Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் மஹிந்தவுடன் இரகசிய பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் சிலர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. நல்லாட்சி அரசாங்கத்தில் மிக முக்கியமான அமைச்சுப் பதவிகள், ராஜாங்க அமைச்சுப் பதவிகள் மற்றும் பிரதி அமைச்சுப் பதவிகளை வகிக்கும் நபர்களே இவ்வாறு இரகசிய சந்திப்பு நடத்தியுள்ளனர் எனவும் கடந்த இரண்டு வாரங்களாக இவ்வாறு மஹிந்தவுடன் இரகசிய சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் சுமார் 14 பேர் இவ்வாறு மஹிந்தவை இரகசியமாக சந்தித்த பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்…

  2. சட்டவிரோதமாக கடல் மணல் அகழ்வில் ஈடுபட்ட நபர் கைது! பருத்தித்துறை - வல்லிபுரம் கோவில் பகுதியில் சட்டவிரோதமாக கடல் மணல் அகழ்வில் ஈடுபட்ட நபரொருவரை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். குறித்த சந்தேக நபரை கடற்படையினர் நேற்று கைதுசெய்துள்ளனர். குறித்த நபர் அனுமதிப்பித்திரமின்றி கடல் மணல் அகழ்வில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட நபர் மற்றும் அவர்பயன்படுத்திய பாரவூர்தி என்பன மேலதிக நடவடிக்கைகளுக்காக பருத்தித்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர். http://www.virakesari.lk/article/19496

  3. சர்வதேச தரத்திற்கு நிகராக வடக்கு மற்றும் கிழக்கில் மூன்று வீதிகளை அபிவிருத்தி செய்வதற்கு இந்தியா இணக்கம் வெளியிட்டுள்ளதாக அந்நாட்டின் நெடுஞ்சாலைகள் அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அந்நாட்டு மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த இணக்கம் வெளியிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி, யாழ்ப்பாணம் - மன்னார், மன்னார் - வவுனியா, தம்புள்ள - திருகோணமலை ஆகிய வீதிகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாகவும், இதற்கு இந்தியா ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், உள்நாட்டு அனுமதி மற்றும் காணி சுவீகரிப்பு போன்…

  4. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 25 சிரேஷ்ட சட்டத்தரணிகளை ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நியமித்துள்ளார். அரசியலமைப்புச் சட்டத்தில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. சட்ட தொழிலில் சிறப்பாகவும் நேர்மையாகவும் பணியாற்றிய சட்டத்தரணிகள் சிலர் இவ்வாறு ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. தயா பெல்பொல, ஆரிய பீ. ரெக்கவ, நெவில் அபேரத்ன, உபுல் ஜயசூரிய, ஜே.சி. வெலியமுன, எம்.ஏ. சுமந்திரன், மொஹமட் நிசாம் காரியப்பர் உட்பட 25 சட்டத்தரணிகள் ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். http://www.tamilwin.com/politics/01/143944?ref=view-latest

    • 2 replies
    • 652 views
  5. வெளிநாடுகளின் தலையீடின்றியே தமிழருக்குத் தீர்வு - அமைச்சர் மங்கள விடாப்பிடி தமி­ழர் பிரச்­சி­னை­க­ளுக்­குத் தீர்­வைக் காணும் விட­யத்­தில் வௌிநாட்டுத் தலை­யீட் டைத் தமிழ் கடும்­போக்­கு­வா­தி­கள் கோரி­வ­ரு­கின்­ற­போ­தும் அவ்­வா­றான தேவை இல்­லா­மல் உள்­ளக ரீதி­யி­லேயே தீர்வை வழங்­கு­வ­தற்கு அரசு நட­வ­டிக்கை எடுத்து வரு­கின்­றது என்று அய­லு­றவு அமைச்­சர் மங்­கள சம­ர­வீர தெரி­வித்­துள்­ளார். பன்­னாட்டு நீதி­ப­தி­களை அனு­ம­திக்­கின்­றோமா இல்­லையா என்­பது அல்ல இப்­போ­துள்ள பிரச்சினை. தமிழர்களுக்கு விரைவில் நீதியைப் பெற்றுக் கொடுக்கின்றோமா என்பதுவே இப்போதுள்ள முக்கிய பிரச்சினை என்றும் அவர் கூறினார்.கொழும்பில்…

