Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஜனா­தி­ப­தியின் புதல்­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான நாமல் ராஜ­பக்ஷ உப ஜனா­தி­பதி போன்று செயற்­ப­டு­வ ­தாக குற்றம் சாட்­டி­யுள்ள மேல்­மா­கா­ண­சபை உறுப்­பினர் ஹிருணிகா பிரே­மச்­சந்­திர அமைச்­சர்கள் பலர் அவரை "சேர்" என அழைத்த சந்­தர்ப்­பங்­களும் உள்­ள­தாக குறிப்­பிட்­டுள்ளார். எதிர்க்­கட்சித் தலைவர் காரி­யா­லயத்தில் நேற்று இடம்­பெற்ற ஊட­கவி­ய­லாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் தெரி­விக்­கையில், தற்­போது சமூக வலைத்­த­ளங்­களை பார்க்கும் போது இளைஞர், யுவ­திகள் அர­சியல் ரீதி­யாக தெளிவான நிலையில் இருக்­கின்­றார்கள் என்­பது வெளிப்­ப­டை­யா­கின்­றது. கடந்த ஜனா­தி­பதி தேர்­தலை விடவும் இம்­ முறை 95சத­வீ­தத்­த…

  2. வடமாகாணத்திற்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் தேர்தல் பிரசாரத்திற்காக வருகை தந்திருந்த ஜனாதிபதி யாழ்.உயர்பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள ஜனாதிபதி மாளிகையில் தங்கியிருந்த சமயம் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பிலான தகவல்களை மறைக்க படையினர் முயற்சித்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு தேர்தல் பிரசாரத்திற்காக வருகை தந்திருந்த ஜனாதிபதி யாழ்.வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தினுள் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் தஙகிருந்தார். இந்நிலையில் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை, கட்டடப் பகுதிக்குள் பாதுகாப்பு கடமையிலிருந்த படையினரின் பகுதிக்குள் சக்திவாய்ந்த குண்டு ஒன்று வெடித்துள்ளது. குறித்த வெடிப்புச் சம்பவம் திட்டம…

  3. மட்டக்களப்பில் மகிந்தவுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸ் தடியடி! [saturday 2014-12-20 08:00] மட்டக்களப்பு இந்துக் கல்லூரியில் நேற்று மாலை ஜனாதிபதி ராஜபக்‌ஷ தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது, வெளியில் நின்று ஆர்ப்பாட்டம் செய்தவர்களை பொலிஸார் தடியடி நடத்திக் கலைத்தனர். மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி சுமணரட்ண தேரர் தலைமையிலான குழுவினரே இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர். இவர்கள் ஜனாதிபதியின் வருகைக்கு முன்னரும் அப்பகுதியில் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஜனாதிபதி பங்கேற்று கூட்டத்தில் உரையாற்றிய போதும் அப்பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் பாடசாலை வாயிலை சென்றடைய ம…

    • 0 replies
    • 408 views
  4. யாழ்ப்பாணத்தில் கூட்டமைப்புக்கு எதிராக ஈபிடிபி ஆர்ப்பாட்டம் – சிறிதரனின் கொடும்பாவி எரிப்பு! [saturday 2014-12-20 08:00] யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின் போது தாக்குதல் நடத்திய தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஈபிடிபியினர் நேற்று ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் கூட்டமைப்பினருக்கு எதிரான கோஷங்களை எழுப்பியவாறு யாழ் பேரூந்து நிலையத்திலிருந்து பொலிஸ் நிலையம் வரை ஊர்வலமாக சென்றனர். இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் கொடும்பாவியையும் எரித்துள்ளனர். மேலும், பொலிஸ் நிலையம் வரை ஊர்வலமாகச் சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள், தாக்குதல் நடத்திய தமிழ் தேசிய கூட்…

  5. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் விஞ்ஞாபனம் வரும் 22ம் திகதி திங்கட்கிழமை வெளியிடப்பட உள்ளது. மஹிந்த சிந்தனை முக்கால நோக்கு என்ற தொனிப்பொருளில் இம்முறை கொள்கைப் பிரகடனம் வெளியிடப்பட உள்ளது. கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் முற்பகல் 11 மணியளவில் தேர்தல் கொள்கைப் பிரகடனம் வெளியிடப்பட உள்ளது. பௌத்த மாநாயக்க தேரர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்க உள்ளனர். 2005ம் ஆண்டில் மஹிந்த சிந்தனை, 2010ம் ஆணடில் மஹிந்த சிந்தனை எதிர்கால நோக்கு இம்முறை 2015ம் ஆண்டில் மஹிந்த சிந்தனை முக்கால நோக்கு என்ற அடிப்படையில் கொள்கைப் பிரடகனம் வெளியிடப்பட உள்ளது. http://seithy.com/b…

