Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யுத்தத்தில் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூர்வதற்காக முள்ளிவாய்க்காலில் 18ஆம் திகதி ஒழுங்க செய்யப்பட்டிருந்த சமய நிகழ்வுகளில் கலந்துகொள்பவர்களை இராணுவப் புலனாய்வாளர்கள் புகைப்படம் எடுத்தமைக்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக JDS என்ற அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. உயிர் நீத்தவர்களை நினைவுகூர்வதற்காக மக்கள் குழுமியிருந்த சமயத்தில் அவர்களை தமது கையடக்கத் தொலைபேசிகளில் புகைப்படம் எடுத்த ஒற்றர்களின் புகைப்படங்களையும் அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது. யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் ஆயிரக் கணக்காண மக்கள் கொல்லப்பட்ட முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற முதலாவது சமய நினைவேந்தல் நிகழ்வில் இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம், பௌத்த மதகுருமாரும் பங்கேற்றிருந்தனர். சுமார் ஆயிரம் பேர் வரை இந்த நினைவே…

    • 0 replies
    • 456 views
  2. எதிர்வரும் செப்டெம்பர் மாதம் புதிய பாராளுமன்றம் தெரிவாகவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இன்று ஊடகங்களின் தலைவர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். http://www.virakesari.lk/articles/2015/05/20/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF மைத்திரி, ரணில், சந்…

    • 0 replies
    • 396 views
  3. பயங்கரவாதத்துக்கு நாட்டில் இடமில்லை : வெற்றி விழாவில் ஜனாதிபதி Tue, 05/19/2015 விடுதலைப் புலிகள் பயங்கரவாதத்துக்கு மீண்டும் இந்த நாட்டில் இடமளிக்கமாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். மாத்தறையில் இன்று நடைபெற்ற 6ஆவது யுத்த வெற்றி விழாவின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். நாட்டில் காணப்பட்ட யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வர உதவிய அனைத்து தலைவர்களுக்கு எனது நன்றியை மதிப்பையும் தெரிவித்துகொள்வதோடு நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த இராணுவ வீரர்களையும் இந்நேரத்தில் நினைவு கூறுகின்றேன். இதேவேளை நாட்டின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தி நாட்டில் நல்லிணக்கத்தையும் அபிவிருத்தியையும் ஏற்படுத்த வேண்டும். http://www.virakesari.lk/articles/20…

    • 6 replies
    • 617 views
  4. கூகிள் மொழிபெயர்ப்பு යුද ශක්තිය හමුදා බලපරාක්‍රමය හා එඩියද ජාතික අභිමානයද එක්තැන් කරමින් තිස් අවුරුදු යුද ජයග්‍රහණයේ 6 වැනි සැමරුම මාතර කොටුවේගොඩ සමුද්‍රාසන්න මාවතේදී අද (19) පැවැත්විණි. ත්‍රිවිධ හමුදාවේ සහ පොලිස් සාමාජිකයෝ සිය උත්සව නිල ඇඳුමින් සැරසී පදක්කම් පැළැඳ අභිමානවත් ලෙස පෙළපාළියේ ගමන් කළහ. සේනාධිනායක මෛත්‍රිපාල සිරිසේන ජනපතිට උත්තමාචාර පිදූ මුහුදින් හමා ආ සුළං රැලි සෙබළුන්ගේද මහජනයාගේද විඩාව සංසිඳවීය. நடைபெற்ற இராணுவ வலிமை மற்றும் இராணுவ சக்தி குவிப்பு .edu தேசிய பெருமிதத்தையும் யுத்த வெற்றியை 6 முப்பது வருட கொண்டாட்டம் மாத்தறை Kotuwegoda கடல் தழுவி இன்று (19). ஆயுதப் படைகளின் உறுப்பினர்கள் மற்றும் போலீஸ் பாதுகாப்போடு பெருமையுடன் நடந்து அதிகாரபூர்வ நிகழ்வ…

