ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143551 topics in this forum
-
வடமாகாண சுகாதார அமைச்சரால் யுத்தத்தால் இருகண்களையும் இழந்தவரின் பிள்ளைகளிற்கு கற்றல் உபகரணம் வழங்கப்பட்டது. கொடிய யுத்தத்தின் தாண்டவத்தால் தனது இருகண்களையும் இழந்தவரின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வடமாகாண சுகாதார அமைச்சின் சார்பில் அமைச்சரது பிரத்தியேக செயலாளரால் வழங்கி வைக்கப்பட்டது. முல்லைத்தீவு மாவட்டம் மூங்கிலாறு பகுதியைச்சேர்ந்த கந்தையா சிவானந்தன் செல்வீச்சினால் இருகண்பார்வையையும் இழந்தவர். இவருக்கு 03 பள்ளி செல்லும் குழந்தைகள் முறையே 13,10,06 வயதுடையவர்கள். குடியிருப்பதற்கான வீடு இந்திய வீட்டுத்திட்டத்தில் வழங்கப்பட்டபோதும் அன்றாட வருமானத்திற்காக மிகவும் கஸ்ரப்படுவதாக சுகாதார அமைச்சரிடம் முறையிட்டதை தொடர்ந்து அமைச்சரினால் பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கான …
-
- 0 replies
- 243 views
-
-
அரசின் திட்டம் திருப்தி தராவிடின் மீண்டும் கொழும்பு வரமாட்டேன்! – இந்திய நிபுணர் கவுசல் எச்சரிக்கை. [Tuesday 2014-09-23 07:00] இலங்கை அரசின் திட்டம் தனக்கு மகிழ்ச்சியளிக்காவிட்டால் நான் மீண்டும் இலங்கைக்கு வரமாட்டேன், ஆலோசகர் பணியில் இருந்து விலகிவிடுவேன் என்றும் எச்சரித்துள்ளார் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சர்வதேச ஆலோசகர்களில் ஒருவரான இந்திய மனித உரிமை ஆர்வலர் அவ்டேஸ் கவுசல். “இலங்கை அரசு தான் விரும்பும் வேளைகளில் மாத்திரம் நாங்கள் ஆலோசனைகளை வழங்க வேண்டும் என எதிர்பார்க்கின்றது போலத் தோன்றுகிறது. நாங்கள் எங்கள் ஆலோசனைகளை வழங்க முடியுமா என்பது தெரியவில்லை. அவ்வாறு நாங்கள் செயற்படாவிட்டால் அது நேரத்தை வீணடிக்கும் செயலாகும். ஐக்கிய நாடுகள் மனித உரி…
-
- 1 reply
- 932 views
-
-
ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்ஸிலின் 27ஆவது கூட்டத் தொடரின் இன்றைய அமர்வில் இலங்கை மீதான ஐ.நா. விசாரணைக் குழுவின் வாய்மூல அறிக்கை உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவுள்ளது. இந்த அறிக்கை வெளியிடப்பட்டதும் இலங்கை அரசு பதிலளிக்கவுள்ளதுடன் ஐ.நா. உறுப்பு நாடுகளும் இலங்கை தொடர்பான தமது நிலைப்பாடுகளை அறிவிக்கவுள்ளன. ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகத்தினால் இலங்கை குறித்து முன்னெடுக்கப்படும் விசாரணை தொடர்பான வாய்மூல அறிக்கையே இன்று புதன்கிழமை சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்த அறிக்கை ஏற்கனவே மனித உரிமைகள் கவுன்ஸிலுக்கு நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை சமர்ப்பிக்கப்பட்டுவிட்டது. இந்நிலையில் இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக வாய்மூல அறிக்கை பேரவையில் வாசிக்கப்படவுள்ளதுடன் இல…
-
- 0 replies
- 672 views
-
-
சஜித் பிரதித் தலைவர், ரவி, ஹரேன், அகில, ரஞ்சித், தலதா, எரான் ஆகியோருக்கும் பதவி September 23, 2014 ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராக ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. கட்சியின் உதவித் தலைவராக கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் இளைஞர் முன்னணியின் தலைவராக அண்மையில் ஊவா மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்ட ஹரேன் பெனாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார். பொருளாளராக பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரட்னவும் கட்சியின் சிரேஸ்ட உப தவிசாளராக பாராளுமன்ற உறு…
-
- 0 replies
