ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143540 topics in this forum
-
அவுஸ்திரேலியா நோக்கி இந்தியாவிலிருந்து ஆபத்தான கடற்பயணத்தை மேற்காண்டிருந்த 153 இலங்கை தமிழர்களுக்கு என்ன நேர்ந்தது என்பது மர்மாக உள்ள அதேவேளை இவர்களை அவுஸ்திரேலிய கடற்படையினர் இலங்கை கடற்படையிடம் ஒப்படைத்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. படகிலிருந்தவர்கள் அனைவரும் இலங்கை கடற்படையினரிடம் கையளிக்கப்பட்டு உள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவலகள் தெரிவிப்பதாக கிறிஸ்மஸ் தீவின் ஜனாதிபதி கோர்டன் தோம்சன் தெரிவித்துள்ளார். படகிலிருந்தவர்கள் எவரும் கரைக்கு அழைத்துச் செல்லப்பட்டதற்கான அறிகுறிகளோ அல்லது படகோ தென்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/108816/language/ta-IN/article.aspx
-
- 247 replies
- 12.5k views
-
-
அல்ஜசீரா இணையத்தள ஊடகவியலாளர் டினோக் கொலம்பகே, சிறிலங்கா குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் கொழும்பில் நேற்று நான்கு மணிநேரம் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அழுத்கம வன்முறைகள் தொடர்பாகவே இவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக, அவரது சட்டவாளர்கள் தெரிவித்துள்ளனர். அழுத்கம வன்முறையில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்பாக அல்ஜசீரா செய்தியாளர் வெளியிட்ட செய்திக்கு விளக்கம் கோரும் வகையிலும், தனிப்பட்ட முறையில் அவர் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த விடயங்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டதாக, சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் அஜித் றோகண தெரிவித்துள்ளார். செய்தி பெறப்பட்ட முறை குறித்தும் அவரிடம் விசாரிக்கப்பட்டதாகவும் சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்…
-
- 0 replies
- 292 views
-
-
புதுச்சேரி: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர், விஜேந்திரர் உள்பட 25 பேர் விடுதலையை எதிர்த்து புதுச்சேரி அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளது. கடந்த 2004ஆம் ஆண்டு செப்டம்பர் 3ஆம் தேதி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்பட 25 பேர் மீது குற்றம்சாட்டிப்பட்டிருந்தது. புதுச்சேரி நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தீர்ப்பளித்த நீதிபதி, ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்பட 25 பேரை விடுதலை செய்தார். இந்நிலையில், சங்கரராமன் கொலை வழக்கில் மேல்முறையீட்டுக்கான உத்தரவை துணைநிலை ஆளுநர் வீரேந்திர கட்டாரிய…
-
- 0 replies
- 382 views
-
-
