ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143449 topics in this forum
-
அங்கசேஷ்ட்டை புரிபவர்களால் மாணவிகள் அவதி சொர்ணகுமார் சொரூபன் வீதியில் சென்ற மாணவிகள் மீது, மோட்டார் சைக்களில் வந்த இருவர் அங்கசேஷ்ட்டைப் புரிந்துவிட்டு தப்பிச்சென்ற சம்பவமொன்று யாழ்.நகர வீதியில் ஞாயிற்றுக்கிழமை(5) இடம்பெற்றுள்ளது. மேற்படி இருவரையும் இளைஞர்கள் மடக்கிப்பிடிக்க முற்பட்டப்போதிலும் அவர்கள் தப்பிச் சென்றுள்ளதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம், பிறவுன் வீதியிலுள்ள தனியார் கல்வி நிலையமொன்றில் பிரத்தியேக வகுப்புக்காக வந்த மாணவிகளே இச்சம்பவத்தை எதிர்கொண்டுள்ளனர். யாழ்நகரில் செல்லும் மாணவிகள்மீது இன…
-
- 1 reply
- 385 views
-
-
இன்று உள்ள அரசியல் தலைவர்கள் இனவாதிகள் அல்ல! இன்று உள்ள அரசியல் தலைவர்கள் இனவாதிகள் அல்ல, அதனால் ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் வழிகாட்டலில், எதிர்க்கட்சியின் தலைவர் இரா.சம்பந்தனின் காலத்திலேயே, வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் பேசும் மக்களின் உரிமைகள் கிடைப்பதற்கு வழியமைக்க வேண்டும் என, மகளிர், சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். அதற்காக நாங்கள் அணைவரும் ஒன்றிணைய வேண்டும், அதற்கான சூழலை தற்போதை அரசாங்கம் ஏற்படுத்தும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் சிறுபான்மை தமிழ் மக்கள் மீது மிக கூடிய அக்கரை செலுத்துவத…
-
- 1 reply
- 250 views
-
-
10ம் திகதிக்கு பிறகு பொலிஸ் மாஅதிபர் மூன்று தினங்கள் யாழ்குடாவில் தங்கி நடவடிக்கை யாழ்ப்பாணத்தில் தற்சமயம் தலைவிரித்து ஆடும் சட்ட ஒழுங்கு சீரற்ற கொலை, கொள்ளை நடவடிக்கைகளை நேரடியாக தடுத்து நிறுத்தி சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் முகமாக யாழ்ப்பாணத்துக்கு பொலிஸ் மாஅதிபர் பூசித ஜயசுந்தர அனுப்பிவைக்கப்படுவார் என சட்டம் ஒழுங்கு துறை அமைச்சர் சாகல ரத்நாயக்க, தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், ஜனநாயக மக்கள் முன்னணி தலைவருமான மனோ கணேசனிடம் உறுதியளித்துள்ளார். இது தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் கூறியுள்ளதாவது, கொழும்பில் வாழும் யாழ்குடாவை சேர்ந்த சமூக முன்னோடிகள் என்னை சந்தித்து விடுத்த வேண்டுகோளின் பேரில் நான் இன்று யாழ்ப்பாணத…
-
- 1 reply
- 256 views
-
-
அரசாங்க வேலைகளில் தமிழ் இளைஞர்கள் புறக்கணிப்பு: நாடாளுமன்றத்தில் விவாதிக்க நடவடிக்கை சொர்ணகுமார் சொரூபன் 'நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட்டதால் எமது பிரச்சினைக்கான தீர்வு கிடைத்துவிட்டது என்று கூற முடியாது. எமது பிரச்சினைக்கான தீர்வு இன்னமும் கிடைக்கவில்லை. எமது மக்களின் தொழில்வாய்ப்பு தொடர்பில் அதிக கவனம் செலுத்தவேண்டியுள்ளது. தமிழ் இளைஞர்கள் அரசாங்க வேலைகளில் உள்வாங்குவதில் புறுக்கணிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இது தொடர்பில் முழுநாள் விவாதம் ஒன்றை நாம் நாடாளுமன்றத்தில் செய்யவுள்ளோம். ஜனாதிபதி, பிரதமரின் கவனத்துக்கு இதை கொண்டுவருவோம்' என எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். 'நாட்டில் புதிய அரசியல…
-
- 2 replies
- 355 views
-
-
