ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143368 topics in this forum
-
வைத்தியசாலைகள் ஸ்தம்பிதம் நோயாளர்கள் பெரும் அவதி (எம்.ஆர்.எம்.வஸீம்) மாலபே தனியார் மருத்துவ நிறுவனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் சுகாதார அமைச்சுக்குள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வைத்திய அதிகாரிகள் சங்கம் நேற்றுக் காலை 8 மணி முதல் நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டது. வேலை நிறுத்தம் காரணமாக நாடளாவிய ரீதியில் அரச வைத்தியசாலைகளின் வெளி நோயாளர் பிரிவுகளுக்கு வைத்தியர்கள் சமுகம் அளிக்காததால் சிகிச்சைபெற வந்த நோயாளர்கள் பல அசெளகரியங்களுக்கு ஆளாகினர். அத்துடன் அரச வைத்தியசாலைக…
-
- 0 replies
- 338 views
-
-
(ஆர்.ராம்) வருமானம் கிடைக்கின்றது என்பதற்காக தாய்லாந்து நாட்டைப்போல் விபசாரத்தினை இந்நாட்டிலும் முன்னெடுப்பதற்கு இடமளிப்பீர்களா என சபை யில் கேள்வி எழுப்பிய தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனி த்தம்பி யோகேஸ்வரன் கல்குடாவில் அமைக்கப்படும் மதுபான உற்பத்தி நிலையத்திற்கு ஆதரவாக குரலெழுப்பும் புத்திஜீவிகளையும் கடுமையாக சாடினார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழான இரண்டு ஒழுங்குவிதிகளை அங்கீகரிப்பது தொடாபான விவாதத்தில் கலந்து கெண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொட…
-
- 0 replies
- 187 views
-
-
பொறுமை காத்த முஸ்லிம் மக்களுக்கு நன்றி : பிரதமர் ரமழான் மாதத்தின் உண்மையான அர்த்தத்தை வெளிப்படுத்தும் வகை யில் தம் மீதான வன்முறைகளின் போது முஸ் லிம் மக்கள் பொறுமை காத்ததற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நன்றி தெரிவித்தார். பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்ற இப்தார் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ரமழான் மாதத்தை நாம் பக்தி, பொறுமை மற்றும் கருணையுடன் கடக்கின்றோம். குறிப்பாக தற்போதைய ரமழான் காலத்தில் தம்மை ஏசினாலும் தம்மீது தாக்குதல் நடத்தினாலும் முஸ்லிம் மக்களின் …
-
- 0 replies
- 241 views
-
-
அல் ஹுசேனுக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள் : ஐ.நா. மனித உரிமை பேரவை தலைவரிடம் முறைப்பாடு ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி முன்னாள் பிரதி அமைச்சர் சரத் வீரசேகர ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை யின் தலைவர் ஜோக்கின் அலெக்சாண்டரிடம் மகஜர் கையளித்துள்ளார். தவறான தகவல்களை அடிப்படையாகக்கொண்டு இலங்கை அரசியலமைப்பு மறுசீரமைப்பை முன்னெடுக்கவேண்டும் என அழுத்தம் பிரயோகிப்பதாகவும் எனவே அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அந்த மகஜரில் தெரிவிக் கப்பட்டுள்ளது. இதேவேளை நேற்று முன்தினம் ஜெனிவா மனித உரிமை …
-
- 0 replies
- 163 views
-
-
0 Views - 56 சர்வதேச Skytrax விமான சேவைகள் வகைப்படுத்தலுக்கமைய, 2017ஆம் வருடத்துக்கான தரப்படுத்தலில், ஸ்ரீ லங்கன் விமான சேவை 81ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. வருடாந்தம் மேற்கொள்ளப்படும் குறித்த தரப்படுத்தலில், கட்டார் எயார்வேஸ் சேவை முதலாவது இடத்தையும் சிங்கப்பூர் விமான சேவை இரண்டாவது இடத்தையும் ஜப்பான் ஓல் நிபொன் ‘விமான சேவை மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளன. குறித்தத் தரப்படுத்தலில், கடந்த வருடம், இலங்கை 67ஆவது இடத்திலும் 2015ஆம் ஆண்டு 73ஆவது இடத்திலும் 2013ஆம் ஆண்டு 68ஆவது இடத்திலும் தரப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilmirror.lk/செய்திகள்/ஸ்ரீ-லங்கன்-விமான-சேவைக்கு-81ஆவது-இடம்/175-199198
-