இலங்கையில் இயங்கிவரும் தன்னார்வ நிறுவனங்களுக்கு பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை குறித்து பரிசீலிப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. தன்னார்வு நிறுவனங்கள் தமது ஒழுங்குகளுக்கு அப்பால் சென்று செயற்படக்கூடாது என்று பாதுகாப்பு அமைச்சு எச்சரிக்கை விடுத்திருந்தது. இது தொடர்பில் ஐக்கிய நாடுகளின் நேற்றைய செய்தியாளர் சந்திப்பின்போது செயலாளரின் பேச்சாளரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த பர்ஹான் ஹக், குறித்த எச்சரிக்கை தொடர்பில் கவனமாக ஆராய்வதாக குறிப்பிட்டார். ஊடகவியலாளர்களுக்கு பயிற்சி பட்டறைகளை நடத்துதல் உட்பட்ட செயல்கள் மூலம் தன்னார்வு நிறுவனங்கள் தமது ஒழுங்குகளை மீறுவதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. - See more at: http://onlineuthayan.com/…
-
- 0 replies
- 256 views
-
-
Asylum seekers attempt suicide on Christmas Island Asylum seekers attempt suicide on Christmas Island Aleisha Orr July 08, 2014 Asylum seekers at Christmas Island. There are reports that up to 10 asylum seekers being kept on Christmas Island - all believed to be mothers - have attempted suicide in the past two days. The claims come in a statement released by the Refugee Action Coalition and are backed by residents on the island. The coalition’s statement said that "scores" of police and Serco officers had been stationed inside the family camp “almost one to a room – to try to maintain calm and prevent more suicide attempts". Christmas Island Shire Council pres…
-
- 0 replies
- 390 views
-
-
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் ஜ.நாவில் முன்னெடுக்கப்படும் போர்க்குற்ற விசாரணைகளிற்கு தென்னாபிரிக்க சமாதான முயற்சிகள் குந்தகம் விளைவிக்கக் கூடாதென வடமாகாண முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். தென்னாபிரிக்காவின் பதில் ஜனாதிபதியும் இலங்கைக்கான விசேட பிரதிநிதியுமான சிறில் ரமபோச தலைமையிலான குழுவினருடனான சந்திப்பின் போதே அவர் இவ்வேண்டுகோளை விடுத்ததாக பின்னர் ஊடகவியலாளர்களிடையே பேசுகையில் தெரிவித்தார். எமது பிரச்சினைகள் தொடர்பில் இந்தியாவும் முயற்சிகளை முன்னெடுக்கின்றது. இலங்கை ஜனாதிபதியின் வேண்டுகோளின் பேரிலேயே தாம் வருகை தந்திருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். எவ்வாறாயினும் உங்களது முயற்சிகள் இந்தியாவினது முயற்சிகளையோ ஜ.நாவினது போர்க்குற்ற விசாரணைகளையோ பா…
-
- 0 replies
- 538 views
-
-
யாழ். வலி.தென்மேற்கு பிரதேச சபைக்கு உட்பட்ட கிணறுகளுக்கு குளோரின்; இடுவதற்காக சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு ஜுன் மாதம் 30ஆம் திகதி 1,000 கிலோ குளோரின் வழங்கப்பட்டதாக பிரதேச சபையின் தவிசாளர் ச.சிவகுமார் நேற்று திங்கட்கிழமை (07) தெரிவித்தார். பிரதேச சபைக்கு உட்பட்ட நவாலி, சாவற்கட்டு ஆகிய கிராமங்களில் வயிற்றோட்டம் உள்ளிட்ட தொற்றுநோய்கள் கடந்த ஜுன் மாதம் பரவியிருந்தது. இதனால், அப்பகுதிகளிலுள்ள கிணறுகளுக்கு குளோரின் இட வேண்டும் என சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் தங்களிடம் கோரியததாகவும் அவர் கூறினார். இந்தக் கோரிக்கைக்கு அமைய பிரதேச சபையின் நிதிக் குழுவில் ஆராயப்பட்டு சிபாரிசு செய்யப்பட்டதை தொடர்ந்து, 1,000 கிலோ குளோரின் வழங்குவதற்கு …
-
- 0 replies
- 270 views
-
-
