ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143544 topics in this forum
-
-
- 0 replies
- 1k views
-
-
சென்னை: ‘குணதிசை காலை நீட்டி, குடதிசை தலையை வைத்து, தென்திசை நோக்கும் பெருமாள்' என்று, ஆழ்வார்களால் பாடப்பட்ட ஏழுமலையான், தெற்கே தன் பார்வையைத் திருப்பி இருக்கின்றார்; திருமால் நரசிம்மமாக மாறி, தேர்தலில் ராஜபக்சேயை வதம் செய்து விட்டார் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். இது குறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: ‘என்றாவது ஒருநாள் அறம் வெல்லும்; அநீதி அழியும்' என்பதே, தொன்றுதொட்டு வரும் தமிழர்களின் நம்பிக்கை. அக்கூற்றினை மெய்ப்பிக்கின்ற வகையில், தமிழ் இனக் கொலைகாரன்-சிங்கள இனவாத ராஜபக்சே தோற்கடிக்கப்பட்டு இருக்கின்றான். நிரந்தர சர்வாதிகாரி குவிந்து கிடக்கும் கொடிய அதிகாரங்கள் போதாது; இலங்கையின் நிரந்தர சர்வாதிகாரியாகி வி…
-
- 0 replies
- 620 views
-
-
ஒன்இந்தியா » தமிழ் » செய்திகள் » இலங்கை விடுதலைப் புலிகளின் தலைநகரில் ராஜபக்சேவை வெளுத்து வாங்கிய தமிழர்கள்! கிளிநொச்சி: விடுதலைப் புலிகளின் நிர்வாகத் தலைநகராக ஒருகாலத்தில் விளங்கி வந்த கிளிநொச்சியில் ராஜபக்சேவுக்கு சம்மட்டி அடி கொடுத்துள்ளனர் தமிழர்கள். அங்கு அவருக்கு வெறும் 24 சதவீத வாக்குகளே கிடைத்துள்ளன. தமிழர் நகரமான கிளிநொச்சி வடக்கில் உள்ளது. முக்கியமான தமிழர் பகுதிகளில் ஒன்றான கிளிநொச்சிதான் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நிர்வாகத் தலைநகராக ஒரு காலத்தில் கோலோச்சி வந்தது. இன்று அந்த மாவட்டத்தில் தமிழர்கள் ஒன்று கூடி ராஜக்சேவை இழுத்து தெருவில் தள்ளியுள்ளனர். இந்த டிவிஷனில் மைத்ரிபால ஸ்ரீசேனவுக்கு 72.1 சதவீத வாக்குகளைத் தமிழர்கள் கொடுத்துள்ளனர். அதாவது 38,856 வாக்க…
-
- 0 replies
- 1.7k views
-
-
அமைச்சர்கள், பணியாளர்களிடம் விடைபெற்று மெதமுலானவுக்குச் சென்றார் மகிந்த JAN 09, 2015by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் அதிபர் தேர்தலில் தோல்வியடைந்ததையடுத்து இன்று காலையில் அலரி மாளிகையில் இருந்து வெளியேறிய மகிந்த ராஜபக்ச, தனது சொந்த ஊரான மெதமுலானவுக்குச் சென்றுள்ளார். முன்னதாக அலரி மாளிகையில் இருந்து இன்று காலையிலேயே வெளியேறிய அவர், பழைய நாடாளுமன்றக் கட்டடத்தில், தனது கடைசி அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டியிருந்தார். அதில் அமைச்சர்கள் அனைவரிடமும், பிரியாவிடை பெற்றுக் கொண்ட மகிந்த ராஜபக்ச, பின்னர், தனது சொந்த ஊருக்கு வாகன அணியாகப் புறப்பட்டுச் சென்றுள்ளார். அதேவேளை, அலரி மாளிகையில் இருந்த அவரது பொருட்கள் அனைத்தும் மூட்டைகளாகக் கட்டப்பட்டு அவசர அவசரமாக மெதமுலா…
-
- 2 replies
- 1.2k views
-
-
மைத்திரியை இந்தியா வருமாறு மோடி அழைப்பு JAN 09, 2015 | 11:07by இந்தியச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவின் புதிய அதிபராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள மைத்திரிபால சிறிசேனவுக்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் வாழ்த்துத் தெரிவித்துள்ளதுடன், அவரை இந்தியாவுக்கு வருகை தருமாறும் அழைப்பு விடுத்துள்ளார். மைத்திரிபால சிறிசேனவின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து. இன்று காலை இந்தியப் பிரதமர் தொலைபேசி மூலம் அழைத்து அவருக்கு வாழ்த்துக் கூறினார். அத்துடன் இருதரப்பு உறவுகளை புதிய உச்சத்துக்கு கொண்டு செல்வதற்கு தன்னுடன் இணைந்து பணியாற்றுவதற்கு எதிர்பார்ப்பதாகவும் நரேந்திர மோடி கூறியள்ளார். தொலைபேசி மூலம், வாழ்த்துக் கூறிய மோடி பின்னர், மைத்திரிபால சிறிசேனவுக்கு கடித…
-
- 1 reply
- 529 views
-
-
