதன் எதிர்வினையாகத் தோற்றம் பெற்ற தமிழ் மக்களது தேசிய விடுதலை போராட்ட வாழ்முறையுடன் பல முஸ்லீம்கள் தங்களை இணைத்துக் கொண்டார்கள். தமிழ் தேசிய வீரர்பட்டியலிலும் பலர் இடம் பிடித்திருந்தனர்; தமிழ் தேசிய படையணிகளும், போர்வீரர்களும் முஸ்லீம் பெயர்களை பெருமையுடன் தாங்கி நின்றிருக்கின்றன. தமிழீழ தேசிய விடுதலை போராட்டத்தின் அங்கமாக முஸ்லீம்கள் இணைந்திருந்தார்கள். முஸ்லீம் மக்களை பொறுத்தவரை, தமிழ் மக்களில் இருந்து மாறுபட்டு ஒரு தனித்தன்மை அவர்களிடம் ஆரம்பம் முதலே இருந்து வந்துள்ளது என்பது வரலாற்று உண்மையாகும். தாம் தனித்தன்மை கொண்ட ஒரு மக்கள் பிரிவு என்பதை மு…

    • 1 reply
    • 635 views
  13. சக்தி டிவி செய்திகள் 23th July 2017, 8PM

  14. நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் உயிரிழப்பு நல்லூரில் நேற்று மாலை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் சிகிச்சை பலனின்றி சற்று முன்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். http://uthayandaily.com/story/13182.html

  15. சி.வி.விக்னேஸ்வரன் – இரா.சம்பந்தன் சந்திப்பு! வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையே இன்று கொழும்பில் சந்திப்பு நடந்துள்ளது. இந்த சந்திப்பில் வடமாகாண சபையின் தற்போதைய நிலைமை குறித்துக் கலந்துரையாடப்பட்டது என்று தெரிவிக்கப்படுகின்றது. வடமாகாண சபையில் எழுந்துள்ள நிலைமைகள் குறித்து முடிவுகளை எடுப்பதற்கு முன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள எல்லா கட்சித் தலைவர்களுடனும் பேச வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் தெரியவருகின்றது. http://uthayandaily.com/story/13389.html

  16. வடக்கு முஸ்லிம்கள் 1990 ஒக்டோபரில் விடுதலை புலிகளால் இரு மணி நேர அவகாசத்தில் சகல வாழ்வாதாரங்களும் ,வாழ்வுரிமையும் பறிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டமையும்,அதன் பின் 2003 பிரபா ரணில் புரிந்துணர்வு காலப்பகுதியிலே விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும்,அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கமும் பத்திரிகையாளர் மாநாட்டிலே தாம் முஸ்லிம்களை வெளியேற்றியமை தவறு என்றும் உரிய நேரத்தில் முஸ்லிகளை மீண்டும் அவர்களின் தாயக மண்ணில் மீள்குடியேற அழைப்போம் என்றும் கூறியமையும் சர்வதேசம் அறிந்த உண்மையாகும். வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தமிழ் சமூகம் தேசிய தலைவன் என ஏற்றுக்கொண்ட பிரபாகனாலேயே உறுதியளிக்கப்பட்ட பின்னர் ஏன் இன்றைய தமிழ் சமூகத்தின் ஒரு சில அரசியல்வாதிகளும்,அதிகாரிகளும் எதிர்க்கின்றனர்.…

    • 20 replies
    • 1.3k views
  17. இளஞ்செழியன் பயணம்செய்த வேளை மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறித்து விரிவான விசாரணைகளை ஜனாதிபதி உத்தரவு யாழ் மேல்நீதிமன்ற நீதிபதி எம். இளஞ்செழியன் பயணம்செய்த வேளை நேற்று (22) நல்லூர் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை கண்டித்துள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அந்த சம்பவத்தில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரி சரத் பிரேமசந்திரவின் மறைவுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வை அடுத்து நீதிபதியின் பாதுகாப்பு குறித்து கவனம்செலுத்தியுள்ள ஜனாதிபதி, அனைத்து நீதிபதிகளினதும் பாதுகாப்பு தொடர்பில் விசேட நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துமாறு பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். விசேட பொலிஸ…