மதுபானம் அருந்திய பாடசாலை மாணவர்கள் கைது -செல்வநாயகம் கபிலன் சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சபாபதிபிள்ளை சந்தி பகுதியில், மதுபானம் அருந்திக்கொண்டிருந்த பாடசாலை மாணவர்கள் ஐவரை சனிக்கிழமை (04) மாலை கைது செய்துள்ளதாக சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச்.எல்.துஸ்மந்த தெரிவித்தார். யாழ். நகரில் உள்ள பிரபல பாடசாலையொன்றில் கல்வி கற்கும் மாணவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். மது அருந்திக்கொண்டிருந்த இளைஞர் கும்பலொன்று, பொலிஸாரை கண்டதும் தப்பியோட முயன்றுள்ளது. இவர்களை துரத்தி பிடித்த பொலிஸார் பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரணை செய்தபோது இவர்கள் பாடசாலை மாணவர்கள் என தெரியவந்துள்ளது. கைது…
-
- 6 replies
- 540 views
-
-
17 மணித்தியாலங்களுக்குப் பிறகு இரண்டு குண்டுகள் வெடித்தன கொஸ்கம இராணுவ முகாமில் தீ விபத்து ஏற்பட்டு 17 மணித்தியாலங்களுக்கு பிறகு இரண்டு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த வெடிப்பால் ஏற்பட்ட சத்தம் சுமார் 1 கிலோமீற்றர் தூரத்துக்கு அப்பால் கேட்டுள்ளது. தீயையடுத்து, வெடித்த குண்டுகளின் துகள்கள் வீசுபட்டு, அருகிலிருந்த வீடுகளின் சுவர்களை துளைத்துச்சென்றுள்ளன. - See more at: http://www.tamilmirror.lk/174007/-மண-த-த-ய-லங-கள-க-க-ப-ப-றக-இரண-ட-க-ண-ட-கள-வ-ட-த-தன#sthash.bN2FoHQw.dpuf
-
- 0 replies
- 343 views
-
-
கொழும்பு அருகே ராணுவ முகாமில் பெரும் தீ விபத்து கொழும்புக்கு அப்பால் சாலாவ பகுதியில் அமைந்துள்ள ராணுவ மிகாமொன்றில் சற்று முன்னதாக பெரிய அளவிலான தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளதாக ராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார். சாலாவ ராணுவ முகாமில் வெடி பொருட்கள் அடங்கிய கிடங்கில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக இந்த தீ பரவியுள்ளதாக சந்தேகிப்பதாக ஊடகங்களுக்கு கருத்துக்களை தெரிவித்த ராணுவ பேச்சாளர் பிரகேடியர் ஜெயநாத் ஜெயவீர தெரிவித்தார். இதன் காரணமாக ராணுவ முகாமில் சுற்றுப் புறத்தில் வசிக்கும் மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக அந்தப் பிரதேசத்திற்குப் பொறுப்பான போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த தீயை கட்டுக்குள் கொண்ட…
-
- 8 replies
- 933 views
-
-
<p>Your browser does not support iframes.</p> தமிழர் ஒற்றுமையாக இருக்க வேண்டியது அவசியம்! பழைய ஆட்சியில் மக்களுக்கு நடந்த பல சம்பவங்கள் தற்போது இடம்பெறுவதில்லை, எனினும் அது எமது மக்களின் பிரச்சினைக்கு முடிவு அல்ல, எமது பிரச்சினைக்கு முடிவு வரவேண்டும் எமது மக்களுக்கு நிரந்தரமான, நியாமான தீர்வு வரவேண்டும், என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். யாழில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் கருத்து வௌியிடுகையில், பல்கலைகழகத்திற்கு மாணவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர் என்பதை நாம் பாராட்டுகின்றோம். ஒரு கருத்து இருக்கின்றது இன்றைக்கு தமிழ் மாணவர்கள் பின்தங்கிய நிலையில் இருக்கின்றார்கள் என்று ஒரு…
-
- 5 replies
- 418 views
-
-
புதிய அரசியல் யாப்பில், 13ஆவது திருத்தச் சட்டத்திற்கு உட்பட்டதாகவே இனப்பிரச்சினைக்கான தீர்வு அமையும் என்றும், வடக்கு கிழக்கு இணைப்பிற்கோ சமஷ்டிக்கோ இடமில்லையென்றும் அரசாங்க உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு இந்திய அரசும் ஆதரவளிப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்விடயம் குறித்து இலங்கை அரசாங்கத்துடனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டத்தினருடனும், இந்திய அதிகாரிகள் பேச்சு நடத்தியிருப்பதாக தெரியவருகிறது. வடக்கு கிழக்கு இணைப்பிற்கு தென்னிலங்கையில் பாரிய எதிர்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், எதிர்காலத்தில் இந்தியா அதனை வலியுறுத்தாதென்றும் கூறப்படுகிறது. எனினும், இலங்கை இந்திய உடன்படிக்கை மூலம் ஏற்படுத்தப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டத்தின் அடிப்ப…
