Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வறட்சியான காலநிலை 2 வாரங்களுக்கு நீடிக்கும் நாட்டில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலை இந்த மாதம் 15ஆம் திகதி வரை நீடிக்கும் என காலநிலை மத்திய நிலையம் அறிவித்துள்ளது. எதிர்வரும் காலங்களில் பருவப்பெயர்ச்சி காலநிலை நிலவுவதால் இதன்போது மாலை நேரங்களில் நாட்டில் மழை பெய்வதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக காலநிலை மத்திய நிலையத்தின் அதிகாரி மலித் பிரனாந்து தெரிவித்துள்ளார். தற்போது நிலவும் வறட்சியான காலநிலையால் இரத்தினபுரி மாவட்டத்தில் அதி கூடிய வெப்பநிலை 36 பாகை செல்சியஸ் என்றும் அதி குறைந்த வெப்பநிலை 26 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக காலநிலை மத்திய நிலையம் தகவல் வெளியிட்டுள்ளது. …

  2. தமிழர் பிரச்சினைகள் தீர்க்கப்படுமெனில் சிங்கப்பூருக்கு நிகராக இலங்கையை மாற்றலாம்! தமிழ் மக்களுக்கு இருக்கின்ற பிரச்சினைகள் தீர்க்கப்படுமெனில், எமது நாட்டை சிங்கப்பூருக்கு நிகராக கொண்டு வருவதற்கு ஐந்து வருடம் போதுமானது என வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார். கடந்த 03-03-2016 வியாழன் காலை 10 மணியளவில் கொழும்பு சீநோர் விடுதியில் மத்திய மீன்பிடி அமைச்சர் மகிந்த அமரவீர தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இக் கலந்துரையாடலின் முக்கிய நோக்கமாக, இலங்கையில் மீன்பிடி தொடர்பாக இருக்கின்ற பிரச்சினைகளை ஆராய்தலும், அவற்றை சீர் செய்வதற்கான தகுந்த நடவடிக்கைகளை எடுத்தலும் மற்ற…

    • 8 replies
    • 571 views
  3. முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவிக்கும் 7 பேரும் விடுதலை செய்யப்பட்டால், அதன் பின்னரான பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பாக இலங்கை அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தும் என்று பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்தார். தமிழக அரசினால் விடுதலை செய்யப்படுவோர், தமது தாயகப் பிரதேசமான வட மாகாணத்திற்குச் சென்று வாழமுடியுமா என்பது குறித்தும் அரசாங்கம் ஆலோசிக்கும் அவர் குறிப்பிட்டார். நளினி, முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர். இவர்களுக்கு விடுதலை வழங்குவது தொடர்பில் தமிழக அரசு கவனம் செலுத்திவருவதாக ஊடகங்கள் வாயிலாக அறிகின்றோம். தமிழீழ விடுதலைப் புலிக…

    • 5 replies
    • 453 views
  4. கடத்தப்பட்டு காணாமல் போகச்செய்யப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிக்கொடவுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் இடம்பெற்றதாக கூறப்படும் உரையாடல் தொடர்பான ஒலிப்பதிவு ஊடகங்களில் கசிந்தமைக்கு இராணுவமே காரணம் என சந்தேகிக்கப்படுகிறது. எக்னெலிகொட, விடுதலைப்புலிகளுடன் தொடர்புகளை கொண்டிருந்தார் என்ற குற்றச்சாட்டின்பேரிலேயே கடத்தி கொல்லப்பட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் அவருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் இடம்பெற்றதாக கூறப்படும் உரையாடல் தொடர்பான ஒலிப்பதிவு ஒன்றை இராணுவத்தரப்பு, ஹோமாகம நீதிமன்றத்தில் ஏற்கனவே சமர்ப்பித்துள்ளது. இந்த ஒலிப்பதிவு சில இணையங்கள் மூலம் கசிந்தமை குறித்து இராணுவத்தின் மீது சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. …

    • 0 replies
    • 316 views
  5. யாழ். ஊடகங்கள் மீது சுவாமிநாதன் பாய்ச்சல்! யாழ்ப்பாணத்தில் அமைக்கப்படும் பொருத்தும் வீட்டுக்கு (பிற்றிங்) எதிராக ஊடகங்கள் செயற்படுகின்றன என்று மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் குற்றம் சுமத்தினார். அத்துடன், இங்கு மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி வேலைகளுக்கு ஊடகங்களே எதிர்ப்பாக இருக்கின்றன எனவும் அவர் குறிப்பிட்டார். வடக்கு கிழக்கில் அமைக்கப்படும் 65 ஆயிரம் வீட்டுத் திட்டத்தின் முன்னோடி மாதிரி வீட்டை நேற்றுப் பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த வீடு இன்னமும் முழுமை பெறவில்லை. மூன்று தினங்களுக்குள் இதனைப் பூ…

