ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143520 topics in this forum
-
"450 பேர் மட்டுமே பங்கேற்ற மத்தள விமான நிலையத்தின் விமான எண்ணெய் வழங்கல் திறப்பு விழா நிகழ்வில் உபசரிப்புக்காக மட்டும் கடந்த அரசு 8 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாவை செலவுசெய்துள்ளதுடன், திறப்புவிழாவுக்காக 60 இலட்சம் ரூபாவை செலவுசெய்துள்ளது'' என அரசு நேற்று தெரிவித்தது. நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்விநேரத்தில் அஜித் மன்னப்பெரும எம்.பி. எழுப்பிய கேள்விக்கு எரிசக்தி, மின்சக்தி அமைச்சின் சார்பில் பதிலளித்தபோதே ஆளுந்தரப்பு பிரதம கொரடாவும், அமைச்சருமான கயந்த கருணாதிலக்க மேற்கண்டவாறு தெரிவித்தார். அஜித் மன்னம்பெரும எம்.பி. தனது கேள்வியில், "2014 ஜூன் மாதம் 22ஆம் திகதி நடத்தப்பட்ட மத்தள விமானநிலையத்தினதும், மாகம்புர துறைமுகத்தினதும் எண்ணெய்க் க…
-
- 0 replies
- 486 views
-
-
ஆட்சியில் இருக்கும்போது மக்களை மறந்து, நாட்டின் சுபீட்சத்தை மறந்து, பதவி இறுமாப்பில் மற்றவர்கள் மீது பாரிய வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டு, பணத்தைத் தேடுகின்ற விடயத்தில் மட்டும் குறிக்கோளாக இருப்போமாயின் ஏற்படக்கூடிய நிலைமை என்ன என்பதுக்கு கடந்த அரசாங்கத்தின் ஆட்சி கவிழ்ந்தமை சிறந்த எடுத்துக்காட்டு என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வவுனியா செட்டிக்குளம் மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட தொழில்நுட்ப ஆய்வுகூடத் திறப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறுகையில், 'கடந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்தபோது மஹிந்தோதய தொழில்நுட்ப ஆய்வுகூடம், மஹிந்தோதய தொழில்நுட்பபீடம் எனப் பெயர் சூட…
-
- 0 replies
- 379 views
-
-
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தனித்து களமிறங்குவோம் என்று கோஷமிட்டவர்கள் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் சார்பில் களத்தில் குதிப்பதற்கு விண்ணப்பித்துள்ளனர். இதில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரது மகனும் அடங்குகின்றனர். அதில், நாமல் ராஜபக்ஷவுக்கு வேட்பு மனு கிடைக்கும் என்று அமைச்சரவை பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார். போதைப்பொருள், ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டவர்களை இனங்காண்பதற்கு ஒரு முறைமையில்லை. இவ்வாறானவர்கள் நாடாளுமன்றத்தில் இருக்கின்றனர். அவர்கள் தொடர்பில் மக்களுக்கு தெரியும். அவ்வாறானவர்களுக்கு சு.க.வின் சார்பில் இம்முறை வேட்பு மனுக்கள் வழங்கப்படாது என்றும் அவர் தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழம…
-
- 0 replies
- 378 views
-
-
உலகத் தமிழர் பேரவையுடன் லண்டனில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர பேச்சு நடத்திய விவகாரம் இலங்கை அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், லண்டன் பேச்சுக் குறித்து இன்று வெள்ளிக்கிழமை சபையில் முழுமையான விளக்கமளிக்கப்படும்'' - என்று அரசு தெரிவித்தது. உலகத் தமிழர் பேரவையுடன் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர லண்டனில் கடந்த 6, 7ஆம் திகதிகளில் முக்கிய பேச்சொன்றை நடத்தியிருந்தார். இந்தப் பேச்சில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் உள்ளிட்ட வெளிநாட்டுப் பிரதிநிதிகள் பலரும் பங்கேற்றிருந்தனர். இந்நிலையில், இவ்வாறானதொரு பேச்சு நடத்துவதற்கு வெளிவிவகார அமைச்சரால் ஜனாதிபதி, பிரதமர், அமைச்ச…
-
- 0 replies
- 285 views
-
-