தென்னாபிரிக்கப் பிரதிநிதிகளுடனான இன்றைய சந்திப்பு ஆக்கபூர்வமானதாக அமைந்தது. அவர்கள் தமது நாட்டில் ஏற்பட்ட பிரச்சினைகளை எவ்வாறு முடிவுக்குக் கொண்டு வந்தனர் என்பது குறித்து எமக்கு விளக்கினர். இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வை எட்டுவதற்கு தாம் முழு ஆதரவை வழங்குவோம் என்றும் தென்னாபிரிக்க குழுவினர் உறுதியளித்தனர். இவ்வாறு 'மலரும்' இணையத்துக்கு தெரிவித்தார் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன். தென்னாபிரிக்க உப ஜனாதிபதி சிறில் ரமபோஷா தலைமையிலான குழுவினர் இன்று காலை 7.15 மணி தொடக்கம் 8.45 மணி வரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பிரதிநிதிகளை கொழும்பில் சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்புக் குறித்து அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:- ஏற…
-
- 2 replies
- 555 views
-
-
உலகக் கடலில் அவுஸ்ரேலியாவுக்குச் செல்லும் பல படகுகள் தத்தளிக்கும் செய்திகள் ஈழத்தில் உள்ள பல வீடுகளை நிலைகுலையச் செய்திருக்கின்றன. புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு இடமில்லை என்று அவுஸ்ரேலியா சொல்லுகின்றது. ஈழத்திலிருந்து மாத்திரமல்ல ஈரான், ஆப்தானிஸ்தான்,ஈராக் போன்ற பல நாடுகளிலிருந்து புகலிடக் கோரிக்கையாளர்கள் அவுஸ்ரேலியாவுக்குள் செல்ல முற்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். அவுஸ்Nலிய அரசு தனது நாட்டின் கதவுகளை இறுக மூடிய பொழுதும் உலகக் கடலில் நின்று அகதிகளின் கைகள் தட்டிக்கொண்டுதான் இருக்கின்றன. ஆபத்திற்குள்ளும் துயரத்திற்குள்ளும் நின்று கதவை தட்டிக்கொண்டுஅடைக்கலம் கோருவது எவ்வளவு துயரமானது? அவர்கள் சொந்த நாட்டில் வாழ முடியாத நிலமையிலேயே வருகிறார்கள் என்கிற செய்திதான் இந்த உலகத்திற…
-
- 0 replies
- 445 views
-
-
காணாமற்போனவர்களை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சியப்பதிவுகள் முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தில் நேற்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி மாலை 5 மணிவரை நடைபெற்றது. நேற்று சாட்சியப்பதிவுகளுக்காக கரைதுறைப்பற்று பிரதேச செயல பிரிவில் உள்ள 12 கிராம சேவகர் பிரிவை சேர்ந்த 60 பேர் சாட்சியப்பதிவுக்கு ஆணைக்குழுவால் அழைக்கப்பட்டிருந்தனர்.அவர்களுள் 45 பேர் சாட்சியங்களை பதிவு செய்தனர். மேலும் ஆணைக்குழுவிற்கு 85 பேர் புதிய விண்ணப்பங்களை வழங்கியுள்ளனர் என ஆணைக் குழு ஊடகங்களுக்கு தெரியப்படுத்தியுள்ளது. 2007,2008,2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் காணமற்போனவர்கள் தொடர்பில் இராணுவம் மற்றும் விடுதலைப் புலிகளுக்கு எதிராகவே சாட்சியமளித்தனர். கடலுக்கு சென்ற எனது கணவரை கடற்படை பிடித்த…
-
- 0 replies
- 343 views
-
-
ஆஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொறீசனுக்கு பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ பரிசுப் பொருட்களை வழங்கியுள்ளார் என்று ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஆஸ்திரேலிய அரசாங்கம் அண்மையில் இலங்கைக்கு ரோந்து படகுகள் இரண்டை அன்பளிப்பு செய்தது. இதனை கோட்டாபயவிடம் மொறீசன் உத்தியோகபூர்வமாக வழங்கியிருந்தார். இதன் போது மிகவும் பெறுமதி வாய்ந்த பிளாட்டினம் முலாமிடப்பட்ட அலங்கார மட்பாண்டங்களை கோட்டாபய அவருக்கு வழங்கியிருந்தாராம். இந்தப் பொருட்களை வெறுமனே 4 டொலர்கள் 30 சதங்களை மட்டும் அவுஸ்திரேலிய அரசுக்கு செலுத்தி அதனை அவர் தமக்கு சொந்தமாக்கிக் கொண்டாராம். இவ்விடயத்தின் பின்னர் புகலிடக் கோரிக்கையாளர்களை இலங்கையிடம் கையளித்த செயலுக்கும் தொடர்பிருப்பதாக அந்த ஊடகம் குற்ற…
-
- 0 replies
- 295 views
-
-
முஸ்லீம்கள் அடிவாங்கத்தான் வேணும் அப்பதான் புத்தி வரும்! இது தான் இன்று தமிழர் மத்தியில் பரவலாக இருக்கும் பொது புத்தி கருத்து." நாங்கள் அடிவாங்கும் போது பார்த்துகொண்டிருந்தவர்கள், காட்டிக்கொடுத்தவர்கள், அரசாங்கத்துடன் கூடி கும்மாளம் போட்டவர்கள், ஏன் புலிகள் அழிக்கப்பட்ட பின்பும் அனைத்து தமிழ் பேசும் மக்களுக்கும் எதிரான 18வது சட்ட திருத்தத்திற்கு ஆதரவாக இருந்தவர்கள். தமிழர்கள் வாங்கிய அடியை வாங்கிப் பார்க்கட்டும்!" எங்களை அடிப்பவன் யார் என்பதல்ல பிரச்சனை அடிவாங்குவதில் சமத்துவம் மிக முக்கியம். என்ன பெருந்தன்மை எம் தமிழர்களுக்கு! சரி முஸ்லீம்கள் மட்டும்தான் தறுசெய்தார்களா? முஸ்லீம் இனத்தையே வடக்கில் இருந்து விரட்டியடித்த எம் தமிழர்களின் இன ஒடுக்குமுறையை என்னவென்று சொ…
-
- 47 replies
- 3.2k views
-
-
வறுமையின் கரங்கள் எனும் மோசடி நிறுவனத்தைத் தென்மராட்சியின் கைதடியில் நடத்தி அந்த நிறுவனத்தின் மூலம் 24 கோடிகள் வரை மோசடி செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் ஈபிடிபி முக்கிய தலைகள் உள்ளமை அம்பலமாகியுள்ளது. இந்நிலையில் கடந்த நான்கு வருடமாக இவ்வமைப்பில் பணியாற்றிய வந்திருந்த 300-ற்கும் மேற்பட்ட யுவதிகளில் ஒரு பகுதியினரை இலங்கை இராணுவத்தின் பெண்படையில் சேர்த்துவிட தற்போது முயற்சிகள் இடம்பெற்றுவருதாகவும் தெரியவருகின்றது. குறித்த அமைப்பினை இயக்கி வந்த பரமசாமி சிறீசந்திரமோகன் பணியாளர்களான பெண்களை பாலியல் ரீதியாக துஸ்பிரயோகம் செய்து வந்ததாகவும் இவனின் பாலியல் துன்புறுத்தல்கள் தாங்காது ஏராளமான பெண் பணியாளர்கள் வேலையை விட்டு விலகி சென்றிருந்ததாக தெரியவருகின்றது. பெண்களை நிதி சே…
-
- 0 replies
- 378 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நிபந்தனையின்றி அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென முன்னாள் சிரேஸ்ட ராஜதந்திரி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் வட மாகாணசபையுடன் நிபந்தனையின்றி பேச்சுவார்த்தை நடத்த முடியுமாயின் அது சாதகத் தன்மையை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஏனைய மாகாணசபைகளைப் போன்று வடக்கு மாகாணசபையும் செயற்படக் கூடிய பின்னணியை அரசாங்கம் உருவாக்க வேண்டும்; என அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் தென் ஆபிரிக்கா உள்ளிட்ட எந்தவொரு நாட்டினதும் தலையீட்டை தவிர்க்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவதில்லை எனவும் இதனால் சர்வ…
-
- 2 replies
- 597 views
-
-
