ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143520 topics in this forum
-
மைத்திரியின் கையில் துப்பாக்கியைக் கொடுத்த பாகிஸ்தான் இராணுவத் தளபதி JUN 08, 2015by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் ரஹீல் ஷரீப் இன்று காலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். அதிபர் செயலகத்தில் நடந்த இந்த சந்திப்பின் போது, இருநாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு மற்றும் கூட்டுச் செயற்பாடுகள் குறித்தும், பிராந்திய பாதுகாப்புத் தொடர்பாகவும், கலந்துரையாடப்பட்டது. பாதுகாப்புச் செயற்பாடுகளில் பரஸ்பர நலன்களை உறுதிப்படுத்தும் வகையில் நெருக்கமாக ஒத்துழைத்துச் செயற்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை இருதரப்பினரும் வலியுறுத்தினர். இந்த சந்திப்பில் சிறிலங்கா அதிபருடன், இராணுவத் தளபத…
-
- 2 replies
- 564 views
-
-
தடுப்புக்காவலில் அரசியல் கைதிகள் எவருமில்லை – கைவிரிக்கிறார் சிறிலங்கா நீதி அமைச்சர் JUN 08, 2015 | 11:26by கி.தவசீலன்in செய்திகள் சிறிலங்கா சிறைச்சாலைகளில் தடுப்புக்காவலில் இருப்பவர்கள் கடுமையான குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர்களும், தண்டனை நிலுவையில் உள்ளவர்களுமே தவிர, அரசியல் கைதிகள் அல்ல என்று சிறிலங்காவின் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு தகவல் வெளியிட்டுள்ள அவர், இந்த நிலையில் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோருவது முறையற்றது என்றும் குறிப்பிட்டுள்ளார். சிறைகளில் உள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தி வருவது குறித்தும், அண்மையில் …
-
- 2 replies
- 463 views
-
-
அரசாங்கத்திற்கும் புலம்பெயர் தமிழ் சமூகத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. பிரித்தானியாவின் லண்டனில் இந்தப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவுள்ளன. அரசாங்க அமைச்சர் ஒருவர் லண்டனுக்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மிக முக்கியமான புலம் பெயர் அமைப்புக்களுடன் இந்த சந்திப்பு நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் பங்கேற்க உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. நல்லிணக்க முனைப்புக்களை முன்னோக்கி நகர்த்தும் நோக்கில் இவ்வாறு பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆக்கபூர்வமான விமர்சனங்களையும் யோசனைகளையும் அரசாங்கம் எதிர்ப்பார்ப்பதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்த…
-
- 17 replies
- 1k views
-
-
வடக்கில் அதிகரித்துள்ள குற்றச் செயல்களைத் தடுக்க முயற்சிகள் எடுக்கப்பட வேண்டுமே தவிர அவற்றுக் காரணம் கண்டுபிடித்து இல்லாதவர்கள் மீது பழி சுமத்தி அதிலிருந்து தப்பிக்கக் கூடாது என வடக்கு முதல்வர் க.வி. விக்னேஸ்வரன் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரிடம் தெரிவித்துள்ளார். வடக்கில் போதைப் பொருள் பாவனையினால் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளன.இந்த நிலையில் போதைப் பொருளைக் கட்டுப்படுத்துவது குறித்த கலந்துரையாடல் ஒன்று கொழும்பிலுள்ள போதைப்பொருள் தடுப்புப் பிரிவுத் தலைமையகத்தில் இன்று நடைபெற்றது. அதில் வடக்கு மாகாண முதலமைச்சரும் கலந்துகொண்டார். அதன்போது வடக்கு மாகாணத்தில் வருமானம் ஈட்டத்தக்க வகையில் பயங்கரவாதிகள் முன்னர் போதைப் பொருள் வியாபாரத்தை முன்னெடுத்திருந்தனர். அத்தகைய …
-
- 21 replies
- 1.6k views
-
-
