Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. முன்னாள் ஜனாதிபதி மீது குற்றஞ்சாட்ட மாட்டேன் ஜனாதிபதி செயலகத்திலிருந்து மரண வீடுகளுக்கு அனுப்பப்படும் மலர் வளையங்களில் கூட ஊழல் மோசடிகள் இடம்பெற்றதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அதற்காக முன்னாள் ஜனாதிபதியை நான் குற்றஞ்சாட்ட மாட்டேன் என்றும் தெரிவித்தார். புதிய அரசியலமைப்பை வடிவமைக்கவும் அதை நிறைவேற்றவும், நாட்டைச் சரியான பாதையில் கொண்டு செல்லவும் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குமாறும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிரணியை வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் நேற்றுக் காலை இடம்பெற்ற, வரவு - செலவுத்திட்டத்தில் ஜனாதிபதிக்கான ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு …

  2. இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக யாழில் விழிப்புணர்வு : பொலிஸாரும் பூரண ஒத்துழைப்பு இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு மற்றும் கபே அமைப்பு ஆகியன இணைந்து இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியொன்றை இன்று யாழ். நகரில் முன்னெடுத்தனர். இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக செயற்படுவது எமது பொறுப்பாகும் என்பதை பொதுமக்களுக்கு வலியுறுத்தும் வகையில் இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், இதன்போது அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படுவது பொதுமக்களுக்கு சேவை செய்வதற்காகவே. பொதுமக்களின் வரிப்பணத்தில் சம்பளம் பெறும் அரச ஊழியர்களுக்கு இலஞ்சம் வழங்கத் தேவையில்லை என அறிவுறுத்தப்பட்டது. …

  3. வசீம் தாஜுடீனின் உயிரிழப்பு, கொலை; சட்ட வைத்திய அதிகாரி அறிக்கை [ Friday,4 December 2015, 03:06:16 ] ஸ்ரீலங்கா ரக்பி அணி வீரர் வசீம் தாஜுடீன் உயிரிழப்பு ஒரு கொலையென கண்டறியப்பட்டுள்ளது. கொழும்பு சிரேஷ்ட சட்டவைத்திய அதிகாரி அஜித் தென்னக்கோன் தலைமையிலான மருத்துவர்கள் நீதிமன்றத்தில் நேற்று சமர்ப்பித்துள்ள அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் தாஜுடீனின் சடலம் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு இரண்டாவது தடவையாகவும் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தது. மருத்துவர்கள் சமர்ப்பித்துள்ள அறிக்கையில், விபத்து இடம்பெற்றதாக கூறப்படும் சந்தர்ப்பத்தில் தாஜுடீன் வாகனத்தை செலுத்தவில்லை எனவும் அடித்து…

  4. கூட்டமைப்புக்கு எதிராக சர்வதேச நீதிமன்றில் போர்க்குற்ற வழக்கு! - புலம்பெயர்ந்தோர் திட்டமாம். [Friday 2015-12-04 09:00] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றில் முறைப்பாடு செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது. போர்க்குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள நியமிக்கப்பட்டுள்ள விசேட நீதிமன்றத்திலேயே, தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக முறைப்பாடுகளை ஆதாரங்களுடன் முன்வைக்க வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் குழுவொன்று திட்டமிட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றில் முறைப்பாடு செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது. போர்க்குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள நியமிக்கப்பட்டுள்ள விசேட நீதிமன்றத்த…

  5. ஸ்ரீலங்கா இதுவரை உதவி கோரவில்லை - சர்வதேச நாணய நிதியம் [ Friday,4 December 2015, 04:27:50 ] சர்வதேச நாணய நிதியத்திடம் ஸ்ரீலங்கா இதுவரை அதிகாரபூர்வமாக உதவிகளை கோரவில்லை என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும் ஸ்ரீலங்காவிற்கு உதவி புரிவதற்கான வழிமுறைகள் குறித்து நாணய நிதியம் ஆராய்ந்துவருவதாக அதன் பேச்சாளர் ஒருவரை மேற்கோள்காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அடுத்த ஆண்டு நாட்டில் பொருளாதார பின்னடைவுகள் ஏற்படும் பட்சத்தில் முன் ஏற்பாடாக சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெறுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இவ்வாரம் தெரிவித்திருந்தார். பெரும் பொருளாதார பாதிப்புக்கள் தொடர்பான தமது மதீப்பீட்டின் …