அமெரிக்கத் தூதரகத்தின் கீழ் உள்ள யு.எஸ்.எயிட் நிறுவனத்தின் நிதியுதவி திட்டத்தின் கீழ் ஜ.தே.கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஊடாக 5 ஆயிரம் இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இணையத்தளப் பயிற்சியளித்து வருகின்றது. இலங்கையில் இணையத் தளங்களை நடைமுறைப்படுத்துவதற்கு அவர்களுக்கு சம்பளமும் வழங்குகின்றது. இந்த இளைஞர்கள் அரசுக்கும் எதிராக செயற்படுவதற்கே இந்த திட்டத்துக்குஅமெரிக்கா தூதரகம் நிதி வழங்குகின்றது. - என்று அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார். நேற்று மொனராகலை பொதுநூலக மண்டபத்தில் வைத்து 250 குடும்பங்களுக்கு 250 மில்லியன் ரூபா வீடமைப்புக் கடன் திட்டத்தை வழங்கி வைக்கும் வைபவத்தில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அமைச்சர் விமல் அங்கு மேலும் உரையாற்றுகையில்- இந…
-
- 1 reply
- 583 views
-
-
இலங்கையில் உள்ள அரச சார்பற்ற நிறுவனங்கள் செய்தியாளர்களுக்கான பயிற்சி நெறிகளையோ, அல்லது கருத்தரங்குகளையோ நடத்தக் கூடாதென்று பாதுகாப்பு அமைச்சு சுற்றறிக்கையொன்றின் மூலம் அறிவித்திருக்கின்றது. சில அரசசார்பற்ற நிறுவனங்கள், ஊடகவியலாளர்களுக்கான பயிற்சி வகுப்புக்கள், கருத்தரங்குகள் என்பவற்றை நடத்துவதாகத் தகவல் கிடைத்திருப்பதாகவும், இது அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட செயற்பாடுகளல்ல என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. தொ எனவே அதிகாரமளிக்கப்படாத இந்த நடவடிக்கைகளை அரச சார்பற்ற நிறுவனங்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் கீழ் உள்ள அரசசார்பற்ற நிறுவனங்களுக்கான தேசிய செயலகத்தின் பணிப்பாளரும், பதிவாளருமாகிய டி.எம்.எஸ்.திசாந…
-
- 0 replies
- 445 views
-
-
மேர்வின் சில்வாவை ஓவரேக் பண்ணினார் S.B. திஸநாயக்கா- தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்:- பொது மேடைகளில் பெண்களை தரக்குறைவாக அநாகரிகமாக விமர்சிப்பதில் எப்போதும் அதிக மதிப் ஷஷ;பெண்'களை பெறக்கூடியவர் இலங்கையின் தற்போதைய உயர்கல்வி அமைச்சர் எஸ் பி .திசநாயக்கா. இலங்கையின் ஓட்ட வீராங்கனை சுசந்திகாவை பாராளுமன்றத்திலேயே விமர்சித்து வாங்கிக்கட்டியவர், இதற்கு அடங்காமல் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவையும் பொது மேடையில் அசிங்கப்படுத்தியவர், (இதற்கு பழிவாங்குவதற்காகத்தான் சந்திரிக்கா இவரை சிறையில் தள்ளினார் என சொல்லப்பட்டது) எஸ் பி .திசநாயக்கா தற்போது இலக்கு வைத்திருப்பது ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையை, அவர் ஊவா- பரணகமவில் சொன்னது இதுதான் ஷஷசீனாவும் ரஸ்ய…
-
- 1 reply
- 597 views
-
-
வடக்கு கிழக்கில் காணாமற் போனவர்களை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் இன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. அதன்படி இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகிய விசாரணைகள் மாலை 5மணிக்கு முடிவடைந்தன. கரைதுறைப்பற்று பிரதேச செயலகர் பிரிவுக்கு உட்பட்ட 12 கிராமசேவர் பிரிவிவுகளைச் சேர்ந்த 60 பேர் இன்றைய தினம் ஆணைக்குழுவால் விசாரணைக்கு என அழைக்கப்ட்டிருந்தனர். எனினும் அவர்களில் 45 பேர் மட்டுமே காணாமற்போன தமது உறவுகள் குறித்து சாட்சியமளித்தனர். இதன்போது 2007,2008, 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் காணாமல் போனவர்கள் தொடர்பிலும் இராணுவம் மற்றும் விடுதலைப்புலிகளுக்கு எதிராகவும் சாட்சியமளித்தனர். அத்துடன் 85 பேர் தமது உறவுகளை யுத்தகாலத்…