புதிய ஜனாதிபதி மைத்திரிபாலவுடன் இணைந்து செயற்பட விரும்புவதாக அமெரிக்கா அறிவிப்பு - 09 ஜனவரி 2015 புதிய ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவுடன் இணைந்து செயற்பட விரும்புவதாக அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி அறிவித்துள்ளார். நேற்றைய தினம் இலங்கையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் தொடர்பில் ஜோன் கெரி கருத்து வெளியிட்டுள்ளார். புதிய ஜனாதிபதி மைத்திரிபாலவின் தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துக்கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார். நேற்றைய தினம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஏற்றுக்கொண்ட விதம் பாராட்டுக்குரியது என அவர் தெரிவித்துள்ளார். சுபீட்சமானதும் அபிவிருத்திiயானதுமான இலங்கையை கட்டியெழுப்பும் முனைப்புக்களில் புதிய அரசாங்கத்துடன் இணைந்…
-
- 4 replies
- 553 views
-
-
மைத்ரிபாலவின் முதல் 'பஞ்சாயத்து': சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி முன் அதிபராக பதவியேற்க மறுப்பு! Posted by: Mathi Updated: Friday, January 9, 2015, 12:00 [iST] கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள மைத்ரிபால சிறிசேன தற்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மொகான் பிரீஸ் முன்னிலையில் பதவியேற்க முடியாது என்று கூறியுள்ளது புதிய சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. இலங்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தவர் சிராணி பண்டாரநாயக்கா. அப்போது அதிபராக இருந்த ராஜபக்சே தம்மிடம் அதிகாரங்களைக் குவித்து வைக்கக் கூடிய திவிநெகும என்ற சட்டத்தைக் கொண்டுவந்தார். ஆனால் இந்த சட்டத்தை செல்லாது என்று அதிரடியாக சிராணி தீர்ப்பளித்தார். இதனால் அவர் மீது நாடாளுமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டு பத…
-
- 4 replies
- 883 views
-
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, புதிய ஜனநாய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுடன் சற்றுமுன்னர் தொலைபேசியில் உரையாடியுள்ளார். மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. http://seithy.com/breifNews.php?newsID=124260&category=TamilNews&language=tamil
-
- 4 replies
- 635 views
-
-
*வடகிழக்கில் 654,531 மேலதிக வாக்குகள் மைத்திரிக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது.. அந்த வகையில் மைத்திரியின் வெற்றியை சிறுபான்மையினரே தீர்மானித்திருக்கிறார்கள்.. . யாழ் - 176,120 வன்னி- 107,040 மட்டகளப்பு- 167,811 அம்பாறை- 112,333 திருகோணமலை- 88,227 http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/115345/language/ta-IN/article.aspx
-
- 30 replies
- 1.5k views
-
-
க.ஆ.கோகிலவாணி '2015 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலானது வரலாற்றில் மிகமுக்கியமாக பதியப்பட வேண்டிய தேர்தலாகும். செருப்பை காட்டினாலும் எமக்கு வாக்களிப்பார்கள் என எண்ணியிருந்த சில தலைமைகளுக்கு மலையக மக்கள் பதலிடி கொடுத்துள்ளதுடன் இனியும் எம்மை யாரும் ஏமாற்ற முடியாது என்று சாட்டையடி கொடுத்துள்ளனர். மலையக மக்கள் தந்த சாட்டையடியை எதிர்வரும் காலத்தில் வரும் தலைமைகளும் நன்குணர்ந்துகொள்ள வேண்டும்' என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பெ.இராஜதுரை தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தல் வெற்றி தொடர்பில் தொடர்புகொண்டு கேட்டபோதே அவர் இதனை தெரிவித்தார். இது தொடர்பில் தொடர்ந்தும் தெரிவித்த அவர், 'ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வெற்றியில் பாரிய பங்களிப்புச் செ…
-
- 0 replies
- 643 views
-
-
கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இன்று மாலை நடைபெறவுள்ள புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சத்தியப்பிரமாணம், உயர்நீதிமன்ற நீதியரசர் கே.ஸ்ரீபவன் முன்னிலையில் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள மைத்ரிபால சிறிசேன, தற்போதைய பிரதம நீதியரசர் மொஹான் பிரீஸ் முன்னிலையில் பதவியேற்க முடியாது என்று கூறியுள்ள நிலையிலேயே நீதியரசர் ஸ்ரீபவன் முன்னிலையில் பதவியேற்கவுள்ளார் என்று கூறப்படுகிறது. http://www.tamilmirror.lk/137362
-
- 0 replies
- 799 views
-
-
மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தேசிய அரசாங்கத்தில் இணைந்துகொள்வதா, அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொள்வதா என்பது தொடர்பில் இன்னமும் தீர்மானிக்கவில்லை என்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். பத்தரமுல்லையில் அமைந்துள்ள கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் நேற்று மேற்கண்மவாறு தெரிவித்தார். http://www.tamilmirror.lk/137364
-
- 0 replies
- 316 views
-
-
மைத்திரிபாலாவின் வெற்றி மகிந்தாவின் தான், தன் குடும்பம் என்ற மமதைப் போக்கிற்கு கிடைத்த மிகப்பெரிய கற்பிதம் என்றும், தனது கட்சியின் செயலரே கட்சியை விட்டு விலகி பொது வேட்பாளராக வந்தார் என்பதும்,.. 27 ஆளும்கட்சி உறுப்பினர்கள் பொது அணியென்ற பெயரில் தாவியது மகிந்தாவிற்கான ஊழ்வினை என்றும், இன்றைய தேர்தல் தொடர்பாக நடந்த நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் அதன் ஆய்வாளர் திரு. சுதர்மா அவர்கள் கருத்தத் தெரிவித்தார். மைத்திரிபாலா சொல்லும் விடயங்களில் 25 வீதமானவை கூடச் அவரால் நிறைவேற்றப்பட முடியாதவை என்றும், அடுத்த பாராளுமன்றத்தில் அறுதிப் பெரும்பாண்மை எட்டப்படாதவிடத்து சிறுபாண்மையின தேசியம் பேசும் கட்சிகளின் ஆதரவுடன் அரசை அமைக்கும் ஒரு நிலை ஏற்படும் என்றும், அவ்வாறான வேண்டுகோள் விடு…
-
- 0 replies
- 454 views
-
-
-யா.வித்தியா தேசிய அரசை அமைக்கப்போவதாக மைத்திரி கூறியுள்ளார். அதன் சாதக பாதகங்களை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என பாரம்பரிய மற்றும் சிறுகைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வெள்ளிக்கிழமை (09) தெரிவித்தார். தேர்தல் முடிவுகள் தொடர்பாக கருத்து கூறியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த தேர்தல் மூலம் தமிழ் மக்கள் தமது விருப்பு வெறுப்புக்களை தெரியப்படுத்தியுள்ளார்கள். அதை நாங்கள் மதிக்கிறோம். ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்கள். அதன் மூலம் எதையோ எதிர்பார்க்கிறார்கள். அந்த எதிர்பார்ப்புகள் இந்த அரசில் சாத்தியமாகவும் இருக்கும். சாத்தியமற்றதாகவும் இருக்கும். இராணுவத்தை அகற்ற மாட்டோம், நாட்டை பிரிக்க மாட்டோம் என்றுதான் இவ…
-
- 1 reply
- 795 views
-
-
மஹிந்தவிற்கு வாக்களிக்க சொல்லவில்லை. நீங்களே தீர்மானித்து வாக்களியுங்கள். ஆனாலும் எனது சின்னத்தினில் எதிர்வருங் காலங்களிலேனும் நான் போட்டியிடும் சூழல் உருவாக வேண்டுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்ததாக யாழ்ப்பாணத்தில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக மஹிந்தவிற்கு வாக்களிக்கச் சொல்லி பகிரங்க பிரச்சாரங்களை செய்துவரும் அவர் பின்னர் தனது முக்கிய ஆதரவாளர்களை மட்டும் தனிப்பட்டதாக கொக்குவில் பகுதியில் சந்தித்து மஹிந்தவிற்கு வாக்களிக்க நான் சொல்லவில்லை. நீங்களே தீர்மானித்து வாக்களியுங்கள். ஆனாலும் எனது சின்னத்தில் எதிர்வருங் காலங்களிலேனும் நான் போட்டியிடும் சூழல் உருவாக வேண்டுமென்பதை மறந்துவிடாதீர்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஏற்கனவே மஹிந்த…
-
- 10 replies
- 612 views
-
-