  6. அம்பாறை மாவட்டத்தில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் அடை மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தமிழர், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் தாழ்நிலப் பிரதேசங்களில் வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்தமையால் பெரும்பாலோனோர் இடம்பெயர்ந்து உறவினர் வீடுகளில் தஞ்சம் அடைந்தனர். தொடரும் மழையால் ஆற்று நீர் வரத்து அதிகமானதுடன் குளங்களும் நிரம்பும் நிலையை அடைந்துள்ளன. அத்துடன் வயல் நிலங்கள் நீரில் மூழ்கியதால் நெற்பயிர்கள் அழுகிப் போகும் அபாயமும் ஏற்பட்டுளளது. - http://www.malarum.com/article/tam/2014/12/19/7555/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D…

  7. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மலையக மக்கள் முன்னணி பொது எதிரணிக்கு ஆதரவளிக்கப்போவதாக அறிவித்துள்ள நிலையில் அக்கட்சியின் தலைவி சாந்தினி சந்திரசேகரன் ஜனாதிபதி மஹிந்தவுக்கு ஆதரவு வழங்கப்போவதாக அறிவித்துள்ளார். தலவாக்கலையில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அங்கு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு, கேள்வி: மலையக மக்கள் முன்னணியின் ஆதரவு மைத்திரிபாலவுக்கு என ஏற்கனவே உங்களுடைய கட்சியின் சார்பில் அறிவித்துவிட்டார்கள். ஆனால் மறுபடியும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு தெரிவிப்பதாக தெரிவிக்கின்றீர்கள் இதற்கான காரணம் என்ன? பதில்: எங்களது கட்சி ஆரம்பித்திலேயே எடுத்த முடிவு ஜனாதிபதி …

  8. தமிழீழ விடுதலைக்காக மேற்கொள்ளும் முயற்சிகளுக்குத் தடைக் கற்களாக இருக்காதீர்கள் - காசி ஆனந்தன் அண்மையில் சென்னைக்கு வருகை தந்த இலங்கையின் வடக்கு மாகாண சபை முதலமைச்சர் விக்னேசுவரன் தெரிவித்திருக்கும் மூன்று கருத்துகள் பாராட்டுக்குரிய வகையில் அமைந்துள்ளன. இலங்கையில் ஒற்றையாட்சி முறை ஒழிக்கப்பட வேண்டும். தமிழர்களுக்குச் சுயநிர்ணய உரிமை வழங்கப்பட வேண்டும். 13-ஆவது அரசியல் சட்டத் திருத்தம் பயனற்றது ஆகிய முதலமைச்சரின் மூன்று கருத்துகளையும் மனமார வரவேற்கலாம். வடக்கு மாகாண சபை முதலமைச்சரின் இக்கருத்துகளை அல்லது கோரிக்கைகளைச் சிங்கள இனவெறி அரசு புறம்தள்ளும் என்பதை நாம் அறிவோம். ஆனால், அத்தகைய மறுப்பும் - புறம் தள்ளுதலும் "தமிழீழம் ஒன்றே தீர்வு' என்னும் தந்தை செல்வா…

    • 0 replies
    • 352 views
  9. 26 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களை ஜப்பான் நாடு கடத்தியுள்ளது. புகலிடம் கோரி விண்ணப்பித்திருந்த இந்த இலங்கையர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட காரணத்தினால் இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளனர். இந்த அனைத்து புகலிடக் கோரிக்கையாளர்களினதும் விண்ணப்பங்கள் இரண்டு தடவைகள் பரிசீலனை செய்யப்பட்டு இரண்டு தடவைகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக ஜப்பான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இலங்கைப் புகலிடக்கோரிக்கையாளர்களுடன் மேலும் ஆறு வியடம்நாம் புகலிடக் கோரிக்கையாளர்களும் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்பட்டமைக்கு மனித உரிமை ஆர்வலர்களும், சட்டத்தரணிகளும் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். ஜப்பானிய அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையானது மனிதாபிமானமற…

