Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழில் தமிழ் கலாச்சார முறைப்படி திருமணம் செய்த வெள்ளைக்கார மாப்பிள்ளை..! யாழ்ப்பாணம் மீசாலை வெள்ளைமாவடி பிள்ளையார் ஆலயத்தில் தமிழ் கலாச்சார முறைப்படி இடம்பெற்ற திருமணம் அப் பகுதி மக்களை பெருமைப்படவைத்துள்ளது . ஜேர்மனியைச் சேர்ந்த ஆங்கில…

  2. யாழ்ப்பாணம் நல்லூரில் துப்பாக்கிச்சூடு; சந்தேக நபர் கைது! யாழ்ப்பாணம் நல்லூர் ஆலய பின் வீதியில் வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுடன் சம்மந்தப்பட்ட நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் தீவகம் பகுதியில் வைத்துக் கைதுசெய்யப்பட்ட குறித்த நபர், யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் காரியாலயத்துக்குக் கொண்டு சென்று பொலிஸ் விசாரணையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, நேற்றைய தினம் மாலையில் நல்லுர் கோவிலின் பின் வீதியில் இரு இளைஞர்கள் கைகலப்பில் ஈடுபட்டபோது வீதித் தடை ஏற்பட்டது. அதே நேரம் அவ்வழியால் வந்த யாழ் மேல் நீதிமன்ற நீதிபத…

  3. நீதி­ப­திக்கு பாது­காப்பு அதி­க­ரிப்பு மேல் நீதி­மன்ற நீதி­பதி மா.இளஞ்­செ­ழி­யன் மீதான துப்­பாக்­கிச் சூட்­டுச் சம்­ப­வத்தை தொடர்ந்து, அவ­ருக்கு வழங்­கப்­பட்டு வந்த பாது­காப்பு அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. சிறப்­புப் பொலிஸ் பாது­காப்பு, பொலிஸ்மா அதி­ப­ரின் உத்­த­ர­வுக்கு அமை­வாக அவ­ருக்கு வழங்­கப்­பட்­டுள்­ள­தா­கப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர். நீதி­ப­தி­யின் வீட்­டுக்­கும் பாது­காப்பு அதி­க­ரித்து வழங்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் அவர்­கள் குறிப்­பிட்­ட­னர். http://uthayandaily.com/story/13202.html

  4. மஞ்­சள் நிறத் திர­வம் குறித்து உடன் விசா­ரணை வேண்­டும் யாழ்ப்­பா­ணப் பொலி­ஸா­ரி­டம் வேம்­படி அதி­பர் கோரிக்கை யாழ்ப்­பா­ணம் வேம்­படி பெண்­கள் உயர்­த­ரப் பாட­சா­லை­யில் வானத்­தில் இருந்து கொட்­டிய மஞ்­சள் நிறத் திர­வத்­தால் 16 மாண­வி­க­ளும்,ஒரு ஆசி­ரி­யை­யும் பாதிக்­கப்­பட்­ட­னர். இதற்­கான கார­ணத்­தைக் கண்­ட­றிந்து உடன் நட­வ­டிக்கை மேற்­கொள்­ளு­மாறு யாழ்ப்­பா­ணப் பொலிஸ் நிலை­யத்­தின் சுற்­றுச்­சூ­ழல் பிரி­வி­ன­ரி­டம் வேண்­டு­கோள் விடுத்­துள்­ளார் பாட­சாலை அதி­பர் திரு­மதி வி.சண்­மு­க­ரட்­ணம். நேற்று முன் தினம் பாட­சா­லை­யின் காலைக் கூட்­ட ­நே­ரத்­தில் 7.25 மணி தொடக்­கம் 7.50 மணி வரை­யான நேரத்­தில் ம…

  5. வவுனியாவில் வாள்வெட்டு : இருவர் காயம் வவுனியா வைத்தியசாலைக்கு அருகில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக வவுனியா பெரிஸார் தெரிவித்தனர். மோட்டர் சைக்கிளில் வந்த இருவர் மீது குறித்த வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இச் சம்பவம் நேற்றிரவு 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வாள்வெட்டில் ஈடுபட்ட நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இது தொடர்பாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து வவுனியா பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இந்ந…

