ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143491 topics in this forum
-
நாட்டுக்காக சேiவாயற்றிய என்னை சிறையில் அடைத்தாலும் பரவாயில்லை – கோதபாய ராஜபக்ஸ: 08 பெப்ரவரி 2016 நாட்டுக்காக கடின உழைப்பினை வழங்கிய தம்மை சிறையில் அடைத்தாலும் பரவாயில்லை என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். பண்டாரகம பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நாட்டுக்காகவும் படைவீரர்களுக்காகவும் பாரிய அர்ப்பணிப்புடன் கடமையாற்றியிருந்தார் என அவர் புகழாரம் சூட்டியுள்ளார். பாரிய அர்ப்பணிப்புடன் யுத்தம் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்டதாகவும் தற்போது படைவீரர்களை சிறையில் அடைத்து, சிறையில் உள்ளவர்கள் விடுதலையாவதாகத் தெரிவித்துள்ளார். இவ்வாறான ஓர் நில…
-
- 3 replies
- 412 views
-
-
தமிழ்தாய்மாரின் கண்ணீரை மகிந்த இப்போதாவது புரிந்துகொள்வாரா? ஏரிக்கரைப் பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கத்தில் ஆதங்கம்! தமிழ் தாய்மார் சிந்தும் கண்ணீரை தனது புத்திரனின் கைதால் கண்ணீர் சிந்திய இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இனியாவது புரிந்துகொள்வரா என்று இலங்கை ஏரிக்கரைப் பத்திரிகை தினகரன் தன்னுடைய ஆசிரியர் தலையங்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளது. குறித்த ஆசிரியர் தலையங்கத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: யோசிதவுக்காக கண்ணீர் தனது மகன் கைதாவதை அறிந்து நீதிமன்றத்திற்கு ஓடோடி வந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, அவர் கைது செய்யப்பட்டு கைகளில் கை விலங்கிடப்பட்டு சிறைச்சாலை வாகனத்தில் ஏற்ற…
-
- 4 replies
- 437 views
-
-
கைது செய்யப்பட்டாலும் கலக்கமடையேன் என்கிறார் நாமல் எதிர்வரும் நாட்களில் தம்மை கைது செய்வதற்கு அரசாங்கம் திட்டம் தீட்டி வரும் நிலையில் அதற்காகத் தாம் கலக்கமடைய போவதில்லையென்று நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அம்பாந்தோட்டை லுனுகம்வேஹர பிரதேசத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைத் தெரிவித்தார். மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாத நிலையில் அரசாங்கம் உள்ளதால், அதனை மறைப்பதற்காகவே அரசியல் வேட்டைகளும் அரசியல் பழிவாங்கலும் இடம்பெறுகின்றன. மேலும், அரசியலுடன் எவ்வித தொடர்பும் இல்லாத தமது சகோதரன் யோசித மீது பொய்யான குற்…
-
- 2 replies
- 459 views
-
-
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட யாழ்.முஸ்லிம்களை சந்தித்தார் ஐ.நா. ஆணையாளர்! யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் நேற்று யாழ். முஸ்லிம்களை சந்தித்துள்ளார். நல்லூர் ஆலயத்திற்கு சென்ற ஐ.நா மனித உரிமை ஆணையாளரிடம், ஆலய முன்றலில் சுலோகங்களை தாங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட யாழ். முஸ்லிம் மக்கள் மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர். இதன்போது தாம் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டமை தொடர்பாகவும் போர்க்காலத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களது விபரங்களை ஆணையாளரிடம் கையளித்துள்ளனர். இதேவேளை, வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் குறித்தும் ஆணைய…
-
- 1 reply
- 269 views
-
-
பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராக அமாரி விஜேவர்தன? பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பதவிக்கு தொழிலதிபர் அமாரி விஜேவர்தனவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராக கடமையாற்றி வந்த கிறிஸ் நோனீஸ் பதவியை ராஜினாமா செய்திருந்ததைத் தொடர்ந்து குறித்த பதவி 2014ஆம் ஆண்டு முதல் வெற்றிடமாக காணப்படுகின்றது.பலரது பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்ட போதிலும் திடமான தீர்மானங்கள் எதுவும் எடுக்கப்படவில்லை. இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் குமார் சங்கக்காரவை உயர்ஸ்தானிகர் பதவியை ஏற்குமாறு ஜனாதிபதி நேரடியாக அழைத்திருந்த போதிலும், அந்த அழைப்பை சங்கக்கார மறைமுகமா…
