ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143373 topics in this forum
-
வவுனியாவில் வாள் ஒன்றுடன் நான்கு பேர் கைது! வவுனியாவில் நேற்று இரவு பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையி் போது 4 பேர் கைது செய்யப்பட்டதுடன், வாள் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மதுபோதையில் தாண்டிக்குளம் பகுதியில் இளைஞர் ஒருவர் மீது 15 பேரடங்கிய குழு தாக்குதல் மேற்கொண்டிருந்ததில் குறித்த இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் பொலிஸாரின் விசாரணைகள் பக்கசார்பாக இடம்பெற்று வருவதாக எண்ணிய பாதிக்கப்பட்டவர்கள் நேற்று இரவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் வவுனியா பொலிஸாரின் செயற்பாட்டில் நம்பிக்கையில்லை. அவர்கள் தாக்கியவர்களைக் கைது செய்யவில்லை என தெரிவித்து பிறிதொரு முறைப்பாடு மேற்கொள்ளப்ப…
-
- 0 replies
- 226 views
-
-
நாவற்குழியின் பெயரை சாந்திபுரமாக மாற்றுவதற்கு மக்கள் எதிர்ப்பு! யாழ்ப்பாண மாவட்டம், நாவற்குழிக் கிராமத்தின் பெயரை சாந்திபுரம் என மாற்றுவதற்கு அங்குள்ள தமிழ் மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் அவ்வூடகத்தின் செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, யாழ்ப்பாண மாவட்டத்தில் சிங்கள மக்கள் செறிந்துவாழும் பிரதேசமாக நாவற்குழி உள்ளது. இக்கிராமத்தில் பௌத்த விகாரையொன்றும் உள்ளது. அங்கிருக்கும் பௌத்த விகாரைக்கும் அக்கிராமத்தில் வசிக்கும் சிங்கள மக்களுக்கும் பாதுகாப்பாக அங்கு ஒரு இராணுவ முகாமும் உண்டு. அத்துடன், அரசாங்கத்தின் நல்லிணக்கச் செயற்பாட்டில் ஒன்றாக இக்கிராமத்துக்கு சாந்திபுரம் என பெ…
-
- 0 replies
- 352 views
-
-
வல்வெட்டித்துறையில் நீச்சல் தடாகத்துக்கு மங்கள குழுவினர் இன்று அடிக்கல் நட்டனர் வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரையில் அமைக்கப்படவுள்ள குமார் ஆனந்தன் நீச்சல் தடாகத்துக்கான அடிக்கல் இன்று முற்பகல் நடப்பட்டது. நிதி அமைச்சர் மங்கள சமரவீர, விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எம்.எம்.ஹரிஸ், ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடக்கு கல்வி அமைச்சர் த.குரகுலராசா உள்ளிட்ட விருந்தினர்கள் அடிக்கல் நட்டனர். http://uthayandaily.com/story/4152.html
-
- 8 replies
- 841 views
-
-
தென்பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப் பெருக்கு காரணமாக 119 பேர் இறந்து போயுள்ள தான செய்தி மிகுந்த வேதனைக்குரியது இதேவேளை சுமார் 150 பேர் வரை காணாமல்போயுள்ளதுடன் மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்படைந்துள்ளனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பொருட்டு நிவாரணப் பொருட்களுடன் இந்தியக் கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்துக்கு வந்தவண்ணமுள்ளன. வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு உதவும் பொருட்டு இந்திய மத்திய அரசு அதிலும் குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி நேரடியாகத் தலையிட்டு அவசர அவசரமாக நிவாரணப் பொருட்களை கப்பல்களில் அனுப்பி வைத்துள்ளார். உண்மையில் இந்தியாவின் இந்த உதவி காலத்தால் செய்யப்பட்ட பேருதவி. இதற்காக இந்தியாவுக்கும் பிரதம…
-
- 10 replies
- 1.2k views
-
-
வெள்ளத்தை பார்வையிடச் சென்ற 18 பேர் பலி ; அநாவசிய பயணங்களை தவிர்க்குமாறு பொலிஸ் திணைக்களம் கோரிக்கை நாட்டின் பல மாவட்டங்களிலும் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமைகளை பார்வையிடும் நோக்கில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அநாவசியமான பயணங்களை மேற்கொண்ட 18 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த ஜயகொடி தெரிவித்தார். அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதி…