  5. போரால் பாதிக்கப்பட்ட இதயங்களை ஆற்ற உரிய நடவடிக்கை இல்லை' இலங்கையில் போர் முடிவுக்கு வந்த பின்னர் பாரிய கட்டிடங்களும் வீதிகளும் அமைக்கப்பட்டிருந்தனவே ஒழிய போரினால் பாதிக்கப்பட்ட உள்ளங்களை ஆற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்து ஆறு ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி, மாத்தறை பகுதியில் முக்கிய நிகழ்வு ஒன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அபிவிருத்திப் பணிகளின் மூலம் மாத்திரமே இனங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்திவிட முடியாது என்று கூறிய மைத்திரிபால சிறிசேன அவர்கள், அபிவிருத்தியுடன் நல்லிணக்கத்துக்கும் முக்கியத்துவம் …

    • 0 replies
    • 554 views
  6. முள்ளிவாய்க்கால் முடிவல்ல! புதியதோர் ஆரம்பம்! தமிழீPழத் தனியரசே இனஅழிப்புக்கான பரிகாரநீதி! - பிரதமர் வி.உருத்திரகுமாரன் [Monday 2015-05-18 17:00] முள்ளிவாய்க்கால் இனஅழிப்புக்கும் சிறிலங்கா அரசின் தொடரும் இனஅழிப்புத் திட்டத்துக்கும் எதிராக வழங்கப்படக்கூடிய பரிகார நீதியாக இன அழிப்புக்கெதிரான சட்டத்தின்கீழ் சுதந்திரமும் இறையாண்மையுமுள்ள தமிழீழத் தனியரசே முழுமையான தீர்வாக அமையுமென நாம் திடமாக நம்புகிறோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது மே18 தமிழீழத் தேசிய துக்க நாள் செய்தியில் தெரிவித்துள்ளார். சனநாயக வழியில் இத் தீர்வினை எட்டிக் கொள்ள ஈழத் தமிழ் மக்கள் ஒரு தேசம் என அங்கீகாரம் வழங்கப்படுவதோடு சுயநிர்ணய உரிமையின்…

    • 11 replies
    • 1.4k views
  7. மண்டைதீவில் 37 மாடிகளைக் கொண்ட பாரிய உல்லாச விடுதியொன்றை நிர்மாணிப்பதற்காக நிலத்தை சமன் செய்யும் பணிகள் ஆரம்பித்திருக்கும் நிலையில், அவற்றை இடைநிறுத்தி உள்ளதுடன் வடக்கு சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் அனுமதி இல்லாமல் கட்டுமானப் பணிகளை ஆரம்பிக்க வேண்டாம் எனவும் உரிய தரப்புகளிடம் அறிவுறுத்தியிருக்கிறார். மண்டைதீவு எட்டாம் வட்டாரத்தில் கடற்கரைக்குச் சமீபமாக 25 ஹெக்டெயர் அரச காணியில் அல் அம்மான் குழுமம் என்னும் பன்னாட்டு நிறுவனம் 37 அடுக்கு மாடிகளில் பாரிய உல்லாச விடுதியொன்றை நிறுவுவதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளது. கடந்த சில தினங்களாக கனரக இயந்திரங்களின் மூலம் நிலத்தைத் துப்பரவு செய்து சமப்படுத்தும் வேலைகள் இடம்பெற்று வருகின்றன. இது தொடர்பாக பிரதேசவாசிகள் வடக…

    • 0 replies
    • 659 views
  8. போராட்டத்தில் சட்டவிதிமுறைகளை பேணவும் : சமூக ஆர்வலர்கள் வலியுறுத்து புங்குடுதீவு மாணவியின் படுகொலையை கண்டித்து யாழ்.நகர் முழுவதும் கடையடைப்பு மற்றும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. இன்றைய தினம் போராட்டக்காரர்கள் சட்டவிதிமுறைகளை பேணத்தவறினர். குறிப்பாக யாழ். மத்திய கல்லூரிக்குள் அத்துமீறி நுழைந்து தம்முடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபடுமாறு கூறி பாடசாலை கல்விச் செயற்பாட்டை குழப்ப முற்பட்டதுடன் ,சில கடைகளின் பெயர்ப்பலகைகளை சேதமாக்கினர். எனவே போராட்டத்தில் ஈடுபடுவோர் சட்டவிதிமுறைகளுக்குட்பட்டு பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்காத வகையில் அமைதியான முறையில் தமது போராட்டத்தை முன்னெடுக்குமாறு சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். - See more at: http://onli…