  10. நாடு முழுக்க வாழும் தமிழ் பேசும் மக்கள், ஜனவரி எட்டாம் திகதி காலை ஏழு மணிக்கும் பத்து மணிக்கும் இடையில் தமது வாக்களிப்பை நடத்தி முடித்துவிட வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். வாக்களிப்பு தினத்தன்று மாலை நேர வாக்களிப்பு வேண்டாம். தாமதம் வேண்டாம். மாலை நான்கு மணிவரை வாக்களிப்புக்கான வாய்ப்பு இருந்தாலும் நாம் நேரகாலத்துடன் வாக்களிப்பது நமது வீட்டுக்கும், நமது நாட்டுக்கும் நல்லது என தெரிவித்தார். மாத்தளை நகரில் நேற்று மாலை நடைபெற்ற பொது எதிரணி பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், இந்த ஆட்சிக்கொடுமையில் இருந்து கொஞ்சமாவது மீண்டு தலை தூக்க வேண்டும். இன்றைய இறுக்கமான …

  11. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என ஒரு வாரத்தில் பகிரங்கமாக அறிவிப்போம். அதேவேளை தமிழ் மக்கள் அனைவரும் தேர்தலில் வாக்குகளை தவறாது அளிக்க வேண்டும் என தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா கோரிக்கை விடுத்துள்ளார் அம்பாஹை மாவட்டத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் பிரதேச சபை மற்றும் மகாணசபை உறுப்பினர்கள் கட்சி உறுப்பினர்களுக் கிடையிலான ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக கருத்துக் கணிப்பு கலந்துரையாடல் ஆலையடிவேம்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றதன் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். மக்கள் தங்களுடைய எதிர்காலத்தை தீர்மானிப்பதின் அடிப்படையில் நாங்கள் இந்த கருத்து கணிப்பு ஒன்றை திரட்டி, ம…

  12. யாழ்ப்பாணத்தில் கூட்டமைப்புக்கு எதிராக ஈபிடிபி ஆர்ப்பாட்டம் – சிறிதரனின் கொடும்பாவி எரிப்பு! [saturday 2014-12-20 08:00] யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின் போது தாக்குதல் நடத்திய தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஈபிடிபியினர் நேற்று ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் கூட்டமைப்பினருக்கு எதிரான கோஷங்களை எழுப்பியவாறு யாழ் பேரூந்து நிலையத்திலிருந்து பொலிஸ் நிலையம் வரை ஊர்வலமாக சென்றனர். யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின் போது தாக்குதல் நடத்திய தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஈபிடிபியினர் நேற்று ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் கூட்டமைப்பினருக்கு எ…

  13. முகாம்களில் உள்ள மக்களை விரைவில் மீளக்குடியமர்த்துவாராம் மஹிந்த! [saturday 2014-12-20 08:00] யாழ்ப்பாணத்தில் கடந்த 24 வருடங்களாக நலன்புரி முகாம்களில் வாழ்ந்து வரும் மக்களை விரைவில் மீளக்குடியமர்த்த நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாக அரசாங்க ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. வடக்கில் இடம்பெயர்ந்தவர்களை மீளக் குடியமர்த்தும் செயற்திட்டத்தின் கீழ் இந்த மக்களையும் மீளக்குடியமர்த்த அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்ட போதும் அந்த மக்களின் தலைவர்கள் சிலரின் செயற்பாட்டினால் அம்முயற்சி பயனற்றுப் போனது. யாழ்ப்பாணத்தில் கடந்த 24 வருடங்களாக நலன்புரி முகாம்களில் வாழ்ந்து வரும் மக்களை விரைவில் மீளக்குடியமர்த்த நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்…

  14. இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களை ஜப்பான் நாடு கடத்தியமைக்கு மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு 20 டிசம்பர் 2014 26 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களை ஜப்பான் நாடு கடத்தியுள்ளது. புகலிடம் கோரி விண்ணப்பித்திருந்த இந்த இலங்கையர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட காரணத்தினால் இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளனர். இந்த அனைத்து புகலிடக் கோரிக்கையாளர்களினதும் விண்ணப்பங்கள் இரண்டு தடவைகள் பரிசீலனை செய்யப்பட்டு இரண்டு தடவைகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக ஜப்பான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இலங்கைப் புகலிடக்கோரிக்கையாளர்களுடன் மேலும் ஆறு வியடம்நாம் புகலிடக் கோரிக்கையாளர்களும் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்பட்டமைக்கு மனித உரிமை ஆர்வலர்களும்…

