ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143449 topics in this forum
-
யாழ்ப்பாணம்தான் - வாள்ப்பாணம் இல்லை? பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையைச் சேர்ந்த ஓர் ஆராய்ச்சியாளர் கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த ''சுதேச நாட்டியம்'; எனப்படும் ஒரு பத்திரிகையின் தொகுப்புக்களை தமது ஆராய்ச்சித் தேவைகளுக்காகப் படித்திருக்கிறார். புலவர் கல்லடி வேலுப்பிள்ளை சுதேச நாட்டியத்தின் ஆசிரியராக இருந்தார். அது மாதம் ஒருமுறை வெளியிடப்பட்டது. அதில் ஓர் இதழில்,அக்காலப்பகுதிக்குள் நிகழ்ந்த 14 கொலைச் சம்பவங்களைப் பற்றிய செய்திகள் காணப்பட்டுள்ளன.குறிப்பாக 1946 ஆம் ஆண்டு ஓகஸ்ற் மாத இதழில் இது தொடர்பாக ஆசிரியத் தலையங்கம் எழுதப்பட்டிருக்கிறது. அது பிரிட்டிஷ;காரரின் ஆட்சிக் காலம். குறிப்பாக, ஆயுதப் போராட்ட…
-
- 0 replies
- 324 views
-
-
காலநிலை மாற்றத்தினால் இலங்கைக்கு பாதிப்பு காலநிலை மாற்றத்தின் காரணமாக பூமத்திய ரேகைக்கருகில் அமைந்துள்ள இலங்கைக்கு அதிக பாதிப்புகள் ஏற்படுமென நாசா நிறுவனத்தின் விசேட விஞ்ஞானியான டாக்டர் சரத் குணபால தெரிவித்துள்ளார். யட்டயந்தோட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். http://www.virakesari.lk/article/7185
-
- 0 replies
- 203 views
-
-
யாழ். மாவட்டத்தில் இதுவரை 33,472 குடும்பங்கள் மீள்குடியேற்றம் -செல்வநாயகம் கபிலன் யாழ். மாவட்டத்தில் 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் தற்போது வரையான காலப்பகுதியில் 33,472 குடும்பங்கள் மீள்குடியேற்றியுள்ளதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. 'இந்தியாவில் இருந்து வருகை தந்த 955 குடும்பங்கள் உள்ளடங்கலாக 2009ஆம் ஆண்டுக்குப் பின்னரான காலப்பகுதியில் இவ்வாறு 33,472 குடும்பங்கள் தமது சொந்த இடங்களில் மீள்குடியேறியுள்ளன. இந்நிலையில், யாழ். மாவட்டத்தைப் பொறுத்தவரையில், 10,770 குடும்பங்கள் இன்னும் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டியவையாக உள்ளன. நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியமைத்த 2015ஆம், …
-
- 0 replies
- 245 views
-
-
வடக்கு மாகாணத்தில் நெல் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் நெல் நாற்று நடும் இயந்திரங்களையும் நெல் களைகட்டும் இயந்திரங்களையும் ஒருங்கிணைந்த பண்ணையாளர்கள் சங்கம் மற்றும் இளைஞர் விவசாயக் கழகங்களிடம் கையளிக்கும் நிகழ்ச்சி இன்று வவுனியாவில் நடைபெற்றுள்ளது. வவுனியா அரச விதை உற்பத்திப் பண்ணையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு இயந்திரங்களை வழங்கி வைத்துள்ளார். வடக்கு மாகாண விவசாய அமைச்சு 2016ம் ஆண்டின் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியில் 19 மில்லியன் ரூபாவை வடக்கில் நெல் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் திட்டத்துக்கென ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் 18 நெல் நாற்று நடுகை செய்யும் இயந்…
-
- 11 replies
- 714 views
-
-
