ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143530 topics in this forum
-
துப்பாக்கியுடன் மைத்திரியை நெருங்கிய இராணுவ கோப்ரல் – நாமலிடமும் விசாரணை APR 28, 2015 | 6:57by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் அம்பாந்தோட்டையில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் பாதுகாப்பு வளையத்தை, நாமல் ராஜபக்சவின் மெய்க்காவலர் துப்பாக்கியுடன் ஊடறுத்து நுழைந்த விவகாரம் குறித்து, நாமல் ராஜபக்சவிடமும் விசாரணை நடத்தப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. உள்ள அங்குனுகொலபெலஸ்ஸவில் கடந்த சனிக்கிழமை நடந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டத்தில், நாமலின் மெய்க்காவலரான இராணுவ கோப்ரல் கைத்துப்பாக்கியுடன், மைத்திரிபால சிறிசேனவை நெருங்கியிருந்தார். அதிபர் பாதுகாப்புப் பிரிவினால் சோதனையிடப்படாமல், இவர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அருகில் செல்ல அனுமதிக்கப்பட்ட சம…
-
- 0 replies
- 674 views
-
-
அட்மிரல் கரன்னகொடவின் இரகசியங்கள் விரைவில் வெளிவரும் – ரணில் விக்கிரமசிங்க APR 28, 2015 | 11:50by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவின் செயற்பாடுகள் தொடர்பாக எதிர்காலத்தில் பல ஆதாரங்கள் வெளிப்படுத்தப்படும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று 19வது திருத்தம் மீதான இரண்டாவது நாள் விவாதத்தில், உரையாற்றிய அவர், ஜப்பானுக்கான தூதுவராகப் பணியாற்றிய அட்மிரல் கரன்னகொட, பொய் கூறுவதாக குற்றம்சாட்டினார். முன்னதாக, இந்த விவாதத்தில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து, அங்கு அனுப்பி வைக்கப்பட்ட படையினரே சிறிலங்கா படை…
-
- 0 replies
- 542 views
-
-
72 மணிநேரத்தில் மயூரனுக்கு மரணதண்டனை! - பாலித் தீவுக்கு உறவினர்கள் அழைப்பு [saturday 2015-04-25 20:00] இந்தோனேசியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் அவுஸ்திரேலியா பிரஜைகளான 34 வயதான மயூரன் சுகுமாரன் மற்றும் 31 வயதான சேன் ஆகியோர் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறை அதிகாரிகளை அவுஸ்திரேலிய தூதரக பிரிநிதிகள் சந்தித்துள்ளனர். அடுத்த 72 மணிநேரத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த சந்திப்பு நடந்துள்ளது. பாலிக்கு அருகில் நஷகம்பாங்கான் தீவில் இருக்கும் சிறையில் இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.மரண தண்டனை நிறைவேற்றப்படுவது தொடர்பாக இன்று அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் மூன்று நாட்…
-
- 51 replies
- 4.2k views
-
-
புதிய பள்ளிவாயல் திறப்பு 28-04-2015 05:22 PM Comments - 0 Views - 22 -எம்.எஸ்.எம்.ஹனீபா அம்பாறை, சம்மாந்துறை செந்நெல் கிராமம், இரண்டாம் பிரிவில் இருபது வீட்டுத் திட்டத்தில் 20 இலட்சம் ரூபாய் நிதியில் நிர்மாணிக்கப்பட்ட புதிய பள்ளிவாயல் செவ்வாய்க்கிழமை(28) திறந்து வைக்கப்பட்டது. தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயில், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புலாஹ்விடம் விடுத்த வேண்டு கோளுக்கமைய ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் தனவந்தர் ஹசன் அஹமட் ஹசன் முஹம்மட்டினால் மஸ்ஜிதுல் சாலிஹீன் எனும் பெயரில் இப்பள்ளிவாயல் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையின் தலைவர் எம்.வை.எம்.முஸ்தபா தலைமையில் நடைபெற்ற புதிய இந்நிகழ்வில்…
-
- 0 replies
- 480 views
-
-