  6. மண்டைதீவிலும் மனித புதைகுழி : அகழ்வுக்கு உட்படுத்துமாறு சபையில் சிறிதரன் எம்.பி வலியுறுத்து காணாமல் போகச் செய்யப்பட்டவர்களின் சடலங்கள் மண்டைதீவு, செம்மன்தோட்ட காணிக் கிணறுகளிலும் மண்டைதீவு தேவாலய வளாகத்திலும் புதைக்கப்பட்டுள்ளன. சடலங்கள் புதைக்கப்பட்ட இடங்களை இராணுவம் கொங்கிறீட்டால் மூடி மறைத்துள்ளது. இவற்றை அகழ்வுக்குட்படுத்தி விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு நாடாளுமன்றில் கோரிக்கை விடுத்துள்ளார் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன். நாடாளுமன்றில் நேற்று உரையாற்றியபோது மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்த அவர், காணாமல் போகச் செய்யப்பட்டவர்கள் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு உரிய முறையில் செயற்படவில்லை எனவும் சாடினார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையி…

  7. மட்டக்களப்பு சிறையில் பிள்ளையானுக்கு தனி அறை! [Friday 2015-12-04 09:00] முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் ஜோசப் பரராஜசிங்கம் கொலைத் தொடர்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவரும், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானுக்கு சிறைச்சாலையில் தனியறை வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் ஜோசப் பரராஜசிங்கம் கொலைத் தொடர்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவரும், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானுக்கு சிறைச்சாலையில் தனியறை வழங்கப்பட்டுள்ளது. ஏனைய கைதிகளுடன் இருக்க முடியாது எனவும் தமக்கு…

  8. மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கம் தற்கொலை குண்டுதாரிகளை விடுதலை செய்திருந்தது – ராஜித:- 04 டிசம்பர் 2015 மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கம் தற்கொலை குண்டுதாரிகளையும் விடுதலை செய்திருந்தது என சுகாதார அமைச்சர், அமைச்சரவை இணைப் பேச்சாளர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். யுத்தத்தின் பின்னரான நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முனைப்புக்களில் நல்லாட்சி அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாகவும் அதனை மஹிந்த தரப்பு நீதியற்ற முறையில் விமர்சனம் செய்து வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கம் 2010ம் ஆண்டு 95 தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்களை விடுதலை செய்திருந்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பாரிய குற்றச் செயல்…

  9. ஆயுதக்கொள்வனவு குறித்த முக்கிய அறிக்கை ஜனாதிபதி செயலகத்தில் இருந்து மாயம்! - நாடாளுமன்றில் ரணில் தகவல் [Friday 2015-12-04 09:00] ஆயுதக்கொள்வனவு தொடர்பான முக்கியமான அறிக்கை ஜனாதிபதி செயலகத்திலிருந்து காணாமல்போயுள்ளதாக நாடாளுமன்றில் தகவல் வெளியிட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இதுகுறித்து பொலிஸாரினூடாக விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். ஆயுதக்கொள்வனவு தொடர்பான முக்கியமான அறிக்கை ஜனாதிபதி செயலகத்திலிருந்து காணாமல்போயுள்ளதாக நாடாளுமன்றில் தகவல் வெளியிட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இதுகுறித்து பொலிஸாரினூடாக விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். இதேவேளை, இந்த அறிக்கை காணாமல…

  10. மைத்திரி அரசு சர்வதேசத்திற்கு மண்டியிடாது : மங்கள முழக்கம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் எந்தவொரு நாட்டிடமும் மண்டியிடாது என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். வெளிநாடுகளுக்குச் செல்லும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை வெளிநாட்டுத் தலைவர்கள் தேடிவந்து சந்திக்கும் அளவுக்கு சர்வதேச ரீதியில் நாட்டுக்கு வரவேற்புக் கிடைத்திருப்பதாகவும் அமைச்சர் கூறினார். வரவுசெலவுத்திட்ட இரண்டாவது வாசிப்பு மீதான ஒன்பதாவது நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்தும் உ…

  11. வட, கிழக்கில் வேலையற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு! ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் [ வியாழக்கிழமை, 03 டிசெம்பர் 2015, 02:58.32 PM GMT ] வடக்கு கிழக்கில் வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கான தொழில்வாய்ப்புகளை பெற்றுக்கொடுப்பதற்காக அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு அனைத்து உதவிகளை ஐரோப்பிய ஒன்றியம் வழங்கவுள்ளது. இந்தத் தகவலை இலங்கை மற்றும் மலேசியாவுக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் டேவிட் டலி தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தில் உள்ள இளைஞர் யுவதிகள் தொழில்வாய்ப்பினைப் பெற்றுக்கொள்ளும் வகையில் தொழில் மத்திய நிலையம் இன்று வியாழக்கிழமை காலை மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்டது. மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்ற இந்த …