  6. வடக்கு மாகாண சட்­டத்­த­ர­ணி­கள் நாளை புறக்­க­ணிப்பு யாழ்ப்­பா­ணம் மேல் நீதி­மன்ற நீதி­பதி மாணிக்­க­வா­ச­கர் இளஞ்­செ­ழி­யன் மீது நடத்­தப்­பட்ட தாக்­கு­த­லைக் கண்­டித்தும் உண்­மை­யான தாக்­கு­த­லா­ளிக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்க வலி­யு­றுத்­தி­யும் நாளை திங்­கள்­கி­ழமை வடக்கு மாகாண சட்­டத்­த­ர­ணி­கள் சேவைப் புறக்­க­ணிப்­பில் ஈடு­ப­டு­வர் என்று அறி­விக்­கப்­பட்­டது. யாழ்ப்­பா­ணம் மேல் நீதி­மன்ற நீதி­ப­தியை இலக்கு வைத்த தாக்­கு­தல் நீதித்­துறை மீதான அச்­சு­றுத்­தா­கும். அத­னைத் திட்­ட­மிட்­டுச் செய்­தோரை நீதிக்­கும் முன் நிறுத்­தும் பொறுப்பு பொலி­ஸா­ருக்கு உண்டு. எனவே உண்­மை­யான தாக்­கு­த­லா­ளி­யைக் கைது செய்து நீதி­யின் முன் ந…

  7. “கொமி­சன் பெற்ற அமைச்­சர்” சூடா­னது வட மாகாண சபை ஆல­யங்­க­ளுக்கு நிதி வழங்­கி­ய­தில் ‘கொமி­சன்’ பெற்ற அமைச்­சர் யார்? என்ற வாதத்­தால் வடக்கு மாகாண சபை­யின் நேற்­றைய அமர்வு கொஞ்­சம் சூடா­னது. பின்­னர் கடந்த கால அமர்­வு­க­ளைப் போல் அல்­லாது அமை­தி­யாக உரிய நேரத்­துக்கு நடந்து முடிந்­தது. வடக்கு மாகா­ண­ச­பை­யின் 99ஆவது அமர்வு, சிறப்பு அமர்­வாக நேற்று நடை­பெற்­றது. அவைத் தலை­வர் அறி­விப்­பு­டன் சபை தொடங்­கி­யது. வந்­திட்­டேன்னு சொல்லு அமைச்­சுக்­கள் மீதான மீளாய்வு விவா­தத்­துக்கு கோரிக்கை விடுத்த எதிர்க்­க ட்­சித் தலை­வர் தவ­ரா­சாவோ, சிவா­ஜி­லிங்­கமோ சபை தொடங்­கும் போது அவைக்­குள் இருக்­க­வில்லை. எதிர்க் கட்­சித் தலை­வ­ரைக் காண­…

  8. சம்­பந்தன், விக்கி­னேஸ்­வரன் நாளை சந்­தித்துப் பேச்சு (நமது நிருபர்) தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­த­னுக்கும் வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கினேஸ்­வ­ர­ னுக்கும் இடையில் நாளை ஞாயிற்றுக்­கி­ழமை கொழும்பில் சந்­திப்பு இடம்­பெ­ற­வுள்­ளது. வட­மா­காண சபை அமைச்­சர்கள் மீது முத­ல­மைச்சர் நட­வ­டிக்கை எடுத்­ததை அடுத்து அவ­ருக்கு எதி­ராக இலங்கை தமி­ழ­ரசுக் கட்சி உறுப்­பி­னர்­க­ளினால் நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை கொண்­டு­வ­ரப்­பட்­டதை அடுத்து இரு தரப்­பி­ன­ருக்கும் இடையில் பெரும் முரண்­பா­டான நிலைமை ஏற்­பட்­டி­ருந்­தது. இத­னை­ய­டுத்து இடம்­பெற்ற சம­ரச பேச்­சு­வார்த்­தையில் இணக்­கப்­…