-
- 0 replies
- 464 views
-
-
திருட்டு தேங்காயினைக் கொண்டு இறைவனை நாடுவதில் பயனில்லை : பிரதமர் அரசாங்கத்திற்கு எதிராக தேங்காய் உடைப்பதாயின் நாடுபூராகவும் உள்ள அரச தோட்டங்களில் விலைக்கு வாங்கி பத்து இலட்சம் தேங்காய்களாவது உடையுங்கள். அதன் ஊடாக தென்னை பயிர்ச்செய்கையாளர்களின் வருமானம் அதிகரிக்கும். இவ்வாறான நடவடிக்கைகளுக்கு நாம் பூரண ஆதரவினை நல்குவோம். அதற்கு மாறாக அரச தோட்டங்களில் தேங்காய் திருட வேண்டாம். திருட்டு தேங்காயினை கொண்டு இறைவனை நாடுவதில் பயனில்லை. தேசிய அரசாங்கத்தினூடாக நாம் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்தினை முடக்குவதற்கு நாம் எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். தேசிய அர…
-
- 0 replies
- 392 views
-
-
யோஷித்த கைது செய்யப்பட்டதும் ரணிலுடன் தொலைபேசியில் உரையாடிய மஹிந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் யோஷித்த ராஜபக்ஷவின் கைது விவகாரம் நிதிக்குற்றப்புலனாய்வு விடயம் போன்றவை தொடர்பில் காரசாரமான வாதப்பிரதி வாதங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக கூட்டத்தில் கலந்து கொண்ட ஐக்கிய தேசிய கட்சி அமைச்சர்கள் சுதந்திரக் கட்சியின் சில அமைச்சர்கள் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். யோஷித்த ராஜபக்ஷ கைது செய்யப்பட்டதை விட அந்த கைது தொடர்பில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் முன்வைத்த கருத்துக்கள் தொடர்பில் ஐ.தே. க. அமைச்சர்கள் அமைச்சரவை கூட்டத்தில் அவதானம் செலுத்தியுள்ளனர். அரசாங்கத…
-
- 0 replies
- 497 views
-
-
யோஷித்த குறித்த விசாரணையில் ஜனாதிபதியோ பிரதமரோ ஒருபோதும் தலையிடமாட்டார்கள் கால்டன் ஸ்போர்ட் நெட்வர்க் நிறுவனத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி தொடர்பிலான வழக்கு விசாரணையை நிதி குற்றப்புலனாய்வு பிரிவே முன்னெடுத்து வருகின்றது. இது குறித்தான விசாரணைகளின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவோ அல்லது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவோ அல்லது அமைச்சர்ளோ தலையிடவோ அழுத்தம் பிரயோகிக்கவோ மாட்டார்கள் என சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இந்த மோசடிகளுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்காமல் விசாரணை முன்னெடுக்க முடியாமையை கருத்திற் கொண்டே சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைத்து விசாரணை செய்ய வேண்டிய…
-
- 0 replies
- 350 views
-
-
தமிழ் மக்களின் தலைவர் பிரபாகரனே : கிருஷ்ணபிள்ளை [ Monday,8 February 2016, 05:54:32 ] வடக்கு, கிழக்கில் பல்வேறு அமைப்புக்களை தோற்வித்து யார் தலைமைப் பதவியை பொற்றாலும், தமிழர்களை எதிரிகளிடமிருந்து பாதுகாத்து உயிர் தியாகம்செய்த வீரர்களை வழிநடத்திய வேலுப்பிள்ளை பிரபாகரனைத் தவிர எவராலும் தமிழ் மக்களின் தலைவராகமுடியாது என கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஞா.கிருஷ்ணபிள்ளை தெரிவித்தார். மட்டக்களப்பு - பெரியகல்லாறு கடல் நாச்சி அம்மன் ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட அன்னதான மண்டப திறப்புவிழா நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழைமை இடம்பெற்றது. நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்கள…
-
- 1 reply
- 434 views
-
-
இந்தியாவிலிருந்து 43 ஈழஅகதிகள் தாயகம் திரும்புகின்றனர் இலங்கைப் போரின் போது இடம்பெயர்ந்து சென்று இந்தியாவில் தங்கியுள்ள 43 ஈழ அகதிகள் நாளை செவ்வாய்க்கிழமை நாடு திரும்பவுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய திருச்சியிலிருந்து 12 அகதிகளும், சென்னையிலிருந்து 18 அகதிகளும், மதுரையிலிருந்து 13 அகதிகளும் நாளை தாயகம் திரும்புகின்றனர். இலவச விமானப் பயணச்சீட்டுகள் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவால் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை தனிநபர் உட்கட்டமைப்பு வசதிகளுக்காக 75 அமெரிக்க டொலர்களும், போக்குவரத்து செலவுக்காக 19 அமெரிக்க டொலர்களும், ஒரு குடும்பத்திற்கான உணவுக்கு அ…