- 354 views
-
-
அகதிகளை இலங்கைக்குத் திருப்பி அனுப்பும் பிரிட்டன் மீது குற்றச்சாட்டு! [Wednesday 2014-09-24 13:00] விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என சந்தேகிக்கப்படுபவர்களை இலங்கை இராணுவத்தினர் திட்டமிட்ட ரீதியில் சித்திரவதைக்குட்படுத்துகின்றனர் என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் உள்ளபோதும், அரசியல் தஞ்சம் கோரும் தமிழர்களை பிரிட்டன், நாடுகடத்தி வருகின்றது என்று 'சித்திரவதையிலிருந்து விடுதலை' என்ற அமைப்பினால் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவுக்கு சமர்ப்பித்துள்ள அறிக்கையிலேயே இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. தாம் இலங்கையிலிருந்து தப்பிவந்து வெளிநாடுகளில் தஞ்சம் கோரியவர்களிடையே மேற்கொண்ட மருத்துவ ஆய்வுகளின் போது சித்திரவதைகளும், பாலியல் துன்ப…
-
- 0 replies
- 355 views
-
-
ஊவா தோல்விக்குப் பசில் மீது பழிபோடும் அமைச்சர்கள்! [Wednesday 2014-09-24 13:00] ஊவா மாகாணசபைத் தேர்தல் தோல்வி தொடர்பாக அமைச்சர் பசில் ராஜபக்ஷ மீது முக்கிய அமைச்சர்கள் கடும் விமர்சனங்களை பகிரங்கமாக முன்வைத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2005 ஜனாதிபதித் தேர்தல் தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில் அரசாங்கத்தின் தேர்தல் நடவடிக்கைகள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் பொறுப்பிலேயே வி்டப்பட்டிருந்தன.எனினும் இந்த சம்பிரதாயத்தை மீறி தென் ,மேல் மாகாண சபையின் பிரச்சார நடவடிக்கைகள் ஜனாதிபதியின் புதல்வர் நாமல் ராஜபக்ஷவின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டிருந்தன. எனினும் இந்தத் தேர்தல்களில் அரசாங்கம் எதிர்பார்த்த பலன் கிட்டவில்லை. இதன் காரணமாக நாமலின் பிரச்சார நடவடிக…
-
- 0 replies
- 333 views
-
-
சுதந்திரக் கட்சி அமைப்பாளர்கள் கொழும்புக்கு அவசரமாக அழைப்பு! – அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு. [Wednesday 2014-09-24 13:00] ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் இன்று அவசரமாக கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். கட்சியின் தலைமை அலுவலகத்திலிருந்து அதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுதந்திரக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டில் இல்லாத சமயத்தில், இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறித்து அரசியல் வட்டாரங்களில் பரபரப்புத் தோன்றியுள்ளது. ஜனாதிபதி நாடு திரும்பிய பின் சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு வரும் 29ம் திகதி கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. seithy.com
-
- 0 replies
- 257 views
-
-
மேற்கு நாடுகளின் எதிர்பார்ப்பை நிறைவேற்றியுள்ள ஊவா தேர்தல்! – ஆங்கில ஊடகம் [Wednesday 2014-09-24 14:00] ஊவா மாகாணசபைத் தேர்தலின் மூலம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆங்கில நாளிதழ் ஒன்று ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவித்துள்ளது. ஊவா மாகாண தேர்தலை பொறுத்தவரை மேற்கத்தைய நாடுகள் எதிர்பார்த்த விடயம் இடம்பெற்றுள்ளது இலங்கை அரசாங்கத்துக்கு பின்னடைவு ஏற்பட வேண்டும் என்ற மேற்கத்தைய நாடுகளின் எதிர்பார்ப்பு நிறைவேறியிருக்கிறது. சரத் பொன்சேகா, தமது 40 ஆயிரம் வாக்குகள் திருடப்பட்டதாக கூறியுள்ளமையை பார்க்கும் போது அது சரி அல்லது பிழை என்பதற்கு அப்பால் தேர்தலில் அரசாங்கத்துக்கு தோல்வி என்பதை அது காட்டுகிறது. மஹிந்த ராஜபக்சவி…
-
- 0 replies
