ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143538 topics in this forum
-
முசலி பிரதேசத்தில் சிங்கள குடியேற்றம் news முசலிப் பிரதேசத்தில் சிங்கள மக்களை குடியேற்றுவதற்காக இராணுவத்தினரின் துணையுடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று குற்றஞ்சாட்டியுள்ளார் ஆளும் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக். கடந்த வெள்ளிக்கிழமை, நாடாளுமன்றில் மீள்குடியேற்ற அமைச்சின் குழுக் கூட்டம் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு சுட்டிக் காட்டியுள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:""வன்னி மாவட்டத்தில் வசித்து போர் காரணமாக வேறிடங்களுக்குச் சென்ற மக்கள் தமது சொந்த இடங்களில் குடியமர்வதானது மந்த கதியிலேயே நடைபெறுகின்றது. அத்துடன் மீள்குடியமர்ந்தவர்களுக்கு போதியளவு அடிப்படை வசதி…
-
- 0 replies
- 351 views
-
-
இராணுவபிரசன்னம் - கைதுகளை தடுக்கமுடியாத அமைச்சரால் இனப்பிரச்சினை தீர்வில் பங்காற்றமுடியுமா? தென் ஆபிரிக்காவின் உதவி முயற்சிக்கு டக்ளஸ் குந்தகம் ஏற்படுத்துகிறார் - TNA இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வு காண்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத் தேர்வுக் குழுவில் பங்கேற்க வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீண்டும் விடுத்திருக்கும் அழைப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நிராகரித்துள்ளனர். பல தசாப்தங்களாக நீடித்திருக்கும் இனப்பிரச்சினையை ஒரு காலக்கெடுவுக்குள் தீர்ப்பதற்கு பாராளுமன்றத் தேர்வுக் குழுவாலேயே முடியும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறினார். இப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் அரசுக்கும், கூட்டமைப்புக்கும் இடையே ஒரு அனுசரணையா…
-
- 0 replies
- 576 views
-
-
தலைமன்னாரில் புகையிரத காணியில் இருப்பதாக கூறப்படும் 22 குடும்பங்களை உடனடியாக வெளியேறக் கோரிக்கை: 14 மே 2014 மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட தலைமன்னார் ஸ்ரேசன் பகுதியில் வாழ்ந்து வரும் குடும்பங்களில் சுமார் 22 குடும்பங்களை எதிர்வரும் 14 தினங்களுக்குள் குறித்த பகுதியில் இருந்து வெளியேற வேண்டும் என புகையிரத திணைக்கள அதிகாரிகள் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளதாக பாதீக்கப்பட்ட மக்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனிடம் முறையிட்டுள்ளனர். இது தொடர்பாக அந்த மக்கள் மேலும் தெரிவிக்கையில்,,,,, தலைமன்னார் ஸ்ரேசன் பகுதியில் புகையிரத நிலையத்திற்கு சொந்தமானது என கருதப்படும் குறித்த பகுதியில் சுமார் 40 தொடக்கம் 45…
-
- 0 replies
- 280 views
-
-
புலம்பெயர் அமைப்புக்கள் தடை செய்யப்பட்டமைக்கு பிரித்தானியா எதிர்ப்பு14 மே 2014 புலம்யெர் அமைப்புக்களும், தனிப்பட்ட நபர்களும் இலங்கை அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்டமைக்கு பிரித்தானியா எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இலங்கைக்கு வெளியே இயங்கி வரும் புலம்யெர் அமைப்புக்கள் சிலவற்றையும், தனிப்பட்ட நபர்களையும் தடை செய்துள்ளமை குறித்து பிரித்தானியா கவனம் செலுத்தி வருவதாக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஹூகோ ஸ்வாயார் தெரிவித்துள்ளார். பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய அமைப்புக்கள் தனிப்பட்ட நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் இலங்கை அரசாங்கத்தின் உரிமை தொடர்பில் மாற்றுக் கருத்து கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அந்த உரிமைக்கு மதிப்பளிப்பதாகத் தெரிவித்துள்ளார். த…
-
- 0 replies
- 510 views
-
-