இரட்டைப் பொறியியலாளர் பதவி பறிக்கப்பட்ட விக்கிரமபாகுவிற்கு நஷ்டயீடு நிறைவேற்று அதிகாரத்திற்கு எதிராக கறுப்புக்கொடி உயர்த்திய காரணத்தால் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவினால் இரட்டைப் பொறியியலாளர் பதவியும் பட்டமும் பறிக்கப்பட்ட கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்னவிற்கு உரிய நட்ட ஈட்டினைப்பெற்றுக் கொடுப்பதற்கு முயற்சித்து வருவதாக டாக்டர் ராஜித்த சேனாரத்ன இன்று சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற 19 ஆவது திருத்தச் சட்டம் மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், நிறைவேற்று அதிகாரத்திற்கு எதிராக இடதுசாரியான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன செயற்பட்டவர். அவர் இரட்டை…
-
- 5 replies
- 949 views
-
-
கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்ட ஊடகவியலாளர் தர்மரெட்னம் சிவராம் மற்றும் மட்டக்களப்பில் சுட்டுக் கொல்லப்பட்ட ஊடகவியலாளர் நடேசன் ஆகியோரின் கொலைகள் தொடர்பில் அரசாங்கம் உரிய விசாரணைகள் மேற்கொள்ள வேண்டும் என மட்டு. மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பில் இன்று மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஊடகவியலாளர் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 10 ஆண்டுகள் கடந்துவிட்டன. அதேபோன்று மற்றுமொரு ஊடகவியலாளர் நடேசன் அவர்களும் படுகொலை செய்யப்பட்டு பத்து ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்த ஊடகவியலாளர்கள் படுகொலை தொடர்பில் இதுவரையில் பூர்வாங்க விசாரணைகள் எதுவும் முன்னெடுக்கப்பட்டதாகவும் தெரியவில்லை. இந்த…
-
- 0 replies
- 640 views
-
-
வெள்ளை வான் கடத்தல்களுடன் உயர் பாதுகாப்பு அதிகாரிகள் மூவருக்கு தொடர்பு கடந்த அரசின் காலக்கட்டத்தில் ஊடகவியலாளர்கள், அரசியல் வாதிகள், சிவில் அமைப்புகளின் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோரை கடத்திச்சென்று காணாமல் போனோர் குறித்து வெள்ளை வான் நடவடிக்கைகளில் பாதுகாப்பு பிரிவைச்சேர்ந்த முக்கியஸ்தர்கள் மூவர் தொடர்புபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்கள் தொடர்பிலான இரகசிய அறிக்கைகள் இரண்டு, அடுத்த வாரம் நடைபெறவிருக்கின்ற பாதுகாப்பு சபையில் முன்வைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி, பிரதமர், முப்படைகளின் தளபதிகள், பொலிஸ் மா அதிபர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் பாதுகாப்பு படைகளின் முக்கியஸ்…
-
- 0 replies
- 617 views
-
-
19வது திருத்தம் மீது இன்று வாக்கெடுப்பு! - கொழும்பு அரசியலில் பரபரப்பு. [Tuesday 2015-04-28 08:00] 19ஆவது அரசியலமைப்பு திருத்தச்சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு இன்று மாலை 6 மணிக்கு இடம்பெறுகிறது. தொடர்ச்சியாக ஏற்படுத்தப்பட்டுவந்த தடைகள் மற்றும் இடையூறுகளையும் மீறி 19ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பான விவாதம் நேற்று ஆரம்பமானது. இன்று இரண்டாவது நாள் விவாதம் நடைபெற்று மாலை வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. 19ஆவது அரசியலமைப்புத் திருத்தச்சட்டமூலத்துக்கு ஆதரவு வழங்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மத்திய குழு தீர்மானித்துள்ள நிலையில் எதிர்த்தரப்பின் ஆதரவுடன் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் இது நிறை வேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜனா…
-
- 0 replies
- 502 views
-
-