-
- 4 replies
- 580 views
-
-
குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைப்பதற்காக வரும் 12 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வவுனியா வரவுள்ளார். இலங்கையில் சிறுநீரக நோய்த்தாக்கம் வடக்கிலேயே அதிகமாகவுள்ளது. இதில் வவுனியா முதலிடத்திலும் முல்லைத்தீவு இரண்டாவது இடத்திலும் உள்ளன. தூய குடிநீர் மூலமே இந்த நோயைக் கட்டுப்படுத்த முடியும் என்பதால் வவுனியாவின் பொபஸ்வேவா பகுதியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்று அமைக்கப்பட்டது. இதனை வரும் 12 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திறந்துவைக்கிறார். இதேவேளை வடக்கில் சிறுநீரக நோய்த் தாக்கத்துக்கு அதிகம் உட்படும் இரண்டாவது மாவட்டமான முல்லைத்தீவிலும் நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படவுள்ளது. இதுவும் சிங்கள மக்கள் அதிகம் வச…
-
- 4 replies
- 631 views
-
-
உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தமிழினியின் கணவர் ஜெயக்குமார் தெரிவித்ததாக தகவல் வெளியிடு தமது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் பிரிவு அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினியின் கணவர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளதாக எவ்.ரீ.எல்கே என்ற ஆங்கில இணையம் செய்தி வெளியிட்டு உள்ளது. இந்த இணையத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது தமிழ் புலம்பெயர் சமூகத்தின் ஒரு தரப்பினர் தமக்கு அச்சுறுத்தல் விடுத்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். தமிழினியின் ஓர் போர்வாளின் நிழலில் நூல் காரணமாக தமிழீழ விடுதலைப் புலிகளின் முகவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மாவீரர் தின மற்றும் வேறும் பிரச்சார நடவடிக்கைகளை …
-
- 7 replies
- 780 views
-
-
தமிழின இருப்பின் அழிப்பை நுட்பமாக மேற்கொண்டு வரும் சிங்கள பௌத்த இனவெறி அரசுகளினதும், சிங்கள பௌத்த இராணுவப் பயங்கரவாதத்தினதும் செயற்பாடுகள் இந்தப் படங்களில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன 2002 இல் காங்கேசன்துறை தொடரூந்து நிலையத்தின் கிழக்கு பகுதி 2004 இல் காங்கேசன்துறை தொடரூந்து நிலையத்தின் கிழக்கு பகுதி 2009 இல் காங்கேசன்துறை தொடரூந்து நிலையத்தின் கிழக்கு பகுதி 2011 இல் காங்கேசன்துறை தொடரூந்து நிலையத்தின் கிழக்கு பகுதி 2012 இல் காங்கேசன்துறை தொடரூந்து நிலையத்தின் கிழக்கு பகுதி 2015 இல் காங்கேசன்துறை தொடரூந்து நிலையத்தின் கிழக்கு பகுதி …
-
- 20 replies
- 1.5k views
-
-
வடக்குக் கிழக்கில் காணாமல்போனோர் தொடர்பாக விசாரணை நடாத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவான மக்ஸ்வெல் பரணகம, பாதிக்கப்பட்ட மக்களின் துயரக்கதைகளைக் கேட்டு தனது மனச்சாட்சியைத் திறந்துள்ளது. தமிழ்மக்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு இக்குழு உண்மையை வெளிப்படுத்தாவிட்டாலும், தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் இந்த ஆணைக்குழுவில் சிறிதளவேனும் நம்பிக்கை வைக்கவில்லை. இருப்பினும் இவர்களிடம் வழங்கப்பட்ட வாக்குமூலங்கள் மூலம் தமிழ்மக்களுக்கு எந்தவொரு நீதியும் கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், இக்குழுவினால் அரசாங்கத்திடம் வழங்கப்பட்ட இரண்டு இடைக்கால அறிக்கைகளிலும் படையினரை காப்பாற்றக்கூடிய மற்ற…