யாழ்ப்பாணம், குருநகர் பகுதியைச் சேர்ந்த பெண் சாயலை ஒத்த ஆணுடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட இளைஞர் ஒருவரையும் அவர்கள் இருவரும் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டதை வீடியோப் பதிவு செய்து, அதனை அவர்களிடம் காண்பித்து கப்பம் கோரி மிரட்டிய பிறிதொரு இளைஞரையும் யாழ். நீதவான் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைத்துள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் கூறினர். குருநகர் பகுதியைச் சேர்ந்த பெண் சாயலை ஒத்த ஆணை, பாசையூர்ப் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவதற்காக யாழ்ப்பாணம் நல்லூர் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். இவர்களுடன் நாவாந்துறையைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும் சென்றுள்ளார். இருவரும் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டதை நாவாந்துறை இளைஞர் அதனை வீடியோப் பதிவு செய்துள்ளார். வீடியோ எ…
-
- 1 reply
- 478 views
-
-
ஜூன் மாதம் 12ஆம் திகதி தன்னை குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு விசாரணைக்கு அழைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். தனது சமூக வலைத்தளத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ள நாமல் ராஜபக்ச, விசாரணைக்கு அழைத்தமைக்கான காரணம் குறிப்பிடப்படவில்லையெனத் தெரிவித்துள்ளார் எனினும், அவ்வாறு நாமல் ராஜபக்ச விசாரணைக்கு அழைக்கப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அவரது டுவிட்டர் வலைத்தளத்தில் இவ்வாறு தான் விசாரணைக்கு அழைக்கப்பட்டதாக பொய்ப் பிரசாரம் ஒன்றை நாமல் முன்னெடுத்திருந்தார் என்பதும் நினைவூட்டத்தக்கது. http://www.tamil.srilankamirror.com/news/item/2946-2015-06-09-03-19-01
-
- 0 replies
- 394 views
-
-
20வது அரசியலமைப்பு திருத்த யோசனைக்கு சிறிலங்கா அமைச்சரவை அங்கீகாரம் JUN 09, 2015 | 2:48by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் 20ஆவது திருத்தச்சட்டமாக கொண்டு வரப்படவுள்ள தேர்தல் முறை மாற்ற யோசனைக்கு சிறிலங்கா அமைச்சரவை நேற்றுமாலை அங்கீகாரம் வழங்கியுள்ளது. சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று மாலை அதிபர் செயலகத்தில் நடந்த சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தில், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்த இந்த யோசனைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது. இந்த யோசனையின்படி 125 உறுப்பினர்கள் தொகுதி வாரியாக நேரடியாகவும், 75 உறுப்பினர்கள் விகிதாசார ரீதியிலும், 25 உறுப்பினர்கள் தேசியப் பட்டியல் மூலமும், நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்படுவர். இதன்படி, தற்போதுள்ள…
-
- 0 replies
- 383 views
-
-
இளவாளை பிரதேசத்தில் பாரிய போதைவஸ்து கடத்தல் நடவடிக்கைகளை முறியடிக்குமாறு பொலிசாருக்கு நீதிபதி இளஞ்செழியன் உத்தரவு. சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றில் நிறுத்துமாறு இளவாலை பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு அறிவுறுத்து. இளவாலை பிரதேசத்தில் பெருந்தொகையில் கைப்பற்றப்பட்டுள்ள கஞ்சா கடத்தல் வழக்கில் சந்தேக நபர்களுக்கு பிணைகோரி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசரணையின்போது, அங்கு இடம்பெறுகின்ற பாரிய போதை வஸ்து கடத்தல் நடவடிக்கைகளை முறியடித்து, சந்தேக நபர்களைக் கைது செய்து நியாயதிக்கமுள்ள நீதிமன்றத்தில் நிறுத்துமாறு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த இளவாலை பொலிஸ்…
-
- 1 reply
- 645 views
-
-