விடுதலைப் புலிகளின் மீள் எழுச்சியைத் தடுப்பதிலேயே சிறிலங்காவின் பாதுகாப்பு அமைப்புகள் கவனம் செலுத்துவதால், ஐஎஸ் தீவிரவாதம் போன்ற புதிய அச்சுறுத்தல்களில் கவனம் செலுத்துவது பாதிக்கப்படுவதாக அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது. அமெரிக்கா இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ள, 2015ஆம் ஆண்டுக்கான தீவிரவாதம் தொடர்பான அறிக்கையிலேயே அமெரிக்கா இவ்வாறு தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகளின் மீள் எழுச்சியைத் தடுப்பதில் சிறிலங்கா பாதுகாப்பு அமைப்புகள் கவனம் செலுத்தி வருகின்றதானது, இலங்கையர்கள் ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் இணைவது தொடர்பாக கவனம் செலுத்துவதை பாதித்துள்ளது. அதேவேளை விடுதலைப் புலிகளின் நிதி வலையமைப்பு இன்னமும் உயிர்ப்புடன் செயற்பட்டு வருகிறது. அமெரிக்க இராஜாங்கத் தி…
-
- 4 replies
- 713 views
-
-
தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினையை ஆராய பிரதமருக்கு இதுவரையில் கூட்டத்தினை கூட்டமுடியாமல்போன காரணம் என்ன?:கேட்கிறார் வியாழேந்திரன் கிழக்கு முதலமைச்சர் தொடர்பான பிரச்சினையை ஆராய உடனடியாக கூட்டத்தினை கூட்டிய பிரதமருக்கு தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினையை ஆராய இதுவரையில் கூட்டத்தினை கூட்டமுடியாமல்போன காரணம் என்ன என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் கேள்வி எழுப்பினார். மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று பிரதேசத்திற்குட்பட்ட மைலம்பாவெளி,காமாட்சி கிராமத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள 25 வீட்டுதிட்டத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்த…
-
- 1 reply
- 221 views
-
-
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இரண்டாவது தலைவராக நியமிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது இடம்பெற்று வருவதாக தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் டப்ளியூ. டீ.ஜே. செனவிரத்ன தெரிவித்தார். எம்பிலிபிட்டிய, கொலன்ன தொகுதியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்பாட்டாளர்கள் மத்தியில் உரையாற்றும் போது அமைச்சர் இதனைக் கூறினார். http://onlineuthayan.com/news/13253
-
- 1 reply
- 384 views
-
-
திருகோணமலையை அபிவிருத்தி செய்வது தொடர்பாக, சிங்கப்பூரின் உட்கட்டமைப்பு ஆலோசனை நிறுவனமான சேர்பனா ஜுரோங் நிறுவனத்துக்கும் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்பாடு கையெழுத்திடப்பட்டுள்ளது. இதன்படி, திருகோணமலைப் பெருநகரப் பகுதி, மற்றும் அதனைச் சுற்றியுள்ள நகரங்களை அபிவிருத்தி செய்வது தொடர்பான நீண்டகால அபிவிருத்தித் திட்டத்தை, சிங்கப்பூர் நிறுவனம் வரையவுள்ளது. சிறிலங்கா வந்திருந்த சிங்கப்பூரின் வர்த்தக அமைச்சர் ஈஸ்வரன் மற்றும் சிறிலங்காவின் அனைத்துலக வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம ஆகியோர் முன்னிலையில், நேற்று முன்தினம் இந்த புரிந்துணர்வு உடன்பாடு கையெழுத்திடப்பட்டுள்ளது. திருகோணமலை பெருநகர அபிவிருத்தி மற்றும் அதனைச் சுற்றியுள்ள அனுராத…
-
- 1 reply
- 337 views
-
-