- 0 replies
- 319 views
-
-
முதலமைச்சர் விக்னேஷ்வரன் ஆலோசகர் நிமலன் கார்திகேய மீது 50,000 டொலர் நிதி முறைகேடு புகார்! By nadunadapu - June 21, 2017 0 306 கனடாவில் குடியிருக்கும் இலங்கை தமிழர்கள் சிலர் இலங்கையில் நிதி குற்றவியல் புலனாய்வு அமைப்பில் புகார் ஒன்றை அளித்துள்ளனர். அதில் வட மாகாணத்தில் மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்றம் தொடர்பில் பயன்படுத்த அளித்திருந்த 50,000 கனடியன் டொலர் குறித்த சந்தேகத்தை எழுப்பியிருந்தனர். குறித்த தொகையானது வட மாகாண முதலமைச்சர் விக்னேஷ்வரன் பெயரில் அவரது ஆலோசகர் நிமலன் கார்திகேய ராசையா என்பவர் பெற்றுக்கொண்டதாகவும், ஆனால் இதுவரை குறித்த நிதியை பயன்படுத்திய…
-
- 9 replies
- 1.2k views
-
-
globaltamilnews முதலமைச்சரை அந்நியப்படுத்த சதி: கனடா நிதி சேகரிப்பில் நடந்தது என்ன? வட மாகாணசபையில் அண்மையில் ஏற்பட்ட நெருக்கடிகளைத் தொடர்ந்து முதல்வர் மீதும் அவரைச் சார்ந்ததோர் மீதும் அவதூறுகளைப் பரப்பும் வகையில் சில செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. முதல்வரின் செயற்பாடுகளுக்குக் களங்கம் கற்பித்து மக்களிடமிருந்து அவரை அந்நியப்படுத்துவதே இவ்வாறு எழுதுவோரினதும் அவர்களுக்குப் பின்னால் நிற்பவர்களினதும் நோக்கமாகும். முதல்வர் தொடர்பில் களங்கம் ஏற்படுத்துவதற்கு வலுவான காரணங்கள் அற்றநிலையில் சிலர் கனடாவில் முதல்வர் கலந்து கொண்ட நிதிசேர் நிகழ்வைக் கையில் எடுத்துள்ளனர். இந்த நிதிசேர் நிகழ்வில் சேகரிக்கப்பட்ட 50,000 டொலர்களைப் பெற்றுக்கொண்ட மு…
-
- 1 reply
- 530 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இலக்கை சில அரசியல் கோமாளிகள் குழப்புகின்றனர்! தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களில் சுயாட்சியை ஏற்படுத்தவேண்டுமென்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் இலக்கை குழப்புவதற்கு மக்களால் நிராகரிக்கப்பட்ட சில அரசியல் கோமாளிகள் முயற்சி செய்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் குற்றம் சுமத்தியுள்ளார். இவர்கள் தமது அரசியல் நிலைப்புக்காக தொடர்ச்சியாக குழப்பம் இருக்கவேண்டுமென விரும்புகின்றனர். இவ்வாறானவர்களுக்கு இடமளிக்காது அரசாங்கம் எமக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டுமெனத் தெரிவித்தார். மக்களால் நிராகரிக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரானவர்கள் இதற்கான பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர். …
-
- 1 reply
- 352 views
-
-
யாழில் பயங்கரம்! கொடூரமாக வெட்டப்பட்ட தம்பதிகள் By nadunadapu - June 20, 2017 0 18 யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியில் இரு தம்பதியினர் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கின்றனர் என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது, இன்று பிற்பகல் 2 மணியளவில் கொட்டடி சீனிவாசகர் வீதியில் வசிக்கும் சாம்பசிவம் மற்றும் அவரது மனைவியான சரோயினிதேவி ஆகிய இருவர் மீதுமே இந்த கொடூர தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவர்கள் வசிக்கும் வீட்டின் அருகில் குடியிருக்கும் குணரத்தினம் குணரஞ்சன் வயது 40 என்பவரே இந்த கொட…
-
- 39 replies
- 2.7k views
-
-
சக்தி டிவி செய்திகள் 8PM (22/06/2017)
-
- 0 replies
- 225 views
-
-