  6. 30 ஆண்டுகளாக நடக்கும் கொலை வழக்கு: இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தில் டக்ளஸ் தேவானந்தா ஆஜர் - காணொலி காட்சியில் சென்னை நீதிபதி விசாரணை டக்ளஸ் தேவானந்தா | கோப்புப் படம் சென்னையில் 30 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இலங்கை முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தில் இருந்தபடி காணொலி காட்சி (வீடியோ கான்ஃபரன்ஸ்) மூலமாக விசாரணைக்கு ஆஜரானார். சென்னை 4-வது கூடுதல் அமர்வு நீதிபதி எம்.சாந்தி, மூடிய அறையில் விசாரணை நடத்தினார். ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தலைவரும், இலங்கை முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா 1986-ம் ஆண்டு சென்னை சூளைமேட்டில் தங்கியிருந்தார். அப…

  7. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கூட்டம் இன்று கொழும்பில் புதிய அரசியல் யாப்பில் வடக்கு கிழக்கு இணைப்பு உள்ளிட்ட இனப்பிரச்சினைக்கான தீர்வு உள்ளடங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து அரசாங்கத்திடம் யோசனை ஒன்றை சமர்ப்பிப்பது தொடர்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கூட்டம் கொழும்பில் நடைபெறவுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெறவுள்ள கூட்டத்தில் கூட்டமைப்பின் அங்கம் வகிக்கும் நான்கு கட்சிகளின் தலைவர்கள் மற்றும் மூத்த உறுப்பினர்கள் பலரும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்று பிரதித் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். இலங்கைகத் தமிழரசுக் கட்சி அல்லாத ஏனைய கட்சி உறுப்பினர்கள் கூட்டமைப்பின் தலைவர் சம்ப…

  8. கடன் வழங்க சர்வதேச நாணய நிதியம் கடும் நிபந்தனை ; அதிகாரிகள் கொழும்புக்கு செல்வர் [ Sunday,6 March 2016, 03:29:27 ] சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு ஒன்று இந்த மாத நடுப்பகுதியில் கொழும்புக்கு செல்லவுள்ளதாக நிதியமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசாங்கத்தின் கடன்கள் அதிகரித்துள்ள நிலையில் அது குறித்து ஆராய்வதற்காக இந்த குழு கொழும்புக்கு செல்லவுள்ளதாக கூறப்படுகின்றது. கடந்த வருட இறுதியில் அரசாங்கத்தின் நிலுவைக் கடன் 8 ஆயிரத்து 475 பில்லியன் ரூபாவாக இருந்ததாக அமைச்சரவைப் பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது. இது மொத்தத் தேசிய உற்பத்தியில் 74.9 சதவீதம் என்றும் அந்த பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த வாரம்…

  9. பாதாள உலக ஆயுத குழுக்களை அடக்கும் நடவடிக்கை நிறுத்தப்பட்டதால், நாடு முழுவதுதிலும் இருக்கும் 15 பாதாள உலக குழுக்கள் பட்டப்பகலில் கொலைகளை செய்யவும் குற்றச் செயல்களில் ஈடுபடவும் ஆரம்பித்துள்ளன. இதனால், நாடு முழுவதும் பாதாள உலக குழுக்கள் தொடர்பான பீதி ஏற்பட்டுள்ளது. பாதாள உலக ஆயுத குழுக்களை ஒழிக்க பொலிஸாரிடம் முறையான வேலைத்திட்டம் இல்லை என்பதால், அந்த குழுக்களின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாக பாதுகாப்பு தரப்பு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். கடந்த அரசாங்கத்தின் காலத்தில் பாதாள உலக குழுக்களை அழிக்கும் நடவடிக்கை வெற்றிகரமான முறையில் மேற்கொள்ளப்பட்டதுடன் பாதாள உலக குழுக்களின் உறுப்பினர்கள் தலைமறைவாகி இருந்தனர். கடந்த அரசாங்க காலத்தில் மேற்கொள்ளப்பட்ட …

    • 1 reply
    • 262 views
  10. வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்பு இன்று மீண்டும் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இன்று பிற்பகல் 03.50மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 23வயதுடைய மூன்று மாத கர்ப்பிணி பெண்ணொருவரே படுகாயமடைந்ததாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். காயமடைந்த பெண் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் தெஹியோவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும், பெண்ணின் தோள் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தேசிய வைத்தியசாலை வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன. …