-
- 0 replies
- 249 views
-
-
எனது கணவன் உயிரோடு தான் இருக்கின்றார். அவரை நேவி தான் வைச்சிருக்கிறது. யார் எங்களை சித்திரவதை செய்தாலும் யாருக்கும் பயப்படவில்லை. எனது கணவர் என்பது எனது உரிமை. எனது உரிமையினை யாராலும் கேட்க முடியாது என இன்று பெண்ணொருவர் சாட்சியமளித்தார். அவர் மேலும் சாட்சியமளிக்கையில், எனது கணவர் 18.03.2009 அன்று வலைஞர்மடம் கடலில் மீன்பிடிக்க சென்றபோது காலை 5.30 மணிக்கு கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்டார். எனினும் அவர் குறித்து இதுவரை தகவல் எவையும் கிடைக்கவில்லை. எனினும் பத்திரிகைகள் ஊடாக எனது கணவர் கைது செய்யப்பட்டதை சர்வதேச செஞ்சிலுவை சங்கம் உறுதிப்படுத்தியுள்ளதை அறிந்து கொண்டேன் . அவருடன் மேலும் இருவர் போனவர்கள் எனினும் அவர்களை கடற்படை விடுவித்துவிட்டனர். இவர்களே என்னிடம் க…
-
- 0 replies
- 535 views
-
-
கடற்படைக்கு காணி சுவீகரிப்புக்கான அளவைப் பணி தடுத்து நிறுத்தப்பட்டது! [Monday 2014-07-07 18:00] கீரிமலை, சேந்தான்குளம் மற்றும் திருவடிநிலை ஆகிய பகுதிகளில் 127 ஏக்கர் காணிகளை கடற்படைக்கெனச் சுவீகரிக்கும் நோக்கில் இன்று காலை காணி அளவீடு செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கை மாகாணசபை, பிரதேசசபை மற்றும் பொதுமக்கள் ஆகியோரின் தலையீட்டினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பாக வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் கூறுகையில், 'திருவடி நிலைப்பகுதியில் 50இற்கும் மேற்பட்ட குடும்பங்களினுடைய 120 ஏக்கர் காணிகளையும், சேந்தாங்குளம் ஆரோக்கியநாதர் தேவாலயத்திற்குச் சொந்தமான 4 ஏக்கர் காணியினையும், மற்றும் கீரிமலையில் 6 குடும்பங்களுக்குச் சொந்தமான 3 ஏக்கர் காணியும் சுவீகரிக்கும் நோக்கில் நிலஅளவ…
-
- 0 replies
- 245 views
-
-
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரை விடுவிக்க ஐக்கிய முற்போக்கு கூட்டணியை போன்றே தானும் எதிர்ப்பு தெரிவிக்க பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு முடிவு செய்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் சாந்தன், முருகன் மற்றும் பேரறிவாளன் ஆகியோருக்கு கடந்த 2001ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் அவர்களின் கருணை மனு மீது தாமதாக பதில் அளிக்கப்பட்டதால் அவர்களின் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உச்ச நீதிமன்றம் கடந்த பெப்ரவரி மாதம் 18ஆம் திகதி தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து ராஜீவ் வழக்கில் கைதான சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கப் போவதாக ம…
-
- 10 replies
- 1.2k views
-
-