  9. பணியாளர் ஒருவரை மேஜர் ஜெனரல் ஒருவர் 70,000 யென்களுக்கு விற்பனை செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஜப்பானுக்கான இலங்கைத் தூதரகத்தில் கடயைமாற்றி வந்த மேஜர் ஜெனரல் ஒருவரே இவ்வாறு, தனது பணியாளரை அந்நாட்டு நிறுவனமொன்றுக்கு விற்பனை செய்துள்ளார். பதவிக் காலம் முடிவடைந்து நாடு திரும்பும் முன்னர் தனது பணியாளரை 70,000 யென் கூலி அடிப்படையில் நிறுவனமொன்றுக்கு விற்பனை செய்துள்ளார் என வெளிவிவகார அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் பரிந்துரைக்கு அமைய இந்த மேஜர் ஜெனரல் ஜப்பானில் இராஜதந்திர சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார். குறித்த மேஜர் ஜெனரல், இராஜதந்திர கடவுச்சீட்டினைப் பயன்படுத்தி கனிஸ்ட படைவீரர் ஒருவரை தனது பணியாளராக அ…

  10. இராணுவத்தினரின் தடுப்பில் பாலகுமாரன்! - புகைப்பட ஆதாரத்தை வெளியிட்டார் பிரான்சிஸ் ஹரிசன் [Monday 2015-05-18 17:00] புலிகளின் மூத்த உறுப்பினர் பாலகுமாரனும் அவரது மகனும் மற்றும் ஒருவரும் இராணுவத்தின் பிடியில் இருக்கும் ஒரு புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இப் புகைப் படத்தினை பிரிட்டிஷ் ஊடகவியலாளர் பிரான்ஸ்சிஸ் ஹரிசன் தனது டுவிட்டர் தளத்தில் பதிவேற்றியுள்ளார். பாலகுமாரன் இறுதிப் போரில் சரணடைந்த பின்னர் இதுவரை அவர் பற்றிய தகவல் ஏதும் தெரியாதுள்ளது குறிப்பிடத்தக்கது. http://www.seithy.com/breifNews.php?newsID=132320&category=TamilNews&language=tamil

    • 12 replies
    • 1.5k views
  11. ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன் உள்ளிட்ட ஏழு பேர் மீதான வழக்கை ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு ஜூலை 15-ல் விசாரிக்கும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. ராஜீவ் கொலை வழக்கில் 26 பேருக்கு தடா நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. இதில் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்கு தண்டனை உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டது. பின்னர் கருணை அடிப்படையில், நளினியின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. மற்ற மூன்று பேரின் கருணை மனுக்கள் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டு பின்னர் தள்ளுபடி செய்யப்பட்டன. கருணை மனுவை நீண்டகாலம் கிடப்பில் வைத்திருந்ததை காரணம் காட்டி விடுதலை செய்ய இதுவே போதுமான காரணம் என்று கூறி உச்…

  12. 20ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றாது நாடாளுமன்றத்தை கலைக்குமாறு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் குழு கூறினால், இன்றிரவிற்கு வேண்டுமாயினும் நாடாளுமன்றத்தைக் கலைக்கப்பதற்குத் தான் தயாராக இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்றிரவு நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்தபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தை உடனடியாக கலைக்குமாறு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜயரத்ன ஹேரத் உள்ளிட்ட சிலர் இதன்போது தெரிவித்ததன் பின்னர் ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார். எவ்வாறாயினும், 20ஆவது திருத்துச் சட்டத்தை நிறைவேற்றும் வரை நாடாளுமன்றத்தைக் கலைக்க வேண்டாம்…