ஜனாதிபதி மைத்திரியைக் கொல்ல முயற்சி! -பாதுகாப்பை பலப்படுத்தமாறு நாடாளுமன்றில் கோரிக்கை. [Tuesday 2015-04-28 08:00] ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. அவரைக் கொலை செய்வதற்கு முயற்சிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜனாதிபதிக்குரிய பாதுகாப்பை அதிகரிக்கவேண்டும் என்று நளின் பண்டார எம்.பி. நாடாளுமன்றில் நேற்று கோரிக்கை விடுத்தார். 19ஆவது திருத் தச்சட்டத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். நேற்றுமுன்தினம் இடம்பெற்ற ஜனாதிபதியின் கூட்டமொன்றில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருடன் சென்ற ஒருவர் கைத்துப்பாக்கியொன்றை வைத்திருந்துள்ளார். ஜனாதிபதியின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதை…
-
- 0 replies
- 575 views
-
-
அமெரிக்க இராஜாங்கச் செயலாளரின் பயணத்தை உறுதிப்படுத்தியது அமெரிக்கா! [Tuesday 2015-04-28 08:00] அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி எதிர்வரும் சனிக்கிழமை இலங்கை விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர் தனது விஜயத்தின் போது ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உட்பட அரச அதிகாரிகள் பலரைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். எனினும், இவரது விஜயத்தின் போது வட மாகாணத்துக்கு செல்லமாட்டார் என அரசாங்க வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன. அதேவேளை, மனித உரிமைகள், ஜனநாயகம் தொடர்பிலான அம்சங்கள் குறித்து இவர் கவனம் செலுத்தவுள்ளதாக சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsI…
-
- 0 replies
- 374 views
-
-
மீண்டும் ஜனாதிபதியாக விரும்பாத அருமையானதொரு ஜனாதிபதியொருவர் எமக்கு கிடைத்துள்ளார். ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும் என்றும் அவர் விரும்புகிறார். இதுவோர் ஆரோக்கியமான அறிகுறியாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான விவாதம், நேற்று திங்கட்கிழமை (27) ஆரம்பமானது. சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்பித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றியதன் பின்னர், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரும் மேற்படி திருத்தச் சட்டமூலம் தொடர்பில் கருத்துரை வழங்கினர். இதனையடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் கருத்துரைத்தார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து …
-
- 6 replies
- 586 views
-
-
திருத்தங்கள் குறித்து ஆராய ஆறு பேர் கொண்ட குழு! [Tuesday 2015-04-28 08:00] 19ஆவது திருத்தசட்டமூலம் தொடர்பில் அரசியல் கட்சிகளால் நேற்று திங்கட்கிழமை மாலை வரை முன்வைக்கப்பட்டுள்ள திருத்தங்கள் குறித்து ஆராயவும், அதனை ஒழுங்குபடுத்துவதற்கும் ஆறுபேர் கொண்ட விசேட குழுவொன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார். அமைச்சர் ரவூப் ஹக்கீம், பிரதி அமைச்சர் அஜித் பி. பெரேரா, எம்.பிக்களான எம்.ஏ.சுமந்திரன், அநுர பிரியதர்ன யாப்பா, ரஜீவ விஜேசிங்க, பைஸர் முஸ்தபா ஆகியோர் ஜனாதிபதியால் இந்தக் குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர். 19ஆவது திருத்தச் சட்டமூலத்தை மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் இன்று நிறைவேற்றிக் கொள்வதற்கு அரசு எதிர்பார்த்துள்ள நிலையிலேயே ஜனாதிபதி மைத்திரிபால…
-
- 0 replies
- 347 views
-
-