-
- 0 replies
- 151 views
-
-
நீதிமன்ற அவமதிப்பு: பட்டதாரிகளுக்குப் பிணை திருகோணமலையில் நடைபெற்ற வேலையில்லாப் பட்டதாரிகளின் ஆர்ப்பாட்டத்தின்போது நீதிமன்றக் கட்டளையைக் கிழித்து எறிந்தார்கள் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களுக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளது. தடுப்பிலுள்ள வேலையில்லாப் பட்டதாரிகள் சார்பில், நேற்று திருகோணமலை நீதவான் நீதிமன்றில் ஆஜராகிய எம்.ஏ.சுமந்திரன், இவ்வழக்குத் தொடர்பில் தமிழ்மிரருக்குத் தெரிவிக்கையில், “நீதிமன்றுக்கு வெளியில் நடைபெற்ற சம்பவத்தைக் கேள்விக்குட்படுத்தும் நியாயாதிக்கம், நீதவான் நீதிமன்றுக்கு இல்லை. இதனடிப்படையில், கைதுசெய்யப்பட்ட மாணவர்களை விடுதலை செய்யவேண்டுமென மன்றில் கோரியிருந்தோம். …
-
- 0 replies
- 173 views
-
-
‘நான்தான் உண்மையான இலங்கைப் பற்றாளன்’ 1 ‘உங்கள் அனைவரையும் விட, இலங்கை மீது அதிக அக்கறைகொண்டவன் நான்தான்’ என, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், கடந்தவாரம் இடம்பெற்ற அரசியலமைப்புக் கவுன்ஸிலில் வாக்குவாதப்பட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அரசியலமைப்புக் கவுன்ஸிலின் உத்தேச வரைபு தயாரிப்பு தொடர்பிலான கலந்துரையாடல், கடந்த வாரத்தின் இறுதிப் பகுதியில் தொடர்ச்சியாக நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் அதிகாரப் பகர்வு மற்றும் ஆட்சிமுறைமை பற்றிய விடங்கள் பற்றி பிரதான விவாதம் இடம்பெற்றது. ஆட்சி முறைமை பற்றிய பரிந்துரையில் ‘ஏக்கய ராஜ்ய’ என்ற சிங்களப் பதம் அல்லது ‘ஒர…
-
- 0 replies
- 330 views
-
-
இந்த நாட்டிலுள்ள முஸ்லிம்கள் தங்களின் பிரச்சினைகளை சர்வதேச சமூகத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டிய தேவைப்பாடு எழுந்துள்ளது எனக் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாறூக் தெரிவித்தார். தற்போது முஸ்லிம்களுக்கு உள்ள ஒரேயொரு வழிமுறை சர்வதேச சமூகத்தின் உதவியை நாடுவது மாத்திரமே எனத் தெரிவித்த அவர், இலங்கையிலுள்ள அனைத்து சர்வதேச தூதுவராலய உயர்ஸ்தானிகர்கள் ஊடாகவும் தமது பிரச்சினைகளை முஸ்லிம்கள் முன்வைக்க முடியும் எனவும் கூறினார். இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெறும்; செயற்பாடுகள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய நாடுகள் சபை, மனித உரிமைகள் ஆணைக்குழு, அரபு லீக் ஆகியவற்றின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார். காத்தான்க…
-
- 3 replies
- 541 views
-
-
1990 ஒக்டோபர் 30 ஆம் திகதி யாழ்ப்பாண முஸ்லிம்கள் உடுத்த உடையுடன் உடமைகள் பணம் நகை எல்லாம் கொள்ளையடிக்கப்பட்டவர்களாக வெளியேற்றப்பட்டதை நாம் அறிவோம். 2009 இல் யுத்தம் முடிவமைந்த பின்னர் இவர்கள் யாழ் சென்று பார்த்த போது வீடுகள் எல்லாம் உடைக்கப்பட்டும் பள்ளிவாசல்கள் அழிக்கப்பட்டும் காணப்பட்டது. சென்றவர்களில் பலர் திரும்பிவர சிலர் எதிர் நீச்சல் போட்டு யாழ்ப்பாணத்தில் மீண்டும் குடியேறியுள்ளனர். யாழ் மாவட்டத்திலுள்ள 18 பள்ளிவாசல்களையும் பராமரிக்கவும், பாதுகாக்கவும் தற்போது குடியேறியுள்ள மக்களின் தொகை போதாது. ஆனால் புத்தளத்தில் இடம்பெயர்ந்து வாழும் நூற்றக்கணக்கான குடுமபங்கள் மீளவும் சென்று யாழ்ப்பாணத்தில் குடியேற விருப்பம் கொண்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு சொந்த…
-
- 23 replies
- 795 views
- 1 follower
-
-
