ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143515 topics in this forum
-
மலேசியாவில் கைது செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர் நாடு கடத்தப்பட்டுள்ளார். கோலாலம்பூரில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர் எனத் தெரிவிக்கப்படுகிறது. 37 வயதான குறித்த நபர் கடந்த 2012ம் ஆண்டு சுற்றுலா வீசா மூலம் மலேசியாவிற்குள் பிரவேசித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் சார்பில் மலேசியாவில் குறித்த நபர் பணம் திரட்டியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டுப் பிரஜைகளுடன் இணைந்து கடன் அட்டை மோசடியில் ஈடுபட்டதாக விசாரணைகளின் போது குறித்த நபர் ஒப்புக்கொண்டுள்ளார். சந்தேக நபர்கள் இன்றைய தினம் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/…
-
- 0 replies
- 457 views
-
-
நான் ஜோதிடம் பார்த்து, நேரம் பார்த்து தேர்தல் தினத்தை தீர்மானிப்பவனில்லை. அதற்கான பொறுப்பு தேர்தல்கள் ஆணையாளருக்கே உள்ளது. புத்தர் ஜோதிடத்தை சார்ந்திருக்கவில்லை என்றால் நாம் எப்படி அதைச் சார்ந்திருக்க முடியும்? - இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பினார். கொழும்பு - 07 இல் உள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று இடம்பெற்ற நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் விசேட செய்தியாளர் மாநாட்டின்போது "ஜோதிடத்தில் உங்களுக்கு நம்பிக்கை உள்ளதா?" என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், நான் ஜோதிடம் பார்த்து, நேரம் பார்த்து, தேர்தல் தினத்தை தீர்மானிப்பதில்லை. அதற்கான பொறுப்பு தேர்தல்கள் ஆணைய…
-
- 0 replies
- 245 views
-
-
புலிகளுக்கு பணம் கொடுத்தது நிரூபிக்கப்பட்ட பின்னர் மஹிந்த ராஜபக்ஷவின் பிரதமர் கனவு மட்டுமல்ல அவரது குடியுரிமையும் பறிபோகும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இன்று மஹிந்த ராஜபக்ஷவின் காற்று தடைப்பட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் காற்று வீச ஆரம்பித்துள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார். கொழும்பில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். குறித்த செய்தியாளர் சந்திப்பில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் மஹிந்த ராஜபக்ஷவின் காற்று வீசுவதாக கூறி கடந்த காலங்களில் அவர் பெயர் அரசியலில் வியாபாரம் செய்யப்பட்டது. ஆனால் இன்…
-
- 0 replies
- 213 views
-
-
வடமராட்சி திக்கம் பிரதான வீதியில் பொலிஸார் நடத்திய அதிரடி சுற்றி வளைப்பில் 10 கிலோவுக்கும் அதிகமான கேரளா கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் வடமராட்சி பருத்தித்துறையில் இருந்து வல்வெட்டித்துறை நோக்கி வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்றை பொலிஸார் வழிமறித்து சோதனைக்குட்படுத்திய போதே கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. பொலிஸாருக்கு பிரதான வீதிகள் ஊடாகக் கஞ்சா பொதிகள் கடத்தப்படுவதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்தே பொலிஸார் இந்த சுற்றிவளைப்பை நடத்தினர். வடமராட்சியின் பிரதான வீதிகளில் பொலிஸார் நிறுத்தப்பட்டு தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. வடமராட்சி பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எம் ஜவ்பர் தலைமையிலான விசேட பொலிஸ் குழு இந்த அதிரடி நடவட…