-
- 2 replies
- 447 views
-
-
இலங்கையில் சீனா அமைக்கவுள்ள துறைமுக நகரத்தில், இந்திய நிறுவனங்களும் முதலீடுகளை செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இலங்கை, இந்தியா, சீனா என்ற மூன்று நாடுகளுக்குள் ஏற்பட்ட முக்கிய திருப்பம் என்று கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. முன்னதாக துறைமுக நகரத் திட்டத்துக்கு இந்தியா எதிர்ப்பை வெளியிட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்தநிலையில் துறைமுக நகரத்திட்டத்தின் விற்பனைப் பிரிவு தலைவராக உள்ள லியாங் தௌ கடந்த வாரம், இந்திய முதலீட்டாளர்களுடன் சந்திப்புக்களை நடத்தினார். இதன்போது ஐந்து இந்திய நிறுவனங்கள் துறைமுக நகரத்தில் முதலீடுகளை மேற்கொள்ள விருப்பம் வெளியிட்டுள்ளன. http://www.seithy.com/breifNews.php?newsID=158916&categ…
-
- 1 reply
- 267 views
-
-
பாரியளவில் சுண்ணாம்பு கல் அகழ்வு: 12 பேர் கைது காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்கு சட்டவிரோதமான முறையில் சுண்ணாம்பு கல் அகழ்ந்து கொண்டுச்சென்ற சந்தேகத்தில் 12 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அச்சுவேலி வலளாய் பகுதியிலிருந்து பெக்கோ இயந்திரத்தை பயன்படுத்தி திருட்டுத்தனமாக, பாரியளவில் சுண்ணாம்பு கற்களை அகழ்ந்து எடுத்த குற்றச்சாட்டில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பெக்கோ இயந்திரங்கள் 5 மற்றும் டிப்பர் ரக வாகனங்கள் 2 என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். - See more at: http://www.tamilmirror.lk/173933#sthash.aUB9nD92.dpuf
-
- 1 reply
- 428 views
-
-
மு.சிவசிதம்பரத்தின் அவர்களின் நினைவு தினம்... எஸ்.கர்ணன் நல்லூர், உடுப்பிட்டித் தொகுதிகளின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் உப சபாநாயகருமான அமரர் மு.சிவசிதம்பரத்தின் 14ஆவது ஆண்டு நினைவுதினம் இன்று ஞாயிற்றுக்கிழமை (05) வடமராட்சி நெல்லியடியில் இடம்பெற்றது. நெல்லியடி பஸ் நிலையப் பகுதியில் அமைந்துள்ள அன்னாரின் உருவச் சிலைக்கு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, ஏம்.ஏ.சுமந்திரன் உட்பட பலர் மலர் மாலை அணிவித்தனர். அதனைத் தொடர்ந்து கரணவாய் மூத்தவிநாயகர் ஆலய மண்டபத்தில் அஞ்சலிக் கூட்டம் இடம்பெற்றது. இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண சபை உறுப்பினர்கள…
-
- 0 replies
- 374 views
-
-
எதிர்க்கட்சி பதவியை விட்டுக்கொடுக்க தயாரில்லை * சம்பூர் விடயத்தில் இலங்கை, இந்திய அரசுடன் பேச்சு * விக்கியுடன் முரண்பாடு இல்லை நேர்காணல் : ஆர். யசி படப்பிடிப்பு : உதேஷ் இந்திக * நிராகரிக்கப்பட்ட கூட்டணியைக் கண்டு அஞ்சவில்லை * சமஷ்டியை சிங்களவர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் * அரசாங்கத்தின் மீது நம்பிக்கையில்லை போர்க்குற்றம் தொடர்பில் அரசாங்கம் மேற்கொள்ளும் உள்ளகப்பொறிமுறையில் அரசாங்கத்தின் பக்கம் முன்னேற்றகரமான விடயங்கள் உள்ளதென்பதை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். புதிய அரசியலமைப்பு உருவாக்கும் முயற்சியிலும் வடக்கின் சுயாதீன செயற்பாடுகளை பலப்படுத்துவதிலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சில விடயங்களை அரசாங்கம் கையாண்…
-
- 13 replies
- 1.3k views
-
-