இலங்கைக்கு கைகொடுக்க மூன்று பிரதான நாடுகள் தயார் தற்போது நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலைக்கு முகங்கொடுக்க இலங்கைக்கு உதவிகளை வழங்குவதற்கு உலகின் பிரதான மூன்று நாடுகள் முன்வந்துள்ளன. அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து ஆகிய நாடுகள் இலங்கைக்கு உதவி வழங்க முன்வந்துள்ளதாக, வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த நாடுகளின் உயர்ஸ்தானிகர்கள் இன்றைய தினம் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடிய பின்னர், நிதியமைச்சு இவ்வாறு தெரிவித்துள்ளது. http://www.tamilmirror.lk/செய்திகள்/இலங்கைக்கு-கைகொடுக்க-மூன்று-பிரதான-நாடுகள்-தயார்/175-197587
-
- 4 replies
- 575 views
-
-
விடுதலைப்புலிகள் இராஜதந்திர ரீதியில் தோற்றதாலேயே போராட்டம் தோல்வியடைந்தது – மாவை! இராஜதந்திர ரீதியாக ஜ.நா சபையில் உலகநாடுகளால் நிறைவேற்றபட்ட தீர்மானத்தை நாம் ஏற்கவேண்டும் . இல்லாவிட்டால் நாம் தனிமைப் படுத்தப்பட்டு விடுவோம். விடுதலைப் புலிகள் போரியல் ரீதியில் பல வெற்றிகளை பெற்றாலும் இராஜதந்திர ரீதியில் வெற்றிபெறாததாலேயே இறுதியில் தோல்வியை சந்தித்தனர் என இலங்கை தமிழர் அரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார். சுவிஸ் செந்தமிழ்ச் சோலை அமைப்பினரால் போரினால் பாதிக்கப்பட்ட புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான உதவிப் பொருட்கள் வழங்குதல், ஊக்குவிப்பு தொகை வழங்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி…
-
- 3 replies
- 465 views
-
-
பிரபாகரன் மரணத்திற்கு தமிழக தலைவர்கள் தான் காரணம் பிரபாகரன் மரணத்திற்கு தமிழக தலைவர்கள் தான் காரணம் என்று பா.ஜ.க மாநில செயலாளர் ஸ்ரீநிவாசன் குற்றஞ்சாட்டியுள்ளார். பா.ஜ.க. வின் 3 ஆண்டுகால நிறைவை முன்னிட்டு நடைபெற்ற சாதனை விளக்க கூட்டத்தில் கலந்துகொண்ட அவர் இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது, விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனை இறுதி வரை சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட விடாமல் அவர் மரணம் அடைவதற்கு தமிழகத்தை சேர்ந்த வைகோ, சீமான் மற்றும் திருமாவளவன்தான் காரணம். இலங்கை தமிழர்கள் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் பேச்சை கேட்பதில்லை, இவர்கள் பேச, பேச இலங்கை தமிழர்கள் தான் பாதிக்கப்படு…
-
- 1 reply
- 422 views
-
-
"பிரபாகரனால் விதைக்கப்பட்ட சிந்தனைகள் குறுகிய காலத்தில் மறைந்துவிடுமென நம்புவது முட்டாள்தனம்" வடக்கு, கிழக்கு பகுதியில் பிரபாகரனின் காலத்தில் தற்கொலை குண்டுதாரிகள் உருவாகும் வகையிலான சிந்தனைகள் மக்களிடத்தில் விதைக்கப்பட்டிருந்தன. எனவே குறுகிய காலத்தில் அந்த சிந்தனைகள் மறைந்துவிடும் என்று கருதி செயற்படுவதானது பாரதூரமான நிலைமையாகும் என முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நியூயோர்க் நகரம் போன்று ஒருவரிடத்திலிருந்து மற்றைய இடத்திலிருப்பவர்களை கண்காணிக்கும் பாதுகாப்பு முறைமைகளை பின்பற்றி வந்தமையினாலும் இராணுவத்தினரால் மேற்க…
-
- 1 reply
- 250 views
-
-
யாழ். பல்கலை மாணவர்கள் மரணம்: பொலிஸார் தாக்கல்செய்த மேன்முறையீட்டு மனு மீது ஆட்சேபனை தாக்கல் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவரின் மரணம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் தாக்கல்செய்த மேன்முறையீட்டு மனு மீது சட்ட மாஅதிபர் இன்று அடிப்படை ஆட்சேபனை தாக்கல் செய்துள்ளார். மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையை யாழ். மாவட்டத்திற்கு வெளியேயுள்ள நீதிமன்றம் ஒ…
-
- 0 replies
- 343 views
-
-
சக்தி டிவி செய்திகள் 29th May 2017, 8PM
-
- 0 replies
- 293 views
-
-