  6. ஞான­சார தேரர் மாயக்­கல்லி விஜயம் விகாரை நிர்­மா­ணிக்­கவும் 2 ஏக்கர் காணி காணி சொந்­தக்­கா­ரர்­க­ளுக்கு மாற்றுக் காணி (அம்­பாறை மேல­திக நிருபர்) பொது பல சேனா அமைப்பின் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் அம்­பாறை பௌத்த பிக்­கு­க­ளுடன் நேற்று செவ்வாய்க் கிழமை இறக்­காமம் மாயக்­கல்லி மலை­யடி வாரத்­திற்கு விஜயம் செய்தார். மாயக் கல்லிப் பிர­தேச விகாரை விடயம் தொடர்பில் நேற்று அம்­பாறை கச்­சேரியில் அரச அதிபர் துசித்த வணி­க­சிங்க தலை­மையில் நடை­பெற்ற உயர் மட்ட மாநாட் டில் மாகாணக் காணி ஆணை­யாளர் டீ.டீ. அனுர தர்­ம­தாச மாவட்ட உதவிக் காணி ஆணை­யாளர் டீ.டீ.எஸ். தக்­சிலா குண­ரத்ன மாவட்ட நில அளவை திணைக்­கள அதி­கா­ரிகள் மற்றும் இறக்­கா…

    • 13 replies
    • 1.2k views
  7. சக்தி டிவி செய்திகள் 27 th April 2017, 8 PM

  8. கிழக்கில் பூரண ஹர்த்தால் : மட்டக்களப்பில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு (படங்கள்) கிழக்கு மாகாணத்தில் இன்று (27) பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுன்றது.இதனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.வர்த்தக நிலையங்கள் யாவும் மூடப்பட்டுள்ளன. தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் தமிழ் மக்கள் பேரவை ஆகியன இந்த ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்குமாறு அழைப்பு விடுத்துள்ளன. தமிழ், முஸ்லிம் மக்களின் பூர்வீக இடங்கள் ஆக்கிரமிப்பு, வடக்கு கிழக்கு வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம் மற்றும் காணமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி இவ்வாறு வடக்கு மற்றும் கிழக்கின் பல்வேறு பிரதேசங்களில…

  9. மைத்திரி மீது குற்றம் சுமத்தி மஹிந்த நீண்ட அறிக்கை தற்போது ஆட்சியில் உள்ள கூட்டணி அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு தன்னுடன் கைகோர்க்குமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயரை எவ்விடத்திலும் குறிப்பிடாமல் அவர் மீது குற்றம் சுமத்தியுள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, '40 வருட காலமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் அங்கத்தவராகவும் 13 வருடகாலம் கட்சியின் பொதுச் செயலாளராகவும் இருந்த ஒரு நபர், கட்சிக்கு துரோகமிழைப்பார் என நினைத…

  10.  அகதிகள் 46 பேர் நாடு திரும்பினர் கனகராசா சரவணன் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் ஆணையகத்தினால் (UNHCR), இலங்கை அகதிகள் 46 பேர், இந்தியாவிலிருந்து இன்று (27) காலை 11 மணிக்கு மீண்டும் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனரென, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையப் பொலிஸார் தெரிவித்தனர் 1990ஆம் ஆண்டு, நாட்டில் ஏற்பட்ட யுத்த சூழ்நிலை காரணமாக இந்தியா - தமிழ் நாட்டில் தஞ்சமடைந்து முகாம்களில் வாழ்ந்துவந்த கண்டி, கொழும்பு, முல்லைத்தீவு, திருகோணமலை, கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களைச் சோந்தவர்களே, இவ்வாறு அழைத்துவரப்பட்டுள்ளனர். - See more at: http://www.tamilmirror.lk/195570/…