  12. வடக்கில் 6000 ஏக்கர் காணிகளை விடுவிக்கும் அமைச்சரவைப் பத்திரம் தயார்! - மங்கள சமரவீர அறிவிப்பு [Friday 2015-12-04 09:00] வடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள 6000 ஏக்கர் காணிகளை உரிமையாளர்களிடம் கையளிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 23/2 நிலையியற் கட்டளையின் கீழ் டக்ளஸ் தேவானந்தா எழுப்பிய கேள்விக்கு நேற்று பதிலளிக்கும்போதே வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இதனைத் தெரிவித்தார். வடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள 6000 ஏக்கர் காணிகளை உரிமையாளர்களிடம் கையளிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 23/2 நில…

  13. தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பின், குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்து உரையாற்றிய அவர், தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு அரசாங்கம் ஏன் மறுக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியாமலுள்ளது. தேசிய நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதற்கு மைத்திரி, ரணில் தலைமையிலான அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு பாராட்டத்தக்கது. ஆனால், உண்மையான நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமானால் அரசாங்கம் உடனடியாக தமிழ் அரசி…

  14. போருக்கு பின்னர் வடபகுதி மக்களின் கடன் சுமை தொடர்ச்சியாக அதிகரித்து வந்துள்ளது. வடக்கில் சராசரியான குடும்பம் ஒன்றுக்கான கடன் சுமையின் அளவு 52, 000 ரூபாயிலிருந்து 194,000 ரூபாயாக அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி ஆளுனர் அர்ஜின மகேந்திரன் அண்மையில் கிளிநொச்சியில் நடந்த வங்கி திறப்புவிழா ஒன்றின் போது கருத்து தெரிவித்தார். கீழே காட்டப்பட்ட படமானது 2009ற்கும் 2014ற்கும் இடையே மாகாண ரீதியாக வங்கிகளின் எண்ணிக்கையில் எற்பட்ட மாற்றத்தை காட்டுகின்றது. வங்கிகளின் அடர்த்தி என்பது, ஒரு லட்சம் (100000) மக்களுக்கு எத்தனை வங்கிக்கிளைகள் இருக்கிறது என்பதாகும். 2009 இல் வடக்கில் ஒரு லட்சம் மக்களுக்கு 9.9 ஆக இருந்த வங்கிகளின் எண்ணிக்கை 2014 இல் 118% வளர்ந்து 21.6 ஆக அதிகரித்திர…

  15. கல்விப் பொதுத் தராதர சாதரணத்தர பரீட்சையில் தமிழ் அரசியல் கைதிகள் 13 பேர் இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதரணத்தர பரீட்சையில் தமிழ் அரசியல் கைதிகள் 13 பேர் தோற்றவுள்ளனர். இம்முறை பரீட்சையில் சிறைக்கைதிகள் 20 பேர் தோற்றவுள்ளதாகவும் அவர்களில் 13 பேர் தமிழ் அரசியல் கைதிகள் எனவும் சிறைச்சாலைகள் தலைமையகம் தெரிவித்துள்ளது. விஷேட பரீட்சை நிலையமொன்றை மெகசீன் சிறைச்சாலைக்குள் அமைத்து இவர்களுக்கான பரீட்சையை அந்த பரீட்சை நிலையத்தில் நடத்தத்திட்டமீட்டப்பட்டுள்ளது என்று சிறைச்சாலைகள் தலைமையகம் தெரிவித்துள்ளது. http://www.virakesari.lk/article/691

  16. ரம்பொடை இந்து கல்லூரியில் சாதாரணதர வகுப்பில் கல்விப் பயிலும் மாணவிகள் மூவர் விசம் அருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர். சாதாரணதர பரீட்சைக்கான அனுமதிபத்திரம் இன்று வழங்கப்படவுள்ள நிலையில் குறித்த மாணவிகள் மூவரும் விசமருந்தியுள்ளனர். மாணவிகள் மூவரும் கொத்மலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக கம்பளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். எனினும் பாடசாலை அதிபர் இது குறித்து தகவல் எதுவும் தெரியாது என அறிவித்துள்ளார். குறித்த மாணவிகள் மூவரும் சுமார் ஏழு கிலோ மீட்டர் தொலைவிலிருந்து பாடசாலைக்கு வருகை தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் பாடசாலைப் பரீட்சைகளுக்கு இவர்கள் சமூகமளிக்காத நிலையில் கல்விப் பொதுத் தராதர சாதா…