’குற்றவாளிகளைக் காப்பாற்ற முயல்கிறார் சி.வி’ Comments - 0 Views - 20 தனக்கு மிகவும் நெருக்கமானவரான ஐங்கரநேசனுக்கு எதிராக முதலமைச்சர் எதுவித நடவடிக்கையும் எடுக்காமல் விட்ட போது முதலமைச்சரை வற்புறுத்தி, மாகாண சபையிலே ஏகமனதான தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கும் எமது உறுப்பினர்களே காரணமாக இருந்தார்கள். அவர், உண்மையான குற்றவாளிகளைக் காப்பாற்ற முயல்கிறார் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு, இன்று (16) அவர் அனுப்பிய அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்தாவது, "இலங்கை தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த வடக்கு மாகாண சபை…
-
- 55 replies
- 3.1k views
-
-
சபை அமைதியாக நடைபெறுகிறது: குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- June 22, 2017 June 22, 2017 Add Comment Share This! வடமாகாண சபையின் 97ஆவது அமர்வு மிக அமைதியாக நடைபெற்று வருகின்றது. வடமாகாண சபையின் 97ஆவது அமர்வு இன்று காலை 10 மணியளவில் கைதடியில் உள்ள பேரவைக்கட்டடத்தில் ஆரம்பமானது. வடமாகாண சபையின் கடந்த 14ஆம் திகதி அமர்வு ஒத்திவைக்கப்பட்ட பின்னர் அன்றிரவு அவைத்தலைவர் மூன்று அமைச்சர்கள் உட்பட ஆளும் மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்கள் 16 பேருடன் ஆளூநரை சந்தித்து, முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கையளித்தார். …
-
- 2 replies
- 509 views
-
-
பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த ஞானசார தேரர் நீதிமன்றத்தில் சரண் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்த ஞானசார தேரர் சற்று முன்னர் கொழும்பு கோட்டை நீதவான் நிதிமன்றில் சரணடைந்தார். http://www.virakesari.lk/article/21096
-
- 10 replies
- 599 views
-
-
திருவள்ளுவரின் உருவச்சிலை திரைநீக்கம் -எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா மட்டக்களப்பு பிள்ளையாரடியில் புதிதாக நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவரின் உருவச்சிலை செவ்வாய்க்கிழமை (20) மாலை திரைநீக்கம் செய்துவைக்கப்பட்டது. உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர்> டாக்டர் வி.ஜி.சந்தோஷத்தால் திருவள்ளுவரின் உருவச்சிலை அன்பளிப்பாக வழங்கப்பட்டது. http://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/திருவள்ளுவரின்-உருவச்சிலை-திரைநீக்கம்/46-199096
-
- 6 replies
- 1.2k views
-
-
அவைத்தலைவருக்கும் முதல்வருக்கும் இடையிலான பனிப்போர் தொடர்கிறது . Written by Chief Editor | June 22, 2017 | Comments Off on அவைத்தலைவருக்கும் முதல்வருக்கும் இடையிலான பனிப்போர் தொடர்கிறது . வடக்கு மாகாணசபையின் 97 வது அமர்வு இன்று நடைபெற்றது. முதல்வருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் ஆளுனரிடம் வழங்கப்பட்டு மீளப்பெறப்பட்ட நிலையிலும் இரண்டு அமைச்சர்கள் இராஜினாமா செய்துள்ளநிலையிலும் இரண்டு அமைச்சர்கள் விடுப்பில் செல்ல மறுத்தும் உள்ள நிலையில் இன்றைய அமர்வு சர்ச்சைகள் நிறைந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. எனினும் எந்தவித ஆரவாரமும் இன்றி அமைதியாக இது வரையில் எதுவும் நடைபெறாததது போல நடைபெற்று முடிந்ததாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர். அவைத்தலைவ…
-
- 0 replies
- 480 views
-
-
நாட்டில் அண்மைக்காலமாக சர்ச்சைக்குரிய நபராக வலம் வந்த பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் நேற்றைய தினம் நீதிமன்றில் சரணடைந்து பிணையில் விடுவிக்கப்பட்டார். இந்த சரணடைவும், கைதும் போலியாக சித்தரிக்கப்பட்டவை எனவும் இவற்றிக்கு பின்னணியில் பல சதிகள் உள்ளதாகவும் கூறப்படுகின்றது. ஞானசார தேரருக்கு இரண்டு பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டிருந்தன. இந்தநிலையில் நேற்று நீதிமன்றில் சரணடைந்த அவர் சென்ற வேகத்திலேயே பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார். இதுவரை, அவருக்கு மரண அச்சுறுத்தல் இருக்கின்றது. கைது செய்து அவரை கொலை செய்து விடவும் திட்டம் தீட்டப்பட்டு விட்டது. அதனாலேயே அவர் தலைமறைவாகி விட்டார் என பொதுபல சேனா தெரிவித்து வந்தது. அவர் நீதியைக்கண்ட…