மஹிந்த ராஜபக் ஷவின் பாதுகாப்பினை குறைக் கும் சூழ்ச்சித் திட்டத்தின் பின்னணியில் இந்தியா மற்றும் மேற்குலக சக்திகளே உள்ளன என்று பாராளுமன்ற உறுப்பினர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். ராஜகிரியவில் அமைந்துள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் நேற்று இடம்பெற்ற கூட்டு எதிர் கட்சியின் ஊடக சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் கெஹேலிய ரம்புக்வெல்ல மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்தும் கூறுகையில், மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு குறைப்பு விவகாரம் தொடர்பில் அரசாங்கம் பல்வேறு காரணங்களை கூறி வருகின்றது. ஏனைய தலைவர்களை போன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை குறிப்பிட முடியாது . ஆசிய வலயத்தை எடுத்துக் கொண்டாலும் மஹிந…
-
- 2 replies
- 222 views
-
-
25,000 பேருக்கு இரட்டைக் குடியுரிமை! வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் 25 ஆயிரம் பேருக்கு இந்த ஆண்டின் இறுதிக்குள் இரட்டைக் குடியுரிமை வழங்கப்படும் என உள்நாட்டலுவல்கள் அமைச்சர் நவீன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘மஹிந்த ஆட்சிக் காலத்தில் அவர்களின் குடும்பத்துக்கு நெருக்கமானவர்களுக்கு மாத்திரம் இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டது. எமது அரசாங்கம் இதில் மாற்றத்தை செய்துள்ளது. அரசியல் கட்சி, நிறம், இனம், மதம், ஜாதி பேதம் பாராது இரட்டை குடியுரிமை வழங்கவுள்ளது. இதுவரையில் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, அவுஸ்திரேலியாவை சேர்ந்த 10 ஆயிரம் பே…
-
- 2 replies
- 384 views
-
-
அனைவரும் வாக்காளர்களாக பதிவு செய்ய வேண்டும் என வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ் இளைஞர்கள் பலர் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு அதிகம் விரும்புகின்றனர். இதனால் வடக்கில் நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை குறைவடைகிறது. வாக்காளர்களாக பதிவு செய்யாமல் இருந்தால் இந்த எண்ணிக்கை மேலும் குறைவடைந்து செல்லும். இதனால் பல்வேறு பாதிப்புக்களை எதிர்நோக்க வேண்டி வரும் எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=158850&category=TamilNews&language=tamil
-
- 1 reply
- 303 views
-
-
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு இந்தியா உதவியது என்று பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மஹிந்த அரசாங்கத்தை கவிழ்க்க வழங்கிய ஒத்துழைப்பிற்கு பிரதி உபகாரமாகவே இந்திய வாகன இறக்குமதியை மைத்திரி அரசாங்கம் அதிகரித்துள்ளது. வேறு எந்தவொரு நாடும் இவ்வாறு செய்ததில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=158844&category=TamilNews&language=tamil
-
- 1 reply
- 271 views
-
-
காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்திற்கு அமெரிக்கா உதவி உத்தேச காணாமல் போனவர் தெடர்பான அலுவலகத்திற்கு அமெரிக்கா உதவிகளை வழங்க உள்ளது. காணாமல் போனவர்களை தொடர்பான தகவல்களை வெளியிடுவதற்கு தேவையான உதவிகளை வழங்கத் தயார் என அமெரிக்கா அறிவித்துள்ளது. குறிப்பாக நான்காம் கட்ட ஈழ யுத்தம் நடைபெற்ற போது காணாமல் போனவர்கள் தொடர்பிலான தகவல்களை கண்டறிவதற்காக இந்த அலுவலகம் உருவாக்கப்பட உள்ளது. எவ்வாறெனினும், 1974ம் ஆண்டு அமெரிக்க பிரஜைகள் மற்றும் சட்டபூர்வமான குடியேறிகள் தொடர்பிலான சட்டத்திற்கு அமைய இந்த தகவல்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மெக்ஸ்வல் பரணமக தலைமயிலான காணாமல் போனவர்கள் தொடர்பிலான ஜனாத…