தேர்தலில் தோல்வியுற்றாலும் நாட்டை விட்டு வெளியேறப் போவதில்லை என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பிற்கு தலை வணங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்காக வாக்களித்த அனைத்து மக்களுக்கும் நன்றி பாராட்டுவதாகவும் பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். 13 மாவட்டங்களில் கட்சி வெற்றியீட்டியுள்ளதாகவும், 2010ம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது கொழும்பு பொலனறுவை மற்றும் கண்டி மாவட்டங்களில் தோல்வியைத் தழுவியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அதிக சனத்தொகையைக் கொண்ட மாவட்டங்கள் மாகாணங்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வெற்றியீட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அரசாங்கம் ஒரு விதமான வ…
-
- 0 replies
- 498 views
-
-
"தாம் வெற்றிபெற்றால் தேசிய அரசு அமைக்கப்படுமென ஜனாதிபதியாகப் பதவியேற்றிருக்கும் மைத்திரிகால சிறிசேன ஏற்கனவே அறிவித்துள்ளபோதிலும் அது குறித்து எத்தகைய கருத்தும் எமக்குத் தெரியப்படுத்தப்படவில்லை. ஆனால் அது போன்ற எத்தகைய அழைப்புக்கள் வந்தாலும் அவை குறித்தெல்லாம் நாம் பரிசீலிப்போம்" - இவ்வாறு 'மலரும்' இணையத்துக்குத் தகவல் வெளியிட்டார் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி. பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு முழு அளவு ஆதரித்துள்ள நிலையில், அவரே இத்தேர்தலில் வெற்றிபெறும் நிலையை எட்டியுள்ளார். இந்தத் தேர்தல் வெற்றிகுறித்து கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் 'மலரும்' இணையம் தொடர்புகொண்டு கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறின…
-
- 4 replies
- 899 views
-
-
மிகநெருக்கமான போட்டி நிலையில் நடந்தேறிய இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டிய மைத்திரிபால சிறிசேனவுக்கு கனேடிய தமிழர் பேரவை வாழ்த்துத் தெரிவித்துள்ளது. சிறிசேனவின் இந்தத் தேர்தல் வெற்றி, மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தின் சர்வாதிகார வம்ச ஆட்சிக்கு முடிவு கட்டி, புதிய ஜனநாயக சகாப்தத்துக்கான வாய்ப்புக்குரிய நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கின்றது என்று குறிப்பிட்டுள்ள கனேடிய தமிழர் பேரவை இந்தத் தேர்தல் குறித்து மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:- இலங்கைத் தமிழ்மக்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வழிகாட்டலில், புதிய ஆரம்பத்துக்கான எதிர்பார்ப்போடு திரண்டு வாக்களித்துள்ளனர். தற்போதைய அரசினால் பல ஆண்டுகளாக ஏற்படுத்தப்பட்டு வந்த துன்பங்களுக்கு இடையிலும், பல்வேறு அச்சுறுத்தல் நடவடிக்…
-
- 2 replies
- 439 views
-
-
புதிய ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன, இன்று மாலை பதவியேற்கும் கையோடு, புதிய பாதுகாப்பு செயலாளர் ஒருவரும் பதவியேற்கவுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பதவி விலகலுடன் கோட்டாபய ராஜபக்ஷவின் பாதுகாப்பு செயலாளர் பதவியும் செயலிழக்கிறது. இந்நிலையிலேயே, புதிய பாதுகாப்பு செயலாளராக சிறீலங்காவின் முன்னால் இராணுவத் தளபதியும் தமிழின அழிப்பாளர்களில் ஒருவருமான சரத் பொன்சேகா பாதுகாப்பு செயலாளராக நியமிக்கப்படவுள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. இன்று மாலையே பதவியேற்கவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. http://www.pathivu.com/news/36783/57//d,article_full.aspx
-
- 1 reply
- 796 views
-
-
இலங்கையில் இடம்பெற்ற 7வது ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்ற மைத்திரபால சிறிசேனவை தொலைபேசியில் அழைத்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது, ´நான் மைத்திரிபாலவை தொலைபேசியில் மைத்திரிபால சிறிசேனவிற்கு அழைத்து வாழ்த்து தெரிவித்தேன். இலங்கையில் அமைதியான ஜனநாயக தேர்தலை நடத்தி முடித்த இலங்கை மக்களுக்கும் வாழ்த்து தெரிவித்தேன். ஒரு நெருங்கிய நண்பன், அயல்நாடு என்ற வகையில் இலங்கையின் சமாதானம், ஒற்றுமை, அபிவிருத்தி, செழிப்புக்கு இந்தியா தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கும்´ என்று நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். http://www.pathivu.com/news/36781/57//d,article_full.aspx