லண்டனில் இரகசிய சந்திப்பு ஒன்று நடைபெற்று வருகிறது இதில் இலங்கை வெளிநாட்டமைச்சர் மங்கள நோர்வேயின் முன்னாள் அமைச்சரும் இலங்கைக்கான நோர்வேயின் சமாதான தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம் சமரவீர தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.சு.சுமந்திரன் மற்றும் உலகத்தமிழர் பேரவை போன்ற வேறு சிலரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர். இச் சந்திப்பின் நோக்கம் என்ன? என பதிவு இணையம் சார்பாகக் கேட்டபோது... http://www.pathivu.com/news/40706/57//d,article_full.aspx
-
- 1 reply
- 864 views
-
-
புலிகளின் தலைவரின் கைத்துப்பாக்கியை இராணுவம் கைப்பற்றவில்லை! - இராணுவப் பேச்சாளர் தெரிவிப்பு. [Monday 2015-06-08 07:00] விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் பயன்படுத்திய கைத்துப்பாக்கி, அவர் சடலமாக மீட்கப்பட்ட சந்தர்ப்பத்தில் இராணுவத்தினரால் கைப்பற்றப்படவில்லை என்று இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர தெரிவித்துள்ளார். அத்துடன், பிரபாகரனின் கைத்துப்பாக்கி காணமல்போயுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் குறித்து தமக்கு எதுவும் தெரியாது என்றும் அவர் கூறியுள்ளார். பிரபாகரனின் விலைமதிப்புள்ள கைத்துப்பாக்கி மற்றும் தமது உறுப்பினர்களை அடையாளம் கண்டுகொள்வதற்காக புலிகள் பயன்படுத்திய இலக்கத்தகடு என்பன காணாமல்போயுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்…
-
- 3 replies
- 545 views
-
-
ஈழப்பெண்களின் கண்ணீருக்கு சர்வதேசம் பதில் கூறியே ஆகவேண்டும்! - அனந்தி [Monday 2015-06-08 09:00] ஈழத்துப் பெண்களின் கண்ணீருக்கு சர்வதேசம் நிச்சயம் பதில் கூறியே ஆகவேண்டும் என வட மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். சர்வதேசம் நயவஞ்சகமாக செயற்பட்டு விடுதலைப் புலிகளை அழித்ததாகவும், கனிமொழியின் செயற்பாட்டை அம்பலப்படுத்துவதன் மூலம், சர்வதேசத்தின் சூழ்ச்சியை வெளியுலகத்திற்கு கொண்டு வருவதே தமது நோக்கம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் மகள் கனிமொழியுடன் பேசியதன் பின்னரே தனது கணவர் இலங்கை இராணுவத்தினரிடம் சரணடைய தீர்மானம் எடுத்தார் என புலிகளின் திருகோணமலை மாவட்ட முன்னாள் அரசியல் த…
-
- 2 replies
- 416 views
-
-
இந்திய பிரஜை குற்றவாளியல்ல ; நீதிமன்றம் தீர்ப்பு நீதிமன்றம் தாக்கப்பட்ட வன்முறைச் சம்பவங்கள் உள்ளிட்டவற்றுடன் தொடர்புபட்டவர் என்ற சந்தேகத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இந்தியப்பிரஜை நிரபராதி என மன்று தீர்ப்பளித்ததுடன் குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கிலிருந்தும் முழுமையாக இன்று விடுதலை செய்யப்பட்டார். கடந்த 20 ஆம் திகதி நீதிமன்ற கட்டத்தொகுதி மீதான தாக்குதல் மற்றும் வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவர்களுள் இந்தியப்பிரஜை ஒருவரும் அடங்குகின்றார். 33 ஆவது சந்தேக நபரான இந்தியப்பிரஜை தொடர்பிலான வழக்கு மன்றில் நீதவான் சிவகுமார் முன்னிலையில் இன்று காலை எடுத்துக் கொள்ளப்பட்டது. குறித்த சந்தேகநபர் தொடர்பில் ஏதாவது சாட்சியங்கள் உண்…
-
- 0 replies
- 639 views
-
-
நீதிமன்றம் தாக்குதல்; 34 பேருக்கு இன்று பிணை வித்தியாவின் படுகொலையினை அடுத்து இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களில் நீதிமன்றம் தாக்கப்பட்டமை உள்ளிட்டவற்றுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட 130 பேரில் 34 பேரை கடும் நிபத்தனையில் பிணையில் செல்ல நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது. புங்குடுதீவு மாணவி வித்தியா பாலியல் வன்புணர்வின் பின்னர் படுகொலை செய்யப்பட்டமையினைத் தொடர்ந்து கடந்த 20 ஆம் திகதி பல்வேறு போராட்டங்கள் யாழ்.நகரில் முன்னெடுக்கப்பட்டதுடன் அன்றைய நாள் முழு கதவடைப்புக்கும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் நீதிமன்றத்தில் 9 ஆவது சந்தேக நபரான சுவிஸ் குமார் என்பவரை ஆஜர்ப்படுத்துவதாகவும் பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனையடுத்து இ…