  17. எவனொருவன் தன் கண் அசைவினால் தன் இனத்தை கட்டுப்படுத்தக் கூடியவனோ அவன்தான் உண் மையான தேசியத் தலைவன். இவ்வாறானதொரு தலைமை எங்களுடைய தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் போது இருந்தது. ஆனால் தற்போது தமிழ் மக்கள் மத்தியிலிருப்பது கட்சிக்கான தலை வர்களேயயாழிய மக்களுக்கான தலைவர்கள் அல்லர். இவர் சொன்னால் மக்கள் கட்டுப்படுவர் என்றளவிற்கு தேசியத் தலைமை யாருமில்லாதது தமிழினத்திற்கு பெரும் சாபக்கேடாகவுள்ளது என வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரி வித்துள்ளார். யாழ்.பரமேஸ்வரா வித்தியாலயத்தின் 2015 ஆம் ஆண்டிற்கான பரிசளிப்பு விழா நேற்று காலை 9 மணியள வில் திருநெல்வேலியில் அமைந்துள்ள சிவகாமி மஹால் மண்டபத்தில் வித்தியாலய அதிபர் ந.விஜயசுந்தரம் தலைமையில் நடை பெற்றது. இந்நி…

  18. மாகாண கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்குமா? - குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி:- கிளிநொச்சி ஸ்கந்தபுரம் இல 2 பாடசாலையில் மேல் வகுப்பு மாணவர்கள் கீழ் வகுப்பு மாணவர்களை விசாரணைகளில் உட்படுத்தியதில் கடுமையாக தாக்கப்பட்ட மாணவர்கள் நான்கு பேர் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் தெரியவருவதாவது மேற்குறித்த பாடசாலையின் அதிபரின் ஜம்தாயிரம் பெறுமதியான கையடக்கத் தொலைபேசியை காணவில்லை எனத் தெரிவித்து, தரம் ஆறு மாணவர்களை விசாரணை செய்து தனது தொலைபேசியை மீட்டுத்தருமாறு தரம் ஒன்பது மாணவர்களை அதிபர் பணித்துள்ளார். இதற்கமைய தரம் ஒன்பது மாணவர்கள், தரம் ஆறு மாணவர்களை அறை ஒன்றுக்குள் அழைத்துச் சென்று கடுமையாக தாக்கியும், கழ…

  19. ராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுவிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைக் குற்றவாளிகளை தன்னிச்சையாக விடுவிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ராஜீவ் குற்றவாளிகளை விடுவிப்பதில் மத்திய அரசுக்கே அதிக அதிகாரம் இருக்கிறது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உட்பட 7 பேரது தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கும் அதிகாரமும் தமிழக அரசுக்கு இல்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதேபோல், சிபிஐ விசாரித்த வழக்குகளில் குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்குவதி…

    • 6 replies
    • 1.5k views
  20. வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பால் நோயாளர்கள் அவதி -சொர்ணகுமார் சொரூபன் நாடாளவிய ரீதியில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று வியாழக்கிழமை (03) மேற்கொள்ளும் பணிப்புறக்கணிப்பால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் செயற்பாடுகள் ஸ்தம்பித்துள்ளன. யாழ்ப்பாணத்தில் தற்போது மழை காலம் என்பதால், தொற்று நோய்களின் தாக்கத்துக்குள்ளாகிய பலர், வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெறுவதற்காக வந்திருந்தனர். எனினும், அவசர நோயாளிகள் தவிர்ந்த ஏனையோர் பார்வையிடப்படாமையால் அந்த மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர். வரவு- செலவுத் திட்டத்தில் தங்களுக்கான அடிப்படைச் சம்பள அதிகரிப்புச் செய்யப்படாமை, வாகன சலுகை நிறுத்தப்பட்டமை மற்றும் இத…

  21. மட்டக்களப்பு எல்லையில் சிங்களவர்கள் துப்பாக்கி பிரயோகம்: இராணுவம் ஆதரவு? [ புதன்கிழமை, 02 டிசெம்பர் 2015, 05:04.40 PM GMT ] மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் பிரதேசமான மயிலத்த மடு (மயில் தங்கிய மடு) மா தவணை (மாடுகள் தவணை முறையில் தங்கும் இடம்) பகுதிகளில் கால்நடைகளை வளர்த்துவரும் தமிழர்கள் மீதும் அவர்களது கால்நடைகள் மீதும் துப்பாக்கி பிரயோகம் மற்றும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக கால்நடை வளர்ப்பார்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மாடுகளை மேய்ப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள மேய்ச்சல் தரை பிரதேசமான மயிலத்த மடு(மயில் தங்கிய மடு) மா தவணை(மாடுகள் தவணை முறையில் தங்கும் இடம்) பகுதிகளில் மேய்கின்ற மாடுகள் மீது கடந்த சில நாட்களாக ஆயுதம் தா…

