Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஐ.நா உதவியுடன் உள்நாட்டு போர்க்குற்ற விசாரணை – இன்று கொழும்பில் முக்கிய ஆலோசனை JAN 21, 2015 | 2:28by கார்வண்ணன்in செய்திகள் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக, ஐ.நாவின் உதவியுடன் உள்நாட்டு விசாரணை ஒன்றை ஆரம்பிப்பது குறித்து சிறிலங்கா அரசாங்கம் இன்று முக்கியமான கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளது. இதுகுறித்து ஆலோசனை நடத்துவதற்காக, வொசிங்டன், நியுயோர்க், ஜெனிவாவில் உள்ள சிறிலங்கா தூதுவர்கள் அவசரமாக கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். ஐ.நா நடத்தும் விசாரணையின் அறிக்கை வரும் மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், சிறிலங்காவின் புதிய அரசாங்கம், அவசரமாக உள்நாட்டு விசாரணையை ஆரம்பிக்க முடிவு செய்துள்ளது. இதற்கு இந்தியத் தரப…

  2. புதிய அரசாங்கம் வடக்கு மாகாணத்தில் படைக்குறைப்பைச் செய்யும் என்றும், போரின் இறுதிக்கட்ட சம்பவங்கள் தொடர்பாக உள்நாட்டு விசாரணையை நடத்தும் என்றும், புதுடெல்லியில் தெரிவித்துள்ளார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர. மூன்று நாள் பயணமாக புதுடெல்லி சென்றிருந்த அவர், நேற்று முன்தினம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரைச் சந்தித்துப் பேசியிருந்தார். இதையடுத்து அவர் நேற்றுமுன்தினம் மாலை கொழும்பு திரும்பினார். சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரின் இந்தியப் பயணம் பயனுள்ளதாகவும், வெற்றிகரலமானதாகவும் அமைந்தது என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிர…

  3. முன்னாள் பாதுகாப்புச் செயலருக்கு கிழக்கு மாகாண ஆளுனர் பதவி? JAN 21, 2015 | 0:52by கார்வண்ணன்in செய்திகள் கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுனராக, முன்னாள் பாதுகாப்புச் செயலரும், ஓய்வுபெற்ற சிவில் அதிகாரியுமான ஒஸ்ரின் பெர்னான்டோ நியமிக்கப்படவுள்ளதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த வாரம், சிறிலங்கா அதிபரின் மூத்த ஆலோசகராக ஒஸ்ரின் பெர்னான்டோ நியமிக்கப்பட்டிருந்தார். கிழக்கு மாகாண ஆளுனராக அவரை ஐந்து ஆண்டுகளுக்கு நியமிக்கவும் திட்டமிட்டப்பட்டுள்ளது. எனினும், ஆளுனர் பதவியுடன், அவர் அதிபரின் ஆலோசகர் பதவியையும் வகிப்பதற்கு வாய்ப்புள்ளதாகவும், கூறப்படுகிறது. ஒஸ்ரின் பெர்னான்டோ, சிறிலங்கா நிர்வாக சேவையில் மூத்த அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர் என்பது…

  4. கோத்தாவின் வசம் இருந்த 3322 துப்பாக்கிகளைக் காணவில்லை – விசாரணை ஆரம்பம் JAN 21, 2015 | 0:33by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் கட்டுப்பாட்டில் இருந்து வந்த ரக்ன லங்கா பாதுகாப்பு சேவை நிறுவனத்தின் ஆயுதக் களஞ்சியத்தில் இருந்து, 3322 ஆயுதங்கள் காணாமற்போயுள்ளது குறித்து சிறிலங்கா காவல்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. அதிபர் தேர்தலையடுத்து, மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்த சதிப் புரட்சிக்குப் பயன்படுத்துவதற்காக பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில், நேற்றுக்காலை இந்த ஆயுதக் களஞ்சியங்கள் சோதனையிடப்பட்டன. இதன்போது, நடத்தப்பட்ட விசாரணைகளில் இரண்டு களஞ்சிய அறைகளிலும், 15…