-
- 0 replies
- 428 views
-
-
நீதிமன்றத்தை தாக்கியதாக வீடியோவில் ஆதாரம்; மூவரை ஆஜர்ப்படுத்தியது பொலிஸ் நீதிமன்றம் தாக்கப்பட்டமை தொடர்பில் 130 பேர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில் மேலும் பலர் தொடர்ந்தும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அதனடிப்படையில் நேற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இன்று யாழ். நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். அத்துடன் குறித்த மூவரும் நீதிமன்ற தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்பதற்கு வீடியோ ஆதாரங்கள் உள்ளன எனவும் அதனடிப்படையிலேயே மூவரும் கைது செய்யப்பட்டனர் என்றும் பொலிஸார் மன்றில் தெரிவித்தனர். அதனடிப்படையில் குறித்த சந்தேக நபர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட நீதிபதி அவர்களில் ஒருவர் குற்றத்தை ஒப்புக்கொ…
-
- 0 replies
- 798 views
-
-
தலை வேறு முண்டம் வேறு : எழுதுமட்டுவாளில் சடலம் மீட்பு ஏ-9 வீதியின் எழுதுமட்டுவாள் புகையிரத நிலையத்துக்கு அருகில் சுமார் 200 மீற்றர் இடைவெளியில் தலையும் முண்டமும் வெவ்வேறான நிலையில் ஆணொருவரின் சடலம் நேற்று இரவு மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலத்தை மீட்ட பளைப் பொலிஸார் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர். மேலும் தலை காணப்பட்ட இடத்தில் ஒரு சோடி செருப்பும் பியர் ரின்னும் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. இச்சடலத்துக்குரியவர் விபத்தில் உயிரிழந்திருக்கலாம் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=101404073008524270#sthash.blKWMCgD.dpuf
-
- 0 replies
- 935 views
-
-
ஆனைக்கோட்டை பகுதியில் பஸ் மோதி குடும்பஸ்தர் சாவு யாழ்ப்பாணம் மானிப்பாய் வீதியில் அமைந்துள்ள ஆனைக்கோட்டை மதவடியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலையில் காக்கைதீவு கடலில் மீன்பிடித் தொழிலுக்கு சென்றுவிட்டு அதிகாலை 5.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டு இருந்த வேளையில் பின்னால் வந்த தனியார் பஸ் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. ஆனைக்கோட்டை சாவற்காட்டைச் சேர்ந்த கடற்றொழிலாளியான எஸ்.நாதன் (வயது 38) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தவராவார். பஸ் மோதியதில் இவர் அருகில் உள்ள மதவினுள் தூக்கி எறியப்பட்டார் எனவும், மோதிய பஸ் அந்த இடத்தில் இருந்து தப்பி ஒடியுள்ளதாகவும் பொதுமக்கள் தெ…
-
- 0 replies
- 429 views
-
-
கனேடிய ஆலோசகர் - யாழ்.மாவட்ட அரச அதிபர் சந்திப்பு கனேடிய ஆலோசகர் ஜெனிபர் ஹாட் இன்று யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து யாழ்.மாவட்ட அரச அதிபர் வேதநாயகனை சந்தித்து கலந்துரையாடினார். குறித்த சந்திப்பு இன்று காலை யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது. மேலும் சந்திப்பு குறித்து தெரியவருவது, யாழ்.மாவட்டத்திற்கு ஏதேனும் தேவைப்பாடுகள் இருக்கின்றனவா?அவ்வாறு தேவைகள் ஏற்படின் தமது அரசால் தேவைகளை பூர்த்தி செய்து தருவதற்கு தாம் தயாராக இருப்பதாகவும் மாவட்ட அரச அதிபரிடம் கனேடிய ஆலோசகர் தெரிவித்தார். - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=242564073708647118#sthash.rlLF9XOD.dpuf