-
- 0 replies
- 228 views
-
-
அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு சொந்தமாக மன்னார் மாவட்டத்தில் 3000 ஏக்கர் காணி உள்ளது. காணியனைத்தும் அவருடைய மனைவி, தந்தை, சகோதரர்கள் என உறவினர்களின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவைதொடர்பான அனைத்து ஆதாரங்கள் அடங்கிய கோப்புகள் எங்களிடம் உள்ளது என தெரிவித்த வட மேல் மாகாண சபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் சட்டத்தரணி றிஸ்வி ஜவஹர்ஷா, குறுகிய காலப்பகுதியில் ரிசாத்துக்கு எவ்வாறு பல மில்லியன் ரூபா சொத்துக்கள் கிடைக்கப்பெற்றது எனவும் கேள்வியெழுப்பினார். யுத்தத்தினால் அனைத்தையும் இழந்து நிர்கதியான மக்களைக் காட்டி அமைச்சர் றிஷாத் பதியுதீன் பணம் சம்பாதித்து வருவதாகவும் அதனாலேயே வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் இன்னும் அகதிகளாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். கொழும…
-
- 7 replies
- 617 views
-
-
சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தும் கட்சிக்கே வாக்களியுங்கள், என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் அறிக்கை விடுத்துள்ளார். இன்று காலை விடுத்துள்ள அவர் விடுத்துள்ள அறிக்கை குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, எனது அன்பார்ந்த சகோதர சகோதரிகளே, இளைஞர்களே, யுவதிகளே! தேர்தலுக்கு இன்னமும் சில நாட்களே உள்ள நிலையில் யாருக்கு வாக்களிப்பது, யாரை தெரிவு செய்தால் உங்களையும் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் அவர்கள் வாழவைப்பார்கள் என்பது குறித்து நீங்கள் ஓர் தீர்மானத்திற்கு வந்திருப்பீர்க்ள் என நம்புகின்றேன். உங்களது தீர்மானத்தில் நான் எந்தவொரு செல்வாக்கினையோ அல்லது தலையிட்டினையோ செய்யப்போவதில்லை. இம்முறை நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் பக்கச் சார்பற்ற நட…
-
- 45 replies
- 3.2k views
-
-
இந்தப் பொதுத் தேர்தலானது தமிழ் மக்கள் மத்தியில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு- தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளை முன்னிலைப்படுத்துவதைக் காட்டிலும், எம்.ஏ.சுமந்திரன்- கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோரை தனிப்பட்ட ரீதியில் அதிகமாக முன்னிறுத்தியிருக்கின்றது. அதாவது, கட்சி- கொள்கை அரசியலைத் தாண்டி, 'சுமந்திரன் எதிர் கஜேந்திரகுமார்' எனும் போக்கினைக் காட்டுகின்றது. இப்படியான நிலை ஏன் ஏற்பட்டிருக்கின்றது. இதனை சாதாரண மக்கள் புரிந்து கொண்டிருக்கின்றார்களா?' என்றொரு கேள்வியை கனடாவிலிருந்து வந்திருந்த ஊடகத்துறை நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டார். இந்தக் கேள்விக்கான பதில்கள் இரண்டு விடயங்களிலிருந்து கிடைக்கின்றன. முதலாவது, தமிழ்த் தேசிய அரசியலின் எதிர்காலத் தலைமை யார் எ…