  15. மைத்திரியின் தேர்தல் வாக்குறுதிகள் பொது எதி­ர­ணியின் வேட்­பாளர் மைத்­திரி பால சிறி­சேன நேற்று தனது தேர்தல் விஞ்­ஞா­பனத்­துடன் 100 நாள் வேலைத்­திட்டம் ஒன்றை முன்­வைத்­துள்ளார். அந்த 100 நாள் திட்­டத்தில் செயற்­ப­டுத்­தப்­படும் பொரு­ளா­தார சமூகம் சார் செயற்­பா­டுகளின் விபரம் வருமாறு. 1. அரச ஊழி­யர்களுக்கு 10000 ரூபா சம்­பள அதி­க­ரிப்­பினை வழங்­குதல் மற்றும் அதன் ஆரம்­ப­மாக உட­ன­ நடை­மு­றைக்கு வரும் வகையில் பெப்­ர­வரி மாத சம்­ப­ளத்­திற்கு 5000 ரூபா சம்­பள அதி­க­ரிப்பை வழங்­குதல். அனைத்து கொடுப்­ப­ன­வு­க­ளையும் உள்­ள­டக்கி ஒன்­றி­ணைந்த சம்­பளம் நிர்­ண­யிக்­கப்­பட்­டதன் பின்னர் மிகுதி தொகையுடன் மிகுதி சம்­பள அதி­க­ரிப்பை வழங்­குதல். 2. மோட்டார் …

  16. பிர­சா­ரத்­திற்­காக சல்­மான்­கானை அர­சாங்கம் அழைத்­துள்­ளது : ஹரீன் பெர்னாண்டோ ஜனா­தி­பதி தேர்தல் பிர­சா­ரத்­திற்­காக இந்­திய திரைப்­பட நடிகர் சல்­மான்­கானை அர­சாங்கம் அழைத்­துள்­ள­தாக தெரி­வித்துள்ள ஊவா மாகாண சபையின் எதிர்க்­கட்சித்­ த­லைவர் ஹரீன் பெர்­னாண்டோ கோடிக்­க­ணக்­கான நிதியை பிர­சார நட­வ­டிக்­கை­க­ளுக்கு ஒதுக்­கி­யுள்­ள­தா­கவும் குறிப்­பிட்­டுள்ளார். எதிர்க்­கட்­சித்­த­லைவர் அலு­வ­ல­கத்தில் நேற்று இடம்­பெற்ற ஊட­க­வி­லாளர் மாநாட் டில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில், பாரி­ய­ளவு வேலை­வாய்ப்பு வாக்­கு­று­திகள் வழங்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. இலங்­கையில் அரச சேவை­யா­ளர்கள்…

  17. சீனாவின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் கொழும்பு துறைமுக நகரத் திட்டத்துக்கு சிறிலங்காவில் அரசியல் மட்டத்தில் மட்டுமன்றி, சுற்றுச்சூழல் அமைப்புகளிடம் இருந்தும் எதிர்ப்பு வலுக்க ஆரம்பித்துள்ளது. தாம் ஆட்சிக்கு வந்தால், கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தை கைவிடுவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ள நிலையில், இந்த திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அமைப்புகளிடம் இருந்து எதிர்ப்புக் கிளம்பியிருக்கிறது. இந்த திட்டத்தினால், சிறிலங்காவின் மென்மையான கடற்சூழல் பாதிக்கப்படும் என்று, சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ஆய்வுக்கான நிலையம் தெரிவித்துள்ளது. பெரும் எண்ணிக்கையான குடியிருப்புகளுடன் செயற்கையான தீவு அமைக்கப்படுவது, இந்தியப் பெருங்கடலின் கடல்வாழ் உயரினங்களுக்கு …