  11. இந்திய மீனவர்களை தடுக்க புதிய வேலைத்திட்டம் (புதுடில்லியிலிருந்து க.கமலநாதன்) இந்திய- இலங்கை மீனவர் பிரச்சினையை தீர்க்கும் முகமாக இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி பிரவேசிக்கும் இந்திய மீனவர்களை தடுக்கும் நோக்குடன் மத்திய மற்றும் மாகாண அரசுகளினால் ஒன்றிணைந்தவேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார். உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புதுடில்லியல் வைத்து அவரை சந்தித்த போதே இந்திய வெளிவிவகார அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். http://www.virakesari.lk/article/19485

  12. பாதுகாப்புச் செயலாளர் பதவியில் மாற்றம் பாதுகாப்புச் செயலாளர் பதவியில் மாற்றம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாதுகாப்புச் செயலாளராக கருணாசேன ஹெட்டியாரச்சி கடமையாற்றி வருகின்ற நிலையில் குறித்த பதவியில் மாற்றம் செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சிக்கு ஜெர்மனுக்கான இலங்கை தூதுவர் பதவி வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, விரைவில் பாதுகாப்புச் செயலாளர் பதவியில் மாற்றம் செய்யப்பட உள்ளது. https://globaltamilnews.net/archives/25203

  13.  ஐ.எஸ்.ஐ.எஸ் ஆபத்து: இந்தியா – இலங்கை கைகோர்க்கின்றன தென் ஆசியாவில் அதிகரித்துவரும் ஐ.எஸ்.ஐ.எஸ் பயமுறுத்தல் மற்றும் இப்பிராந்தியத்தில் குழப்பம் விளைவிக்க, இந்தப் பயங்கரவாத அமைப்பு எடுக்கும் முயற்சிகள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவது தொடர்பில், இந்தியாவும் இலங்கையும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன. இந்திய உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தியா சென்றுள்ள இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை, புதுடெல்லியில் சந்தித்த போது, இந்தப் பிரச்சினை பற்றிப் பேசப்பட்டுள்ளது. - See more at: http://www.tamilmirror.lk/195545/ஐ-எஸ-ஐ-எஸ-ஆபத-த-இந-த-ய-இலங-க-க-க-ர-க-க-ன-றன#sthash.reo6s1ih.dpuf

  14. விரக்தியின் அடையாளமே வட, கிழக்கில் இன்று ஹர்த்தால் : சபையில் முதலமைச்சர் இன்று எம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள விரக்தியின் அடையாளமாக ஒரு நிகழ்வு இந் நாட்டின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் நடைபெறுகின்றது என முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். இன்று(27) காலை ஆரம்பமான வட மாகாணசபை அமர்விலே முதலமைச்சர் இதனைத் தெரிவித்தார். அவருடை உரை பின்வருமாறு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பூரண ஹர்த்தால் இன்று நடைபெறுகின்றது. திருகோணமலையில் போராடிக்கொண்டிருக்கும் அப்பேர்ப்பட்ட மக்களைக் கூட்டாக அண்மையில் சந்தித்தேன். அதற்கு முன்னர…

  15.  மாயக்கல்லி விவகாரம்: ஹக்கீம் - சம்பந்தன் இணைகின்றனர் இறக்காமம் மாயக்கல்லி மலையில் பெளத்த விகாரை அமைப்பதற்கு எடுக்கப்படும் முயற்சியைத் தடுப்பது தொடர்பில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தனை, நேற்றிரவு (26) 8 மணியளவில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். வில்பத்து நிகழ்வுக்குச் செல்லும் வழியில், எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்துக்கு விஜயம்செய்த அமைச்சர் ரவூப் ஹக்கீம், மாயக்கல்லி மலை விவகாரம் தொடர்பில் இரா. சம்பந்தனுடன் தீவிர பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். …

    • 1 reply
    • 425 views
  16. கபொத சா. தரத் தேர்வு முடிவு- முதல் 25 கல்வி வலயங்களில் வடக்கிற்கு இடமில்லை அண்மையில் வெளியாகிய கபொத சாதாரண தரத் தேர்வு முடிவுகளின்படி, மாணவர்களின் தேர்ச்சி வீதத்தின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள முதல் 25 இடங்களைப் பிடித்த கல்வி வலயங்களின் பட்டியலில் வடக்கு மாகாணத்தின் எந்தவொரு கல்வி வலயமும் இடம்பெறவில்லை. 2016ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் நடந்த கபொத சாதாரணதரத் தேர்வு முடிவுகள் கடந்த மாதம் வெளியிடப்பட்டன. இந்த தேர்வு முடிவுகளின் அடிப்படையில், நாடெங்கும் உள்ள 98 கல்வி வலயங்களில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் வீதத்தை அடிப்படையாகக் கொண்டு முதல் 25 இடங்களில் உள்ள கல்வி வலயங்களின் பட்டியலை கல்வித் திணைக்களம் வெளியிட்டுள்ளது. …