- 189 views
-
-
கோத்தபாயவும், பொதுபல சேனாவுமே அரசாங்கத்தை அழிக்கும் விசக்கிருமிகள்! – வாசுதேவவின் கருத்தால் சர்ச்சை. [Wednesday 2014-09-24 14:00] பொதுபல சேனாவும், கோத்தபாய ராஜபக்ஷவுமே அரசாங்கத்தை அழிக்கும் விசக்கிருமிகளாக இருப்பதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார குற்றஞ்சாட்டியுள்ளதால் தென்னிலங்கை அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அரசாங்கத்திற்கு தேர்தலில் ஏற்பட்டுள்ள பின்னடைவுகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் எழுச்சி காரணமாக ஆளுங்கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் தலைதூக்கியுள்ளன. இந்நிலையில் அரசாங்கத்தின் பின்னடைவுகளுக்கு பொதுபல சேனா மற்றும் அதன் போஷகரும், பாதுகாப்புச் செயலாளருமான கோத்தபாய ராஜபக்ச ஆகியோரே காரணம் என்று அமைச்சர் வாசுதேவ நாணயக்கார குற்றம்சாட்டியுள்ளார். …
-
- 0 replies
- 244 views
-
-
மக்கள் அமைப்புகளை ஒன்றிணைத்து தமிழ்த் தேசிய சபையை நிறுவ கூட்டமைப்பு முடிவு! [Wednesday 2014-09-24 14:00] தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும், பல்வேறு மக்கள் அமைப்புக்களை உள்ளடக்கிய தமிழ் தேசிய சபையொன்றை நிறுவ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. நேற்று நடந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்திலேயே இதற்கான முடிவு எட்டப்பட்டது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இரா.சம்பந்தன் தலைமையில் நேற்றுமாலை நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றது. இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். தற்போதைய அரசியல் நிலைமைகள், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எதிர்கால நடவடிக்கைகள…
-
- 0 replies
- 397 views
-
-
இலங்கையில் மீறல்களுக்குப் பொறுப்புக்கூறும் பொறிமுறை அவசியம்! – ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அறிக்கை. [Tuesday 2014-09-23 09:00] இலங்கையில் இடம்பெற்ற குற்றச்செயல்களுக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டியது தவிர்க்க முடியாதது என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் இளவரசர் அல் ஹூசெய்ன் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், இலங்கை தொடர்பான அவர் நாளை சமர்ப்பிக்கவுள்ள வாய்மொழி அறிக்கையின் வரைவிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கடந்த கால மற்றும் நிகழ்கால மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை அவர் இதில் வலியுறுத்தியுள்ளார். seithy.com
-
- 4 replies
- 1.8k views
-
-
இதன்மூலம், அடுத்த 25 ஆண்டுகளுக்கு மகிந்த சிந்தனை ஆட்சியே என்ற கனவுக் கோட்டை தகர தொடங்கிவிட்டது. இது இன்று அரச உயர் மட்டத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. 2040 வரை ராஜபக்சர்களின் ஆட்சியே என்று கூறி தங்கள் தடம்புரள்கைகள், தடுமாற்றங்கள் மற்றும் அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்கள், இனமதவாத கொள்கைகள் ஆகிய அனைத்து குற்றங்களையும் மூடி மறைக்க எத்தனித்தவர்களின் கனவுகளில் மண் விழுந்து விட்டது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாடு இன்று கொழும்பில் இடம்பெற்றது. இம்மாநாட்டில் சிங்கள, தமிழ் மொழிகளில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது, ஊவா மாகாண மக்கள் எதிரணிக்கும் ஒரு செய்தியை தந்தார்கள். குற…
-
- 0 replies
- 357 views
-
-
ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பலித்த பண்டார ஒரு மார்புக் கச்சையை பாராளுமன்றத்துக்கு கொண்டு வந்தார். அது பௌத்த துறவிக்கு தேர்தல் லஞ்சமாக வழங்கப்பட்டதாக தெரிவித்தார். மார்புக் கச்சையை உறுப்பினர் பலித்த பண்டார எப்படி பாராளுமன்றத்துக்குள் கொண்டு வந்தார் என்று விசாரணை செய்யும்படி ஆளும் கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். மூலம் - தி ஐலன்ட் செப்டம்பர் September 23, 2014
-
- 5 replies
- 777 views
-
-
28 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுபல சேனாவின் பொதுகூட்டத்தில் தேசிய தலைவரை அறிவிக்கவுள்ளதாக பொதுபல சேனா வட்டாரங்கள் தகவல் வெளிட்டுள்ளன. அதேநேரம் மியன்மாரின் சர்ச்சைக்குரியபௌத்த மத அமைப்பான 969 இயக்கத்தின் தலைவர் அஷின் விராத்து கலந்துகொள்ளவுள்ளதாகவும் தெரியவருகிறது. http://thinakkural.lk/article.php?local/zinnxjgyie63725ef78f63ba18162jbiid22e7dfb2fa44613311b932jhff3#sthash.LVfxiJFe.dpuf
-
- 0 replies
- 379 views
-
-
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது புரியப்பட்டதாகக் கூறப்படும் குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்க வேண்டியது அவசியம் என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் இளவரசர் அல் ஹூசெய்ன் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கை தொடர்பான வாய்மொழி மூல அறிக்கையை சமர்ப்பிக்கும் போது தெரிவிக்கப்படும் விடயங்கள் உள்ளடங்கிய அறிக்கை வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில் மனித உரிமை ஆணையாளர் மேலும் கூறியுள்ளதாவது, ´கடந்த கால மற்றும் நிகழ்கால மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது. புனர்வாழ்வு பணிகளில் இலங்கை அரசாங்கம் சிறந்த முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளது. ஆனால் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக…
-
- 2 replies
- 581 views
-
-
மன்னார் மாவட்டத்தில் 1000 ஏக்கர் நிலப்பரப்பில் விளாத்தி மர செய்கையினை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை வடக்கு மாகாண விவசாய அமைச்சு மேற்கொள்ளவுள்ளதாக விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்தார். மன்னார் மாவட்டம் உயிலங்குளத்தில் உள்ள மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் விவசாய உள்ளீடுகள் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. அதன்படி விவசாய அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்படும் அனைத்து நிகழ்வுகளுக்கும் இயற்கைப் பாணங்கள் வழங்குவது வழக்கம் அதற்கமைய இன்று விளாம்பழப் பாணம் அனைவருக்கும் வழங்கப்பட்டது. அதனையடுத்து மன்னார் மாவட்டத்தில் விளாம்பழங்கள் மூலம் வருமானத்தை ஊக்குவிக்கும் நோக்குடன் எதிர்வரும் 6 மாதங்களுக்குள் விளாமர செய்கையினை மேற்கொள்ளும் திட்டம் மேற்கொள்ளப்படும் என்று…
-
- 3 replies
- 460 views
-
-
Published on September 17, 2014-8:12 pm · சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் பிரதிநிதி ஒருவருடன் இணைந்து வெளிநாட்டுக்கு தமிழ் இளைஞர் யுவதிகளை குடிபெயர்க்கும் கூட்டுவேலையில் ஈடுபட்டுவரும் இராணுவ புலனாய்வாளர்களுடன் தொடர்புகளை கொண்டிருக்கும் ஒருவர், சிவாஜியின் பிரேரணைகளுக்கு பின்னால் தானே இருந்து முழுமூச்சில் செயல்படுவதாக பகிரங்கமாக கூறித்திரிவதாகவும், சிவாஜியின் பிரேரணைக்கு ஆதரவு தெரிவிக்காத கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர்கள் சிலருக்கு தொலைபேசியில் மிரட்டியதாகவும் அறிய முடிகின்றது. இவற்றிலிருந்து நாம் ஒரு இறுதி முடிவுக்கு வரமுடிகின்றது. ஒரு சிலரின் (இராணுவ புலனாய்வாளர்களினதும் அவர்களது கைக்கூலிகளினதும்) (Blackmail) நெருக்குதலுக்குள் நின்று கொண்டு சிவாஜிலிங்கம் வேலை …