  9. ’ரூ.144 மில்லியனை அனந்தி பொறுப்பேற்க வேண்டும்’ " வடமாகாண ஆளுநர் நிதிய வைப்பில் இருந்த 144 மில்லியன் ரூபாயை, வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் பெறுப்பேற்க வேண்டும்" என, வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். வடமாகாண சபை கடந்த மூன்று வருடங்கள் 9 மாத கால பகுதியில் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பிலான மீளாய்வு செய்வதற்கான விசேட அமர்வு இன்று (21) நடைபெற்றது. இதன் போதே அவைத்தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், "வடமாகாண ஆளுநர் நிதிய வைப்பில் இருந்த 144 மில்லியன் ரூபாய் பணத்தை மாகாண சபை பெற்று போரினால் பாதிக்கப்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்கள், பெற்றோரை இழந்த பிள்ளைகள், பிள்ளைகளை இழந்த பெற்றோ…

    • 5 replies
    • 516 views
  10. யாழ். உயர் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் பயணித்த வாகனம் வழிமறிக்கப்பட்டு இனந்தெரியாதவர்களால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இந்தச் சம்பவம் சற்றுமுன்னர் யாழ்ப்பாணம் நல்லூர் பின் வீதியில் வைத்து இடம்பெற்றுள்ளது. நீதிபதி இளஞ்செழியன் பயணித்த வாகனத்தை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், வழிமறித்து துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். இந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் நீதிபதி இளஞ்செழியனுக்கு பாதிப்பு எதுவும் நேரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை சம்பவத்தில் காயமடைந்த இருவரும் தற்பொழுது யாழ். போதனா வை…

    • 18 replies
    • 1.9k views
  11. அத்துமீறி குடியேறியவர்கள் 10 நாட்களுக்குள் வெளியேற வேண்டும் ; சுமண ரத்தினதேரர் பாடசாலை மைதானத்துக்குள் அத்துமீறிய குடியேறியவர்கள் 10 தினங்களுக்குள் அங்கிருந்து வெளியேறவேண்டும். இல்லாவிடில் பிரதேச மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து அத்துமீறி அமைக்கப்பட்ட வேலிகள் குடிசைகளை அகற்றி அதனை மீட்டுத் தருவதாக மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்தின தேரர் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு, வாழைச்சேனை கோரளைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட முறாவோடை சக்தி வித்தியாலயத்துக்குரிய விளையாட்டு மைதானத்தின் காணியை, பிரிதொரு நபர்கள் அபகரித்து வேலி அமைத்துள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வித்தியாலய மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள் இன்ற…

  12. சக்தி டிவி செய்திகள் 22th July 2017, 8PM

  13. முஸ்­லிம்கள் தமது பிர­தே­சங்­க­ளிலும் சிறு­பான்­மை­யாக மாறும் அபாயம் முஸ்லிம் கட்­சிகள் அனைத்தும் இணைந்து கூட்­ட­ணி­யாக எதிர்­வரும் தேர்­தல்­களில் கள­மி­றங்க வேண்டும். அல்­லாது போனால் தற்­போது முஸ்­லிம்கள் பெரும்­பான்­மை­யாக வாழும் பிர­தே­சங்­க­ளிலும் சிறு­பான்­மை­யாக மாற வேண்­டிய அபாயம் உள்­ள­தாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் முன்னாள் செய­லாளர் நாயகம் எம்.ரி. ஹஸ­னலி தெரி­வித்தார். முஸ்லிம் கட்­சி­களை இணைத்து முஸ்லிம் கூட்­டணி அமைக்கும் வேலைத்­திட்டம் தொடர்பில் வின­வி­ய­போதே அவர் இதனைத் தெரி­வித்தார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், முஸ்லிம் கட்­சிகள் அனைத்தும் இணைந்து கூட்­ட­ணி­யாக செயற்­பட வேண்டும் என்­பதில் மக்கள் உ…

    • 1 reply
    • 447 views
  14. சர்வதேச சமூகம் நியாயமான தீர்வு கிடைக்க பங்களிப்புச் செய்ய வேண்டும் – ஐ.நா உதவிச் செயலாளர் நாயகத்திடம் டக்ளஸ் அரசியல் தீர்வொன்றைப் பெற்றுக்கொள்ளும் தமிழ்மக்களின் முயற்சிக்கு சர்வதேச சமூகம் பங்களிப்பைச் செய்ய வேண்டும் எனவும் ஏற்படுத்தப்படுகின்ற அரசியல் தீர்வானது தமிழ்மக்களுக்கு நியாயமானதாகவும், பெரும்பான்மை சிங்கள மக்கள் உட்பட சகோதர முஸ்லிம்களுக்கும் ஏற்புடையதாகவும் இருப்பதை உறுதிப்படுத்துவது அவசியமாகும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அரசியல் விவகாரங்களுக்குப் பொறுப்பான ஐக்கிய நாடுகள் சபையின் உதவிச் செயலாளர் நாயகம் ஜெப்ரி பெல்ட்மனிடம் தெரிவித்துள்ளார். பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் நேற்று இடம்பெற்ற சந…