இயற்கையின் கோரம் : பலியானோரின் எண்ணிக்கை 164 ஆக அதிகரிப்பு : 4 இலட்சத்து 70 ஆயிரம் பேர் பாதிப்பு! நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 164 ஆக அதிகரித்துள்ளதுடன், காணமல் போனோரின் எண்ணிக்கை 104 ஆகவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இலங்கையில் மொத்தமாக 15 மாவட்டங்களில் ஒரு இலட்சத்து 28 ஆயிரத்து 586 குடும்பங்களைச் சேர்ந்த 4 இலட்சத்து 71 ஆயிரத்து 542 பேர் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை 18 ஆயிரத்து 652 குடும்பங்களைச் சேர்ந்த 75 ஆயிரத்து 236 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் சுட்டிக்காட்டிய…
-
- 3 replies
- 568 views
-
-
இந்திய உயர்ஸ்தானிகரின் பயணம் ஒத்திவைப்பு நாட்டில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை காரணமாக, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரின் வட மாகாண விஜயம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்துக்கான விஜயத்தை, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்ஜித் சிங் சந்து, நாளையும் நாளை மறுதினமும் மேற்கொள்ளவிருந்தார். ஆனால், இந்தியாவிலிருந்து நிவாரணப் பொருட்களுடன் வருகைதந்துள்ள கப்பல்களிலுள்ள பொருட்களை பாதிக்கப்பட்டோருக்குப் பிரித்துக்கொடுக்கும் நடவடிக்கை காரணமாக, அவரது பயணம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்திய உயர்ஸ்தானிகரின் வடமாகாணத்துக்கான விஜயத…
-
- 0 replies
- 235 views
-
-
தமது பூர்வீக நிலத்திற்கு திரும்பச் செல்ல வலியுறுத்தி இரணைத்தீவு மக்கள்பேரணி. கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்;ட இரணைத்தீவு மக்கள் தாங்கள் தங்களின் பூர்வீக நிலத்திற்குசெல்ல திரும்பச் செல்ல வேண்டும் என்று வலியுறுத்தி இன்று(29-05-2017) கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். இன்று பிற்பகல் இரண்டு மணிக்கு கிளிநொச்சி திரேசாம்பாள் ஆலய முன்றலிலிருந்து ஆரம்பமான பேரணி கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தை சென்றடைந்து அங்கு மாவட்ட அரச அதிபரிடமும் மகஜரும் கையளிக்கப்பட்டது. இரணைத்தீவு மக்கள் தங்களின் பூர்வீக நிலத்திற்கு செல்வதற்கான கவனயீர்ப்பு போராட்டத்தை இம்மாதம் முதலாம் திகதி க இரணைமாதாநக…
-
- 0 replies
- 367 views
-
-
யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கை விசாரிக்க நியமிக்கப்பட்ட தீர்ப்பாயத்தின் நீதிபதிகள் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் இன்று திங்கட்கிழமை சந்தித்துக் கலந்துரையாடுவர் என்று தெரிவிக்கப்பட்டது. புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் மூன்று நீதிபதிகள் தீர்ப்பாயம் (ட்ரயல் அட் பார்) முன்னிலையில் நடாத்த பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் பரிந்துரை வழங்கினார். வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் ஆகியோரை தீர்ப்பாயத்தின் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர். இந்த வழக்கின் வ…
-
- 1 reply
- 416 views
-
-
போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமென சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூகா வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றவாளிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கக் கூடாது, மாறாக அவர்களைத் தண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஹெய்ட்டியில் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கைப் படையினர் பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த நிலையில் இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்துவதற்கு அரசாங்கம் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுப்பதற்கு பதிலாக போர்க் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட மேஜர் ஜ…
-
- 1 reply
- 320 views
-
-