வீட்டுத்திட்டத்தில் புறக்கணிக்கப்படுகின்றமைமைய கண்டித்து முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் மக்கள் நேற்று கவனவீர்ப்புப் போராட்டம் ஒன்றை மக்கள் நடத்தியுள்ளனர். முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்பாக முள்ளிவாய்க்கால் கிழக்குக் கிராமத்தைச்சேர்ந்த சுமார் 200 வரையான பொதுமக்கள் திரண்டு போராட்டத்தை இப்போராட்டத்தை நடத்தியிருந்தனர். ஒதுக்கப்பட்டு வந்த 107 வீட்டுத்திட்டங்கள் எமக்கு கிடைக்காது திருப்பப்பட்டுள்ளன. அவை எதற்காக திருப்பப்பட்டன?. எமக்கு உடனடியாக வீட்டுத் திட்டங்கள் வழங்கப்பட வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரினர். போரால் அதிகம் பாதிக்கப்பட்ட கிராமத்தில் நாம் பெரும் துன்பங்களுக்கு மத்தியில் வாழ்கின்றோம். எங்களுக்குத் தற்காலிக வீட்டுத் திட்டம் கூட வழங்கப்படவில்…
-
- 0 replies
- 385 views
-
-
தமிழினத்தின் அரசியல் பலத்தை இல்லாமல் செய்ய சூழ்ச்சி: பா.அரியநேத்திரன் பா.உ [ திங்கட்கிழமை, 27 ஏப்ரல் 2015, 05:04.14 PM GMT ] இளைஞர்களுக்கு விளையாட்டுக்களில் ஆர்வம் இருப்பதைப் போல் எமது நிலத்தின் மீதும் ஆர்வம் இருக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் தெரிவித்தார். படுவான்கரை பெருநிலத்தின் பனையறுப்பான் கயமுக விளையாட்டுக்கழகத்தின் ஐந்தாம் ஆண்டு நிறைவையொட்டி மரணித்த இளைஞர்களின் நினைவுகூரல் முகமாக இடம்பெற்ற கால்பந்தாட்ட சுற்றுப்போட்டி நேற்று பனையறுப்பான் வியாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் அரியம் எம்.பி கலந்து கொண்டார். அங்கு அவர் உரையாற்றுகையில், தமிழ் இளைஞர்கள் தாயகப்பற…
-
- 1 reply
- 571 views
-
-
யாழில் கைதான ஊடகவியலாளருக்கு பிணை மறுப்பு! பயங்கரவாதியாக சித்தரிக்கும் பொலிஸார் யாழ்.பல்கலைக்கழக சுற்றாடலில் வைத்து கடந்த 23ம் திகதி கைது செய்யப்பட்ட ஊடகவியலாளர் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த நிலையில் பல்கலைக்கழக மாணவர்கள் 3 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் ஊடகவியலாளர் பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர் என பொலிஸார் கூறியுள்ளனர். கடந்த 23ம் திகதி கொள்ளை சம்பவம் ஒன்றுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பெயரில் நள்ளிரவு மேற்படி ஊடகவியலாளர் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் தங்கியிருந்த வீட்டை உடைத்த பொலிஸார் குறித்த நால்வரையும் கைது செய்து மறுநாள் நீதிமன்றில் ஆஜர்படுத்தியிருந்தனர். இந்நிலையில் 27ம் திகதி வரையில்…
-
- 1 reply
- 593 views
-
-
இந்தோனேசிய பாலித் தீவில் 2005 இல் போதைப் பொருளை வைத்திருந்தனர் என்கிற பெயரில் கைதுசெய்யப்பட்ட 9 அவுஸ்த்திரேலியர்களின் குழுத்தலைவர்கள் என்றழைக்கப்படும் மயூரன் சுகுமாரன் மற்றும் மைக்கேல் சான் ஆகியோர் சார்பாக இதுவரை வாதிட்டு வந்த இந்தோனேசியாவைச் சேர்ந்த சட்டத்தரணியொருவர் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார். அவரின் கூற்றுப்படி, ஆரம்பத்தில் இந்தோனேசியாவின் ஒரு பகுதியாக இருந்தாலும்கூட, பாலி என்றழைக்கப்படும் உல்லாசபுரியில் போதைப் பொருள் வைத்திருந்த மற்றும் கடத்த முனைந்தவர்களுக்கான தண்டனை ஒரு போதுமே மரண தண்டனையாக இருந்ததைல்லை என்றும், அதிக பட்ச தண்டனையாக 20 வருடங்கள்தான் இவர்கள் இருவருக்கும் கொடுக்கப்படும் என்று இவர்களின் வழக்கில் தீர்பு வழங்கிய மூன்று நீதிபதிகள் அடங்கி…
-
- 5 replies
- 1.2k views
-
-
அண்மையில் யாழ்ப்பாணத்தில் ஆணழகன் போட்டியொன்று நடத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள ஜிம் நிலையங்கள் சார்பில் இந்த போட்டி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்து கொண்டவர்களின் படங்கள் இவை. http://www.jvpnews.com
-
- 14 replies