    • 1 reply
    • 419 views
  17. ஐ.நா விசேட பிரதிநிதியொருவர் இலங்கைக்கு வர உள்ளார் ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட பிரதிநிதியொருவர் இலங்கைக்கு வர உள்ளார். உண்மை மற்றும் நீதியை மேம்படுத்தல் தொடர்பான ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட பிரதிநிதி Pablo de Greiff எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் இலங்கைக்கு வர உள்ளார். பதவி ஏற்றுக் கொண்டதன் பின்னர் முதல் தடவையாக இலங்கைக்கு வரவுள்ள அவர் எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 10ம் திகதி முதல் 23ம் திகதி வரையில் இலங்கையில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகிறது. கால மாறு நீதிப் பொறிமுறைமை எவ்வாறு இலங்கையில் அமுல்படுத்தப்படுகின்றது என்பது குறித்து இந்த பயணத்தின்; போது விசேட பிரதிநிதி கவனம் செலுத்த உள்ளார். பக்கச்சார்பற்ற சுயாதீன மதிப்பீ…

  18. இலங்கை இனமோதலில் காணாமல் போனோர் குறித்த 10 முக்கிய தகவல்கள் படத்தின் காப்புரிமைPEDRO UGARTE இலங்கையில் 1983-2009 இனப்போர் நடந்து முடிந்தது. இந்த போர்க்காலத்தில் சுமார் 20 ஆயிரம் பேர் வரையில் காணாமல் போயுள்ளதாக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட காணாமல் போனோர் பற்றிய விசாரணைக்குழு தெரிவித்துள்ளது. யுத்த காலத்து குடிமக்கள் கணக்கெடுப்பின்படி ஒரு லட்சத்து 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காணாமல் போயிருப்பதாக மன்னார் ஆயர் ஐநா மனித உரிமை ஆணையாளருக்கு முறையிட்டுள்ளார். இவர்களில் எவரும் கண்டு பிடிக்கப்பட்டதாகவோ அல்லது இறந்ததாகவோ கண்டறியப்படவில்லை. இவர்களில் பெரும்பாலோனோர் அரச படைகளால் பிடிக்கப்பட…

  19. காங்கேசன்துறை – தொண்டைமானாறு வீதியை திறக்க சிறிலங்கா இராணுவம் இணக்கம் மூன்று பத்தாண்டுகளாக சிறிலங்கா படைகளின் ஆக்கிரமிப்பில் உள்ள காங்கேசன்துறை – தொண்டைமானாறு இடையிலான வீதியை, பொதுமக்களின் பயன்பாட்டுக்காக விரைவில் மீளத்திறந்து விடவுள்ளதாக சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா உறுதியளித்துள்ளார். வடக்கு, கிழக்கில் சிறிலங்கா படைகளின் ஆக்கிரமிப்பில் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் நேற்று நடந்த கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன, அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி ஆகியோரின் தலைமை…

    • 0 replies
    • 232 views
  20. தமிழ்நாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்கள் தொடர்பில் பேசினால் அதிக பட்சம் அது யாழ்ப்பாணத் தமிழர்கள் பற்றியதாகவேயிருக்கும் என யாழ்.இந்தியத் துணைத் தூதுவர் ஆ. நடராஜன் தெரிவித்துள்ளார். பகவான் ஸ்ரீ சத்திய சாயி பாபா சமாதியடைந்த தினமான நேற்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு முன்பாக அமைந்துள்ள யாழ்ப்பாணம் பகவான் ஸ்ரீசத்திய சாயி சேவா நிலையத்தில் ஸ்ரீ சத்தியசாயி ஆராதனா மஹோற்சவம் இடம்பெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்திலுள்ள சத்திய சாயி பாபா நிலையங்களில் நான் வாகனத்தில் செல்லும் போது அவதானித்த போது அவருக்குப் பூஜை இடம்பெறாத நாட்களே கிடையாது. எங்கு பார்த்தால…