    • 1 reply
    • 376 views
  11. யாழ். பல்கலையின் ஆடைக்கட்டுப்பாடு, 11 முதல் அமுலில் -எம்.றொசாந்த் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர்களுக்கான ஆடை ஒழுங்கு விதிகள், எதிர்வரும் 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என கலைப்பீட மாணவர் ஒன்றியத்தால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கலைப்பீட மாணவர்கள் ஒன்றிய நிர்வாகத்தின் கலந்துரையாடலொன்று, நேற்று வியாழக்கிழமை (03) இடம்பெற்ற போதே, இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும், பெண்கள் சேலை அணிய வேண்டும் எனவும் ஆண் மாணவர்கள் டெனிம் மற்றும் ரீ-சேர்ட் அணியக்கூடாது, சேர்ட் அணிந்துதான் அதுவும் 'இன்' பண்ணிதான் அணிய வேண்டும், சப்பாத்தை தினமும் அணிய வேண்டும் என்றும் கட்டுப…

  12. மன்னிக்க மறுக்கும் உங்களால் எப்படி நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் இன்று ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது- அரசியல் காட்புணர்ச்சி காரணமாக கடந்த பல வருடங்களிற்கு மேலாக சிறைகளிலே அவர்கள் வாழ்வை வதைக்கிறீர்களே. மூன்றாவது தடவையாகவும் உணவுத்தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடுவதை உங்கள் மனச்சாட்சி இனச்சாட்சி கடந்து அவர்கள் மீது கருணை கூராதது ஏன்? …

  13. சரணடைந்த தமிழ்யுவதிகள் வடிகட்டப்பட்டு மகிந்த மகன்களின் நண்பர்களுக்கு இரையானர் இறுதி யுத்தத்தில் சரணடைந்தும் படையினரால் கட்டாயப்படுத்தி பிடிக்கப்பட்டும் வைத்திருந்த தமிழ் யுவதிகளில் பலர் மகிந்தராஜபக்சவின் மகன்களின் நண்பர்களால் கொடூரமாகப் பாலியல்வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாக சிங்கள இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. கைது செய்யப்பட்டும் சரணடைந்தும் இருந்த தமிழ்யுவதிகள் இராணுவ உயரதிகாரிகள் நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டனர் என்றும் அவர்கள் அணைவரும் ஆடைகள் களையப்பட்டு அழகானவர்களாக இருந்த சுமார் 80ற்கும் மேற்பட்ட 18 வயதுக்கும் குறைவான சிறுமிகள் தேர்வு செய்யப்பட்டு திருகோணமலைக் கடற்படை முகாமிற்கு அனுப்பட்டுள்னர். குறித்த சிறுமிகளை அங்கு வந…

  14. இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்தக் கூடாது இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்தக் கூடாது என சுவிட்சர்லாந்து அரச சார்பற்ற நிறுவனமொன்று தெரிவித்துள்ளது. புகலிடம் கோரியவர்களை நாடு திரும்புமாறு இலங்கை கோரிக்கை விடுத்து வருகின்ற நிலையிலேயே சுவிட்சர்லாந்து அரச சார்பற்ற நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளன. இலங்கையில் தற்போது நிலவும் சூழ்நிலையில் புகலிடக் கோரிக்கையாளர்களை அவசர அவசரமாக அனுப்பி வைப்பது பொருத்தமாகாது. 2015ஆம் ஆண்டிலும் நாடு திரும்பிய புகலிடக் கோரிக்கையாளர்கள் கைது செய்யப்பட்டு, கடத்தப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக குறித்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. த…

  15. சென்னை சூளைமேடு துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் இன்று ஈபிடிபி செயலாளர் டக்ளஸ் தேவானந்தா, வீடியோ கொன்பரன்ஸ் மூலம் சாட்சியமளிக்கவுள்ளார். இதற்கான ஏற்பாடுகளை இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் செய்துள்ளது. 1986ஆம் இடம்பெற்ற சூளைமேடு துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலியானமை தொடர்பில் டக்ளஸ் தேவானந்தாவின் மீது குற்றம் சுமத்தப்பட்டு சென்னை செசன் மேல்நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் குறித்த வழக்கில் கைது உத்தரவை பெற்றுள்ள டக்ளஸ் தேவாdந்தா, பாதுகாப்பு கருதி தமிழகம் சென்று சாட்சியமளிப்பதில் விரும்பவில்லை. இதனையடுத்து வீடியோ கொன்பரன்ஸ் மூலம் அவருடைய சாட்சியம் இன்று பெறப்படவுள்ளது. இன்று முற்பகல் 10 மணிக்கு இந்த ச…