அதிகாரம் படைத்த உள்நாட்டு பொறிமுறையே உருவாக்கப்பட வேண்டும் – அமெரிக்க செனட்டர் JUN 12, 2015 | 1:56by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்காவில் மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்புக் கூறுவதற்கு தனியே உள்நாட்டுப் பொறிமுறையை அமைப்பது மட்டும் போதுமானதல்ல, அது விசாரணை செய்யவும், குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கும் அதிகாரம் கொண்டதாகவும் இருக்க வேண்டும் என்று அமெரிக்க செனட்டர் வலியுறுத்தியுள்ளார். அமெரிக்க நாடாளுமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை சிறிலங்கா நிலவரம் குறித்து ஜனநாயக கட்சியின் மூத்த செனட்டரான, பற்றிக் லேஹி, உரையாற்றினார். இதன் போதே அவர், உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை சுதந்திரமானதாகவும், நம்பகமானதாகவும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியதுடன், மேஜர் ஜெனரல்…
-
- 2 replies
- 373 views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் சட்டவிரோதமாக மரக்கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் ஐந்து இலட்சத்திற்கு மேற்பட்ட மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் ஐந்து பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர். இவ்வாறு சட்டவிரோதமாக வெட்டப்படும் மரக்குற்றிகள் வெளிமாவட்டங்களுக்கே கொண்டு செல்லப்படுகின்றன. பெறுமதிமிக்க முதிரை, பாலை உள்ளிட்ட மரங்களே சட்டவிரோதமாக வெட்டப்பட்டு கடத்தப்படுவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். http://www.virakesari.lk/articles/2015/04/08/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0…
-
- 14 replies
- 997 views
-
-
வவுனியாவில் கடத்தப்பட்ட 5 வயது சிறுமியொருவரை 10 இலட்சம் ரூபாய் கப்பம் செலுத்தி, அவரது பெற்றோர் தங்களது பிள்ளையை காப்பாற்றியுள்ளனர் என்று வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். வவுனியாவில் பிரபல வர்த்தகர் ஒருவரின் மகளான மேற்படி சிறுமி, பாலர் பாடசாலைக்கு சென்று திரும்பிய போது இனந்தெரியாதோர் சிலரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். இச்சிறுமியை விடுவிக்க வேண்டுமாயின் 30 இலட்சம் ரூபாவினை கப்பமாக வழங்குமாறு குறித்த சிறுமியின் தந்தையை மேற்படி குழுவினர் அச்சுறுத்தியுள்ளனர். இருப்பினும், தன்னிடம் அந்தளவு தொகைப் பணம் இல்லை என்று சிறுமியின் தந்தை கூறியதை அடுத்து, 10 இலட்சம் ரூபாவினை வழங்குமாறும் அப்பணத்தை, வவுனியா, பூவரசன்குளம் பகுதியில் குப்பைகள் கொட்டப்படும் இடத்தில் வைக்குமாறும் மேற்பட…
-
- 5 replies
- 704 views
-
-
விடுதலைப் புலிகள் அமைப்பின் காயமடைந்த உறுப்பினர்களுக்கு நஷ்டஈடு வழங்குவது குறித்த அமைச்சரவை யோசனை தனது கடும் எதிர்ப்பின் பின்னர் கைவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். காயமடைந்த விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு அரசாங்கம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என சில அமைச்சர்கள் யோசனையை கொண்டுவந்தனர்,நான் அதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தேன் அதன் பின்னர்அது கைவிடப்பட்டது. வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது போன்று புலம்பெயர் திருவிழாவை நடத்துவதை நாங்கள் கடுமையாக எதிர்க்கின்றோம், அவ்வாறான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வது பயங்கர வாதத்தையும், இனவாதத்தையும் மீண்டும் தூண்டக்கூடும். அரசாங்கத்திற்குள் இது குறித்து; பேச்சுவார்த்தைகள் இடம்பெறவில்லை, பாதுகாப்பு அமைச்சு வர்த்த…
-
- 2 replies
- 689 views
-
-