-
- 0 replies
- 375 views
-
-
சூழல் பாதுகாப்பின் மைய விசையாக மாணவர்கள் செயற்பட வேண்டும்: சுற்றாடல் அமைச்சர் ஐங்கரநேசன் மாணவர்களிடம் எதையும் சாதிக்கக்கூடிய ஆற்றல் அதிகமாக இருக்கிறது. மாணவர்களால் ஆகாதது எதுவும் இல்லை என்பார்கள். அந்தவகையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மாணவர்கள் நினைத்தால் எமது இயற்கை வளங்களைப் பாதுகாப்பதில் காத்திரமான பங்களிப்பை வழங்க முடியும். சூழல் பாதுகாப்பின் மைய விசையாகச் செயற்பட மாணவர்கள் முன்வர வேண்டும் என்று வடமாகாண சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன்; கேட்டுக்கொண்டுள்ளார். வடமாகாண சுற்றாடல் அமைச்சின் ஏற்பாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை (05.06.2015) உலக சுற்றுச்சூழல் தினவிழா முல்லை மாவட்ட கயட்டை மரக்காட்டில் நடைபெற்றது. முல்லை மாவட்டத்தின் பல்வேறு பாடசாலைகளையும் சேர்ந்த மாணவர்கள் ப…
-
- 0 replies
- 278 views
-
-
நாற்காலியில் போட்டியிடுவது குறித்து மஹிந்த பேசவில்லை! - என்கிறார் டி.எம்.ஜயரட்ன [Monday 2015-06-08 07:00] நாற்காலி சின்னத்தில் எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எவ்வித பேச்சும் நடத்தவில்லை என முன்னாள் பிரதமர் டி.எம்.ஜயரட்ன தெரிவித்துள்ளார். பொதுஜன ஐக்கிய முன்னணியின் நாற்காலி சின்னத்தில் போட்டியிடுவது குறித்து பேசப்படவில்லை. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடுவதற்கு எவ்வித தடையும் கிடையாது. தேர்தலுக்கு முன்னர் பிரதமர் வேட்பாளரை நியமித்தல் அல்லது தேர்தலின் பின்னர் பிரதமர் ஒருவரை நியமித்தல் ஆகியனவற்றை விடவும், தேர்தலின் பின்னர் பெரும்பான்ம…
-
- 0 replies
- 189 views
-
-
புலம்பெயர் அமைப்புகள் மீதான தடை குறித்து மீளாய்வு! [saturday 2015-06-06 20:00] புலம்பெயர்ந்தவர்களின் அமைப்புக்கள் மற்றும் தனிப்பட்டவர்கள் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை மீள் பரிசீலனை செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கான குழு இந்தப்பணிகளை மேற்கொண்டு வருவதாக வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் மஹிசினி கொலன்னே தெரிவித்துள்ளார். முன்னைய அரசாங்கம் இந்த தடைப்பட்டியலை தயாரித்து வர்த்தமானிப் படுத்தியிருந்தது. எனினும் புதிய அரசாங்கம், நல்லிணக்க அடிப்படையில் இதனை மீள்பரிசீலனை செய்ய முன்வந்தது. ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை 1999ஆம் ஆண்டு நிறைவேற்றிய யோசனைக்கு அமையவே இந்த தடை ஏற்படுத்தப்பட்டது. எனினும் இந்த தடைப்பட்டியல் …
-
- 9 replies
- 1.5k views
-
-
தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்பு நடவடிக்கையில் பெண்களை இலக்கு வைத்து பல்வேறு திட்டமிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கி கொலை செய்வது முதல் காதலித்து திருமணம் செய்வது வரை மிகவும் நுட்பமாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது. வன்புணர்வுப் படுகொலை மற்றும் இனக்கலப்பு திருணம் என்ற இரண்டு நடவடிக்கைகளும் ஒரே நோக்கத்திற்காகவே மேற் கொள்ளப்படுகின்றது. இவ்வாறான ஒரு பின்னணியில்தான் வடக்கில் இன்று தீவிரமாக இடம்பெறும் பாலியல் வன் புணர்வுகளையும் துஷ் பிரயோகங்களையும் அணுக வேண்டும். யாழ்ப்பாணம் புங்குடுதீவில் பாடசாலை மாணவி கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு வடக்கு கிழக்கில் மாத்திரமின்றி தெற்கிலும் எதிர…
-
- 1 reply
- 790 views
-
-