  5. யாழ்.சர்வதேச வர்த்தகக் கண்காட்சியை ஆரம்பித்து வைப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அழைப்பு விடுத்திருக்கின்றோம் ஆனால் இதுவரை அவரிடம் இருந்து எந்தவித சாதகமான பதிலும் கிடைக்கவில்லை. எனினும் இந்தக் கண்காட்சிக்கு ஜனாதிபதி வருகை தராவிட்டாலும் புதிய அரசின் அமைச்சர்களில் ஒருவர் வருகை தருவார் என தாம் எதிர்பார்ப்பதாக வர்த்தக தொழில் துறை மன்றத்தின் தலைவர் விக்னேஸ் தெரிவித்தார். இன்று இடம்பெற்ற யாழ்.வர்த்தக தொழில் மன்றத்தின் ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவர் வர்த்தகக் கண்காட்சியை ஆரம்பித்து வைக்க யாரை அழைத்திருக்கிறீர்கள்?; என்ற கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும் அவர் உரைய…

    • 4 replies
    • 3.3k views
  6. ஆசனமின்றி அல்லாடிய அத்தநாயக்க – ஆளும்கட்சி வரிசையில் அமர்வதற்கு இடம் JAN 21, 2015 | 0:07 by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் ஆளும்கட்சி வரிசையில் ஆசனம் ஒதுக்கப்படாததால், ஐதேகவின் முன்னாள் பொதுச்செயலரும், மகிந்த ராஜபக்சவுடன் கடைசி நேரத்தில் இணைந்து கொண்டவருமான திஸ்ஸ அத்தநாயக்க நேற்று நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் வெளியேறினார். நேற்று புதிய அரசாங்கம் பொறுப்பேற்ற பின்னர் முதல்முறையாக நாடாளுமன்றம் கூடிய போது, உறுப்பினர்களின் ஆசனங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. இதன்படி, திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு ஆளும்கட்சி வரிசையில் ஆசனம் ஒதுக்கப்பட்டிருக்கவில்லை. இதையடுத்து, நாடாளுமன்றச் செயலரிடம் சென்ற அவர், தனக்கு ஆளும்கட்சி வரிசையிலேயே ஆசனம் ஒதுக்கப்பட வேண்டும்…

  7. தமிழர் பிரச்சினையை அவசரமாகத் தீர்க்க முன்வர வேண்டும் – இரா. சம்பந்தன் கோரிக்கை JAN 21, 2015 | 0:02by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் தமிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சினையை அவசர விடயமாகக் கருதி தீர்வு காண முன்வர வேண்டும் என்று சிறிலங்கா நாடாளுமன்றில் நேற்று கோரிக்கை விடுத்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். சிறிலங்காவில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டதையடுத்து, நேற்று முதல் முறையாக கூடிய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், ”அண்மையில் நடைபெற்ற அதிபர் தேர்தலின்போது பொதுவேட்பாளராகப் போட்டியிட்ட தற்போதைய அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியிருந்தது. ஆதரவு வழங்குவதற்கு நாம் எந்தவொரு பதவியையும் கோரவில்லை.…

  8. கொடுமையான மரணங்களை நிறைவேற்றிய மரணப் படையொன்றின் தலைவராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச செயற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். சண்டேலீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவை கொலைசெய்யுமாறு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இயக்கி வந்த மரணப்படைக்கு அவரே உத்தரவிட்டார் எனவும் எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் ஆள்கடத்தல்கள், தாக்குதல்கள், படுகொலைகளுக்கு கோத்தபாய ராஜபக்சவே பொறுப்பு என எமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது என்று மேலும் தெரிவித்துள்ளார். இந் நிலையில் மிக முக்கியமாக மூன்று கொலைகளுக்கு அவரே கார…

    • 6 replies
    • 785 views
  9. கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டப வளாகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ´ரத்னா லங்கா´ என்ற தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான ஆயுத களஞ்சியம் தற்போது திறக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது குறித்து விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அந்த களஞ்சிய அறையில் சட்டவிரோத ஆயுதங்கள் இருப்பதாகவும் அனுமதி இன்றி ஆயுதம் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படும் நிலையில், விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த களஞ்சிய அறையில் இருந்து பல ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.pathivu.com/news/37124/57//d,article_full.aspx