-
- 0 replies
- 1k views
-
-
“மக்களின் விடுதலைக்காகத் தம்மை அர்ப்பணித்துப் போராடும் புரட்சிவாதிகள் பயங்கரவாதிகள் எனவும் கொடூரமான மனிதகுல விரோதிகள் எனவும் அவர்கள் வாழ்நாளின்போது கீழ்த்தரமான முறையில் ஒடுக்குமுறையாளர்களால் வர்ணிக்கப்படுகின்றனர். அவர்கள் இல்லாதபோது அதே ஒடுக்குமுறையாளர்கள் அவர்களைப் புத்தர்போல யேசுவைப்போல சாந்தமானவர்கள் மனிதகுல மீட்பர்கள் எனவும் போற்றி அவர்களின் கருத்துகளைத் திரிபுபடுத்தி தங்களின் நலன்களுக்காகப் பயன்படுத்த முனைகின்றனர்” இது சோவியத் யூனியனின் முதல் தலைவரும் உலகப் பொதுவுடமைப் புரட்சியாளர்களில் முதன்மையானவருமான மாமேதை லெனின் அவர்களின் தீர்க்கதரிசன வார்த்தைகள். லெனின் அவர்களின் ஒப்பற்ற அனுபவத் தத்துவம் இப்போது இலங்கையில் இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் மேடைகளில் அடிக்கடி …
-
- 0 replies
- 848 views
-
-
தமிழ்த் தேசிய கூட்டமைப்பை சிதைக்க மஹிந்த பல முயற்சிகளை மேற்கொண்டார்: நகுலேஸ்வரன் [ வெள்ளிக்கிழமை, 14 ஓகஸ்ட் 2015, 09:20.40 AM GMT ] கிளிநொச்சி மலையாளபுரத்தில் நேற்று நடைபெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் பரப்புரை கூட்டத்தில் முன்னாள் கரைச்சி பிரதேசசபையின் உப தவிசாளர் நகுலேஸ்வரன் வேட்பாளர் சி.சிறீதரனை ஆதரித்து உரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில், வழமை போலவே இந்த தேர்தலும் இன்னொரு வடிவிலே மிக முக்கியமானதாக எம்மை நோக்கி வந்திருக்கின்றது. இதில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு அமோக வாக்குகளை அளிக்க வேண்டிய கடமை எமது மக்களுக்கு வந்துள்ளது. கடந்த காலங்களில் மஹிந்த ராஜபக்ச தமிழ் தேசிய கூட்டமைப்பை சிதைக்க பல்வேறு பிரயத்தனங்கள் மேற்கொண்ட போதும் எமது மக்களின் ஒருங்கிணைந்த பலத்தால் அ…
-
- 0 replies
- 235 views
-
-
தமிழர்களின் வறுமையை பயன்படுத்தி வன்னியில் உள்ள அமைச்சர் ஒருவர் எங்கள் சகோதரிகளை பிரசாரத்துக்கு பயன்படுத்தும் கேவலமான நிலை உருவாகியுள்ளது என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி தேர்தல் தொகுதி வேட்பாளரும் தமிழீழ விடுதலை இயக்க தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். வவுனியாவில் இடம்பெற்ற பிரசார கூட்டத்தின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், இங்குள்ள அமைச்சரொருவர் மனைவி பிள்ளைகள் உறவுப்பெண்கள் சுகபோகம் அனுபவிக்க எங்கள் தமிழ் பெண் பிள்ளைகள் கடும் வெயிலிலும் பிரசாரத்துக்காக பயன்படுத்தி வருகின்றார். அவர்களின் வறுமையை பயன்படுத்தி தையல் மெசின், தொண்டர் ஆசிரியர் நியமனம், அரச தொழில்வாய்பபு என்று ஆசை வார்த்தைகளை காட்டி தனது வெற்றிக்காக பிரசாரத்து…
-
- 6 replies
- 1.7k views
-
-