-
- 0 replies
- 369 views
-
-
மகிந்த தன் தோல்வியை ஏற்றுக் கொண்டுள்ளதாக பிபிசி அறிவித்துள்ளது Sri Lanka's Rajapaksa 'admits defeat' in election Sri Lanka's long-time leader Mahinda Rajapaksa has admitted defeat in the presidential election, his office says. President Rajapaksa has dominated politics for a decade, but faced an unexpected challenge from his health minister Maithripala Sirisena. The statement said Mr Rajapaksa would "ensure a smooth transition of power bowing to the wishes of the people". Mr Rajapaksa, who was seeking a third term in office, is credited by many with ending the civil war in 2009. Troops routed the Tamil Tigers after more than two decades of fighting. But righ…
-
- 26 replies
- 2.6k views
-
-
ஜோசியர் பேச்சைக் கேட்டு, மண்ணைக் கவ்விய ராஜபக்ச! இலங்கை: எதற்கெடுத்தாலும் நாள் நட்சத்திரம் பார்க்கும் பழக்கம் கொண்ட ராஜபக்சேவுக்கு எதை எப்படிச் செய்ய வேண்டும், என்று செய்ய வேண்டும் என்பது முதல் கொண்டு அனைத்திலும் ஆலோசனை கூறி வந்த ஜோசியர் பேச்சைக் கேட்டுத்தான் 2 ஆண்டுகளுக்கு முன்பே தேர்தலை நடத்தி புதைகுழியில் விழுந்து புதைந்து போய் விட்டார் ராஜபக்சே. நம்ம ஊர் அரசியல் தலைவர்கள் பலர் ஜோசியக்காரர்களை நம்பித்தான் நாட்களைக் கடத்தி வருகிறார்கள். அதேபோலத்தான் ராஜபக்சேவும். அவரும் ஜோசியம், நாள் நட்சத்திரம், அதிர்ஷ்டம், நல்ல நேரம் என அனைத்திலும் நம்பிக்கை கொண்டவர். அவரது ஆஸ்தான அதிர்ஷ்டக் கணிப்பாளராக பல காலமாக திகழ்ந்து வருபவர் சுமனதாச அபயகுணவர்த்தனா என்பவர். பார…
-
- 1 reply
- 1.8k views
-
-
ஜனாதிபதி தேர்தல் பெறுபேறு வெளியான இரண்டு நாட்களுக்குள் தன்னுடைய அந்தரங்க உறுப்பின் ஒருபகுதியை அறுத்துவீசப்போவதாக பெண்ணொருவர் தன்னை அச்சுறுத்தியதாக தலாவ பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு உறுப்பினர் ஒருவர் தம்புத்தேகம பொலிஸில் நேற்று முறையிட்டுள்ளார். http://www.tamilmirror.lk/137271
-
- 5 replies
- 1.1k views
-
-
ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுபவர் தமிழர் பிரச்சினைக்கு முதலில் தீர்வைக் காணமுன் வரவேண்டும் என்று இந்தியாவின் ஆளும் பாரதீய ஜனதாக்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. பாரதீய ஜனதாக்கட்சியின் தலைவர் விஜய் ஜொலி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் முதலில் தமிழர் பிரச்சினைக்கு தீர்வை காண வேண்டும் என்று கூறியிருக்கிறார். தேர்தலில் போட்டியிடும் மஹிந்த ராஜபக்சவுக்கும் மைத்திரிபால சிறிசேனவுக்கும் வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் ஜொலி குறிப்பிட்டுள்ளார். இதேவேளை இலங்கையின் ஜனநாயகத்துக்காக சமாதானமான நீதியான தேர்தல் அவசியம் என்றும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அதிகாரப் பரவலாக்கம் தொடர்பில் பேச்சுக்கள் நடத்தப்பட வேண்டும் …
-
- 3 replies
- 751 views
-
-
நிறைவேற்று அதிகாரம் கொண்ட 7ஆவது ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு இன்றுக்காலை 7 மணியளவில் அனைத்து வாக்களிப்பு நிலையங்களில் ஆரம்பமானது . யாழ்ப்பணத்தில் கற்கோவளம் பாடசாலையில் திரு மதியாபரணம் ஏபிரகாம் சுமந்திரன் அவர்கள் வாக்களித்தார். வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன், பருத்தித்துறை பிரதேச சபையின் தவிசாளர் பூபாலசிங்கம் சஞ்சீவன் ஆகியோரும் இன்று குடத்தனை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் வாக்களித்தார். http://www.pathivu.com/news/36726/57//d,article_full.aspx
-
- 189 replies
- 8.7k views
-