-
- 1 reply
- 293 views
-
-
ஐ.நா தீர்மானத்தை நிறைவேற்றுவது முதலில் மேற்கொள்ள வேண்டிய பணி - பாக்கியசோதி சரவணமுத்து : போரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையினால் நிறைவேற்றப்பட்ட பிரேரணையை முதலில் நிறைவேற்றுவதுதான் அவசியமான பணி என்று தெரிவித்துள்ள கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து அதனை நிறைவேற்றாமல் அடுத்த கட்டத்திற்கு நகர முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையினால் நிறைவேற்றப்பட்ட பிரேரணை தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட பதினொருபேர் கொண்ட நல்லிணக்கம் தொடர்பான விசேட செலணி தமது கடமைகளை இன்னும் வாரத்தில் ஆரம்பிக்கவுள்ளதாகவும் அச் செயலணியின் செயலாளரான கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து கூறுகிறார். இதேவேளை கடந்த செப்டம்பர் மாதம் ஐக்கிய ந…
-
- 0 replies
- 251 views
-
-
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேச்சு நடத்த வேண்டுமானால் அதற்கு அரசின் அனுமதியை கட்டாயம் பெறவேண்டும் என்று முன்னாள் இராஜதந்திரி கலாநிதி தயான் ஜயதிலக தெரிவித்தார். "வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேச்சு நடத்த வேண்டுமானால் அதற்கு மத்திய அரசின் அனுமதியை கட்டாயம் பெறவேண்டும். அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம், முதல்வர்களுக்கு சில விடயங்களுக்கு அப்பால் செல்ல முடியாது. வெளிநாட்டு சந்திப்புகளை நடத்துவதற்கு ஜனாதிபதியிடம் கட்டாயம் அனுமதி பெறவேண்டும். வடக்கு - கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜாப்பெருமாள், இப்படி இந்தியா…
-
- 11 replies
- 924 views
-
-
இனவாதிகளின் கோரிக்கைகளை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளக்கூடாது மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் மீதான குற்றம் நிரூபிக்கப்படாத நிலையில் அவரின் பதவிக்காலத்தை நீடிக்கக் கூடாது என கூறுவதில் எந்த நியாயமும் இல்லை. இனவாதிகளின் கோரிக்கைகளை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளக்கூடாது என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்தார். மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரனின் பதவிக்காலத்தை நீடிக்கக்கூடாது என மஹிந்த அணியினர் தெரிவிப்பது தொடர்பாக வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் மத்திய வங்கி பிணைமுறி தொடர்பில் மோ…
-
- 1 reply
- 282 views
-
-
கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள முன்னாள் கொழும்பு மேலதிக நீதவான் திலின கமகே, பிணைப் பணத்தை செலுத்தாது நீதிமன்றிலிருந்து வீடு சென்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சட்டவிரோதமான முறையில் யானைக் குட்டியொன்றை வைத்திருந்தார் என திலின கமகே மீது குற்றம் சுமத்தப்பட்டு வழக்கில் கங்கொடவில நீதிமன்றம் நேற்று திலின கமகேவிற்கு பிணை வழங்கியிருந்தது. ஐந்து லட்சம் ரூபா ரொக்கப் பிணை மற்றும் தலா 2.5 மில்லியன் ரூபா பெறுமதியான நான்கு சரீரப் பிணை அடிப்படையில் நீதவான் கனிஸ்க விஜேரட்ன, முன்னாள் நீதவான் திலின கமகேவை விடுதலை செய்துள்ளார். எனினும் நீதிமன்றம் விதித்திருந்த பிணைத் தொகையை செலுத்தாது திலின கமகே வீடு சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நேற்றைய தினம் இந்த பிணைப் பணத்தை செலுத…