    • 2 replies
    • 1.2k views
  10. அனைத்து தமிழ் கைதிகளின் பெயர் விபரங்களை சமர்பிக்க ஜனாதிபதி பணிப்பு-மனோவின் கோரிக்கை ஏற்பு பயங்கரவாத தடை சட்டத்தின் பிரகாரம் சிறைகளிலும், முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழ் கைதிகளின் பெயர் மற்றும் வழக்கு விபரங்களையும் நிறைவேற்று சபைக்கு சமர்பித்து இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் செயற்திட்டத்தை ஆரம்பிக்கும்படி ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் விடுத்த கோரிக்கையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்றுக்கொண்டுள்ளார். இதன்பிரகாரம் இந்த விபரங்களை திரட்டி தேசிய நிறைவேற்று சபை உறுப்பினர்களின் கவனத்துக்கு சமர்பிக்கும்படி சபை செயலாளர் திலக் ரணவிராஜாவுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். இது தொடர்பில் ஜமமு தலைவர் மனோ கணேசன் செய்தியாளர்களுக்கு முன்னணி ஊடக செய…

  11. இந்தியாவும் சிறிலங்காவும் கொலணித்துவத்திற்கு பின்னான அரசியல் பண்புகளில் மாற்றத்தை கொணர்வார்களா? JAN 20, 2015 | 13:25by நித்தியபாரதிin கட்டுரைகள் கொலனித்துவத்திற்குப் பின்னான காலப்பகுதியில் நடைமுறையிலிருந்த அரசியலைப் பயன்படுத்தி இவர் தொடர்ந்தும் ஆட்சிசெய்ய வேண்டுமா அல்லது இந்த ஆட்சியையும் கடந்த பத்தாண்டாக நடைமுறையிலுள்ள மிகக் கொடிய அரசியலையும் முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமா என்பது மைத்திரிபால சிறிசேனவுக்கு முன்னுள்ள வரலாற்று சார் கேள்வியாகும். இவ்வாறு The Globe and Mail ஊடகத்தில் எழுதியுள்ள கட்டுரையில் DOUG SAUNDERS தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. இந்தியாவின் தெற்கிலுள்ள அழகிய தீவான சிறிலங்காவ…

  12. ராஜபக்சவை தோற்கடிப்பதனால் கிடைக்கும் சுதந்திரம் சிங்களவர்களுக்கு மட்டுமா? தீபச்செல்வன் ஜனாதிபதித் தேர்தலை நடத்த முடியுமா? வாக்கு வங்கியின் நிலவரம் எவ்வாறு இருக்கிறது? மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முடியுமா? என்றெல்லாம் கணிப்பிடவே ஊவா மாகாண சபைத் தேர்தலை இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நடத்தினார். சிங்கள அரசியலில் ராஜபக்ச உருவாக்கியுள்ள பிம்பத்தை முறியடிக்க முடியுமா என்பது சிங்கள தேசத்தின் மாபெரும் அரசியல் சிக்கல் ஆகியிருந்தது. அதைப்போல ராஜபக்சவின் சர்வாதிகாரத்தில் நியாயமான தேர்தல் ஒன்றை நடத்த முடியுமா என்பதும் இங்கு பெரும் சிக்களுக்குரியதாகும். இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தன்னை எதிர்த்து யார் தேர்தலில் நிற்க முடியும் என்றும் யாரால் வெல்ல முடியும் என்றும…

  13. காலி துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள ” மகநுவர” என்ற கப்பலில் இருக்கும் மிதக்கும் ஆயுத களஞ்சியசாலையில் இருந்து பல்வேறு ரகங்களைச் சேர்ந்த மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். எவன்ட், கார்ட், சீக்கீயூரிட்டி சேர்விஸஸ், என்ற தனியார் பாதுகாப்பு நிறுவனத்திற்கு இந்த ஆயுத களஞ்சியசாலைக்காக 2012 ஆம் ஆண்டு அனுமதிப்பத்திரம் விநியோகிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய செய்திக்குழு ஒன்று இது குறித்து விடயங்களை அறிவதற்காக குறித்த நிறுவனத்தின் பிட்டகோட்டேயிலுள்ள தலைமை அலுவலகத்திற்கு சென்றது. நிறுவனத்தின் அதிகாரி வாக்குறுதியளித்தவாறு இன்று பிற்பகல் அதன் உயர் அதிகாரி ஒருவர் நசெய்திக்குழுக்கு கருத்து வெளியிட்டார். இந்த தெளிவுபடுத்தலுக்கு அமை…