-
- 0 replies
- 581 views
-
-
1989 இல் யாழ்ப்பாணத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட பிரபல மனித உரிமைகள் செயற்பாட்டாளரும், மருத்துவ டாக்டரும், மருத்துவபீட விரிவுரையாளருமான ரஜினி திரணகம நினைவு நிகழ்வுகள் எதிர்வரும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளன. வடக்குத் தமிழரான ரஜினி, தென்னிலங்கையைச் சேர்ந்த அரசியல் செயற்பாட்டாளரான திரணகம என்ற சிங்களவரை மணந்திருந்தார். 1980 களின் பிற்பகுதிகளில் இலங்கையின் ஆயுதப் படைகள் மற்றும் இந்திய அமைதிப் படைகள், தமிழீழ விடுதலைப் புலிகள் உள்ளிட்ட தமிழ் ஆயுதக் குழுக்கள் புரிந்தவை எனக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் அராஜகங்களை 'முறிந்த பனை' என்னும் நூல் மூலம் எழுதி வெளியிட்ட நால்வர் குழுவில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த நூலை எழுதியமைக்காக…
-
- 118 replies
- 10.8k views
-
-
வடக்கு மாகாண சபைக்கு ஒதுக்கப்பட்ட நிதியின் கீழ் மன்னார் மாவட்ட விவசாயிகளுக்கான விவசாய பொருட்கள் வழங்கும் நிகழ்வு உயிலங்குளத்தில் உள்ள மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் இன்று நடைபெற்றது. மன்னார் மாவட்டத்தில் விவசாயத்தினை மேற்கொண்டு வரும் விவசாயிகளில் 250 பேருக்கு 1.5 மில்லியன் ரூபா செலவில் இடு பொருட்களை வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ. ஐங்கநேசன் வழங்கி வைத்தார். அதற்கமைய நெற்பயிற்செய்கையினை மேற்கொள்ளும் பயணாளிகள் 10 பேருக்கு நல்லின நெல் விநியோகிக்கப்பட்டது. அத்துடன் விதை நெல்லும் உணவுக்கு பயன்படுத்தும் நெல்லும் அவற்றுக்கான உரங்களும் மேலும் 85 பேருக்கு வழங்கி வைக்கப்பட்டன. இவர்களுடன் அன்னாசி செய்கையினை மேற்கொள்ளும் பயணாளிகளுக்கு தென்னிலங்கையில் இருந்து தருவிக்கப்பட்…
-
- 1 reply
- 310 views
-
-
அரசாங்கத்தை விட்டு விலகுவதில்லை என்ற முஸ்லிம் கட்சிகளின் போக்குதான் இந்தக் கூட்டணியின் தோல்விக்கு காரணமா? இலங்கையில் ஊவா மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கத்தின் பங்காளி கட்சிகளான சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய முஸ்லிம் கட்சிகள் கூட்டாக போட்டியிட்டிருந்தும், முஸ்லிம் வாக்காளர்கள் அந்தக் கூட்டணியை நிராகரித்துள்ளதாக தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன. 2009ம் ஆண்டு ஊவா மாகாண சபையில் இழந்த முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை மீண்டும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற இலக்குடன் ஜனநாயக ஐக்கிய முன்னனியின் இரட்டை இலை சின்னத்தில் இரு கட்சிகளும் தமது வேட்பாளர்களை கூட்டாக நிறுத்தியிருந்தன. கணிசமான முஸ்லிம் வாக்குகள் பிரதான எதிர்கட்சியான ஐ.தே. கட்சிக்கு கிடைத…
-
- 2 replies
- 436 views
-
-
யாழ். புகையிரத நிலையத்தில் ஹொங்கிரீட் கல்லில் யாழ்ப்பாணம் என்று பொறிக்கப்பட்ட பெயர்ப்பலகை புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தின் புனரமைப்புப் பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகின்ற நிலையில் யாழ்ப்பாணம் என பொறிக்கப்பட்ட பெயர்ப்பலகை நேற்று உரிய இடத்தில் அமைக்கப்பட்டது. எனினும் ஏற்கனவே தகரத்தில் யாழ்ப்பாணம் என எழுதப்பட்ட பெயர்ப்பலகையே அங்கு அமைவு பெற்றிருந்தது. எனினும் 24 வருடங்களுக்கு முன்னர் குறித்த மாதிரியான ஹொங்கிரீட் பெயர்ப்பலகையே கடந்த காலத்திலும் அமைவு பெற்றிருந்தது. அதுபோல புகையிரதம் யாழ்ப்பாணத்திற்கான தனது சேவையினை நிறுத்துக் கொள்வதற்கு முன்னர் யாழ்ப்பாண புகையிரத நிலையத்தில் சுரங்கப் பாதை உட்பட்ட அனைத்து கட்டட அமைப்புக்களு…