  15. இளஞ்செழியன் பயணித்த வாகனத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப்பிரயோகத்துக்கு கூட்டமைப்பு கண்டனம் யாழ்ப்பாணம் மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் பயணித்த வாகனத்தின் மீது யாழ்.நல்லூர் கோயில் பின் வீதியில் வைத்து இன்று மாலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிக்கின்றது எனக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் சற்று முன்னர் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- “யாழ். மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் வாகனத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக…

  16. மணல் கடத்­தலைத் தடுக்க முயன்ற கட­லோ­ரக் காவற்­ப­டை­யி­னர் மீது வட­ம­ராட்சி கிழக்­கில் தாக்­கு­தல் வடமராட்சிப் பகுதியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் நிலமையைப் பார்வையிட இலங்கைக் கடற்படைத் தளபதி சென்றுள்ளார். இதனால் வல்லிபுர வீதியின் இரு மருங்கிலும் கடற்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். வட­ம­ராட்சி, வல்­லி­புர ஆழ்­வார் ஆல­யத்­துக்கு அண்­மை­யாக மணல் கடத்தலில் ஈடு­பட்­டோரை மறித்­துச் சோத­னை­யிட முற்­பட்ட கட­லோ­ரக் காவற்­ப­டை­யி­னர் மீது தாக்­கு­தல் நடத்­தப்­பட்­டது. அத­னால் காவற்­க­டை­யி­னர் வானத்தை நோக்கி துப்­பாக்­கிச் சூடு நடத்­தி­ய­தால் அந்­தப் பகு­தி­யில் பதற்­றம் ஏற்­பட்­டது. வட­ம­ராட்சி ந…

  17. அமைச்சர் ரிஷாத் பதி­யு­தீனை பதவி நீக்­கி­விட்டு ச.தொ.ச. விவ­கா­ரத்தை விசா­ரணை செய்­யுங்கள் பொது­பல சேனா உள்­ளிட்ட அமைப்­புக்கள் கோரிக்கை (க.கம­ல­நாதன்) அர­சாங்­கத்­திற்கு சொந்­த­மான நிறு­வனம் ஒன்­றி­லி­ருந்து போதைப்­பொ­ருள் மீட்­கப்­பட்­டி­ருக்­கின்­றன என்றால் அதன் பின்­பு­லத்தில் மிகப்­பெ­ரிய அர­சியல் சக்தி உள்­ளது என்­பதே வெளிப்­ப­டை­யா­கின்­றது. எனவே அமைச்சர் ரிஷாத் பதி­யு­தீனை பதவி விலக்­கி­விட்டு ச.தொ.ச. நிறு­வ­னத்­திற்கு சீனி ஏற்றிச் சென்ற வாக­னத்­தி­லி­ருந்து மீட்­கப்­பட்ட போதைப்­பொ­ருள் குறித்து விசா­ரணை நடத்­துங்கள் என சிங்கள ராவய அமைப்பின் செய­லாளர் மாகல்­கந்தே சுதத்த தேரர் தெரி­வித்தார். பொது­ப­ல­சேனா அமைப்பின…

    • 6 replies
    • 435 views
  18. சீருடையினர் இருவர் மீது முள்ளியில் வாள்வெட்டு!! வடமராட்சி, முள்ளியில் சீருடையினர் இருவர் மீது வாள்வெட்டு நடத்தப்பட்டுள்ளது என்று தெரியவருகின்றது. இனந்தெரியாதவர்கள் இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் என்றும் கூறப்படுகின்றது. அதேவேளை, நேற்று மணல் கடத்தலில் ஈடு­பட்­டோரை மறித்­துச் சோத­னை­யிட முற்­பட்ட கட­லோ­ரக் காவற்­ப­டை­யி­னர் மீது தாக்­கு­தல் நடத்தப்பட்டிருந்தது. அத­னால் காவற்­க­டை­யி­னர் வானத்தை நோக்கி துப்­பாக்­கிச் சூடு நடத்­தி­ய­தால் அந்­தப் பகு­தி­யில் பதற்­றம் ஏற்பட்டிருந்தது. இந்தச் சம்பவம் தொடர்பில் நிலைமையைப் பார்வையிட இலங்கைக் கடற்படைத் தளபதி இன்று அந்தப் பகுதிச் சென்றிருந்தார். http://uthayandaily.com…