  14. கோத்தாபய திறந்த சர்ச்சைக்குரிய வங்கிக்கணக்கில் 13.2 பில்லியன் ரூபா JAN 19, 2015 | 1:19by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சர்ச்சைக்குரிய வகையில் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சினால் பேணப்பட்டு வந்த தனியான வங்கிக் கணக்கு ஒன்றில் இருந்த 13.2 பில்லியன் ரூபா பணத்தை, திறைசேரிக்கு மாற்றும்படி சிறிலங்காவின் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உத்தரவிட்டுள்ளார். இலங்கை வங்கியின் தப்ரபேன் கிளையில், இந்த வங்கிக் கணக்கு பேணப்பட்டு வந்தது. இத்தகைய வங்கிக் கணக்கை தனியாக பேணுவதற்கு பாதுகாப்பு அமைச்சுக்கு அதிகாரம் இல்லை என்றும், இந்த வங்கிக் கணக்கு விடயத்தில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாகவும் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். கோத்தபாய ராஜபக்சவின் கட்டுப்பாட்டில் இருந்த காலத்தில், இந்த வங…

  15. அமெரிக்க சட்டத்திட்டங்களின் படி கோட்டாபய ராஜபக்ஷ யுத்தக் குற்றங்களுக்காக தண்டிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. த நியுயோக் ரைம்ஸ் பத்திரிகைக்கு, அமெரிக்காவின் சட்டத்தரணி ரியான் குட்மென் எழுதியுள்ள கட்டுரை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1996ம் ஆண்டு அமெரிக்காவின் யுத்தகுற்ற சட்டத்தின் படி, அமெரிக்காவின் குடியுரிமை பெற்றவர் என்ற அடிப்படையில் கோட்டாபய ராஜபக்ஷ கைது செய்யப்படலாம். இந்த சட்டத்தின் படி அமெரிக்காவின் பிரஜை ஒருவர் எந்த நாட்டில் யுத்தக் குற்றத்தில் ஈடுபட்டிருந்தாலும் அவர் தண்டனைக்கு உட்படுத்தப்படுவார். கோட்டாபய ராஜபக்ஷ, அமெரிக்காவின் லோஸ் ஏஞ்சல்சில் வசித்து வந்ததுடன், லொயோலா சட்ட கல்லூரியில் கணனி இயக்குனராகவும் பண…

  16. கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலகத்துக்கு நிரந்தர கட்டிடம் நிர்மாணிப்பதற்காகக் கிடைத்த 50 மில்லியன் ரூபாய் நிதியில் 36 மில்லியன் ரூபாய், திறைசேரிக்கு திரும்பிச் சென்றுள்ளதாக பூநகரி பிரதேச செயலாளர் சிவபாதசுந்தரம் சத்தியசீலன் செவ்வாய்க்கிழமை (20) தமிழ்மிரருக்கு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் தொடர்ந்து கூறுகையில், ' கிளிநொச்சி மாவட்டத்தில் 2009ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மீள்குடியேற்றத்துக்கு அனுமதிக்கப்பட்ட பின்னர், பூநகரி பிரதேச செயலக பிரிவிலே மக்கள் முதலில் மீளக்குடியமர்ந்தனர். மீள்குடியேற்றம் நடைபெற்றதையடுத்து, பூநகரி பிரதேச செயலகத்துக்கான நிரந்தர கட்டிடம் அமைக்கும் பணிகள் பூநகரி வாடியடிப் பகுதியில் என்.ரி.ப் திட்டத்தின் கீழ் 50 மில்லியன் ரூபாய் செலவில் 2010ஆ…