  18. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:- ​“இந்த நாட்டின் ஒரு பிரஜையை கூட சர்வதேச சக்திகள்துன்புறுத்துவதற்கோ அல்லது தொடுவதற்கோ நான்அனுமதிக்கமாட்டேன்” பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்காக முன்னெடுக்கப்பட்டநடவடிக்கைகளின் அடிப்படையில் இந்த நாட்டின் ஒருபிரஜையை கூட சர்வதேச சக்திகள் துன்புறுத்துவதற்கோஅல்லது தொடுவதற்கோ நான் அனுமதிக்கமாட்டேன் எனஎதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தனதுதேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டு;ள்ளார் தமிழ்மக்களின் இனப்பிரச்சினை தொடர்பாக எதனையும் தனதுதேர்தல் விஞ்ஞாபனத்தில் அவர் குறிப்பிடாததும்குறிப்பிடத்தக்கது. அவர் 100 நாட்களுக்குள் புதிய தேசம் திட்டத்தில்குறிப்பிட்டுள்ள சில விடயங்கள் வருமாறு 1994 இலிருந்து நிறைவேற்ற அதிகார ஜனாதிபதி ம…

    • 7 replies
    • 508 views
  19. யுத்தம் முடிந்து ஐந்து வருடங்களாகிவிட்டது, வடக்கு மாகாண சபை பொறுப்பேற்று ஒரு வருடங்கள் கடந்துவிட்டது. விவசாயப் பொருளாதாரத்தை மீண்டும் பழைய நிலைக்கு கட்டியெழுப்புவதென்பது எமக்கு பெரும் சவாலாகவே உள்ளதாக வடமாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, கூட்டுறவு அபிவிருத்தி, உணவு வழங்கல், நீர்வழங்கல், நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்தார். வடமாகாண சபையில் 2015ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் சமர்பிப்பு மற்றும் விவாதம் தொடர்பான அமர்வு கடந்த புதன்கிழமை (17) தொடக்கம் வெள்ளிக்கிழமை (19) வரையில் கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் இடம்பெற்றது. அமைச்சுக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் இறுதியாக எடுத்துக்கொள்ளப்பட்;ட விவசாய அமைச்சுக்கு…

  20. ஆழிப்பேரலையில் உயிர் தப்பியதால் உலகப்புகழ் பெற்ற அபிலாஸ் – அனைத்துலக நிறுவனங்களின் போலியான வாக்குறுதிகள் DEC 19, 2014 | 10:16by நித்தியபாரதிin சிறப்பு செய்திகள் ஆழிப்பேரலை அனர்த்தத்திலிருந்து அபிலாஸ் மயிரிழையில் உயிர்தப்பியதால் மட்டுமன்றி இவனை மீண்டும் இவனது பெற்றோர் திரும்பப் பெற்றுக் கொள்வதற்கு 52 நாட்கள் நீதிக்காகப் போராடியதாலேயே இன்றளவும் அபிலாசின் பெயர் உலகம்பூராவும் பிரபலம் பெற்றிருப்பதற்குக் காரணமாகும். இவ்வாறு dpa – International ஊடகத்திற்காக Anthony David எழுதியுள்ள செய்திக் கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. ஒரு பொறியியலாளனாக வருவதே தனது எதிர்கால இலட்சியம் என சிறிலங்காவின் கிழக்குக் கரையோரக் கிராமம் ஒன…

  21. ஒப்பந்தம் இருக்கின்றது,ஆனால் கூட்டமைப்புடன் அல்ல- மனோ கணேசன் பந்த கூட்டு இருக்கின்றது என்று அரசாங்கம் சொல்லித்திரிகிறது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இந்த கூற்றுக்கு துணையாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ், இதை ஒரு பெரிய விவகாரமாக நேற்றும் பேசியுள்ளார். விமல் வீரவன்ச, சுசில் பிரேமஜயந்த, மஹிந்தானந்த அளுத்கமகே, உதய கம்மன்பில என்று ஒரு கூட்டமே இதை திரும்ப, திரும்ப பேசி வருகிறது. இவர்களுக்கு நான் ஒன்று சொல்கிறேன். உண்மைதான், எமக்கு ஒப்பந்தம் இருக்கின்றது. அதுவும் இரகசிய ஒப்பந்தம் அல்ல, பகிரங்க ஒப்பந்தமே இருகின்றது. ஆனால், எமது ஒப்பந்தம் கூட்டமைப்புடன் அல்ல. எமது ஒப்பந்தம், கூட்டமைப்புக்கு வாக்களித்த, வடக்கில், கிழக்கில் வாழும் தமிழ் மக்களுடன்த…