- 4.9k views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுச்சுட்டான் பிரதேச செயலகப்பிரிவில் கடந்த 25 வருடகாலமாக பயன்படாமல் இருந்த ஒட்டுச்சுட்டான் ஓட்டுத் தொழிற்சாலையை மீண்டும் ஆரம்பிக்கும் வகையில் முதற்கட்ட நிதி ஒதுக்கீடாக 20 மில்லியன் ரூபாயை, வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும் கைத்தொழில், வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் ஒதுக்கீடு செய்துள்ளார். இலங்கையின் பழமையான தொழிற்பேட்டையில் ஒட்டுச் சுட்டான் தொழிற்சாலை மிகவும் பிரசித்தம் பெற்றதொன்றாக இருந்துவந்தது. யுத்தகாலத்தில் இந்த தொழிற்சாலையின் செயற்பாடுகள் முற்றாக ஒடுக்கப்பட்டு, தனது ஊழியர்களும் தமது தொழிலினை இழக்கும் நிலையேற்பட்டது. அதே போல் இதனை நம்பி வாழ்ந்த பல குடும்பங்கள் தமது வருமானத்தை இழந்தன. இந்த நிலையில் புதிய அரசாங்கத்…
-
- 0 replies
- 446 views
-
-
19வது திருத்தம் நாட்டில் ஜனநாயகத்தை ஏற்படுத்தும்!– இரா.சம்பந்தன் [ திங்கட்கிழமை, 27 ஏப்ரல் 2015, 08:58.41 AM GMT ] அரசியலமைப்புச் சட்டத்தின் 19வது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்படுவதன் மூலம் நாட்டில் ஜனநாயகத்தையும் நல்லாட்சியையும் ஸ்தாபிக்கும் சந்தர்ப்பம் உருவாகியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். இந்த அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தில் ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைகின்றது. நாடாளுமன்ற அதிகாரங்களை கவனத்தில் கொள்ளாது கட்சி மாறும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக சட்டத்தை செயற்படுத்த நடவடிக்கை எ…
-
- 5 replies
- 532 views
-
-
வேலையில்லா பட்டதாரிகள் மாபெரும் போராட்டத்துக்கு அழைப்பு வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கு விரைவில் அரசாங்க வேலைவாய்ப்பை வழங்கக் கோரிய கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று எதிர்வரும் புதன்கிழமை (29.04.2015) முற்பகல் 9.30 மணியளவில் யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக இடம்பெறவுள்ளது. இந்த ஆர்பாட்டத்திற்கு வடமாகாணத்திற்குட்பட்ட 5 மாவட்டங்களையும் உள்ளடக்கிய வேலையில்லா உள்வாரி, வெளிவாரி, தேசிய உயர் தொழில்நுட்ப பட்டதாரிகள் அனைவரையும் யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக ஒன்று கூடுமாறு வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தின் தலைவர் த. பிரதாபன் அறிவித்தல் விடுத்துள்ளார். 2012 ஆம் ஆண்டு பட்டப்படிப்பை முடித்து வெளியேறிய பட்டதாரிகளுக்கான அரச வேலைவாய்ப்பிற்கு உள்ளீர்ப்பது பல வருடங…
-
- 0 replies
- 444 views
-
-
வரலாற்றில் இடம்பெறுவார் மைத்திரி: நிமால் அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பிலான வாதங்கள் நாடாளுமன்றத்தில் சூடுபிடித்திருக்கின்றன. இன்று நாளையும் இடம்பெறப்போகும் 19 ஆவது சட்டமூல நிறைவேற்றம் தொடர்பிலான வாதப் பிரதிவாதங்கள் இப்போது தொடங்கியிருக்கின்றன. 19 ஆவது சீர்திருத்தத்தை ஆதரிப்பதாக முடிவெடுத்திருக்கும் சிறீலங்கா சுதந்திரக் கட்சியினர், அதற்கு ஆதரவாகத் தற்போது உரையாற்றிவருகின்றனர். இதுகுறித்து நாடாளுமன்றத்தில் உரையாற்றிய எதிர்கட்சி தலைவர் நிமால் சிறிபால டி சில்வா, 19 ஆவது சீர்திருத்த சட்டத்தில் ஊடகங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் உள்ள சரத்துக்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலையீட்டினால் நீக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். அவர் ம…
-
- 0 replies
- 946 views
-
-