-
- 3 replies
- 385 views
-
-
விக்னேஸ்வரன் வடக்கையும் சம்பந்தன் கொழும்பையும் காப்பாற்றத் துடிக்கின்றனர் – காசியானந்தன்! Posted By: 0333on: June 19, 2017In: இலங்கைNo Comments Print Email வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழீழ மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு தன் கடமைகளைச் செய்துவருகின்றார் என இந்திய ஈழத் தமிழர் நட்புறவுக் கழகத்தின் தலைவர் காசியானந்தன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் தற்போது நிலவும் அரசியல் குழப்பம் தொடர்பாக அவர் அண்மையில் அறிக்கையொன்றை விடுத்திருந்தார். அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, தந்தை செல்வாவின் அறப்போராட்டத்தின் மூலமும், தலைவர் பிரபாகரனின் ஆயுதப் போராட்டத்தின் மூலமும் தமிழீழ விடுதலைக்காக போராடிய பேராற்றல் இன்று உலகம்முழுவதும் பர…
-
- 38 replies
- 1.4k views
-
-
வடக்கு, கிழக்கில் செயற்படுகின்ற நிதி நிறுவனங்களின் கொள்கை குறித்து சபையில் டக்ளஸ் கேள்வி வடக்கு – கிழக்கு மாகாணங்களில் சில நிதி நிறுவனங்கள் குடும்பங்களை குறிப்பாக, பெண் தலைமைத்துவக் குடும்பங்களை மாத்திரமே இலக்கு வைத்து, கடன் வழங்குவதன் பின்னணி என்ன என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா இன்றைய தினம் (22) நிதி அமைச்சர் மங்கள சமரவீரவிடம் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். வடக்கு – கிழக்கு மாகாணங்களில் குறிப்பாக, கிளிநொச்சி, முல்லைதீவு, வவுனியா, மட்டக்களப்பு போன்ற மாவட்டங்களில், எல்லையோரக் கிராமங்களிலும், மிகவும் பின்தங்கிய கிராமங்களிலும் உள்ள பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் மற்றும் வருமானம் குறைந்த குடும்பங்களை இலக்கு வைத்து இலங்…
-
- 0 replies
- 434 views
-
-
டெனீஸ்வரன், சத்தியலிங்கம் அமைச்சுகள் மீது மட்டுமே விசாரணை! புதிதாக அமைக்கப்படவுள்ள விசாரணைக் குழு வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் மற்றும் வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் டெனிஸ்வரன் ஆகியோரின் அமைச்சுக்கள் மீது மட்டுமே விசாரணை நடத்தும் என்று தெரிவித்தார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். வடக்கு மாகாண கல்வி மற்றும் விவசாய அமைச்சுக்களுக்கு பொருத்தமானவர்களை அமைச்சர்களாக நியமிப்பதற்கு அனைத்து உறுப்பினர்களிடம் இருந்தும் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார். http://uthayandaily.com/story/7732.html
-
- 1 reply
- 278 views
-
-
பல்கலைக்கழக மாணவர்களை குறைக்கூற மாட்டேன் - ஜனாதிபதி (லியோ நிரோஷ தர்ஷன்) அரச பல்கலைக்கழக மாணவர்களுக்கு அநீதி இழைத்து, அவர்களது வரப்பிரசாதங்களை இல்லாமல் செய்வதுடன் இலவசக் கல்வியை ஒழிப்பதற்கு அரசு முயற்சிப்பதாக சிலர் தற்போது மக்களுக்கு சுட்டிக்காட்ட எத்தனிக்கின்றனர் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இதற்காக அவர்கள் பல்கலைக்கழக மாணவர்களை தவறான பாதையில் இட்டுச் செல்கின்றனர். அத்தகைய முறையற்ற அரசியல் துண்டுதல் செயல்களுக்காக எந்தவொரு பல்கலைக்கழக மாணவரையும் குறை கூறப் போவதில்லை எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். பொலன்னறுவை லங்காபுர மகா வித்தியாலயத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசே…
-
- 0 replies
- 233 views
-
-