  22. மலையக மக்கள் முன்னணிக்குள் குழப்பம்? அண்மையில் அரசாங்கத்தில் இருந்து விலகி எதிர்கட்சியில் இணைந்து கொண்ட மலையக மக்கள் முன்னணிக்குள் மீண்டும் பிளவு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. எதிர்கட்சியில் இணையும் தீர்மானத்தை கட்சியின் உயர்பீடம் கூடி ஆராய்ந்து எடுத்த நிலையில் கட்சியின் தலைவி சாந்தினிதேவி சந்திரசேகரன் மற்றும் நுவரெலிய பிரதேச சபை தலைவர் சதாசிவன் ஆகியோர் அதற்கு மாறாக செயற்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது. இந்த இருவரும் மலையக மக்கள் முன்னணி அரசாங்கத்துடன் இருக்க வேண்டும் என நிலைப்பாட்டில் உள்ளதால் கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது. எதிரணியில் இணைந்த மலையக மக்கள் முன்னணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்காக கூட்டங்களை ஏற்பாடு செய்து நடத்தி வருகிற…

  23. மகிந்த அரசாங்கம் தன்னாலான அனைத்துப் பிரிவுகளிலும் தமது பிரசாரப் பணிகளை முன்னெடுத்து வருகிறது. சட்டரீதியாகவும், சட்டத்திற்குப் புறம்பாகவும் தனது பிரசாரங்களை முன்னெடுத்து வருவதுடன் தற்போது மத, இன உணர்வுகளைப் பாதிக்கும் வகையிலும் இந்தப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. குறிப்பாக தமிழர்களின் வாக்குகள் தற்போதைய அரசாங்கத்திற்கு கிடைக்காது என்பதால் மகிந்த ராஜபக்விற்கு வாக்களிக்க வலியுத்தி ஏராளமான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. மகிந்த ராஜபக்சவிற்கு வாக்களிக்குமாறு கோரி விநியோகிக்கப்படும், துண்டுப் பிரசுரங்கள், தேர்தல் அட்டைகள் உடனடியாக எறியப்படுவதால் தமிழர்கள் இதனை தன்னுடன் வைத்துக்கொள்ளும் வகையில் தற்போது இந்துக்களின் கடவுளின் படங்களையும…

  24. ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சுவரொட்டிகளை ஒட்டுவதற்குக்கூட தற்போது ஆதரவாளர்கள் இல்லாமல் இருப்பதாக எதிர்க்கட்சிகளின் அரசியல்வாதியொருவர் தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்சவின் சுவரொட்டிகளை ஒட்டுவதற்கு சிறைக்கைதிகளும், நகர அபிவிருத்தி அதிகார சபை ஊழியர்களும் பயன்படுத்தப்பட்டு வருவதாக தொடர்ச்சியான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருகின்றன. எவ்வாறாயினும், இந்தக் குற்றச்சாட்டுக்களை அரசாங்கத்தின் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல நிராகரித்திருந்தார். அவர்கள் சுய விருப்பின் பெயரிலேயே அதனைச் செய்வதாகக் கூறியிருந்தார். எவ்வாறாயினும், பணி நேரத்தில் பணிக்கான அங்கியுடன் மகிந்த ராஜபக்சவின் சுவரொட்டிகளை ஒட்டுவதற்கு அரச திணைக்களத்தில் பணியாற்றும் ஊழியர்கள் பயன்படுத்தப்பட்டு வருக…

  25. என்னை நம்புங்கள். நான் எப்போதும் உங்களைப் பாதுகாப்பேன், என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்தார். இறுதிப் போரில் பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்களின் உயிர்கள் காவு கொள்ளப்பட்ட முல்லைத்தீவில் இன்று இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். நாட்டில் 30 ஆண்டு காலமாக இடம்பெற்று வந்த யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. அதனைத் தொடர்ந்து அபிவிருத்தி திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆளும் அரசு தொடர்பாகப் பொய் பரப்புரைகளைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன என அவர் குற்றஞ்சாட்டினார். இந்தக் குற்றச்சாட்டைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம். வடக்கு மாகாண சபைக்கு அதிகமான நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் அத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.