நாட்டை பிளவுபடுத்த முயற்சிப்போரின் எண்ணங்களில் மாற்றம் ஏற்படும் - கெஹலிய நாட்டை பிளவுபடுத்த முயற்சிப்போரின் எண்ணங்களில் மாற்றம் ஏற்படும் என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். யுத்தம் நிறைவடைந்து ஐந்து ஆண்டுகள் கடந்துள்ளதாகவும், நாட்டை பிளவுபடுத்த எத்தனிப்போரின் எண்ணங்களில் மாற்றம் உண்டாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.நாடு தொடர்பில் பிழையான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளவர்களுக்கு, நாட்டின் மெய்யான நிலைமைகளை தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.இதற்காக விசேட திட்டமொன்று வகுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இறுதிக் கட…
-
- 0 replies
- 342 views
-
-
இலங்கையில் இருந்து வருவோரை அகதிகளாக ஏற்க மறுக்கிறது இந்தியா! [Tuesday, 2014-05-13 18:11:26] News Service இலங்கையில் இருந்து தமிழ்நாட்டுக்கு வருவோரை அகதிகளாக ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று இந்திய மத்திய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. இலங்கையில் அமைதி திரும்பியுள்ளதால், 2011ம் ஆண்டுக்குப் பின்னர், இலங்கைத் தமிழ் அகதிகளை ஏற்றுக் கொள்வதை இந்திய அரசாங்கம் நிறுத்தியுள்ளதாக, நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து மண்டபத்தில் உள்ள சிறப்பு பிரதி மாவட்ட ஆட்சியர் பணியக வட்டாரங்கள் கூறுகையில், 2011ம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கையில் இருந்து வந்த எவரையும் அகதிகளாக ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று இந்திய மத்திய அரசு தமக்குப் பணிப்புரை விடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளன. அண்…
-
- 2 replies
- 301 views
-
-
இந்திய - இலங்கை மீனவர்களின் பேச்சு தோல்வி! - 11 மணிநேரம் நடந்த பேச்சுக்களில் இழுபறி. [Tuesday, 2014-05-13 09:04:26] இலங்கை - இந்திய மீனவர்களுக்கு இடையே கொழும்பில் நேற்று நடைபெற்ற இரண்டாம் கட்டப் பேச்சு எந்த இணக்கப்பாடுகளும் இன்றி தோல்வியில் முடிந்துள்ளது. நேற்றுக்காலை 9.30 மணிக்குத் தொடங்கிய இந்தப் பேச்சுவார்த்தையில் இருதரப்பு கோரிக்கைகள் தொடர்பாக முரண்பாடுகள் ஏற்பட்டதால், பேச்சுவார்த்தை சுமார் 11 மணிநேரம் நீடித்தது. இலங்கைக் கடற்பரப்பில் ஆண்டுக்கு 120 நாட்களுக்கு இந்திய மீனவர்களை மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் இந்திய பிரதிநிதிகள் முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பிரதிநிதிகள் இணங்க மறுத்து விட்டனர். அதேபோல இந்திய மீனவர்கள் இலங்கையில் தடைசெய்யப்பட்ட 'கடலின் தரைய…
-
- 3 replies
- 458 views
-
-
கூ ட்டமைப்பில் தெரிவாகி அரசின் பக்கம் தாவிய பியசெனா எம் பி அவ்வப்போது அம்பாறை மாவட்டத்தில் தனது செல்வாக்கை உயர்த்தும் பணியில் ஈடுபட்டுள்ளார் அண்மையில்இலங்கை கல்வி நிருவாக சேவை தரம் 3 க்கு முதல் 10 தேசிய நிலைகளுக்குள் தெரிவான அம்பாறை மாவட்டத்திலுள்ள காரைதீவைச் சேர்ந்த மூன்று பட்டதாரி ஆசிரியர்களை வீடு தேடிச் சென்று மாலை போட்டு அசத்தியுள்ளார் திருமதி தனுசியா இராஜசேகர் காரைதீவு-5, நேசராஜா வரணியா காரைதீவு-8, சோதீஸ்வரன் சுரநுதன் காரைதீவு-1 ஆகியோருக்கு பொன்னாடை போர்த்து பூ மாலைசூட்டி பரிசுவழங்கி பாராடினார் தெரிவான ஆசிரியர்கள் தமது பெற்றோர்களுடன் எச்.பி.பியசேனவுடன் இணைந்து புகைப்படமும் எடுத்துக் கொண்டனர். நேற்று மாலை வீடு வீடாகச் சென்ற பியசேன . வீதியால் சென்ற போது தான் சந்தித்…
-
- 2 replies
- 552 views
-
-
வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்ச தற்போதேனும் உயர்கல்வியைத் தொடர முடியும் என உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். விமல் வீரவன்ச உயர் தரத்தையேனும் கற்கவில்லை எனவும், புத்தகங்களை வாசித்தேனும் அறிவினை வளர்த்துக்கொள்ள வேண்டுமெனவும் அவர் அவர் குறிப்பிட்டுள்ளார். பொருளியல் தொடர்பில் சிறிதளவேனும் விமல் வீரவன்ச தெரிந்து கொள்ள வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். தாம் நிதி அமைச்சின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தரவினை போற்றிப் புகழ்வதாக அமைச்சர் வீரவன்ச குறிப்பிட்டுள்ள குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கப் போவதில்லை எனவும், அதற்கு வெற்றி உண்டாகட்டும் என்று மட்டுமே குறிப்பிட போவதாகவும் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஜயசுந்தர நிதி அமைச்சின் செயலாளராக கடமையாற்றி வருகின்றார் எ…