TNA Canada 2 புதிய படங்கள் படங்களைச் சேர்த்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து அவர்களது கைகளைப் பலப்படுத்துங்கள்!- தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து அவர்களது கைகளைப் பலப்படுத்துங்கள் என கனடாவைத் தளமாகக் கொண்டியங்கும் தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பில் அவ் அமைப்பு விடுத்துள்ள அறிக்கை அப்படியே வருமாறு, மே 2009 இல் போர் முடிவுக்கு வந்த பின்னர் தமிழ்மக்களுக்கு இருக்கிற ஓரே அரசியல் சக்தியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (ததேகூ) விளங்கி வருகிறது. 2010 இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் அதற்குப் பின்னரும் நடந்த தேர்தல்களிலும் தமிழ்மக்கள் ததேகூ க்கே ஆதரவு தெரிவித்து வந்திருக்கிறார்கள். இந்த…
-
- 0 replies
- 396 views
-
-
பிரகீத் கடத்தல்: கேணல் சிறிவர்த்தனவை கைது செய்வதை பிற்போடுமாறு உத்தரவுAUG 13, 2015 | 1:09by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட, கடத்தப்பட்டு காணாமற்போனது தொடர்பாக, சிறிலங்கா இராணுவ அதிகாரிகளைக் கைது செய்யும் நடவடிக்கைகளைப் பிற்போடுமாறு, குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது. இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய கேணல் சிறிவர்த்தன என்ற சிறிலங்கா இராணுவ அதிகாரியைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையிலேயே, நாடாளுமன்றத் தேர்தல் முடியும் வரையில் கைது நடவடிக்கைகளைப் பிற்போடுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது யார் என்பதை அந்த ஆங்கி…
-
- 0 replies
- 365 views
-
-
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் முக்கிய ஆலோசனை – சிறிலங்காவுக்கான தூதுவர் பதவியேற்புAUG 13, 2015by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்கா மற்றும் மாலைதீவுக்கான அமெரிக்காவின் புதிய தூதுவராக, அதுல் கெசாப் நேற்று பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். வொசிங்டனில் உள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் நேற்று நடந்த நிகழ்வில் அவர், பதவியேற்பு உறுதியுரை எடுத்துக் கொண்டார். இந்த நிகழ்வில் அதுல் கெசாப்பின் மனைவி மற்றும் பிள்ளைகளும் பங்கேற்றிருந்தனர். அதேவேளை, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் முதன்மை அதிகாரியும், இராஜாங்கச் செயலரின் சிறப்பு ஆலோசகருமான, கவுன்சிலர் தோமஸ் ஏ.சானோன் நேற்று முன்தினம் பிற்பகல், சிறிலங்காவுக்கான புதிய தூதுவர் அதுல் கெசாப்புடன், ஆலோசனைகளை நடத்தியுள்ளார்.…
-
- 0 replies
- 373 views
-
-
மகிந்தவை பிரதமராக்க இணங்கும் அவசர உடன்பாடு – மைத்திரிக்கு பதிலடிAUG 14, 2015 | 5:14by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் வரும் 17ஆம் நாள் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றி பெற்றால், மகிந்த ராஜபக்சவைப் பிரதமரான நியமிப்பதற்கு ஆதரவு வழங்குவதாக, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த தலைவர்களுக்கிடையில் உடன்பாடு ஒன்று கையெழுத்திடப்பட்டுள்ளது. இந்த தகவலை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் சுசில் பிரேமஜெயந்த வெளியிட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றி பெற்றால், மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமிக்கமாட்டேன் என்றும், சுதந்திரக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருக்கே அந்தப் பதவி வழங்கப்படும் என்றும், சிறிலங்கா அதிபர் ம…