ஆசிரியரை அடிக்கத் துரத்திய மாணவர்கள்: யாழ். மாணவர்களின் சாதனை! அச்சுவேலியிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் மாணவர்களை கும்பலதாக சேர்ந்து ஆசிரியரை மிரட்டிய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இந்த விடயம் பொலிசாரிற்கு அறிவிக்கப்பட்டதையடுத்து. பாடசாலைக்கு சென்ற பொலிசார் மாணவர்களை எச்சரித்ததுடன், ஆசிரியரிடம் பகிரங்க மன்னிப்பு கேட்கவும் வைத்துள்ளனர். பாடசாலை வேளையில் மாணவர் கும்பலொன்று அனுமதி பெறாமல் வெளியில் சென்று கொட்டமடித்துவிட்டு திரும்பியுள்ளது. இவர்களை அவதானித்த ஆசிரியர் ஒருவர், எங்கு சென்று வருகிறீர்கள் என கேட்டுள்ளார். இந்த கேள்வியினால் ஆத்திரமடைந்த மாணவர் கும்பல் ஒன்றுதிரண்டு, ஆசிரியரை மிரட்டியதுடன், தாக்கவும் முற்பட்டது. தப்பினேன் பிழைத்தேன் என ஆசிரியர் அவர்களிடமிருந்து…
-
- 8 replies
- 1.2k views
-
-
இலங்கையில் தற்போது இடம்பெறுகின்ற ஆட்சியானது எங்களின் ஆட்சி அல்ல. எங்களினால் ஆதரிக்கப்பட்ட ஆட்சியே. இதை தமிழ் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார். திருக்கோவில் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மக்கள் சந்திப்பிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார். இங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், 'இன்று ஆட்சி செய்பவர்கள் கட்சியின் தலைவர்கள் தங்களது ஆட்சியில் மந்திரிப் பதவிகளை வைகிக்க வேண்டுமென கேட்டார்கள். நாம் பெற்று இருக்கலாம். அதனால் நன்மைகள் கிடைத்திருக்கலாம்.ஆனால் நாங்கள் அந்தநிலைக்கு போக விரும்பவில்லை. பதவிக்காகவும் மந்திரிப் பதவிகளுக்காகவும் நாம் உங்களை வாக்…
-
- 4 replies
- 1.4k views
-
-
இலங்கை அரசாங்கம் தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஒரு சில புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மத்தியில் லண்டனில் கடந்த வியாழக்கிழமை முதல் இரகசிய சந்திப்பு ஒன்று நடைபெற்று வருகிறது.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய பிரதிநிதியான எம்.சு.சுமந்திரன் இதில் கலந்டதுகொண்டுள்ள போதிலும், இது தொடர்பில் தமக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை என கூட்டமைப்பின் முக்கிய பிரதிநிதிகள் தெரிவித்திருக்கின்றார்கள். இந்தப் பேச்சுக்கள் தொடர்பில் தம்மிடம் எதுவும் பேசப்படவில்லை எனவும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இலங்கை வெளிநாட்டமைச்சர் மங்கள சமரவீர, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் பிரதிநிதி , நோர்வேயின் முன்னாள் அமைச்சரும் இலங்கைக்கான நோர்வேயின் சமாதான தூதுவருமா…
-
- 4 replies
- 1k views
-
-
நாடெங்கிலும் உள்ள பள்ளிவாசல்கள் ஊடாக இரண்டு லட்சம் கையெழுத்துக்கள் பெறப்படவுள்ளன இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டத்தின் எல்லையில் மறிச்சுக்கட்டி கிராமத்தில் குடியேறியுள்ள முஸ்லிம் குடும்பங்கள் தொடர்பில் அரசாங்கத்துக்கு தெளிவுபடுத்துவதற்கான கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. 1990 ஆம் ஆண்டில் இடம்பெயர்ந்து சென்று பின்னர் திரும்பி வந்து மீள்குடியேறியவர்களே அந்தக் குடும்பங்கள், தவிர அவர்கள் புதிதாக வில்பத்து சரணாலயத்துக்குரிய காணிகளில் அத்துமீறி குடியேறவில்லை என்று ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்துக்கு விளக்கமளிப்பதற்கான கையெழுத்து நடவடிக்கை இன்று ஞாயிறன்று தொடங்கியது. தென்பகுதியில் உள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர் ஒருவர் சர்வதேச சுற்றுச்சூழல் தினத்தையொட்டி ஜனாத…
-
- 0 replies
- 392 views
-