  19. இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் எவரும் பூச்சாண்டி காட்ட முடியாது சைட்டம் நிறுவனத்தை அரசுடமையாக்கமாட்டோம் நேர்காணல் : ரொபட் அன்­டனி தேசிய பிரச்­சி­னைக்கு தீர்வு காண­வேண்டும் என்­ப­தற்­காக 35 வரு­டங்­க­ளாக போரா­டி­ வ­ரு­கின்றேன். அன்று இருந்த நிலை­மையை விட இன்று ஒரு தீர்வுத் திட்­டத்தை காண்­ப­தற்­கான நிலைமை இல­கு­வா­ன­தாக மாறி­யுள்­ளது. அதனால் தற்­போ­தைய சூழலில் தீர்வுத் திட்­டங்­க­ளுக்கு எதி­ராக யாரும் இன்று இந்த நாட்டில் பூச்­சாண்டி விளை­யாட்டு காட்டிக்கொண்­டி­ருக்க முடி­யாது என்று இணை அமைச்­ச­ரவை பேச்­சா­ளரும் சுகா­தார அமைச்­ச­ரு­மான ராஜித சேனா­ரட்ன தெரி­வித்தார். அதி­கா­ரத்தை பகிர்­வ­தற்கு முன்­னிற்போம். அதே­போன்று பாதிக்­க…

  20. சவூதி இளவரசர் இலங்கையில்... சவூதி அரேபியாவின் இளவரசரான பஹத் பின் முக்ரீன் பின் அப்துல் அஸீஸ் அல் சவூத், நேற்று இலங்கையை வந்தடைந்தார். 4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்தடைந்த சவூதி இளவரசரை, இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், மட்டக்களப்பு கெம்பஸ் நிறைவேற்று பணிப்பாளர் ஹிராஸ் ஹிஸ்புல்லாஹ், அஷ்ஷெய்யித் மசூர் மௌலானா ஆகியோர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரவேற்றனர். (படங்கள்: எம்.எஸ்.எம்.நூர்தீன், ஏ.எச்.ஏ. ஹுஸைன்) http://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/சவூதி-இளவரசர்-இலங்கையில்/46-201099

  21. தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் ஒற்­றுமை மிக முக்­கி­யம் – ஜெப்­ரி ­பெல்ட்­மன் வடக்கு மாகாண சபை­யில் நடந்த விட­யங்­களை அறிந்­தி­ருக்­கின்­றோம். என்­றும் உங்­க­ளின் ஒற்­றுமை முக்­கி­யம். நீங்­கள் ஒற்­று­மை­யா­கத் தொடர்ந்­தும் பய­ணிக்­க­வேண்­டும். இவ்­வாறு ஐ.நாவின் அர­சி­யல் விவ­கா­ரங்­க­ளுக்­கான உத­விச் செய­லா­ளர் நாய­கம் ஜெப்­ரி ­பெல்ட்­மன், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­ன­ரி­டம் தெரி­வித்­துள்­ளார். தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புக்­கும், ஐ.நா.வின் அர­சி­யல் விவ­கா­ரங்­க­ளுக்­கான உத­விச் செய­ல­ருக்­கும் இடை­யி­லான சந்­திப்பு நேற்று நடை­பெற்­றது. இதன்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­யுள்­ளார். தமிழ்த் தேசி­யக் கூட…