-
- 0 replies
- 367 views
-
-
இரண்டு தசாப்த காலமாக நான்கு ஜனாதிபதி தேர்தல்கள் மற்றும் நான்கு பொதுத் தேர்தல்களை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டமைப்புகள் வெற்றியீட்டிருந்தன. எனினும் கடந்த ஜனவரி மாதம் 8ம் திகதி நடைபெற்ற உங்களது தலைமையிலான அரசாங்கம் கடந்த ஜனாதிபதி தேர்தலில் தோல்வியைத் தழுவி ஏழு மாதங்கள் கடந்துள்ள நிலையில் கட்சியின் தலைவர் என்ற ரீதியில் இந்த கடிதத்தை அனுப்பி வைக்கின்றேன். உங்களைப் போன்றே நானும் தேசிய அரசியலுக்குள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடாகவே பிவேசித்தேன். நீங்கள் இரண்டு தடவைகள் நிறைவேற்று ஜனாதிபதியாக பதவி ஏற்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் அதன் மீது நம்பிக்கை கொண்ட கட்சி ஆதரவாளர்களுக்குமே நன்றி பாராட்ட வேண்டும். எனினும் நான் இன்று ஜனாதிபதியாகியிருப்பது வேறும…
-
- 1 reply
- 504 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பலம் என்பது தமிழ் மக்களின் பலம். அந்தப் பலத்தைப் பாதுகாத்து எமது தாயகத்தை வளப்படுத்த தாயகத்திலும் புலத்திலும் இருக்கின்ற தமிழ் மக்கள் கூட்டமைப்பிற்கு ஒருமித்த ஆதரவை வழங்க வேண்டுமென கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் யாழ். மாவட்ட வேட்பாளருமான மாவை சேனாதிராஜா அழைப்பு விடுத்துள்ளார். இத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அமையப்போகின்ற அரசியல் பலத்தின் ஊடாகவே மத்தியில் அமையப் போகின்ற அரசுடன் பேசி எமது பிரச்சினைக்கு உருப்படியான தீர்வைப் பெற்றுக் கொள்ள முடிமென்றும் அவர் குறிப்பிட்டார். யாழ். வணிகர் கழகத்தில் வணிகர் சங்கப் பிரதிநிதிகளை கழகத் தலைவர் ஆர்.ஜெயசேகரம் தலைமையில் கழக மாநாட்டு மண்டபத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் …
-
- 0 replies
- 735 views
-
-
புலிகளுக்கு பணம் கொடுத்து வெற்றிபெற்ற குற்றச்சாட்டை ஒப்புக்கொள்கிறார் சுசில்AUG 14, 2015 | 1:47by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் விடுதலைப் புலிகளுக்குப் பயணம் கொடுத்தே அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்ச வெற்றி பெற்றார் என்று, ஐதேக தரப்பு கூறிய குற்றச்சாட்டை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் சுசில் பிரேமஜெயந்த ஒப்புக் கொண்டிருக்கிறார். கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்ட அவர், “பிரபாகரனுக்கு நாம் பணம் கொடுத்ததாகவும் பயங்கரவாதத்தை நாம் வளர்த்ததாகவும் எம்மீது குற்றம்சுமத்துகின்றனர். நாம் புலிகளுக்கு பணம் கொடுத்தேனும், அவர்களை இந்த நாட்டில் இருந்து முழுமையாக அழித்து விட்டோம். ஆனால் ஐக்கிய தேசியக் கட்சியினர் புலிகளுக்கு பணத்தை…
-
- 0 replies
- 221 views
-
-