  17. இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தங்காலை வீட்டில் பொலிஸார் திடீர் சோதனை நடத்தியுள்ளனர். ஜனாதிபதியின் தனிப்பட்ட இல்லமான கார்ல்டன் மாளிகையில் விலையுயர்ந்த கார்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து இந்த சோதனை முன்னெடுக்கப்பட்டது. ஆனால் சோதனையின் போது அப்படி ஒன்றும் கண்டுபிடிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. லெம்போகினி கார் ஒன்றை தேடி பொலிஸார் சோதனை செய்ததாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார். தங்களது வீடுகளை மாத்திரமன்றி நண்பர்களின் வீடுகளையும் சோதனை செய்வதாகவும் அதனால் நண்பர்கள் வீடுகளுக…

  18. 'கிழக்கு மாகாண முதலமைச்சராக முஸ்லிம் ஒருவரை நியமிக்க முனைப்புடன் செயற்படுங்கள், இவ்விடயத்தில் முஸ்லிம் தலைமைகள் தாரைவார்த்து விடாதீர்;கள்' என கிழக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளர் எம்.எஸ்.சுபைர்; கோரிக்கை விடுத்துள்ளார். முதலாம் தரத்துக்கு மாணவர்களை அனுமதிக்கும் வித்தியாரம்ப விழா, திங்கட்கிழமை (19) ஏறாவூர் அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தில் இடம்பெற்றது. இதில் அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், 'முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற ஒரே ஒரு சபையாக கிழக்கு மாகாண சபை காணப்படுகின்றது. இதில் முஸ்லிம் ஒருவரே முதலமைச்சராக நியமிக்கப்பட வேண்டும். இந்த யதார்த்தத்தை அரசியல் தலைமைகள் புரிந்து நடக்க வேண்டும். முதலமைச்சர்…

  19. கிழக்கமாகாணத்தில் தமிழர் ஒருவர் முதலமைச்சராக வருவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கத்தயார் - தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி கிழக்குமாகாண சபையின் சமிபகால அரசியல் ஸ்திரத்தன்மையற்ற நிலை தொடர்பிலும், அம்மாகாணத்தின் முதலமைச்சர் பதவிக்கான முரன்பாட்டு நிலை தொடர்பிலும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி மிக ஆழ்ந்த கவனத்துடன் உற்றுநோக்கி வருகிறது. கிழக்குமாகாணத்தை முதற்தடவையாக ஆட்சிசெய்த கட்சி என்ற வகையிலும், தமிழ் மக்களின் கணிசமான ஆதரவைப்பெற்ற பொறுபபுமிக்க அரசியல் கட்சி என்ற வகையிலும் மக்கள் சார்ந்து எம்மீது சுமத்தப்பட்டுள்ள பொறுப்புக்களை நாம் ஒரு போதும் தட்டிக்களிக்கப் போவதில்லை. தேசிய அரசியல் இணக்கப்பாட்டுடன் செயற்படுவதாக கூறிக்கொள்ளும் …

  20. 13ம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் விரைவில் அரசியல் தீர்வு திட்டம் ஒன்று உருவாக்கப்படும் என்று பிரதமர் ரணில்விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். புதிய அரசாங்கத்தின் முதலாவது நாடாளுமன்ற அமர்வு இன்று நடைபெற்றது. இதன் போது விசேட உரையொன்றை நிகழ்த்திய பிரதமர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். 17;ம் திருத்தச் சட்டம் மீள அமுலாக்கப்பட்டு, அதன் அடிப்படையில் அனைத்து துறைகளுக்குமான சுயாதீன குழுக்கள் நியமிக்கப்படும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை ரத்து செய்யப்படுவதற்கான சட்ட மூலம் விரைவில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும். அதேநேரம் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வினை ஏற்படுத்துவதற்காக 13ம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையிலான தீ…

  21. இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, நேற்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு குறித்து பேசப்பட்டது. இதன் போது மங்கள சமரவீர, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். அழைப்பை ஏற்ற மோடி எதிர்வரும் மாரச் மாதம் இலங்கைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://virakesari.lk/articles/2015/01/20/%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%A…