    • 1 reply
    • 1.2k views
  22. கோத்தாவின் உத்தரவில் தடுப்பில் கைதிகள் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் உத்தரவுக்கு அமைய, பூசா தடுப்பு முகாமில் 4 பேர் கடும் பாதுகாப்புடன் மிகச்சிறிய இடத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் அவர்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். நடராசா சரவணபவன், செல்லத்துரை கிருபாகரன், தங்கவேல் நிமலன், கனகரத்தினம் ஆதித்தன் ஆகியோரே இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் உத்தரவுக்கு அமைய இவர்கள் 2012ஆம் ஆண்டு நடுப்பகுதியில் பூசா தடுப்பு முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பூசா முகாமில் 6 அடி நீளமும், 7 அடி அகலமும் கொண்ட அறையினுள்ளே 4 …

  23. உடுப்பிட்டியில் இருவரை மர்மமான முறையில் பலியெடுத்த மோட்டார் கிடங்கு! [Thursday 2015-12-03 09:00] உடுப்பிட்டி பகுதியிலுள்ள வீடொன்றின் குழாய்க் கிணறு அருகிலிருந்த கிடங்கிற்குள் இருந்த மோட்டாரை பழுதுபார்க்க நேற்று மாலை இறங்கிய இருவர் மர்மான முறையில் இறந்துள்ளதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர். புலோலி பகுதியைச் சேர்ந்த எஸ்.மகாநாயகம் (வயது 56), பருத்தித்துறையைச் சேர்ந்த என்.கிருஸ்ணமூர்த்தி (வயது 61) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். உடுப்பிட்டி பகுதியிலுள்ள வீடொன்றின் குழாய்க் கிணறு அருகிலிருந்த கிடங்கிற்குள் இருந்த மோட்டாரை பழுதுபார்க்க நேற்று மாலை இறங்கிய இருவர் மர்மான முறையில் இறந்துள்ளதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர். புலோலி பகுதியைச் ச…

  24. இரண்டு நாட்களில் நால்வருக்கு மரண தண்டனை 03-12-2015 08:55 AM இரண்டு கொலைகளுடன் தொடர்புடைதாக கூறப்படும், நான்கு சந்தேகநபர்களை குற்றவாளிகளாக இனங்கண்ட மேல் நீதிமன்றங்கள் இரண்டு அந்த நால்வருக்கும் மரணத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளன. நுவரெலியா மற்றும் சிலாபம் ஆகிய மேல் நீதிமன்றங்களிலேயே கடந்த இரண்டு தினங்களுக்குள் மேற்கண்டவாறு நால்வருக்கு மரணத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எல்ஜீன் தோட்டத்தில் 2007ஆம் ஆண்டு 4 மாதம் 21ஆம் திகதியன்று இடம்பெற்ற கொலையுடன் தொடர்புடையதாக கூறப்படும் இருவரை, குற்றவாளியாக இனங்கண்ட நுவரெலியா மேல் நீதிமன்ற நீதிபதி லலித் ஏக்கநாயக்க அவ்விருவருக்கும் நேற்று புதன்கிழமை, ம…

  25. மஹிந்த + கோத்தாபய புலிகளுடனும் புலம்பெயர் அமைப்புகளுடனும் இரகசிய தொடர்புகளைப் பேணியிருந்தனர்: 03 டிசம்பர் 2015 சபையில் புகைப்படங்களை காண்பித்தார் மங்கள:- குளோபல்தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:- முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும் புலம்பெயர் தமிழர்களுடன் தொடர்புகளைப் பேணியதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர சுட்டிக் காட்டியுள்ளார். மஹிந்த ராஜபக்ச புலம்பெயர் சமூகத்துடன் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களையும் மங்கள சமரவீர பாராளுமன்றில் காண்பித்துள்ளார். அத்துடன் கடந்த அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணியதாக குற்றம் சுமத்தியுள்ளார். இந்த குற்றச்சாட்டை நிரூபிக்க போதியளவு ஆதாரங்கள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார். …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.