    • 0 replies
    • 774 views
  13. யுத்தத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட தோப்பூர் இக்பால் நகர் பள்ளிவாயல் குவைத்நாட்டு மக்களின் நன்கொடை நிதி மூலம் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு நேற்று (17) திறந்து வைக்கப்பட்டது. மௌலவி மன்சூரின் ஏற்பாட்டில் கிழக்குமாகாண சபை உறுப்பினரும் முன்னாள் முதல் அமைச்சருமான நஜீப் அப்துல் மஜீட் தலைமையில் நடைபெற்ற திறப்பு விழா வைபவத்தில் பலர் கலந்துகொண்டனர். குவைட் இஸ்லாமிய விவகார அமைச்சில் கடமையாற்றும் இஸ்லாமிய கற்கைகள் தொடர்பான சிரேஷ்ட விஷேட நிபுணர் கலாநிதி மன்சூர் என் ஜபாராஹ் பள்ளியை திறந்து வைத்தார். - http://www.tamilmirror.lk/146359#sthash.zu3o6pAQ.dpuf

    • 0 replies
    • 911 views
  14. இலங்கை போர் முடிவுக்கு வந்து 6 ஆண்டுகள் ஆகின்றன. அந்தப் போரில் பாதிக்கப்பட்ட பலர், போர் முடிவுக்கு வந்த பின்னரும் பல நாடுகளில் தஞ்சம் கோரியுள்ளனர். அப்படியான பல ஆயிரக்கணக்கானவர்கள் லண்டனிலும் தஞ்சம் அடைந்துள்ளனர். அவர்களில் அந்த போரில் பங்கேற்ற நூற்றுக்கணக்கான போராளிகளும் அடங்குகிறார்கள். போரினால் பாதிக்கப்பட்ட பலர் அதற்கான உடற்காயங்களுக்கு பல இடங்களிலும் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள். அதேவேளை போரினால் ஏற்பட்ட மனவலியும் அவர்களை கடுமையாக பாதித்திருக்கிறது. உடற்காயங்களுக்கு தீர்வு கண்டாலும், ரணமாகிப் போன மனக்காயங்களுக்கு உரிய சிகிச்சை கிடைக்காமல் பலர் இங்கு லண்டனிலும் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். அப்படியானவர்கள் குறித்து பிபிசி தமிழின் பூபாலரட்ணம் சீவகன் வழங்கும் …

    • 0 replies
    • 850 views
  15. போரின் போது உயிரிழந்த பொதுமக்களுக்கான நீதியைத் தமிழ்த்தரப்பு வேண்டி நிற்பதன் நோக்கம் வெறுமனே குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பது மட்டுமல்ல. இது தொடர்பில் வெளிக்கொணரப்படுகின்ற உண்மைகள், தமிழ்மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை சர்வதேச சமூகத்துக்கு தெரியப்படுத்த உதவும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்த முள்ளிவாய்க்கால் நினைவுதினம், திங்கட்கிழமை (18) முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற போது, அதில் முக்கியஸ்தராகக் கலந்துகொண்டு நினைவுரையாற்றுகையிலேயே முதலமைச்சர் இவ்வாறு கூறினார். வடமாகாண சபை, இனப்படுகொலை சம்பந்தமான தீர்மானத்தை ஏகமனதாக ஏற்று வெளிக்கொண்டு வந்து உண்மையை உலகறியச் செய்தது. பாதிக்கப்பட்டவர்களுக்குக…

    • 0 replies
    • 748 views
  16. புங்குடுதீவு மாணவியின் இறுதி ஊர்வலம் இலங்கையின் புங்குடுதீவு மாணவி வித்யாவின் மரணம் தொடர்பில் மேலும் ஐந்து பேரை புலனாய்வு காவல்துறையினர் ஞாயிறன்று மாலை கைது செய்துள்ளனர். இதையடுத்து, அவர்களுக்குத் தாங்களே தண்டனை வழங்கவேண்டும் என்றும், ஆகவே அந்த ஐவரையும் தம்மிடம் கையளிக்க வேண்டும் என்றும் புங்குடுதீவு ஊரவர் நூற்றுக்கணக்கில் திரண்டு காவல்துறையினரிடம் கோரி வருவதால் பதற்ற நிலை ஏற்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பள்ளி மாணவி வித்யாவின் கொடூரமான கொலைக்கும், பாலியல் பலாத்காரத்துக்கும் இவர்களே காரணம் என கண்டறிந்து இவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஐந்து பேரும் புங்குடுதீவைச் சேர்ந்தவர்கள் என்றும் இவர்களில் ஒருவர் வெளிநாட்டில் இருந்து …