போர்க் குற்றம் புரிந்தவராக குற்றஞ்சாட்டபடுபவரும், கடும் சிங்கள அடிப்படைவாத அமைப்பான பொது பல சேனாவின் போசகருமான கோத்தபாய விடம் இருந்து அவுஸ்திரேலிய அமைச்சர் ஸ்கொட் மொரிசன் பரிசுகளை பெற்று இருப்பதாக அறிய முடிகின்றது. அதற்கு சாட்சியாக கீழே உள்ள ஆவணம் பிரசுரிக்கப்படுகின்றது. Minister Morrison accepts gift from an alleged war criminal. Shame on you Minister ----- செய்தியை தொகுத்தது: பிழம்பு
-
- 1 reply
- 549 views
-
-
முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறைகள் தடுக்கப்பட வேண்டுமென திபெத்தின் ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா தனது 79ஆம் பிறந்த நாளை முன்னிட்டு ஆற்றிய விசேட உரையில் தெரிவித்துள்ளார். மியன்மார் மற்றும் இலங்கையைச் சேர்ந்த பௌத்தர்கள் முஸ்லிம்கள் மீது அடக்குமறைகளை பிரயோகிக்கக் கூடாது என அவர் கோரியுள்ளார். பெரும்பான்மை பௌத்தர்கள் வாழும் நாடுகளில் முஸ்லிம் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார். கௌதம புத்தர் இருந்தால் பௌத்தர்களின் அடக்கு முறைகளிலிருந்து முஸ்லிம்களை காப்பாற்றியிருப்பார். இவர்கள் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை மேற்கொள்ள முன்னர் பௌத்த பெருமானை இவர்கள் நினைவு கூற வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளா…
-
- 0 replies
- 492 views
-
-
மாத்தளன் வைத்தியசாலையில் இருந்த எனது கணவரை பார்க்க சென்ற போது இராணுவத்தினரின் ஷெல் வீச்சில் மாத்தளன் வைத்தியசாலை சேதமடைந்து இருந்ததுடன் இரத்த வெள்ளத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் இறந்து கிடந்தனர். அதற்குள் எனது கணவரைக் காணவில்லை என பெண்ணொருவர் ஆணைக்குழுவிற்கு முன்னால் இன்று சாட்சியமளித்தார். காணாமற் போனவர்களைக் கண்டறியும் ஆணைக்குழுவின் விசாரணை இன்று முல்லைத்தீவு பிரதேச செயலகத்தில் நடைபெற்று வருகின்றது. அதில் மேற்கண்டவாறு சாட்சியமளித்தார். அவர் தொடர்ந்து சாட்சியமளிக்கையில், இராணுவத்தினரின் ஷெல் தாக்குதலில் எனது கணவர் காயமடைந்து மாத்தளன் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். முதல் நாள் அவரைப் பார்த்துவிட்டு வந்தோம் மறுநாள் பார்க்கப் போகும்போது வைத்தி…
-
- 0 replies
- 566 views
-
-
எங்களுக்கு அடிப்பதற்கு இராணுவம் கட்டை கொண்டு கலைத்தது; ஆணைக்குழுவில் ஒருவர் சாட்சியம் மனைவியை எங்களுடனேயே கூட்டிச் செல்கின்றோம் அவரை விடுங்கள் என கேட்கும் போது எங்களுக்கு அடிக்க இராணுவத்தினரிடம் கட்டை கொண்டு கலைத்தது என மனைவியை காணாது ஆணைக்குழுவிற்கு சாட்சியமளிக்க வந்த கணவர் ஒருவர் சாட்சியமளித்தார். காணாமல் போனவர்களைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் பிரதேச செயலகத்தில் நடைபெற்று வருகின்றது. அதின் போது சாட்சியமளிக்க வந்திருந்த ஒருவரே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் சாட்சியமளிக்கையில், இறுதிக் கட்டயுத்தத்தில் எனது மனைவி ஷெல்லில் காயப்பட்டுவிட்டார். அவரையும் தூக்கிக் கொண்டுதான் இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்கு சென்றோம். அப்போது மன…
-
- 0 replies
- 445 views
-