-
- 0 replies
- 233 views
-
-
சுகாதார தொண்டர்களுக்கு நிரந்தர நியமனம் கிடைக்காமைக்கு வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கமே காரணம் என்ற கருத்துப்பட வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே தெரிவித்துள்ளார். தமக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் நேற்றைய தினம் ஆளுநரது அலுவலகம் முன்பாக கூடியிருந்தனர். காலை ஒன்பது மணிமுதல் ஆளுநரது அலுவலகம் முன்பாக கூடியிருந்த சுகாதார தொண்டர்கள், பிற்பகல் 2 மணிவரை அங் கேயே ஆளுநருடன் சந்திப்புக்காக காத்திருந்து ஆளுநரைச் சந்தித்துள்ளனர் எனினும் அவர்களுக்கு தகுந்த பதில் வழங்கப்படாமையால் கூடியிருந்த தொண்டர்கள் அனைவரும் ஏமாற்றத்துடன் காணப்பட்டனர். இது தொடர்பில் அங்கிருந்த தொண்டர்கள் தெரிவிக்கையில்;, யாழ் மாவட்டத்தில் உள்ள அன…
-
- 2 replies
- 341 views
-
-
யாழில் 26 வருடங்களின் பின் சொந்த இடங்களில் மீள ஆரம்பிக்கப்பட்ட இரு பாடசாலைகள் ( மயூரன் ) யாழ்.நடேஸ்வரா கல்லூரி மற்றும் யாழ்.நடேஸ்வரா கனிஷ்ட வித்தியாலயம் ஆகியன கடந்த 26 வருடங்களுக்குப் பின்னர் சொந்த இடங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. உள்நாட்டு யுத்தம் காரணமாக கடந்த 26 வருடங்களுக்கு முன்னர் அப்பகுதியில் இருந்து மக்கள் வெளியேறி இருந்தனர். அதனை தொடர்ந்து குறித்த பாடசாலைகள் இரண்டும் 1990 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19 ஆம் திகதி முதல் சொந்தக்கட்டடங்களில் இயங்க முடியாத நிலை ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அப்பகுதியினை கடந்த 26 வருடகாலமாக இராணுவத்தினர் கையகப்படுத்தி உயர் பாதுகாப்பு வலயமாக பிரடகனப்படுத்தி இருந்தனர். இந…
-
- 31 replies
- 1.3k views
-
-
கொலன்னாவையில் வீடு சுத்தபடுத்தும் பணியில் உலக வல்லரசின் படைவீரர்கள் (படங்கள் இணைப்பு) http://gossip.sooriyanfm.lk/4379/2016/06/us-forces-in-home-cleaning-wellampitiya.html
-
- 6 replies
- 877 views
-
-
இன்றைய காலவோட்டத்துள் இசைந்த நம்மைக் கடந்தவொரு தலைமுறையைப் பார்க்கிறோம். அஃது, புலத்துள் மிக இடைவெளியை ஏற்படுத்தியிருப்பதையும் பார்க்கின்றோம். தமிழ் மொழிசார்ந்த வாழ்வு இனியெப்படியிருக்கும் என்பதைத் தமிழகத்துக் கலை வடிவங்களிலிருந்து கணித்துவிடவும் முடியும். அவை, கட்டியமைக்கும் போலிப் பிரமாண்டகள், வர்ணங்கள் , மனிதர்கள் யாவும் நமக்கு அந்நியப்பட்டவர்கள். ஆனால் , புலத்தின் இரண்டாம் தலைமுறைக்கேற்ற மாதிரி மனிதர்கள் அவர்கள். இன்று, கனேடியத் தமிழர்களைக் குறித்து நோக்குவோமானால் அவர்கள் இந்தப் பிரமாண்டங்களது சாட்சியான போலி மனிதர்களாக வாழ்வதும் , நுகர்வதும் - அதைத் தேடுவதிலும் , திணிப்பதிலும் கோடம்பாக்கப் போலிப் பிரமாண்டத்துக்கு நிகராய் நகர்வது கண்கூடு! தமிழ் வாழ்வு , அவ் மொழிசார்ந…
-
- 53 replies
- 3.7k views
-
-