-
- 0 replies
- 260 views
-
-
ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதிக்கம் உலகப்போருக்கு வழிவகுக்கும்! : ஐ.நா ஆணையாளிடம் அமைச்சர் டெனீஸ்வரன் சுட்டிக்காட்டு! ஜ.எஸ். தீவிரவாதிகளின் செயற்பாடுகளை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் குறித்து வடமாகாண போக்குவரத்து மீன்பிடி அமைச்சா் டெனீஸ்வரன் மனித உரிமை ஆணையாளா் செயிட் அல் ஹுசைனிடம் வலிறுத்தியுள்ளார். நேற்று யாழ்ப்பாணத்திற்கு சென்ற ஆணையாளா் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் மற்றும் அமைச்சர்களை காலை 9.30 மணியளவில் சந்தித்தார். இதன்போது அமைச்சா் டெனீஸ்வரன் இவ்வாறு கூறினார். இது தொடா்பாக வடமாகாண போக்குவரத்து அமைச்சு செய்திக்குறிப்பு ஒன்றை அனுப்பியுள்ளது. கலந்துரையாடலின்போது உலக நாடுகளி…
-
- 0 replies
- 198 views
-
-
சிறை மாற்றம் செய்ய நீதவான் மறுப்பு -எம்.றொசாந்த் புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கில் மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 3 சந்தேக நபர்களில் 10ஆவது சந்தேக நபரை யாழ்ப்பாணச் சிறைச்சாலைக்கு மாற்றுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் இ.சபேசன் மறுத்தார். புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கு, இன்று திங்கட்கிழமை (08), பதில் நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே நீதவான் மறுப்பு தெரிவித்தார். - See more at: http://www.tamilmirror.lk/165538/%E0%AE%9A-%E0%AE%B1-%E0%AE%AE-%E0%AE%B1-%E0%AE%B1%E0%AE%AE-%E0%AE%9A-%E0%AE%AF-%E0%AE%AF-%E0%AE%A8-%E0%AE%A4%E0%AE%B5-%E0%AE…
-
- 0 replies
- 272 views
-
-
பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதற்காக சில இராணுவ முகாம்கள் மூடப்படும்! - பாதுகாப்புச் செயலாளர் [Monday 2016-02-08 09:00] வடக்கு கிழக்கில் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ள பொதுமக்களின் காணிகள் தொடர்ந்தும் விடுவிக்கப்படும் என்று பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார். நேற்று வியன்கொட பண்டாரநாயக்க பாடசாலையில் நடைபெற்ற வைபவமொன்றில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தற்போது பாதுகாப்பு நிலவரம் திருப்தியாக உள்ளது. வடக்கு கிழக்கில் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ள பொதுமக்களின் காணிகள் தொடர்ந்தும் விடுவிக்கப்படும் என்று பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி தெரிவித்த…
-
- 0 replies
- 281 views
-
-
படைவீரர்களை பாதுகாக்க பத்து லட்சம் கையொப்பங்களை திரட்டும் நடவடிக்கை இன்று ஆரம்பம் [ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2016, 01:11.18 AM GMT ] படைவீரர்களை பாதுகாக்கும் நோக்கில் பொதுமக்கள் மகஜர் ஒன்றில் பத்து லட்சம் கையொப்பங்களை திரட்டும் நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த மகஜரில் முதல் கையொப்பத்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று இடவுள்ளார் என ரியர் அட்மிரால் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கோட்டே சம்புத்தாலோக்க விஹாரையில் இன்று காலை 9.00 மணியளவில் பத்து லட்சம் கையொப்பங்களை திரட்டும் நடவடிக்கை ஆரம்பமாகவுள்ளது. சம்புத்தாலோக்க விஹாரையில் இன்று பத்து …
-
- 0 replies
- 364 views
-
-