-
- 0 replies
- 1.6k views
-
-
அடுத்த ஆண்டு கொழும்பு வருகிறார் ரஸ்ய ஜனாதிபதி புடின்! [Tuesday 2014-09-23 07:00] ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அடுத்த ஆண்டு இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இலங்கை அரசாங்கம் விடுத்த அழைப்பினை ரஸ்ய ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார். ஜனாதிபதி புடின் விரைவில் இலங்கைக்கு பயணம் செய்ய உள்ளதாக இலங்கைக்கான அந்நாட்டு தூதரகம் தெரிவித்துள்ளது. மிக நீண்ட இடைவெளியின் பின்னர் ரஸ்ய தலைவர் ஒருவர் இலங்கைக்குப் பயணம் செய்யவுள்ளார். புடினின் இலங்கைப் பயணத்தின் போது பல்வேறு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. seithy.com
-
- 1 reply
- 543 views
-
-
ஜுன் 15 ம் திகதியுடன் வலிவடக்கு மக்களின் பூர்வீக மண்ணுடனான தொப்புள் கொடி அறுக்கப்பட்டு 24 வருடங்கள் கழிந்து விட்டன. இன்றுவரை அவர்கள் நிலமற்ற ஏதிலிகளாக வாழ்ந்து வருகின்றார்கள். அவர்கள் மீதில் யாரும் அக்கறை கொண்டு செயற்பாட்டுருவாக்கம் செய்வதாகத் தெரியவில்லை. ஒரு நிரந்தர மண்ணில் நிலையாக வாழ்ந்த பூர்வீகக் குடியானது அந்த நிலத்திலிருந்து பிரிக்கப்படும்போது அவர்களுடைய பண்பாடு, கலாசாரம், வாழ்க்கைமுறை, மன ஆத்மார்த்தம், கனவு, எதிர்பார்ப்பு இப்படிப் பல்வேறு முக்கிய அம்சங்களும் பிரித்தெறியப்படுகின்றது. அவர்கள் வேறு எங்கு எவ்வளவு ஆடம்பரமாக வாழ நேர்ந்தாலும்கூட வெறும் நடைபிணங்களாகவே தம்மை உணர்கின்றார்கள். இன்னும் நிலமற்று, வாழ வழியற்று அன்றாடக் கூலிகளாக தமது வாழ்க்கையை இயக்கிக் கொண்ட…
-
- 0 replies
- 480 views
-
-
எங்கிருந்தோ வந்த படையினருக்கு காணிகளை வழங்க சட்டத்தில் இடமில்லை! - என்கிறார் முதலமைச்சர். [Monday 2014-09-22 17:00] பொதுமக்களின் காணிகளை பொது மக்களின் நன்மை கருதி அல்லது தேவைகருதி மட்டுமே அரசாங்கத்திற்கு கையளிக்க சட்டத்தில் இடம் உள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். சுன்னாகம், சபாபதிப்பிள்ளை முகாமில் உள்ள பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு இன்று உதவிபொருட்கள் வழங்கிய பின்னர், கருத்து தெரிவிக்கும் போது, அண்மையில் வவுனியாவில் நடைபெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரிடம் கேட்டேன் எந்த அடிப்படியில் பொதுமக்களின் காணிகளை அரசுக்கு கையளிக்கின்றீர்கள் என்று.அதற்கு அவர் சட்டத்தின் அடிப்படையில் என தெரிவித்தார…
-
- 2 replies
- 837 views
-
-
அன்று செப்டம்பர் முதலாம் திகதி. பாடசாலை மாணவர்களின் விடிவுக்காக தனது கடமையை ஆரம்பித்த ஆசிரியை சரஸ்வதி, சூரியன் அஸ்தமித்த பின்னரும் வீடு திரும்பவில்லை. கல்விக் கடவுளாம் சரஸ்வதியின் பெயரைக் கொண்ட இந்த ஆசிரியை வீடு திரும்பாதது அப்பிரதேச மக்களையே பதற்றமடையவைத்தது. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற மூன்றையும் இலட்சியமாகக் கொண்டு பணியாற்றிய இந்த ஆசிரியை இந்தப் பிரதேசத்திலேயே நன்மதிப்பைப் பெற்றவர். தான் உண்டு தன் வேலை உண்டு என்றில்லாமல் அத்தோட்ட மக்களின் விடிவுக்காகவும் பல்வேறு சமூகப் பணிகளில் தன்னை அர்ப்பணித்த இந்த இளம் பட்டதாரி ஆசிரியை இப்பிரதேச மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர். இவ்வளவு அம்சங்களையும் தன்னகத்தே கொண்ட ஆசிரியை சரஸ்வதி, இப்பிரதேச மக்களின் இதயங்களில் அழியாத இடத்தை…
-
- 2 replies
- 1.1k views
-