    • 5 replies
    • 2k views
  17. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை தடுத்து நிறுத்தும் நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பினில் பின்னிணியிலிருந்து நேரடியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே இருப்பது அம்பலமாகியுள்ளது. இது தொடர்பினில் வடக்கிலுள்ள மூத்த காவல்துறை அதிகாரியொருவர் கருத்து வெளியிடுகையினில் அனைத்து உத்தரவுகளும் கொழும்பிலிருந்தே பிறப்பிக்கப்படுவதாகவும் அதன் அடிப்படையிலேயே தாம் நீதிமன்ற தடைகளினை பெற்று விநியோகித்ததாகவும் அவர் தெரிவித்தார். முன்னதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால்; முள்ளிவாய்க்காலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்விற்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் தடைவிதிததிருந்தது.எதிர்வரும் 18ம் திகதி திங்கட்கிழமை காலை 10 மணியளவில் இந்நிகழ்விற்கு ஏற்பாடு செய்யப்பட்…

    • 1 reply
    • 803 views
  18. இறுதி போரில் கண், செவிகளை மூடிக்கொண்ட கடவுளை மன்னிப்பது எங்ஙனம்? - எட்டியாந்தோட்டையில் மனோ கணேசன் [Monday 2015-05-18 17:00] நடந்து முடிந்த இறுதி போரை குறிக்கும் மே 18ம் நாள், வெறுமனே வந்து போகும் ஒருநாள் அல்ல. அது எங்கள் நெஞ்சங்களில் தங்கி விட்ட நாள். அன்று எங்கள் மக்கள் எழுப்பிய அழுகை ஒலியை இன்னமும் மனசுக்குள்ளே ஒலிக்கச்செய்யும் நாள். தமிழன் காலின் கீழ் சதை துண்டுகள் சிதறிய, தலையின் மேல் வதை குண்டுகள் பறந்த, அந்த நாள் இது. வானைக்கிழித்துக்கொண்டு அழுகை, ஒப்பாரி ஓலங்கள் ஒலித்த கரிநாள். மறப்போம், மன்னிப்போம் என்று சிலர் சொல்கிறார்கள். மன்னிக்கும் மனம் கொண்டோரை வாழ்த்துகிறேன். ஆனால், அவர்கள் முதலில் அன்று கண்ணையும், செவியையும் மூடிக்கொண்ட கடவுளைதான்…

  19. கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நினைவேந்தலுக்கு பொலிஸ் தடைவிதிப்பு! [Monday 2015-05-18 17:00] மட்டக்களப்பு வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு பொலிஸார் தடைவிதித்துள்ளனர். பல்கலைக்கழக வளாகத்திற்குள் இன்று காலை 10.30 மணியளவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அஞ்சலி நிகழ்விற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில் பல்கலைக்கழக வளாகத்தில் ஏற்பாட்டாளர்களும் ஆர்வக் குழுக்களும் நினைவேந்தல் நடாத்தத் தயாராக இருந்த போது, குறித்த இடத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஏறாவூர் பொலிஸார் தடையுத்தரவை காட்டியுள்ளனர். இதனையடுத்து ஏற்பாட்டாளர்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு கே…

  20. மெல்பேர்ணில் நடந்த தமிழர் இனவழிப்புநாள் நிகழ்வுகள்! [Monday 2015-05-18 17:00] அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ண்நகரில் தமிழர்இனவழிப்பு நினைவுநாள் நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றுள்ளது. ஸ்பிறிங்வேல் நகரமண்டபத்தில் திங்கட்கிழமை மாலை 6.30 மணிக்குஇ நிகழ்வுகள் ஆரம்பமாகியது. இந்நிகழ்வில் பெருமளவில் மக்கள் கலந்து கொண்டு முள்ளிவாய்க்கால் மண்ணில் மரணித்த எமது உறவுகளை நினைவு கூர்ந்ததுடன் இலங்கைத்தீவில் 1948 ஆம்ஆண்டுமுதல் இனப்படுகொலை செய்யப்பட்டஅனைத்து தமிழ்உறவுகளையும் கனத்தநெஞ்சோடு நினைவேந்தல் செய்தனர். தமிழர் ஒருங்கிணைப்புக்குழு செயற்பாட்டாளர் திரு. கரன் மயில்வாகனம் மற்றும் தமிழ் ஏதிலிகள் கழக இணைப்பாளர் திருமதி. சிறிசாமி ஆகியோரின் தலைமைய…