ஜெனீவா தீர்மானம் தொடர்பில் ஆலோசிக்க 11 பேர் கொண்ட குழு நியமனம் [ Monday,8 February 2016, 02:36:40 ] ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் ஆதரவுடன் அமெரிக்காவினால் கடந்த வருடம் ஜெனீவா மனிதஉரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் கலந்தாலோசனைசெய்வதற்கென அரசாங்கம் 11 பேர் கொண்ட குழு ஒன்றை நியமித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் உண்மை மற்றும் நீதிக்கான விசேட குழுவின் தலைமைப் பிரதிநிதிபப்லோ டி கிறீப் அடுத்தவாரம் கொழும்புக்கு செல்லவுள்ள நிலையில் அவருடன் இந்த குழு இணைந்துசெயற்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயற்றிட்டமானது, கடந்த 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நிறைவேற்றப்பட்ட ஐ.நா தீர்மானம்தொடர்பில் மேற்குலக நாடுகள் மற்றும் இந்தியாவுடன் இணைந…
-
- 0 replies
- 347 views
-
-
என்னையும் விரைவில் கைது செய்வார்கள்! ஹம்பாந்தோட்டையில் நாமல் [ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2016, 03:12.13 AM GMT ] அரசாங்கம் விரைவில் தம்மையும் கைது செய்யலாம் என்று ஹம்பாந்தோட்டை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். எனினும் அதனை தடுக்க தாம் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஹம்பாந்தோட்டை லுனுகம்வெஹர என்ற இடத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய நாமல், அரசாங்கத்தினால் பொதுமக்களை திருப்திப்படுத்த முடியாமல் போயுள்ளது. எனவே தான் அரசியல் பழிவாங்கல்களை முன்னெடுத்துள்ளது என்றும் நாமல் குறிப்பிட்டுள்ளார். பழிவாங்கல் நடவடிக்கையாகவே தமது சகோதரர் யோசித்தவும் கைது செய்யப்பட்டதாக அவர் சுட்டிக்கா…
-
- 0 replies
- 348 views
-
-
தமிழ்நாடடில் உள்ள இலங்கை அகதிகளில் நாடு திரும்ப விரும்புபவர்களிற்கு உதவ இந்தியா தயரார்:- 08 பெப்ரவரி 2016 தமிழ்நாடடில் உள்ள இலங்கை அகதிகளில் நாடு திரும்ப விரும்புபவர்களிற்கு உதவ இந்தியா தயராகவுள்ளதாக தெரிவித்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் அவர்கள் இலங்கை செல்வதற்காக கப்பல் மற்றும் படகு போக்குவரத்தினை ஏற்பாடு செய்து தரவும் இந்தியா தயார் என குறிப்பிட்டுள்ளார். ஒவ்வர் அமைப்பின் தலைவர் சந்திரகாந்தனை கொழும்பில் சந்தித்தவேளை இந்திய வெளிவிவகார அமைச்சர் இந்த வாக்குறுதியை வழங்கியுள்ளார். தமிழ்நாட்டில் வாழும் இலங்கை அகதிகள் எதிர்கொள்ளும் நெருக்கடி குறித்து நான் தெளிவுபடுத்திய வேளை இந்திய வெளிவிவகார அமைச்சர் இதனை தெரிவித்தார்,இந்தியாவில் உள்ள இலங்…
-
- 0 replies
- 321 views
-
-
வடக்கு முதல்வரின் கோரிக்கையை நிராகரித்த ஐ.நா ஆணையாளர் [ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2016, 03:26.21 AM GMT ] வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் கோரிக்கையை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நிராகரித்ததாக ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணத்துக்கு ஆணையாளர் நேற்று விஜயம் செய்த போது, வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை சந்தித்தார். இதன்போது சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கும் விடயத்தில் ஆணையாளர் தலையிட வேண்டும் என்று விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். எனினும் இதனை ஏற்றுக்கொள்ளாத ஆணையாளர் செய்ட் அல் ஹூசைன், அரசாங்கத்தின் நீதி முறைகளின் அடிப்படையிலேயே அது இடம்பெற முடியும் என்று தெரிவி…
-
- 0 replies
- 363 views
-
-
போரின் பாதிப்பு ; விபரங்களை திரட்ட தமிழ் மக்கள் பேரவை தீர்மானம் [ Monday,8 February 2016, 01:31:29 ] போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் விபரங்கள் மற்றும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட காணிகள் பற்றிய விபரங்களை திரட்டுவதற்காக செயலணி குழுக்களை நியமிக்கவுள்ளதாக தமிழ் மக்கள் பேரவை உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். கடந்த 30 ஆண்டுகால போரில் வடக்கு கிழக்கில் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் தொடர்பான சரியான விபரங்கள் எதுவும் மதிப்பிடப்படவில்லை என்றும் அரசாங்கம் மேற்கொண்ட புள்ளிவிபரங்கள் உண்மையானவை அல்ல என்றும் பேரவை உறுப்பினர் ஒருவர் ஜ.பி.சி.தமிழ் செய்திகளுக்கு கூறினார். இதன் காரணமாக செயலணிக் குழுக்களை நியமித்து பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய புள்ளி விபரங…