  16. சுவிட்ஸர்லாந்தில் புகலிடம் தேடியுள்ள ஈழத்தமிழர்கள் விரைவில் நாடுகடத்தப்படும் அபாயத்தை எதிர்கொண்டிருப்பதாக சுவிஸ் அகதிகள் சபையை மேற்கோள்காட்டி அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. சுவிட்ஸர்லாந்திற்கு விஜயம் மேற்கொண்ட வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இலங்கையில் இடம்பெற்றுவரும் நல்லிணக்க மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சரிடம் தெளிவுபடுத்தியுள்ளார். இதனையடுத்தே சுவிட்ஸர்லாந்து அரசாங்கம் தமது நாட்டில் புகலிடம் கோரியுள்ள ஈழத்தமிழர்கள் வெகுவிரைவில் நாடு கடத்தப்படும் அபாயத்திற்கு தள்ளப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவிட்ஸர்லாந்தில் புகலிடம் கோரியிருக்கும் ஈழத்தமிழர்களை நாடு திரும்புமாறு வெளிவிவகார அமைச்சர் மங்கள ச…

  17. வடக்கில் அண்மைக்காலமாக தமிழ் ஊடகவியலாளர்கள் பாதுகாப்புத் தரப்பினரால் அச்சுறுத்தப்படுவது, விசாரிக்கப்படுவது தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பு உயரதிகாரிகளிடம் விளக்கம் கோருமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது மேலதிகச் செயலாளர் சமன் அதாவுட ஹெட்டிக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இரு தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் தமிழ் ஊடகவியலாளர் தயாபரன் பயங்கரவாத தடுப்புப்பிரிவு அதிகாரி எனக் கூறிக்கொண்டு வந்தவர்களால் விசாரணைக்குட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டபோதே பிரதமர் இந்த அவசர அறிவுறுத்தலை விடுத்தார். நேற்று முன்தினம் மாலை அலரிமாளிகையில் இடம்பெற்ற ஊடக அமைப்புகளின் பிரதிநிதிகள், சிரேஷ்ட ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின்போதே இத்தகவல்கள் வெளியாகியமை குறிப்பிடத்த…

  18. அரசியல் தீர்வுத் திட்டத்தை ஏற்றுக் கொள்ளாமைக்காக புலிகளின் தலைவர் பிரபாகரன் வருந்தினார் தாம் வழங்கிய அரசியல் தீர்வுத் திட்டத்தை ஏற்றுக்கொள்ளாமைக்காக தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வருந்தினார் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார். தாம் ஜனாதிபதியாக ஆட்சி வகித்த காலத்தில் அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைத்ததாகவும் அதனை பிரபாகரன் நிராகத்திருந்தார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்திய ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறெனினும், அரசியல் தீர்வுத் திட்டத்தை ஏற்றுக் கொள்ளாமைக்காக பிரபாகரன் பின்னர் வருந்தியுள்ளார் என சந்திரிக்கா தெரிவித்துள்ளார்.…

  19. தாஜுடீன் படுகொலை;அடுத்த வாரமளவில் நாமல் கைது? தாஜுடீனின் படுகொலை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச அடுத்த வாரமளவில் கைது செய்யப்படுவதற்கான சாத்தியங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்களப் பத்திரிகை ஒன்று இந்தத் தகவலை இன்று வெளியிட்டுள்ளது. பிரபல ரக்பி வீரர் வசீம் தாஜுடீனின் படுகொலை தொடர்பான விசாரணைகள் பூர்த்தியடைந்திருக்கும் நிலையில் இந்த விவகாரத்தில் நாமல் ராஜபக்ச முக்கிய சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாஜுடீன் கொலையுடன் சம்பந்தப்பட்ட பல தொலைபேசி கலந்துரையா…

  20. எச்.ஐ.வி. வதந்தி: சிறுவனின் கல்வி உரிமையைப் பாதுகாக்க அடிப்படை உரிமை மனு தாக்கல் இலங்கையில் எச்.ஐ.வியினால் பாதிக்கப்பட்டுள்ளார் எனப் பரவிய வதந்தியால், தனது மகன் பள்ளிக்கூடத்திலிருந்து நீக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பாதிக்கப்பட்ட சிறுவனின் தாயார் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை கொழும்பு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். பாதிக்கப்பட்ட குளியபிட்டிய சிறுவனும் அவரது தாயும். இந்த மனுவில் கல்வி அமைச்சர், குளியாப்பிட்டிய வலயக் கல்வி பணிப்பாளர், குளியாப்பிட்டியவிலுள்ள இரண்டு பள்ளிக்கூடங்களின் அதிபர்கள் உட்பட சிலர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது மகனுக்கு எச்.ஐ.வி. தொற்று இல்லை என்…