புலம்பெயர் இலங்கையர்களை நாடு திரும்புமாறு வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கோரிக்கை விடுத்துள்ளார். சமாதானம், நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்திய நோக்கிய இலங்கையின் புதிய பயணத்தில் பங்குதாரர்களாகுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். குறுகிய நோக்கில் எந்தவொரு புலம்பெயர் சமூகமும் செயற்படக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார். தமிழ் புலம்பெயர் சமூகம், சிங்கள புலம்பெயர் சமூகம் என்ற பிளவு இருப்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். பல்வகைமையில் ஐக்கியத்தை பேண முயற்சிக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். புதிய இலங்கை பல்லின, பல்மத, பல் கலாச்சாரயே புதிய இலங்கை எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டில் பெற்றுக்கொள்ளப்பட்ட அனுபவம் மற்றும் திற…
-
- 3 replies
- 632 views
-
-
கூட்டுப்படைகளின் தளபதியாக எயர் மார்ஷல் கோலித குணதிலக நியமனம் JUN 12, 2015 | 2:02by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவின் கூட்டுப்படைகளின் தளபதியாக எயர் மார்ஷல் கோலித குணதிலக நியமிக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்கா விமானப்படையின் பேச்சாளர் விங் கொமாண்டர் கிகான் செனிவிரத்ன தெரிவித்துள்ளார். சிறிலங்கா விமானப்படையின் தளபதியான எயர் மார்ஷல் கோலித குணதிலக, வரும் 16ம் நாள் தொடக்கம், கூட்டுப்படைத் தளபதியாக செயற்படுவார். அத்துடன் அவர், எயார் சீவ் மார்ஷலாகவும் பதவி உயர்த்தப்படவுள்ளார். தற்போதைய கூட்டுப்படைகளின் தளபதி ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய ஓய்வு பெறவுள்ள நிலையில், அவரை பிரேசிலுக்கான தூதுவராக நியமிக்க சிறிலங்கா அரசாங்கம் பரிந்துரைத்துள்ளது. இதனிடையே, சிறிலங்கா விமானப்படைய…
-
- 0 replies
- 469 views
-
-
படுகொலை, வெள்ளை வேன் கலாசாரம், காணாமல் போதல் மற்றும் வடக்கு, கிழக்கு மக்களை மிருகங்களைவிட மிகக் கேவலமாக நடத்தியமை போன்ற கொடுங்கோல் ஆட்சியாளர்களை விரட்டியடித்து புதிய ஆட்சி மலர்வதற்கு வழிசமைத்தோம். இருப்பினும் புதிய ஆட்சியில் எமது மக்களின் கனவும் தவிடுபொடியாகிவிட்டது. முன்னைய கொடுங்கோல் ஆட்சியாளர்களை விமர்சித்ததுபோன்று புதிய ஆட்சியாளர்களையும் தட்டிக் கேட்கும் பொறுப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப் பிற்கு இருக்கின்றது என்று கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது வடக்குஇ கிழக்கு தமிழ் மக்களை சூடேற்றி அவர்களின் இரத்தத்தை கொதிப்படைய செய்…
-
- 1 reply
- 1.3k views
-
-
புலம்பெயர் தமிழருடன் இரகசியப் பேச்சு நடத்தவில்லை- சிறிலங்கா அரசாங்கம் JUN 11, 2015 | 1:20by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமையவே சிறிலங்கா அரசாங்கம் புலம்பெயர் தமிழர்களுடன் வெளிப்படையாக பேச்சு நடத்தியதாகவும், இதில் எவ்வித இரகசியமும் இல்லை என்றும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மஹேஷினி கொலன்னே தெரிவித்தார். சிறிலங்கா வெளிவிவகார அமைச்சில் நேற்று நடந்த வாராந்த செய்தியாளர் சந்திப்பில், லண்டனில் நடத்தப்பட்ட பேச்சுக்கள் தொடர்பாக, எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த அவர், “கடந்தகால கசப்பான அணுபவங்களை மறந்து இன, மத பேதமின்றி நல்லிணக்கத்திற்காக ஒத்துழைப்பு வழங்க முன்வரும் அனைவரின் உதவிகளையும் ஏற்றுக்கொள்ள அரசாங்கம் தயாராக…
-
- 3 replies
- 604 views
-
-