முழங்காவில் பொலிஸ்நிலையம் பொது மக்களால் முற்றுகை சுமார் முந்நூறுக்கும் மேற்ப்பட்ட கிராமமக்கள், மதத் தலைவர்கள் மற்றும் பொது அமைப்புகள் நாச்சிக்குடா சந்தியில் இருந்து முழங்காவில் பொலிஸ் நிலையம் வரை பேரணியாகச் சென்று பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுவதாக எமது கிளிநொச்சிப் பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த 17 ம் திகதி இரவு முழங்காவில் கரியாலை நாகபடுவான் தேவாலய திருவிழாவை முடித்துக் கொண்டு வீதிக்கு வந்த பதின்மூன்று வயதான அ.அபினேஸ் என்ற சிறுவனை மன்னார் பகுதியில் இருந்து வந்த கார் மோதிவிட்டு விபத்தையடுத்து கார் தப்பியோட்டிருந்தது குறித்த…
-
- 3 replies
- 329 views
-
-
காணாமற்போனோர் செயலகம் வன்னியிலும் அமையவேண்டும் சபையில் நேற்று சம்பந்தன் கோரிக்கை காணாமல்போனவர்களைக் கண்டறிவதற்கான அலுவலகம் காலதாமதமாக அமைக்கப்பட்டாலும் அதன் செயற்பாடுகளை அரசு துரி தப்படுத்தவேண்டுமென வலியுறுத்தியுள்ளார் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன். அத்துடன், காணாமல்போனவர்களை கண்டறிவதற்கான தலைமையகம் கொழும்பில் அமைக்கப்பட்டாலும் வடக்கிலுள்ளவர்கள் முறைப்பாடுகளைச் செய்ய வன்னியிலும் ஓர் அலுவலகம் அமைக்கப்படவேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார். நாடாளுமன்றத்தில் ந…
-
- 5 replies
- 674 views
-
-
பட்டதாரிகளான 35 போராளிகளுக்கு வேலைவாய்ப்பு மறுவாழ்வளிக்கப்பட்டு விடு விக்கப்பட்டுப் பட்டதாரிகளான, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் 35 பேர், மீள்குடியேற்ற பட்டதாரிகளான மற்றும் மறுவாழ்வு அமைச்சின் வெற்றிடங்களுக்கு உள்வாங்கப்படுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இவர்களுக்கான நேர்முகத்தேர்வு எதிர்வரும் 29 ஆம் திகதி அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சில் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வடக்கு மாகாண ஆளுநர் கூரேயின் வேண்டுகோளுக்கு அமைவாக, தாக்கல் செய்யப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்துக்கே அனுமதி வழங்கப்பட்…
-
- 3 replies
- 302 views
-
-
வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு ஆதரவு தெரிவித்து யாழ். நல்லூர் முருகன் கோவிலுக்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் பேரவையின் அழைப்பின் பேரில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் வடமாகாண முதலமைச்சர் அலுவலகம் வரையில் பேரணியாக செல்லவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இளைஞர்கள், பொது மக்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் கலந்துகொண்டுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சருக்கு ஆதரவாக பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக "தமிழர்களின் அரசியலை தலைமையேற்க விக்னேஸ்வரன் ஐயா வருக" என ஆர்ப்பாட்டத்த…
-
- 43 replies
- 3.2k views
-
-
காணாமற்போனோர் அலுவலக சட்டமூலம் நிறைவேறியது காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (ஸ்தாபித்தலும் நிர்வகித்தலும், பணிகளை நிறைவேற்றுதலும் (திருத்தச்) சட்டமூலம், நாடாளுமன்றத்தில் இன்று (21) நிறைவேறியது. http://www.tamilmirror.lk/செய்திகள்/காணாமற்போனோர்-அலுவலக-சட்டமூலம்-நிறைவேறியது/175-199139 காணாமற்போனவர்கள் தொடர்பில் ஆராய்வதற்காக செயற்பட வேண்டும் என பிரதமர் தெரிவிப்பு காணாமல் போனவர்களின் அதிகமானவர்கள் உயிரிழந்திருக்கலாம் அல்லது சட்டவிரோதமாக வெளிநாடு சென்றிருக்கலாம் என இதற்கு முன்னர் பாராளுமன்றத்திலும், தேசிய தைப்பொங்கல் நிகழ்விலும் குறிப்பிட்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்…
-
- 3 replies
- 443 views
-