மத்தல விமான நிலையத்தில் நெல் களஞ்சியப்படுத்தக்கூடிய வசதிகள் உள்ளனவா என்று ஆராயுமாறு நெல் சந்தைப்படுத்தல் சபையின் தென்பிராந்திய முகாமையாளர் டபிள்யூ.எஸ்.திலகரத்னவுக்கு சபையின் தலைவர் எம்.டீ,திசாநாயக்க, கடிதம் மூலம் அறிவுறுத்தியுள்ளார். ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ள நெல் சந்தைப்படுத்தல் சபையின் அனைத்து களஞ்சியசாலைகளும் தற்போது நிரம்பியுள்ளன. இந்நிலையில், சிறுபோக அறுவடையில் உற்பத்தி செய்யப்பட்ட நெல்லைக் கொள்வனவு செய்யும் பணிகள், எதிர்வரும் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன. இவ்வாறு கொள்வனவு செய்யப்படும் நெல்லைக் களஞ்சியப்படுத்த மேற்படி களஞ்சியசாலைகள் தேவை என்பதாலேயே மத்தல விமான நிலையம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த கடிதத்தின் பிரதியொன்று, ம…
-
- 3 replies
- 360 views
-
-
குளோபல் தமிழ் விசேட செய்தியாளர் மீண்டும் மீண்டும் முளைக்கும் எருக்கலையை அழித்து பந்தடிக்கும் மைதானமாக விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தை இராணுவத்தினர் பயன்படுத்துகின்றனர் என்று அப் பகுதியில் உள்ள சிலர் ஆதங்கத்துடன் தெரிவிக்கின்றனர். தமது பிள்ளைகள் அங்கு புதைக்கப்பட்டிருப்பதாகவும் தமிழர்களின் பண்பாட்டின்படி இறந்தவர்கள் மற்றும் அவர்கள் புதைக்கப்பட்ட இடங்கள் மரியாதைக்குரிய இடங்கள் என்றும் துயிலும் இல்லத்தை விட்டு இராணுவம் வெளியேற வேண்டும் என்றும் மக்கள் கூறுகின்றனர். விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தை பல தடவைகள் கடந்து சென்றபோதும் அந்த துயிலும் இல்லத்தை மீண்டும் மீண்டும் பார்க்கத் தவறுவதில்லை. குறிப்பாக வீதியால் செல்லும் பலரும் அவ்வாறே அந்த துயிலும் இல்லத்தை பார்த்துக் கொ…
-
- 2 replies
- 436 views
-
-
உலகின் விழிகள் மொய்த்துக் கிடக்கிறது எங்கள் முற்றம். எங்கள் அம்மணங்களை அவசரமாய் பொத்துவதற்கு காலம் கட்டளையிடுகின்றது. பூமியை பனையடிக்கு வருகவென தவங்கிடந்த தேவர்களின் வலிமைக்கு அவனி அசைகின்ற போது வாசலை ஓவென்ற திறந்து வைத்துவிட்டு கட்டிப்புரண்டு ஒட்டு மானத்தையும் ஊருக்கு அறிவிக்கின்றது எங்கள் உதவாக்கரைகள் சீ! எப்படி இருந்தோமய்யா குண்டு விழுந்தாலும் கொழுத்த விளக்கில்லையென்றாலும் என்ன தெளிவோடு நடந்தோம் தினமும். முள்ளிவாய்க்கால்வரை எங்கள் பட்டணங்களில் கனவுகளில் ஒரு கறுப்புப்புள்ளி இருந்ததில்லையே இப்பொழுது பிரபாகரன் இல்லையென்றவுடன் பெருச்சாளிகள் எல்லாம் புறப்பட்டு நிற்கின்றன. தமிழ் தேசியத்தை மூக்குச்சளி துடைக்கிற துண்டுபோல நினைத்து ஆளாளவுக்கு தூக்கிக்கொண்டு அலைகின்றன அசிங்…
-
- 0 replies
- 992 views
-
-
தமிழரின் பலத்தை உடைத்து அவர்களை உதிரியாக்கி மிதவாத அரசியல் பங்களிப்பையும் பலவீனப்படுத்த முயற்சி:- 13 ஆகஸ்ட் 2015 அத்தகைய நோக்கத்தை முறியடித்து தமிழரின் அரசியல் இருப்பை உறுதிப்படுத்துவது தமிழ் மக்களின் கடமையாகும் - யாழ்பல்கலை ஆசிரியர் சங்கம்- பதினைந்தாவது பாராளுமன்றத் தேர்தல் தமிழர்களுக்கு என்றுமில்லாதவாறு நெருக்கடிமிக்க தேர்தலாக உள்ளது. காரணம் அதிக எண்ணிக்கையான கட்சிகளும் வேட்பாளர்களும் வடக்குகிழக்கில் தேர்தலுக்காக குவிக்கப்பட்டுள்ளனர். தமிழரின் பலத்தை உடைத்து அவர்களை உதிரியாக்கி மிதவாத அரசியல் பங்களிப்பையும் பலவீனப்படுத்துவதே அத்தகைய சக்திகளின் நோக்கமாகும். அத்தகைய நோக்கத்தை முறியடித்து தமிழரின் அரசியல் இருப்பை உறுதிப்படுத்துவது தமிழ் மக்களின் கடமையாகும். …