ஜனாதிபதிக்கு சீனா விஷேட அழைப்பு (க.கமலநாதன்) இருநாட்டு உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு சீன ஜனாதிபதி ஜின்பிங் விஷேட அழைப்பு விடுத்துள்ளதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். எமது நாட்டில் ஆட்சி மாற்றத்தினை தொடர்ந்து சீனாவுடனான பொருளாதார உறவும், அரசியல் உறவும் முற்றாக பாதிப்பட்டுள்ளதாக எதிர் தரப்பினர் பல விமர்சங்களை முன்வைத்திருந்தனர். இந்நிலையில் தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, சீனாவிற்கான விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு சீன ஜனாதிபதி ஜின்பிங் அழைப்பு…
-
- 7 replies
- 410 views
-
-
அமைச்சர்களைப் பற்றி அவதூறுகளை எடுத்து விளம்பவே சில உறுப்பினர்கள் சபையைப் பாவிக்கப் பார்க்கின்றார்கள். பல நன்மைகளை எதிர்பார்த்து மக்கள் இருக்கின்றார்கள். அதற்காகப் பாடுபடாது எதிர்மறையான காரியங்களிலேயே சிலர் தம் காலத்தைக் கழிக்கின்றார்கள் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் விசனம் தெரிவித்தார். புதுக்குடியிருப்பு – தேவிபுரம் பகுதியில், இன்று இடம்பெற்ற புது வசந்தம் தையல் நிலையத் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.அங்கு முதலமைச்சர் தொடர்ந்தும் உரை நிகழ்த்துகையில், முல்லைத்தீவு மக்களுக்கு ஏற்படும் நன்மைகளை நாங்கள் முற்றிலும் வரவேற்கின்றோம். முல்லைத்தீவிலிருந்து அ…
-
- 0 replies
- 229 views
-
-
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பினை நீக்கி அவரை விடுதலைப் புலிகளுக்கு பலியாக்கதற்போதைய அரசாங்கம் முயற்சித்து வருவதாகவும்,அதனை தோல்வியடையச் செய்ய வேண்டும்என ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. மாத்தறையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே பாராளுமன்றஉறுப்பினர் டலஸ் அழகப்பெரும இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் மஹிந்தவின் வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடமும் அவதானத்திற்குஉரியது. என்றாவது ஒருநாள் அவர் முதுமையடைந்து தானாகவே இறக்கும் வரை அவருக்குமட்டுமே இந்த நாட்டில உயிர் அச்சுறுத்தல் உள்ளதாகவும் டலஸ் அழகப்பெருமதெரிவித்துள்ளார். அதேபோல் கோத்தபாய ராஜபக்சவுக்கும் இந்த நிலைமை உள்ளதோடு, ஜனாதிபதிமைத்…
-
- 0 replies
- 212 views
-
-
யாழ்.சாவகச்சேரி பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட நாவற்குழி பகுதியில் நீண்டகாலமாக தமிழ் மக்கள் வாழ்ந்த நிலத்தை அந்த மக்களுக்கு வழங்குங்கள் என முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் விடுத்திருந்த வேண்டுகோளையும் பொருட்படுத்தாமல் அந்த நிலத்தில் படையினருக்கான குடியிருப்பு அமைக்கும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அங்கு வாழ்ந்த தாம் அச்சுறுத்தி வெளியேற்றப்பட்டதாகவும் மக்கள் குறிப்பிடுகின்றனர். நாவற்குழி பகுதியில் தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கு சொந்தமான 90 ஏக்கர் நிலத்தில் 30 ஏக்கர் நிலத்தில் 200 குடும்பங்களுக்கான வீடுகள் அமைக்கப்பட்டிருந்தன. பின்னர் போர் காரணமாக வீடுகள் அழிக்கப்பட்டன. மீண்டும் மீதமாக இருந்த 60 ஏக்கர்நிலத்தில், 30 ஏக்கர் நிலத்தில் மக்களுக்கான வீடுகள் அம…
-
- 0 replies
- 378 views
-