கூட்டமைப்பின் வசமுள்ள பருத்தித்துறை பிரதேசசபையினில் கூட்டமைப்பு உறுப்பினர் ஒருவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப்பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. வீதி அமைப்பு நடவடிக்கைக்கு என ஒதுக்கப்பட்ட நிதியினை துஸ்பிரயோகம் செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களினை முன்னிறுத்தியே நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தொடர்பினில் மேலும் தெரியவருகையினில் சபையினால் உள்ளக வீதி புனரமைப்பிற்கென ஒதுக்கப்பட்ட நிதியினில் அதே கட்சியை சேர்ந்தவரான சிவயோகன் என்பவர் மோசடி செய்ததாக கூட்டமைப்பு சார்பு உறுப்பினர்களான ஈபிடிபியினருடன் இணைந்து நம்பிக்கையில்லாத தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர். http://www.pathivu.com/news/39594/57//d,article_full.aspx
-
- 0 replies
- 580 views
-
-
இராணுவமயமாக்கல்: சிறிலங்காவின் நிலையான அமைதிக்கு முக்கிய சவால் APR 27, 2015 | 10:06by நித்தியபாரதிin கட்டுரைகள் 2009ல் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட போரின் மூலம் சிங்கள தேசம் பெற்றுக்கொண்டுள்ள வெற்றியை தொடர்ந்தும் நிலைத்திருக்கச் செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் இராணுவப் பலத்தை முதலில் குறைக்க வேண்டும். இவ்வாறு ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழில் ‘நிருபமா சுப்ரமணியன்’ எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனை ‘புதினப்பலகை’க்காக மொழியாக்கம் செய்துள்ளவர் ‘நித்தியபாரதி’. ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட பல்வேறு குறைபாடுகளை சீர்திருத்தும் விதமாக மைத்திரிபால சிறிசேனவால் வரையப்பட்ட 100 நாள் செயற்றிட்டமானது ஏப்ரல் 23 அன்று முடிவடைந்துள்ளது. இதற்கு ஒரு நாள் முன்னதாக, சி…
-
- 0 replies
- 455 views
-
-
யாழ்.குடாநாடு குழு மோதல்களினால் அதிர்கின்ற நிலையினில் சட்டம் ஒழுங்கை வலியுறுத்தி மக்கள் போராட்டங்கள் சூடுபிடித்துவருகின்றது. இன்று மதியம் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் ஒருபுறம் நீதி வேண்டி போராட்டமொன்றை நடத்தியுள்ள நிலையினில்வடமராட்சி, அல்வாய் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் உயிரிழந்த செந்தூரனின் கொலைக்கான குற்றவாளிகளைக்கைதுசெய்து பொலிஸார் உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரி அப்பகுதி மக்கள் கவனயீர்ப்பு ஊர்வலம் ஒன்றை நடத்தியுள்ளனர். திக்கம் நாவலடி சந்தியில் இந்தப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. "கொலைகும்பல் நீண்டகாலமாக சுதந்திரமாக இயங்கிவருகின்றது" , "இவர்களை பொலிஸார் இதுவரை கைது செய்யவில்லை", "அப்பாவிகளை கொலைசெய்யும் இவர்களை பொலிஸார் உடன் கைது செய்து நடவடி…
-
- 0 replies
- 1.9k views
-
-
பிரதமர் பதவிக்குப் போட்டியிட்டால் நிச்சயம் வெற்றி பெறுவேன் – அல்- ஜசீராவுக்கு மகிந்த செவ்வி APR 27, 2015 | 10:28by கி.தவசீலன்in செய்திகள் நாடாளுமன்றத் தேர்தலில், பிரதமர் பதவிக்குப் போட்டியிட்டால் தான் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.அல்-ஜசீரா தொலைக்காட்சிக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பிரதமர் வேட்பாளராகப் போட்டியிடுவீர்களா என்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்துள்ள மகிந்த ராஜபக்ச, அதை நான் கூறமாட்டேன், ஆனால், போட்டியிட்டால் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தச் செவ்வியில் அவர், கடந்த ஜனவரி மாதம் நடந்த அதிபர் தேர்தலில் தாம் தோற்கடிக்கப்பட்டது ஒரு ச…
-
- 0 replies
- 368 views
-