-
- 3 replies
- 563 views
-
-
https://video-ord1-1.xx.fbcdn.net/hvideo-xft1/v/t42.1790-2/11251030_10206451996852519_18423848_n.mp4?efg=eyJybHIiOjQyOCwicmxhIjoxMTg1fQ%3D%3D&rl=428&vabr=238&oh=57fcf0a54d1e9b4d2acb6beb4389ec28&oe=55CA17C3 "இறுதிக்கட்டப்போரில் விடுதலைப் புலிகள் சரணடைய எடுக்கப்பட்ட முயற்சியின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய எமக்குத் தெரியாமல் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பஷில் ராஜபக்சவுடன் பேசியுள்ளார். ஆனாலும் அந்த முயற்சி வெற்றியளிக்கவில்லை. பசிலும் கஜேந்திரகுமாலும் செய்துகொண்ட உடன்பாட்டை இப்போது வெளிப்படுத்துவாரா?". என்று கேட்டிருக்கிறாராம் மாவை. இறுதி யுத்தம் நடைபெற்று மக்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டுக் கொண்டிருந்த காலப்பகுதியில் இந்தியாவில் உல்லாசச்…
-
- 32 replies
- 3.1k views
-
-
உலகம் வியந்த ஒரு புரட்சியை ஜனவரியில் தமிழ் மக்கள் நிகழ்த்திக் காட்டியதால் வருகின்ற தேர்தல் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக, இன்னொரு புரட்சியை வேண்டி நிற்பதாக அமைந்துள்ளது என்று யாழ்.மாவட்ட வேட்பாளர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார். கரவெட்டி கிளவிதொட்டம் பிள்ளையார் கோயில் முன்றலில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் என்பது அரசியல் தீர்வுக்கான தேர்தல் அல்ல. நாட்டில் நிலவிய சர்வாதிகார ஆட்சியை மாற்றவேண்டும் என்பது நமது அத்தியாவசிய தேவையாக இருந்தது. அதற்கும் இனப்பிரச்சினை தீர்வுக்கும் நேரடி சம்மந்தம் இருக்கவில்லை. ஆனால், இனப்பிரச்சினை தீர்வு ஏற்பட வேண்டுமாக இருந்தால் முதலாவது பெரிய தடங்கலை அகற்ற…
-
- 13 replies
- 1.5k views
-
-
வரும் பாராளுமன்ற தேர்தலில் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் போட்டியிடும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை தேர்தலில் வெற்றிபெறச் செய்யுங்கள் என தமிழகத்தில் இருந்து உணர்ச்சி பாவலர் - காசி ஆனந்தன் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். http://www.pathivu.com/news/42250/57//d,article_full.aspx
-
- 6 replies
- 824 views
-
-
கூட்டமைப்பை ஆதரிப்பதில் மாற்றமில்லை முதலமைச்சர் சீ.வியின் இராஜதந்திரம் [ வியாழக்கிழமை, 13 ஓகஸ்ட் 2015, 03:06.14 AM GMT ] நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் வெளியிட்ட கருத்தானது ராஜாதந்திர ரீதியானது என பிரான்ஸ் மனித உரிமை மையத்தின் இயக்குநர் ச.வி.கிருபாகரன் தெரிவித்துள்ளார். லங்காசிறி 24 செய்திச்சேவைக்கு வழங்கிய விசேட நேர்காணலில் இந்த தகவலை வெளியிட்டார். எதிர்வரும் 17ம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு, வடக்கில் நிலவும் தமிழ் கட்சிகளுக்கிடையிலான போட்டித்தன்மை குறித்தும் அவர் விபரித்துள்ளார். இறுதிக்கட்ட போரின்போது வெள்ளைக் கொடி விவகாரத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பங்கு என்ன என்ற பல விடயங்களை திரு.ச.வி.…
-
- 4 replies
- 656 views
-