ரட்ணசிறி, டி.எம்.ஜெயரட்ணவை ஆலோசகர்களாக நியமித்தார் மைத்திரி JUN 11, 2015 | 8:56by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் மூத்த ஆலோசகர்களாக, முன்னாள் பிரதமர்களான ரட்ணசிறி விக்கிரமநாயக்க மற்றும் டி.எம்.ஜெயரட்ண ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் அரசியல் விவகாரங்களுக்கான மூத்த ஆலோசகர்களாக இவர்கள் செயற்படுவர் என்று, அதிபர் செயலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த தலைவர்களான இவர்கள், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் பக்கம் சாய்வதைத் தடுக்கும் ஒரு நகர்வாகவே, இவர்களை தனது ஆலோசகர்களாக நியமித்துள்ளதாக கருதப்படுகிறது. http://www.puthinappal…
-
- 0 replies
- 600 views
-
-
வடக்கிலுள்ள படையினரின் தொகையை வெளியிட இராணுவப் பேச்சாளர் மறுப்பு – பாதுகாப்பு இரகசியமாம் JUN 11, 2015 | 5:01by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் வடக்கில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரின் எண்ணிக்கையை எந்தக் காரணம் கொண்டும் வெளியிட முடியாது என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர தெரிவித்தார். பலாலியில் நேற்று இடம்பெற்ற சிறப்பு செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். “வடக்கில் இருக்கும் இராணுவத்தினரின் எண்ணிக்கை தொடர்பாக கடந்த காலத்தில் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. ஒவ்வொரு அரசியல்வாதிகளும் ஒவ்வொரு எண்ணிக்கையை தெரிவிக்கின்றனர். ஊடகங்களிலும் பல்வேறு வகையில் செய்திகள் வெளியாகின. ஆனால் இவர்கள் கூறும் தொகையிலான இராணுவம் இன்று வடக்கில் இல்லை. போர…
-
- 0 replies
- 441 views
-
-
சிறிலங்காவில் முன்னெடுக்கப்படும் சதுப்பு நிலக் காடுகளைப் பாதுகாக்கும் திட்டம் JUN 11, 2015 | 12:18by நித்தியபாரதிin கட்டுரைகள் சிறிலங்காவின் புதிய சதுப்புநிலப் பாதுகாப்புத் திட்டம் உலகின் முதலாவது நாடு முழுவதும் அமுல்படுத்தப்படும் ஒரு திட்ட முயற்சியாகக் காணப்படுகிறது. கிழக்கில் உள்ள அம்பன்தோட்டம் என்கின்ற கிராமத்தின் மீனவர் சமூகத்தின் தலைவியான மைக்கேல் பிரியதர்சினி போன்ற பெண்களின் கைகளிலேயே சிறிலங்காவின் சதுப்பு நிலப் பாதுகாப்புத் திட்டம் தற்போது தங்கியுள்ளது. பிரியதர்சினியும் அவரது தோழிகளும் முதலில் சதுப்புநிலமானது குறிப்பாக மீனவ சமூகம் உட்பட நாட்டின் சூழல் பாதுகாப்பிற்கு எவ்வளவு தூரம் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அறிந்திருக்கவில்லை. கரையோரக் காடுகளைப் பராமரிப…
-
- 0 replies
- 364 views
-
-
ஈழ அகதிகளை திருப்பி அனுப்புவதற்கு அவர்கள் பயணித்த படகின் மாலுமிகளுக்கு லஞ்சம் வழங்கப்படவில்லை என்று அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் பீற்றர் டட்ரன் தெரிவித்துள்ளது. ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் இதனைக் கூறியுள்ளார். குறித்த மாலுமிகளே இந்த குற்றச்சாட்டை ஒப்பு கொண்டுள்ளனர். அகதிகளை மீள அழைத்துச் செல்வதற்கு தங்களுக்கு தலா 5 ஆயிரம் டொலர்களை அவுஸ்திரேலிய அதிகாரிகள் வழங்கியதாக அவர்கள் ஒப்பு கொண்டதாக, இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து விசாரணை செய்வதற்காக அவுஸ்திரேலியா காவற்துறை குழு ஒன்று அங்கு சென்றிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த குற்றச்சாட்டை குடிவரவுத்துறை அமைச்சர் மறுத்துள்ளார்.http://www.pathivu.com/news/40779/57//d,article_fu…
-
- 2 replies
- 472 views
-
-
குவைத்தில் உயிரிழந்த பெண்ணின் சடலத்தை கொண்டுவர நடவடிக்கை குவைத் நாட்டில் உயிரிழந்த மட்டக்களப்பைச் சேர்ந்த பெண்ணின் சடலத்தை இலங்கைக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் தெரிவித்தனர். மட்டக்களப்பு, சத்துருக்கொண்டான் மூன்றாம் குறுக்குத்தெருவில் வசித்து வந்த சோமசுந்தரம் சர்நீதியா (22) என்பவரே இவ்வாறு குவைத்தில் உயிரிழந்துள்ளார். குறித்த பெண் கடந்த நான்கு மாதத்துக்கு முன்னர் பணிப்பெண்ணாக குவைத் நாட்டுக்கு சென்றிருக்கின்றார். ஆரம்ப காலத்தில் உறவினர்களுடன் தொடர்புகொண்டு கதைத்த இவரைப் பற்றி கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக தகவல் எதுவுமில்லாததால் யுவதியின் உறவினர்கள் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர். இந்நிலையில் …