  21. மோடியை சந்தித்தார் ரணில் : கலந்துரையாடிய முழுமையான தகவல்கள் வெளியானது (புதுடில்லியிலிருந்து க.கமலநாதன்) இலங்கையில் இடம்பெற்ற யுத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் காயங்களை நிவர்த்தித்து நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் பணிகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார். மேலும் இலங்கையின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு உதவி வழங்குதல் மற்றும் திருமலை துறைமுக அபிவிருத்தி பணிகளில் கூட்டு செயற்பாடுகளை முன்னெடுத்தல் தொடர்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கைசாத்திடப்பட்டது. இயற்கை வாயு உற்பத்தி சூரிய சக்தி நிலையங்கள் உருவாக்கம், திருகோணமலை நகர அபிவிருத்தி, திருகோண மலை துறைமுக அ…

  22. புதிய அரசியலமைப்பை மக்கள் எதிர்ப்பார்கள் என நினைக்கவில்லை : சம்பந்தன் (காணொளி இணைப்பு) புதிய அரசியலமைப்பு மக்கள் எதிர்ப்பார்கள் என நான் நினைக்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் கொழும்பில் இன்று மாலை இடம்பெற்ற தந்தை செல்வா நினைவுப் பேருரையில் நிகழ்விலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவருடைய உரையின் காணொளி பின்வருமாறு, http://www.virakesari.lk/article/19446

  23.  ‘போராட்டங்களைப் பலவீனப்படுத்தாதீர்’ “அரசியல் தலையீடுகள் இல்லாமல் தமிழ்மக்கள் தன்னெழுச்சியாக நடத்தி வரும் போராட்டங்கள் தொடர்ச்சியாகவும், உறுதியாகவும் வடக்கு, கிழக்கில் நடைபெற்றுவரும் நிலையில், அப் போராட்டங்களைப் பலப்படுத்தவும் மக்களின் கோரிக்கைகளுக்கு வலிமை சேர்க்கவும் வேண்டுமே தவிர, அவற்றைப் பலவீனப்படுத்துவதாக, எந்தவொரு செயலும் இருந்துவிடக்கூடாது” என, நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தினார். இன்றைய ஹர்தால் தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு வலியுறுத்தினார். அவ்வூடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, காணாமல் ஆக…

  24. பிரயோசனமற்ற எண்ணெய் குதங்களை வைத்துக்கும்பிட முடியுமா? குதத்தைக்கு கொடுப்பதில் என்ன தவறு? அரசாங்கம் கேள்வி (ரொபட் அன்டனி) திருமலை துறைமுகத்தில் காணப்படும் எண்ணெய் குதங்களை கொண்டு வருமானம் பெறாமல் சாமி கும்பிட முடியுமா? அவற்றைக் கொண்டு இலாபம் அடைவதில் என்ன தவறு என்று அமைச்சரவை பேச்சாளர் ராஜிதசேனராட்ன கேள்வி எழுப்பினார். என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரட்ன தெரிவித்தார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் ராஜித சேனாரட்ன மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் குறிப…

  25. எனது உடலில் இன்னும் மூன்று குண்டு துகல்கள் உள்ளன : தமிழர்களுக்காகவே தாக்கப்பட்டேன் (காணொளி இணைப்பு) தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தமையால் ஜே.வி.பி. யின் குண்டு தாக்குதலுக்கு இலக்கானேன். இன்னமும் எனது உடலில் மூன்று குண்டு துகல்கள் உள்ளன. தலைப்பகுதியில் இரண்டும் வலது தோல்பட்டையிலும் காணப்படுகின்றன என தந்தை செல்வா நினைவுப் பேருரையில் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் கொழும்பில் இன்று மாலை இடம்பெற்ற நிகழ்விலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். அவருடைய உரையின் காணொளி பின்வருமாறு, …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.