  22. உலகுக்கு உழைத்தது போதும் இனியாவது உங்களுக்காக உழையுங்கள் – விவியன் பாலகிருஷ்ணன்! தமிழர்களே நீங்கள் உலகத்திலுள்ள நாடுகளுக்கு உழைத்துக்கொடுத்தது போதும்: இனிமேலாவது உங்கள் அறிவையும், திறமையையும் உங்களுக்காகப் பயன்படுத்துங்கள் என சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அண்மையில் சிறிலங்காவுக்குப் பயணம் செய்த சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் யாழ்ப்பாணத்திற்கும் வருகை தந்ததுடன் பல நிகழ்வுகளிலும் கலந்துகொண்டதுடன் நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். ”உல­கத்­திற்­குச் சேவை­யாற்­றக் கிடைத்த பொக்­கி­சமா கத் தமி­ழர்­கள் இது­வரை உழைத்­துக் கொடுத்­த­து­போ­தும். உங்­கள் அறி­வும் திற­மை­யும் …

  23. கடும் ­வ­ரட்­சியால் 31 கிராம அலு­வ­லர்கள் பிரிவுகளில் மக்கள் குடி­நீ­ரின்றி பாதிப்பு கிளி­நெச்சி மாவட்­டத்தின் கடும் வரட்­சியால் பாதிக்­கப்­பட்­டுள்ள 31 கிராம அலு­வலர் பிரி­வு­களைச் சேர்ந்த மக்­களின் குடிநீர் தேவை­யைப்­ பூர்த்தி செய்யும் வகையில் விநி­யோகம் உள்­ளிட்ட அவ­ச­ரப்­ப­ணிக்­காக 5 மில்­லியன் ரூபா அர­சி­ட­மி­ருந்து கோரப்­பட்­டுள்­ளது என கிளி­நொச்சி மாவட்ட மேல­திக செய­லாளர் சத்­தி­ய­சீலன் தெரி­வித்தார். கிளி­நொச்சி மாவட்­டத்தின் 4 பிர­தேச செய­லாளர் பிரி­வு­க­ளிலும் உள்ள 95 கிராம அலு­வலர் பிரி­வு­களில் 31 கிராம அலு­வலர் பிரி­வுகள் வரட்­சியால் கடு­மை­யாக பாதிக்­கப்­பட்­டுள்­ளன. அந்­தந்த கிராம அலு­வலர் பிரி­வு­களைச் சேர்ந்த மக்கள் பெரும் பாதிப்­புக்கு உள…

  24. தமிழக மீனவர்கள் எட்டு பேர் கைது பருத்திதுறை வடகிழக்கில் நாகை மாவட்டத்தைச்சேர்ந்த மீனவர்கள் எட்டு பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இலங்கை கடல் எல்லைக்குள் சட்ட விரோதமாக மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாற்றின் பேரில் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தமிழக மீனவர்களின் படகு மற்றும் மீன்பிடி உபகரணங்களையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். கைப்பற்றப்பட்ட படகு மற்றும் மீன் பிடி உபகரணங்களையும் கைது செய்யப்பட்ட மீனவர்களையும் விசாரணைகளுக்காக காங்கேசன் துறைமுக கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றுள்ளனர். விசாரணைகளுக்கு பின் மேலதிக நடவடிக்கைகளுக்காக யாழ் மீன் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவர் என கடற்படை பேச்சாளர் ஊடகங்…

  25. இலங்­கையில் எய்ட்ஸ் நோயினால் 200 பேர் பலி உலகம் முழு­வதும் கடந்த 2016 ஆம் ஆண்டில் மாத்­திரம் 10 இலட்சம் பேர் எய்ட்ஸ் நோயினால் உயி­ரி­ழந்­துள்­ளனர். பிரான்ஸ் தலை­நகர் பாரிஸில் இடம்­பெற்ற ஐக்­கிய நாடுகள் சபையின் எய்ட்ஸ் அறி­வியல் கருத்­த­ரங்கில் வெளி­யி­டப்­பட்ட ஆய்­வ­றிக்­கை­யி­லேயே இந்த விடயம் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­துடன் இலங்­கையில் கடந்­தாண்டில் மாத்­திரம் 200 பேர் எச்.ஐ.வி எய்ட்ஸ் நோயினால் உயி­ரி­ழந்­துள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. மேலும் உலகம் முழு­வதும் எய்ட்ஸ் நோயினால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களில் 53 சத­வீதம் பேருக்கு மாத்­தி­ரமே உரிய மருத்­துவ வச­திகள் கிடைக்­கின்­றன. எனினும் விழிப்­பு­ணர்வு பிரச்­சா­ரங்கள் மூலம் எய்ட்ஸ் நோ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.