-
- 13 replies
- 4k views
-
-
தேர்தல்முறையில் மாற்றம் செய்வதற்காக சிறிலங்கா அமைச்சரவை அங்கீகரித்துள்ள 20ஆவது திருத்தச்சட்ட யோசனையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்துள்ளது. இரா.சம்பந்தன் தலைமையில் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்று நடந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர், சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். “கடந்த திங்கட்கிழமை இரவு நடந்த சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தில், தேர்தல் முறையை மாற்றியமைப்பதற்காக முன்வைக்கப்பட்ட 20ஆவது திருத்தச்சட்ட யோசனை குறித்து எமது சந்திப்பில் விரிவாக ஆராயப்பட்டது. யாழ். மாவட்டத்தில் காணப்பட்ட அசாதாரண நிலைமைகளால் உயிரிழப்புக்களையும் சந்தித்துள்ளதுட…
-
- 1 reply
- 492 views
-
-
நாடாளுமன்றம் விரைவில் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் இட ஒதுக்கீடு சூடுபிடித்துள்ளது. தேர்தலை எதிர்கொள்வது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் குழு நேற்று கொழும்பில் கூடி ஆராய்ந்துள்ளது. இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் தயாரித்தல் மற்றும் கூட்டமைப்பின் நான்கு பங்காளிக் கட்சிகளுக்கான ஆசனப் பங்கீடு தொடர்பில் முக்கியமாகக்கலந்துரையாடப்பட்டதொக தெரியவருகின்றது. இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றத் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்க வேண்டிய தமது கருத்துக்களை ஒவ்வொரு பங்காளிக் கட்சித் தலைவர்களும் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் முன்வைப்ப…
-
- 0 replies
- 494 views
-
-
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பொலன்னறுவை இசிபதன ரஜமகா விஹாரையில் நடத்தவிருந்த சந்திப்பிற்கு கிராமவாசிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். மகிந்த ராஜபக்ச கலந்து கொள்ளவிருந்த நேரத்தில் கறுப்புக்கொடியுடன் விகாரையின் முன்பாக நின்று மக்கள் தமது எதிர்ப்ப்பை வெளிப்படுத்தினர். இதனையடுத்து மகிந்த ராஜபக்ச விகாரைக்கு வருவதை தவிர்த்துக்கொண்டார். அத்துடன் பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஷான் ரணசிங்கவின் அலுவலகத்தில் இடம்பெற்றது. இதேவேளை இந்த சந்திப்பில் மகிந்த ராஜபக்ச உரையாற்றிக் கொண்டிருந்த போது மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது. கூட்டம் நடைபெற்றபோது மின்சாரம் துண்டிக்கப்படவில்லை என்று பொலன்னறுவை பிரதேச மின் பொறியியலாளர் அலுவலகம் குறிப்பிடுகிறது. …
-
- 0 replies
- 447 views
-
-
தென் ஆபிரிக்காவின் In Transformation Initiative (ITI) என்ற அரச சார்பற்ற அமைப்பால் லண்டனில் சிறிலங்கா அரசுடன் நடைபெறும் ரகசிய சந்திப்பு தொடர்பாக தீபம் தொலைகாட்சியில் நேர்காணல் வழங்கிய கலாநிதி ரமணன் (பஞ்சகுலசிங்கம் கந்தையா) அவர்களின் காணொளி , உலகத் தமிழர் பேரவையின் உத்தியோர்கபூர்வமான மின்னஞ்சல் வாயிலாக பல ஊடகங்களுக்கு அனுப்பப்பட்டிருந்தது. அவ் மின்னஞ்சலில் கலாநிதி ரமணம் (பஞ்சகுலசிங்கம் கந்தையா) அவர்கள் அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவையின் பிரதிநிதியாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவ் விடையம் மக்களை ஏமாற்றும் வகையில் உண்மைக்கு புறம்பாக எழுதப்பட்டுள்ளது . கலாநிதி ரமணம் (பஞ்சகுலசிங்கம் கந்தையா) அவர்கள் எமது அமைப்பின் பிரதிநிதி அல்ல என்பதையும் அத்தோடு எமது உறுப்பு நாடான நோர்வே …