புங்குடுதீவு வித்தியா படுகொலை : முதலாவது ட்ரயலட்பார் நீதிமன்ற அமர்வு இன்று யாழ்ப்பாணம் புங்குடுதீவு பாடசாலை மாணவியான சிவலோகநாதன் வித்தியாவின் கூட்டு பாலியல் வன்புனர்வு படுகொலை வழக்கினை விசாரனை செய்யவுள்ள தமிழ் மொழி பேசும் மூன்று நீதிபதிகள் அடங்கிய ட்ரயலட்பார் நீதிமன்றம் தனது முதலாவது அமர்வை இன்று நடாத்தியுள்ளது. இன்றைய முதல் அமர்வின் போது, வழக்கின் முதல் ஒன்பது சந்தேக நபர்களையும் எதிர்வரும் பன்னிரன்டாம் திகதி யாழ்.மேல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு, அநுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகருக்கு யாழ்.மேல் நீதிமன்ற ட்ரயலட்பார் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் பிரதம நீதியரசரால் பரிந்துரைக்கப்பட்ட நீதிபதிகளான வவுனியா மேல…
-
- 0 replies
- 300 views
-
-
மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஹெலிகொப்டருக்குள் குழந்தை பிரசவம் இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டடிருந்த ஹெலிகொப்டருக்குள் கர்ப்பிணிப் பெண்ணொருவர் குழந்தையை பிரசவித்துள்ளதாக இலங்கை விமானப்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்படடுள்ள மக்களை மீட்கும் நடவடிக்கையில் இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அந்தவகையில் கலவானையில் இருந்து இரத்தினபுரிக்கு இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டரில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டுச்செல்கையில், குறித்த ஹெலிகொப்டருக்குள் இருந்த கர்ப்பிணிப்பெண்ணாருவர் குழந்தையை பிரசவித்துள்ளமை குறிப்…
-
- 1 reply
- 354 views
-
-
இனவாதிகளது கை ஓங்க அரசு இ.டமளித்தல் ஆகாது. நாட்டில் மீண்டுமொரு இனக் கவரத்தை ஏற்படுத்துவதற்குச் சிலர் தூபம் இட்டு வரு கின்றனர். அமைச்சர் மனோகணேசனின் அலுவலகத்துக்குச் சென்ற ஞானசாரதேரர் இனவாதக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அவருக்கு இதற்கான துணிவு எவ்வாறு ஏற்பட்டது என்பது ஆராயப்பட வேண்டிய விடயமாகும். இந்தப் பௌத்ததேரர் சிறுபான்மை இனங்களுக்கு எதிரான கருத்தை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றார். ஆனால் அரசு இதனைக் கண்டுகொள்வதில்லை. இந்த நிலையில் குருநாகல் – கண்டி முதன்மை வீதியில் அமைந்துள்ள முஸ்லிம் வழிபாட்டுத் தலமொன்றின் மீது அண்மையில் பெற்றோல் …
-
- 0 replies
- 364 views
-
-
சுமார் நான்காயிரம் இந்து மக்கள் மத மாற்றம் ; இனி மதம் மாற இடமளியேன்! அம்பாறை மாவட்டத்தில் இதுவரையில் நான்காயிரம் இந்து மக்கள், மத மாற்றத்துக்கு உள்ளாகியுள்ளனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார். மத மாற்றம் இனிமேலும் இடம்பெறாத வகையில், அனைத்துக் கோவில்களும் ஆரம்பக் காலத்தைப் போன்று அறத்தைப் போதிக்கும் மற்றும் கலைக்கூடங்களாக மாற வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார். திருக்கோவில் ஸ்ரீசித்திரவேலாயுதர் சுவாமி கோவில் வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட திருமூலர் திருமடத் திறப்பு விழா, சனிக்கிழமை (27) நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு …
-
- 1 reply
- 574 views
-
-
பாலியல் வன்முறை குற்றச்சாட்டை விசாரிப்பதற்கு போர்க்குற்றவாளியை அனுப்பிய இலங்கை இயற்கை உருவாக்கியுள்ள கொடுமைக்கு மத்தியில் முக்கியமானதொரு செய்தி பலரின் கண்பார்வையிலிருந்து தவறியிருக்கலாம். ஐக்கிய நாடுகள் அமைதிப்படையில் பணியாற்றிய இலங்கைச் சிப்பாய்கள் மீது முன்வைக்கப்பட்ட பாலி யல் குற்றச்சாட்டுகள் மற்றும் அது குறித்த விசாரணை நடைபெற்ற விதம் தொடர்பானதே அந்தச் செய்தி. ஏபி செய்திச்சேவை அதனை வெளியிட்டிருந்தது. இலங்கையின் படைச்சிப்பாய்கள் மீது முன்வைக்கப் படும் குற்றச்சாட்டுகள் குறித்து இலங்கை அரசுகள் எவ்வாறு கண்துடைப்பு விசாரணைகளை நடத்தி யுள்ளன என்பதற்கான மிகச் சிறந்த ஆதாரம் அந்தச் செய்தி. இலங்க…
-
- 0 replies
- 512 views
-