  21. மகிந்தவின் கோட்டைக்குள் நுழைகிறார் மைத்திரி! இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் கோட்டையாக கடந்த ஒரு ஆண்டு காலமாக விளங்கி வந்த நாரஹேன்பிட்டிய அபயராமய விகாரைக்கு, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செல்லவுள்ளார். நாளைஅபயராமய விகாரைக்குச் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், மைத்திரிபால சிறிசேன அபயராமய விகாரைக்குச் செல்வதில் அரசியல் முக்கியத்துவம் இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அபயராமய விகாரையின் ஞாயிறு பாடசாலை மாணவர்களுக்குப் பரிசளிக்கவே அவர் அங்கு செல்லவுள்ளார். மகிந்த ராஜபக்ச ஆட்சியை இழந்த பின்னர், அபயராமய விகாரையில் இருந்தே, தனது அரசியல் நடவடிக…

  22. 14 அரசியல் கைதிகளினதும் உடல்நிலை கவலைக்கிடம்! அரசு தரப்போ பாராமுகம்! நீண்டகாலமாக விசாரணைகளின்றி தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தம்மை விடுவிக்க அரசு உடன் நடவடிக்கை எடுக்கவேண்டுமெனக் கோரி கொழும்பு, மகஸின் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 14 தமிழ் அரசியல் கைதிகளின் உடல்நிலை ஆபத்தான நிலையில் உள்ளது என்று அவர்களின் உறவுகள் தெரிவித்தனர். உண்ணாவிரதக் கைதிகளின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளபோதிலும் இது தொடர்பில் அரசு தரப்பு பாராமுகமாகவே இருக்கின்றமை தமக்கு கடும் வேதனையைத் தருகின்றது என்றும் அவர்கள் கண்ணீருடன் கூறினர். மகஸின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பிரமசகாயம் உதயகுமார், சிவசுப்பிரமணியம் தில்லை…

    • 1 reply
    • 399 views
  23. பாதுகாப்பான கடவைகள் அமைக்க தொடர்ந்து பின்னடிக்கிறது ரயில்வே! யாழ். அரச அதிபர் குற்றச்சாட்டு! ரயில் கடவைகள் இல்லாத இடங்களில் ஏதாவது விபத்துக்கள் ஏற்பட்ட பின்னர்தான் அதனைப் பற்றிப் பேசுகின்றோம். இதனைத் தடுப்பதற்கு பாதுகாப்புக் கடவைகள் அமைக்குமாறு ரயில்வே திணைக்களத்துக்குப் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இவ்வாறு யாழ்.மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்தார். யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் அண்மையில் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது ரயில்வே திணைக்களம் தொடர்பான விடயம் ஆராயப்படுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், யாழ். மாவட்டச் ச…

  24. சர்வதேச விசாரணையை உன்னிப்பாக அவதானிப்பு! இலங்கைக்கு இது முக்கிய தருணம்! இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து கரிசனை கொண்டுள்ள சர்வதேச நாடுகள் நடைபெறவுள்ள சர்வதேச விசாரணையை உன்னிப்பாக அவதானிக்கவுள்ளதாக ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளரின் இனப்படுகொலையை தடுப்பது தொடர்பான விசேட ஆலோசகர் அடமாடயிங் தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் நடக்கும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் 31 ஆவது கூட்டத்தொடரில் உரையாற்றிய அவர் "போர் பாதிப்புக்களில் இருந்து மீளெழும் முக்கியமான சந்தர்ப்பம் இப்போது இலங்கைக்கு கிட்டியுள்ளது.எனக் கூறினார். இதேசமயம் போருடன் தொடர்புடைய அனைத்து சம்பவங்களையும் உண்மை …

  25. மொரட்டுவை பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழுவொன்று இலங்கையிலும் நான்கு வகையான ஆளில்லா இலகு விமானங்களை தயாரிப்பதில் வெற்றி கண்டுள்ளது. இலங்கையின் இயற்கைப் பேரிடர்களின் போது வானிலை பற்றிய துல்லியமான தகவல்கள் மற்றும் விவசாய பயிர்ச்செய்கைகளின் சேதம் குறித்த ஆய்வுகளுக்கு இவற்றைப்பயன்படுத்தும் வகையில் குறித்த இலகுரக விமானங்கள் வடிவமைக்கப்பட்டிருப்பதாக இதனை உருவாக்கிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். http://www.tamilwin.com/show-RUmuyDTYSXnoyC.html

    • 1 reply
    • 473 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.