-
- 0 replies
- 347 views
-
-
அல் ஹூசைன் வருகையை முன்னிட்டு முல்லைத்தீவில் இராணுவ முகாங்கள் அகற்றப்பட்டன! ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் வடகிழக்கிற்கு இன்று விஜயம் மேற்கொள்ளும் நிலையில் முல்லைத்தீவில் காணப்பட்ட முகாங்கள் பலவற்றை தற்காலிகமாக இராணுவத்தினர் அகற்றியுள்ளனர். மக்களின் சிவில் வாழ்வுக்கு இடையூறாக கடந்த காலத்தில் காணப்பட்ட இராணுவமுகாங்கள், காவலரண்கள், புலனாய்வு முகாங்களை இராணுவத்தினர் நேற்று முந்தினம் இரவு முதல் அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். ஒட்டுசுட்டான் பகுதியில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டிருக்கும் 64ஆவது படைப்பிரிவின் முன்பாக அமைக்கப்பட்டிருந்த சிவில் பாதுகாப்பு முகாமை பட…
-
- 6 replies
- 529 views
-
-
சம்பந்தனின் கண்ணீர் வடித்தது ஆச்சரியமே: வீ.சங்கரி “இலங்கையின் 68ஆவது சுதந்திர தின விழாவில், தமிழில் தேசிய கீதம் பாடப்பட்ட போது, எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனின் கண்களில் இருந்து கண்ணீர் வந்ததாக வெளியான செய்தி, அனைவரையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியுள்ளது” என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 'திரு.சம்மந்தன் ஐயா, சுதந்திர தினவிழாவில் கலந்து கொண்டிருந்தபோது, தமிழில் தேசிய கீதம் பாடப்பட்ட ப…
-
- 1 reply
- 330 views
-
-
சமஷ்டி முறை கொண்டு வர வேண்டும்: கி.வீரமணி இலங்கையில், தமிழர்கள் நலன் காக்க, சமஷ்டி முறை கொண்டு வர வேண்டும் என்று கி. வீரமணி கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து, திராவிடர் கழகத் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேனா, பிப்ரவரி 2 ஆம் தேதி அன்று இலங்கை சுதந்திரக் கட்சியின் மத்தியக் குழுக் கூட்டத்தில் உரையாற்றிய போது, புதிதாக உருவாக்கப்படும் இலங்கை அரசமைப்புச் சட்டத்தில், கூட்டாட்சி அமைப்பு முறைக்கு இடம் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சிறீசேனா அறிவித்த புதிய அரசமைப்புச் சட்டத்தில், நாடாளுமன்றத்திற்கு அனைத்து அதிகாரங்களும் வழங்கப்படும், மாகாணங்கள் தன்னிச்சையாக எந்த ஒரு முடிவும் எடுக்க முடி…
-
- 0 replies
- 286 views
-
-
-
- 2 replies
- 446 views
- 1 follower
-
-
நல்லூர் ஆலயத்தில் மனித உரிமைகள் ஆணையாளர் இன்று வடக்குக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்ன் உள்ளிட்ட குழுவினர் நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் சமய வழிபாட்டில் ஈடுபட்டார். இதேவேளை அவர் சபாபதிப்பிள்ளை நலன்புரி முகாமுக்கும் சென்றதோடு, வடக்கு ஆளுனர் மற்றும் முதலமைச்சரையும் சந்தித்துள்ளார். http://tamil.adaderana.lk/news.php?nid=76774
-
- 1 reply
- 333 views
-
-
திருகோணமலையில் மனித உரிமைகள் ஆணையாளர் February 7, 2016 06:19 pm வடக்கு விஜயத்தை நிறைவு செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டத்திற்கு சென்றுள்ளார். இன்று ஞாயிற்றுக்கிழமை (7) மாலை 2.30 அளவில் அவர் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸிர் அஹமட்டை மாகாண செயலகத்தில் வைத்து சந்தித்தார். இதன்போது, கிழக்கு மாகாண முதலமைச்சர், மனித உரிமைகள் ஆணையாளர் மற்றும் மாகாண சபை அமைச்சர்களுக்கிடையிலான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. யுத்த காலத்தில் பலர் காணாமல் போனமை மற்றும் மாகாண அபிவிருத்தி போன்ற விடயங்கள் குறித்து இதில் கலந்துரையாடப்பட்டது. இதன்போது கிழக்கு மாகாண அமைச்சர்களான தண்டாயுதபாணி, துரைர…
-
- 0 replies
- 319 views
-