பல முக்கிய கொலை வழக்குகள் தொடர்பான விசாரணைகளுக்கு ஒத்துழைக்கத் தவறினால், சிறிலங்கா இராணுவத் தளபதி மற்றும் இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளர் ஆகியோருக்கு எதிராக, குற்றவியல் வழக்குகளைப் பதிவு செய்வது குறித்து குற்றப்புலனாய்வுத் திணைக்களம் ஆலோசித்து வருகிறது. கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது. பல்வேறு படுகொலைகள் தொடர்பான விசாரணைகளுக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர், இராணுவப் புலனாய்வுத்துறையின் உதவியைக் கோரியிருந்தனர். ஆனால் இராணுவப் புலனாய்வுத்துறை, விசாரணைகளுக்குத் தேவையான தகவல்களையோ சான்றுகளையோ வழங்கி ஒத்துழைக்கவில்லை. இந்த நிலையில் கடந்த வாரம், லசந்த விக்கிரமதுங்க கொலை தொடர்பான விசாரணை கல்கிசை நீதிமன்றத்தில் நடந்த போது, விசாரணைக்…
-
- 0 replies
- 424 views
-
-
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் பழுதுபார்க்கும் பணிகளுக்காக அடுத்த வருட ஆரம்பத்திலிருந்து மூன்று மாதங்களுக்கு மூடப்படவுள்ளது என்று விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்பிரகாரம் 2017 ஜனவரி 6ஆம் திகதி முதல் 2017 ஏப்ரல் 6ஆம் திகதி வரை பகல் வேளைகளில் காலை 8.30 முதல் மாலை 4.30 வரை மாத்திரம் விமான நிலையம் மூடப்படும். அந்தக் காலப் பகுதியில் சகல விமானங்களினதும் வருகைகளும் புறப்படல்களும் இரத்துச் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. விமான நிலையம் இவ்வாறு மூடப்படுவது ஸ்ரீலங்கன் விமான சேவைக்குப் பாரிய நட்டத்தை ஏற்படுத்தும் என்று விமான நிலையத் தொழிற்சங்கங்கள் தமது கடும் ஆட்சேபனையைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. …
-
- 0 replies
- 401 views
-
-
ஓற்றுமை என்பதும் ஒற்றையாட்சி என்பதும் வேறுபட்டவை, இதனை மக்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ‘புதிய அரசியல் சாசனம் தயாரிப்பதற்காக மக்களின் கருத்துக்களை அறிவதற்கு நியமிக்கப்பட்ட குழு, அரசாங்கத்திடம் கையளித்துள்ள இறுதி அறிக்கை மற்றும் அதன் பரிந்துரைகள் தொடர்பில் கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ‘ஓற்றையாட்சி வேறு, ஒற்றுமை வேறு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒற்றையாட்சியின் கீழ் அதிகாரம் தனிப்பட்ட ஒரு இனத்திற்கு அதாவது பெரும்பான்மை இனத்திற்கு போய்ச் சேரும். இதன்மூலம் அவர்கள், சட்டங்களை காலத்திற்கேற்ப அவர்களின் தேவைக்கமைய மாற்றம் செய்வார்கள். இதற்கு அமையவ…
-
- 0 replies
- 320 views
-
-
சட்டவிரோத ஆட்கடத்தல்களில் ஈடுபட்ட கடற்படை அதிகாரி ஒருவர் மீது இராணுவ நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக, கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன தெரிவித்துள்ளார். கே.சி வெலகெதர என்ற இந்த அதிகாரி, கடற்படைக்கு தெரியாமல் வெளிநாட்டுக்கு சென்றமை தொடர்பிலும் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளார். இதேவேளை வெலகெதர, கடற்படை தடுப்பில் வைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் தொடர்பில் கருத்துரைத்துள்ள கடற்படை தளபதி, அவரின் குடும்பத்தினர் அவரை கடற்படை தலைமையகத்தில் பார்வையிட முடியும். குற்றச்சாட்டின்படி அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்தால் அவர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிட முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார். http://ww…
-
- 0 replies
- 222 views
-
-
இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகள் யானைக்கால் நோயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது. யானைக்கால் நோயானது, அதனால் பாதிக்கப்பட்டவர்களை பல ஆண்டுகளாக முடக்கி வைத்திருக்கும். அத்துடன், குறித்த நோய் தாக்கத்திற்குள்ளானவர்கள் வாழ்நாள் முழுவதும் அந்த களங்கத்துடனே வாழ வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்படுவர். இதன் காரணமாக சமூகத்தில் பாரபட்சம் காட்டப்படுவதுடன் ஏழ்மை நிலைக்கும் தள்ளப்படும் நிலைமையும் ஏற்படும். தற்போது தென் ஆசியா நாடுகளான இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகள் இந்த நோயை வெற்றிகரமாக கட்டுக்குள் கொண்டு வந்துள்ளன. அத்துடன், இதனால் ஏற்படும் பல்வேறு காரணிகளையும் முறியடித்துள்ள பெருமையை குறித்த இரு நாடுகளுக்க…
-
- 0 replies
- 197 views
-
-
தடை நீக்கப்பட்டாலும் அரசியல் தஞ்சம் கோருவோர் நாடு திரும்ப ஆர்வம் காட்டவில்லை என சிங்களப் பத்திரிகையான திவயின செய்தி வெளியிட்டுள்ளது. அரசியல் தஞ்சம் பெற்றுக் கொண்டுள்ள இலங்கையர்களின் கடவுச்சீட்டுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை அரசாங்கம் நீக்கியுள்ளது. எனினும் அரசியல் தஞ்சம் கோரிய நாடுகளில் வழங்கப்பட்டு வரும் உதவிகள் மற்றும் ஏனைய வசதிகளை கருத்திற் கொண்டு தஞ்சம் கோரிய இலங்கையர்கள் நாடு திரும்ப மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் 887 இலங்கையர்கள் சுவிட்சர்லாந்தில் தஞ்சம் கோரியுள்ளதாக சுவிஸ் குடிப்பெயர்வாளர் காரியாலயம் சுட்டிக்காட்டியுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இலங்கையர்களுக்க…
-
- 8 replies
- 463 views
-
-
இந்திய மீனவர்கள் நால்வர் கைது -செல்வநாயகம் கபிலன் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து, மீன்பிடித்தஇந்திய மீனவர்கள் நால்வரை கடற்படையினர், இன்று ஞாயிற்றுக்கிழமை (05) கைது செய்து தம்மிடம் ஒப்படைத்துள்ளதாக கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்கள மாவட்ட உதவிபணிப்பாளர் பா.ரமேஸ்கண்ணா தெரிவித்தார். தமிழ்நாடு - இராமேஸ்வரம் பகுதியில் இருந்து விசைப்படகில் இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்த குறித்த மீனவர்கள், நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோதே காங்கேசன்துறை கடற்படையினர்களால் கைதுசெய்யப்பட்டனர். கடற்படையினரிடம் இருந்து பொறுப்பேற்ற மீனவர்கள் நால்வரையும் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவானின் வாசஸ்தலத்தில் முற்படு…
-
- 0 replies
- 205 views
-
-
Views - 1 -சண்முகம் தவசீலன் மகாவலி அதிகார சபையினால் பறிக்கப்பட்ட முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மக்களின் வயல் காணிகள் தொடர்பான பிரச்சினையை தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய காணி அமைச்சு எழுத்து மூலமாக கொடுத்த உத்தரவை மாவட்டச் செயலகம், மற்றும் பிரதேச செயலகம் ஆகியன மூடி மறைத்துள்ளதாக கொக்குத்தொடுவாய் மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். 1984ஆம் ஆண்டு முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை பகுதியில் உள்ள கிராமங்களிலில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு 2009ஆம் ஆண்டில் போர் நிறைவடைந்த பின்னர், மீள்க்குடியேறினர். இந்நிலையில், அவர்களுக்கு சொந்தமான சுமார் 2157 ஏக்கர் வயல் காணிகள்; மகாவலி அதிகார சபையின் (எல்) வலயம் என்ற போர்வையில் அபகரிக்கப்பட்டு, அதில் பெரும் பகுதி …
-
- 0 replies
- 494 views
-