  18. சிறிலங்கா விடயத்தில் இந்தியா தவறிழைத்து விட்டது – சிவசங்கர் மேனன்! அண்டை நாடுகளைக் கையாளும் விடயத்தில் இந்தியாவின் அணுகுமுறைகளில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்றும், சிறிலங்கா விடயத்தில் இந்தியா தவறிழைத்து விட்டதாகவும், தெரிவித்துள்ளார் இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன். வெளிநாட்டு விவகாரங்களுக்கான இந்திய செய்தியாளர்களின் சங்கத்தில் நேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். “எமது அண்டை நாடுகளை கையாளும் முறையில் நாம் மாற்றங்களைச் செய்ய வேண்டிய தேவை உள்ளது. உங்களின் அண்டை நாடுகள், உங்களுக்கு மட்டுமே அண்டை நாடுகள் என்று நீங்கள் நினைக்கக் கூடாது. அவர்களை ஏனையவர்களுக்கும் கூட அண்டை நாடுகள் தான். இது ஒ…

  19. “காணாமல்போனோர் தொடர்பாக ஆராயும் காரியாலயம் ஆபத்து என்கிறார்” மஹிந்த (எம்.ஆர்.எம்.வஸீம்) ஜனாதிபதியினால் கைச்சாத்திடடப்பட்ட காணாமல்போனோர் தொடர்பாக ஆராயும் காரியாலயம் அமைப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது. அத்துடன் குறித்த காரியாலயம் நீதிமன்றம்போன்று செயற்படும் ஆபத்து இருக்கின்றது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் தெரிவித்தார். கண்டி தலதா மாளிகைக்கு நேற்று விஜயம்செய்து வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். http://www.virakesari.lk/article/22238

    • 1 reply
    • 280 views
  20. கீரிமலை நகுலேஸ்வரத்தில் பிதிர்க் கடன் செலுத்தும் மக்கள் கீரிமலை நகுலேஸ்வரத்தில் இன்றைய ஆடி அமாவாசை விரத்தை முன்னிட்டு கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் பிதிர் கடன்களைச் செலுத்தும் மக்கள் http://uthayandaily.com/story/13262.html

  21. தேசிய அரசின் தலைவிதி நாளை தீர்மானிக்கப்படும் அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்த காய்நகர்த்தல்; குழப்பத்தில் மைத்திரி லியோ நிரோஷ தர்ஷன், எம்.சி.நஜி­முதீன் தேசிய அர­சாங்கம் தொடர் பில் தீர்க்­க­மான முடி­வெ­டுக் கும் ஆளுங்­கட்சி பாரா­ளு­ மன்ற குழுக்­கூட்டம் நாளை நடை­பெ­ற­வுள்­ளது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற் றும் பிர­தமர் ரணில் விக்­கிர­ம­சிங்க ஆகி­யோர்­களின் தலை­மையில் அல­ரி­மா­ளி­கையில் நடை­பெ­ற­வுள்ள குறித்த கூட்­டத்தில் கலந்­து­கொள்­ளு­மாறு ஆளும்­கட்சி உறுப்­பி­னர்­க­ளுக்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது. தேசிய அர­சாங்­கத்தின் புரிந்­து­ணர்வு உடன்­ப­டிக்கை தொடர்பில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இதற்கு முன…