  22. அரச புலனாய்வு பிரிவின் பணிப்பாளராக கடமையாற்றிய பிரதிப் பொலிஸ் மா அதிபர் சந்திரா வாகிஸ்ட, தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதையடுத்துஅப்பிரிவின் பதில் பணிப்பாளராக, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.எச். மார்சோ நியமிக்கப்பட்டுள்ளார். அதேவேளை, கடந்த ஆட்சிக் காலம் முழுவதும் அரசியல்கட்சித் தலைவர்கள், செயற்பாட்டாளர்களின் தொலைபேசி அழைப்புகளை அரச புலனாய்வுப் பிரிவு பதிவு செய்து வந்தது. இவ்வாறு தொலைபேசி அழைப்புக்களைப் பதிவு செய்யும் பணியில் ஈடுபட்ட நபரும் அந்த பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. http://seithy.com/breifNews.php?newsID=124887&category=TamilNews&language=tamil

  23. புதுடெல்லியில் மங்கள – சுஸ்மா சந்திப்பு JAN 18, 2015 | 10:07by இந்தியச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுக்கும், இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜுக்கும் இடையில் இன்று மதியம் முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. புதுடெல்லியில் இன்று பிற்பகல் சுமார் 12.30 மணியளவில் ஆரம்பமான இந்த சந்திப்பில், முக்கியமான இருதரப்பு விவகாரங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சந்திப்பில், இந்திய வெளிவிவகார அமைச்சருடன், இந்திய வெளிவிவகாரச் செயலர் சுஜாதா சிங், சிறிலங்கா மற்றும் மாலைதீவு விவகாரங்களுக்கான மேலதிகச் செயலர் சுசித்ரா துரை, வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சையத் அக்பருதீன், சிறிலங்காவுக்கான தூதுவர் வை.கே.சின்ஹா…

  24. கிழக்கு மாகாண சபையின் ஆட்சிமாற்றம் சம்மந்தமாக புதிதாக தோன்றியிருக்கின்ற நெருக்கடியைக் கவனத்திற் கொண்டு, அக்கிழக்கு மாகாண சபையில் ஆட்சியமைப்பது சம்மந்தமாக பொதுஜன ஐக்கிய முன்னணிக்கும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையில் ஏற்கெனவே செய்யப்பட்டிருக்கின்ற உடன்படிக்கையைத் தொடர்ந்தும் செயற்படுத்துவதற்கு ஏதுவான வகையில் தலையீட்டை மேற்கொள்ளுமாறு கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் எம்.நஜீப் அப்துல் மஜீத், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமும், பொதுஜன ஐக்கிய முன்னணியின் செயலாளர் சுசில் பிரேமஜயந்தவிடமும் கோரிக்கை விடுத்துள்ளார். மேற்படி ஒப்பந்தத்தின் பிரகாரம் தனது முதலமைச்சர் பதவிக்காலம் முடிவடைவதற்கு இன்னும் மூன்று மாதங்களே இருக்கும் நிலையில், ஒப்பந்தத்தின் அடிப்படையில் உரியகாலத்…

  25. இலங்கையில் கிழக்கு மாகாண சபையில் ஆட்சி மாற்றத்தை கொண்டு வருவது தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குமிடையில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. முதலமைச்சர் பதவி தொடர்பாக இணக்கப்பாடு ஏற்படாததே இந்த தோல்விக்குக் காரணம் என இரு தரப்பும் கூறுகின்றன. கிழக்கு மாகாண சபையில் ஆட்சி மாற்றம் தொடர்பாக இன்று வரை இரு தரப்பினருக்குமிடையில் மூன்று சுற்றுப் பேச்சுக்கள் நடந்துள்ளன. இறுதியாக இன்று திங்கட்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது இரு தரப்பும் இணக்கப்பாடு இன்றி தமது பேச்சுவார்த்தையே முடிவுக்கு கொண்டு வந்துள்ளன. சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் தமது கட்சிக்குமிடையிலான பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட தோல்வி காரணமாக நாளை உத்தேசிக்கப்பட்…

    • 11 replies
    • 872 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.