  21. இலங்கை குறித்த விசேட அறிக்கை அடுத்தமாதம் ஐ.நாவில் சமர்ப்பிக்கப்படுகிறது ! [Monday 2015-05-18 17:00] இலங்கையின் கடந்த வருடத்தின் நடவடிக்கைகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை தனது நிலைப்பாட்டை அடுத்த மாதம் வெளியிட தீர்மானித்துள்ளது. ஐ.நா அகதிகள் உரிமை தொடர்பான விசேட பிரதிநிதி பிரான்சுவா கிரேபியோ இதனை தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 29வது அமர்வு எதிர்வரும் ஜுன் மாதம் 13ம் திகதி முதல் ஜுலை மாதம் 3ம் திகதி வரையில் ஜெனீவாவில் நடைபெறவுள்ளது. அக்கூட்டத்தொடரில் மனித உரிமைகள் ஆணைக்குழு தனது வருடாந்த அறிக்கையொன்றை முன்வைக்கவுள்ளது. இந்நிலையிலேயே இலங்கையில் கடந்தாண்டு நடவடிக்கைகள் குறித்து அறிக்கையொன்றை சமர்பித்து அவர் உரையாற்ற…

  22. புலனாய்வுப் பிரிவினரின் அழுத்தங்களுக்கு மத்தியில் மட்டக்களப்பில் நினைவேந்தல் நிகழ்வு! [Monday 2015-05-18 17:00] மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பினரால் புலனாய்வு பிரிவினரின் அழுத்தங்களுக்கு மத்தியில் முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்தவர்களுக்கு நினைவு கூரும் நிகழ்வு வவுணதீவு விளாவட்டுவான் மாரியம்மன் ஆலய முன்றலில் இன்று மாலை நடைபெற்றது. இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளர் கே.கோபாலப்பிள்ளை தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம், கிழக்கு மாகாண பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், மாகாண சபை உறுப்…

  23. கற்குழி முத்துமாரி அம்மன் ஆலயத்திலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு! [Monday 2015-05-18 17:00] வவுனியா, கற்குழி முத்துமாரி அம்மன் ஆலயத்திலும் முள்ளிவாய்க்கால் ஆறாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியமும், தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்த இந் நிகழ்வில் ஊடகவியலாளர்கள், பொதுமக்கள், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர். அந்தணர் ஒன்றிச் செயலாளர் பிரபாகரக்குருக்கள் தலைமையில் இடம்பெற்ற இவ் அஞ்சலி நிகழ்வில் அவர்களின் ஆத்மசாந்திக்கான விசேட பிரார்த்தனை இடம்பெற்றதுடன் மக்கள் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினர். http://www.…

  24. தமிழர்தாயகத்தில் சிங்கள படையால் கொல்ல பட்ட மக்களுக்கும் மாவீரர்களுக்கும் முல்லைத்தீ முள்ளிவாய்க்கால் புனித புனித பவுல் தேவாலய முன்றலில் மாதிரி கல்லறை உருவாக்கப்பட்டு வணக்க நிகழ்வு நடைபெற்றறது. இவ் நிகழ்வில் கலந்து கொண்ட மக்கள் கொல்ப்பட்டுள்ள அனைவரின் ஆத்ம சாந்தி அடைய பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இவ் நிகழ்வில் கலந்து கொண்டுள்ள மக்களை அச்சுறுத்தும் விதமாக புலனாய்வாளர்கள் முல்லைத்தீவு புனித பவுல் தேவாலய வளாகத்துனுள் ஊடுருவி இருந்தனர். http://www.pathivu.com/news/40175/57//d,article_full.aspx

    • 0 replies
    • 284 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.