  22. கறுப்பு ஜூலையின் நினைவுகள் தமிழர்­க­ளுக்­கும் சிங்­க­ள­வர்­க­ளுக்­கும் இடை­யி­லான அர­சி­யல் மோதல் ஆயு­தப் போராட்­ட­மா­கப் பரி­ண­மித்­த­தன் 35ஆவது ஆண்­டுக்­குள் நுழை­யப் போகி­றோம். இந்த மூன்­றரை தசாப்­தங்­க­ளில் கிட்­டத்­தட்ட மூன்று தசாப்­தங்­க­ளைப் போரி­லேயே கழித்­தி­ருக்­கி­றோம். லட்­சக்­க­ணக்­கான உயி­ரி­ழப்­பு­கள், கணக்­கற்ற சொத்­த­ழி­வு­கள், பலப் பல மில்­லி­யன் நிதிச் செல­வு­கள் என்­ப­வற்றை ஏற்­ப­டுத்­திய போர் முடிந்து 8 ஆண்­டு­க­ளின் பின்­ன­ரும் போர் உரு­வா­கி­ய­தற்­கான கார­ணங்­கள் அப்­ப­டி­யே­தான் இருக்­கின்­றன என்­பது பெரும் துன்­பி­யல். கறுப்பு ஜுலை என்று வர்­ணிக்­கப்­ப­டும் ஆடி இனக் கல­வ­ரம்­தான் இலங்­கை­யின் நவீன வர­லாற்­ற…

  23. சூடு நடத்தியவர் தப்பியோடி மோட்டார் சைக்கிள் மீட்பு!! துப்பாக்கிச் சூடு நடத்தியவர் தப்பியோடப் பயன்படுத்தப்பட்டது என்று கூறப்படும் மோட்டார் சைக்கிள் அரியாலைப் பகுதியில் இன்று மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை நல்லூர் ஆலயப் பின் வீதி வழியாகப் பயணித்த மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் வாகனத்தை இடைமறித்து இனந்தெரியாத நபர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டார். அதில் மேல் நீதிமன்ற நீதிபதியின் மெய்ப்பாதுகாவலர்கள் இருவர் படுகாயமடைந்தனர். அவர்களில் ஒருவர் நேற்று இரவு 11 மணியளவில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார். http://uthayandaily.com/story/13259.html

  24. சம்­ப­வத்தை திசை திருப்ப யாழ். பொலி­ஸார் முயற்சி வவு­னியா சட்­டத்­த­ர­ணி­கள் சங்­கம் குற்­றச்­சாட்டு “யாழ்ப்­பா­ணம் மேல் நீதி­மன்ற நீதி­பதி மா.இளஞ்­செ­ழி­யன் மீதான துப்­பாக்­கிச் சூடு தொடர்­பான விசா­ர­ணை­யில் பொலி­ஸார் காட்­டும் அவ­ச­ரம் இந்­தச் சம்­ப­வத்­தைத் திசை திருப்­பும் முயற்­சி­யா­கவே நாம் எண்­ணு­கின்­றோம். உண்­மை­யான தாக்­கு­த­லாளி சட்­டத்­தின் முன் நிறுத்­தப்­ப­ட­வேண்­டும்” இவ்வாறு வவு­னியா மாவட்ட சட்­டத்­த­ர­ணி­கள் சங்­கத்­தின் செய­லா­ளர் அன்­ரன் புனி­த­நா­ய­கம் தெரி­வித்­தார். யாழ்ப்­பா­ணம் மேல் நீதி­மன்ற நீதி­பதி மா.இளஞ்­செ­ழி­யன் துணிச்­ச­லா­ன­வர். எந்­த­வொரு அச்­சு­றுத்­த­லுக்­கும் அடி­ப­ணி­ய­மாட்­டார். அவ­ரால் அண்­மை…

  25. யாழில் தமிழ் கலாச்சார முறைப்படி திருமணம் செய்த வெள்ளைக்கார மாப்பிள்ளை..! யாழ்ப்பாணம் மீசாலை வெள்ளைமாவடி பிள்ளையார் ஆலயத்தில் தமிழ் கலாச்சார முறைப்படி இடம்பெற்ற திருமணம் அப் பகுதி மக்களை பெருமைப்படவைத்துள்ளது . ஜேர்மனியைச் சேர்ந்த ஆங்கில…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.