-
- 2 replies
- 626 views
-
-
இலங்கைக்கு மேலும் அதிகமான வளங்கள் ஒதுக்கப்படும் பான் கீ மூன்:- கடந்த வாரத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூன், இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபாலவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கலந்துரையாடிய விடயம் தொடர்பாக செய்தி வெளிவந்தது. இதன்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் செப்டெம்பர் அமர்வில் தாம் பங்கேற்கவுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும் பான் கீ மூன் எதற்காக மைத்திரிபாலவுக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தினார்? என்ற கேள்விக்கு ஊடகம் ஒன்று பதில் அளித்துள்ளது. இதன்படி செப்டெம்பர் மாத மனித உரிமைகள் பேரவை அமர்வின் முன்னர் இலங்கையில் பொதுத்தேர்தல் நடத்தப்படுமா? என்பதை உறுதிசெய்து கொள்வதற்காகவே பான் கீ மூன்…
-
- 0 replies
- 542 views
-
-
சிறிலங்கா அமைச்சரவை அங்கீகரித்த தேர்தல் முறை மாற்ற யோசனையை கூட்டமைப்பு நிராகரிப்பு JUN 11, 2015 | 4:20by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் தேர்தல்முறையில் மாற்றம் செய்வதற்காக சிறிலங்கா அமைச்சரவை அங்கீகரித்துள்ள 20ஆவது திருத்தச்சட்ட யோசனையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்துள்ளது. இரா.சம்பந்தன் தலைமையில் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்று நடந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர், சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். “கடந்த திங்கட்கிழமை இரவு நடந்த சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தில், தேர்தல் முறையை மாற்றியமைப்பதற்காக முன்வைக்கப்பட்ட 20ஆவது திருத்தச்ச…
-
- 1 reply
- 453 views
-
-
ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை வெற்றி பெறும் என்கிறார் பீரிஸ்! [sunday 2015-06-07 08:00] பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி பெறும் என்று எதிர்க்கட்சி நம்பிக்கை வெளியிட்டுள்ளது.முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஜி எல் பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார். இந்தப் பிரேரணையில் 112பேர் கைச்சாத்திட்டுள்ளனர். இந்தநிலையில் நாடாளுமன்றத்தில் பிரேரணை வெற்றி பெறுமானால் நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டிய நிலை ஏற்படாது எனவும், அமைச்சரவையையே கலைக்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் பின்னர் நாடாளுமன்றத்தில் அதிக பெரும்பான்மையைக் கொண்ட கட்சியின் தலைவரை பிரதமராக நியமிப்பார் என்று பீரிஸ் தெரிவித்துள்ளார். …
-
- 3 replies
- 319 views
-
-
போதைப் பொருள் வைத்திருந்ததாக குற்றஞ்சுமத்தப்பட்ட 76 வயது மூதாட்டிக்கு மேல் மாகாண மேல் நீதிமன்றம் கடுழிய ஆயுள் தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்தது. 4 கிராம் 77 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் குறித்த மூதாட்டி கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர். 2009ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்ட ஒரு வருடமும் எட்டு மாதமும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் மூதாட்டி பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். எனினும், தொடர்ந்து இடம்பெற்றுவந்த வழக்கு விசாரணையின் தீர்ப்பு மேல் நீதிமன்ற நீதியரசர் லலித் ஜயசூரியவினால் இன்று (10) வழங்கப்பட்டது. இதன்போதே மூதாட்டிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மாளிகாவத்தை, கெத்தாராம பிரதேசத்தைச் சேர்ந்த சம்ச…
-
- 21 replies
- 1.3k views
-