-
- 0 replies
- 401 views
-
-
மே 18 தமிழினத்தின் மீதான இன அழிப்பு நாள்:- திட்டமிட்ட இனப்படுகொலை; நீதி நிடைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணி நினைவு நாளை அனுஷ்டிக்க மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி வெளியிட்டுள்ள அறிக்கை: மே 18 தமிழினத்தின் மீதான இன அழிப்பு நாள் பிரித்தானியர்களிடமிருந்து இலங்கைத்தீவின் ஆட்சியத்pகாரத்தினை சிங்களவர்கள் பெற்றுக் கொண்டனர். தீவை விட்டுப் பிரித்தானியர்கள் வெளியேறிய நாள் தொடக்கம் தமிழ்த் தேசத்தின் இருப்பை இல்லாது அழிக்கும் வேலைத்திட்டங்களை சிறீலங்காவின் ஆட்சியாளர்கள் தீவிரப்படுத்தியே வந்தனர். இந்த அழிப்பிலிருந்து தமிழ்த் தேசத்தின் இருப்பை பாதுகாத்துக் கொள்ள அகிம்சை வழியில் தமிழ் அரசியல் த…
-
- 0 replies
- 326 views
-
-
கடற்படையினரின் பயிற்சி முகாமாக இயங்கி வரும் சம்பூர் மகா வித்தியாலயத்தை, மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்குமாறு கோரி, இலங்கை ஆசிரியர் சங்க கிழக்கு மாகாண செயலாளர் எஜ்.ஜெயராஜாவினால், கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, திருகோணமலை மாவட்டத்தின் தொன்மையினைப் பறைசாற்றி நிற்கும் பழம்பெரும் கிராமம் சம்பூர் கிராமமாகும். அக்கிராமத்தின் தொன்மையினை ஒத்ததாகவே திÆசம்பூர் மகா வித்தியாலயம் விளங்குகின்றது. அப்பிரதேச மக்களின் கலாசாரப் பாரம்பரியங்களைத் தன்னகத்தே கொண்டு விளங்கும் திÆசம்பூர் மகா வித்தியாலயம், கல்வித் துறையிலும் சாதனைகள் பல படைத்து இலங்கையில் மட்ட…
-
- 0 replies
- 377 views
-
-
யாழ்.வலிகாமம் கிழக்குப் பிரதேசத்திற்குட்பட்ட ஜே-285 அச்சுவேலி தெற்குப் பிரதேசத்தில் 4 ஏக்கர் காணிகள் சுவீகரிக்கப்படவுள்ளதாக வலி.கிழக்குப் பிரதேச செயலகத்தினால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. 9 தனிநபர்களுக்கு சொந்தமான 2 ஏக்கர் காணியும் அச்சுவேலி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்திற்கு சொந்தமான 2 ஏக்கர் காணியுமே இவ்வாறு சுவீகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி காணியானது 5 ஆவது காலாற்படை பெரும்பகுதி தலைமைக் காரியாலயம் அமைப்பதற்காக சுவீகரிக்கப்படுவதாக அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது, காணி அபிவிருத்தி அமைச்சின் 1964 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க, காணி எடுத்தல் சட்டப்படி திருத்தப்பட்டவாறான காணி கொள்ளும் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் (1) கீழ் பொதுத் தேவையொன்றிற்காக…
-
- 0 replies
- 305 views
-
-
மே 18 - ஒரு முகம் தெரியாத நண்பனின் கடிதம்! [Tuesday, 2014-05-13 20:11:49] "தம்பி மகளுக்கு சாமத்தியச் சடங்கு செய்யிறம்! கட்டாயம் வரவேணும்!" என்று மறுமுனையில் இருந்து வந்த மாமியாரின் அழைப்பிற்கு செவிசாய்த்தவனிற்கு மே 18 ஞாயிற்றுக்கிழமைதான் அந்தச் சாமத்தியச்சடங்கு என்ற அவவின் அடுத்த வார்த்தையில் காத்திருந்தது அதிர்ச்சி. "மாமி! மே 18 தானோ? திகதியை வடிவாச்சொல்லுங்கோ?" என்றவனிற்கு "ஓம் தம்பி! மறவாமல் வந்திடு!" என்று வந்தது பதில். "என்ன மாமி சொல்லுறியள்..? ஞாபகம் இல்லையோ.? "என்றவனிற்கு "இல்லைத்தம்பி.! வயசு போகப் போக எல்லாம் மறக்குது" என்று பதில் வந்தது. "மே 18 முள்ளிவாய்க்கால்.." என்று சொல்லி முடிப்பதற்குள் "அப்பிடி எண்டால்..? என்ன தம்பி..?" என்ற மாமியாரின் வார்த்தையில் குண்டு…
-
- 0 replies
- 762 views
-
-
விடுதலைப் புலிகளுடனான போரில் வெற்றிபெற்றதை முன்னிட்டு மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் நடத்தப்போகும் வெற்றி விழாவுக்காக மாத்தறை மாவட்டத்திலுள்ள 40 பாடசாலைகள் ஒரு வார காலத்துக்கு மூடப்படவுள்ளன. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 18 ஆம் திகதி மாத்தறையில் இந்த வெற்றிவிழா பெருமெடுப்பில் நடைபெறவிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மாத்தறையில் இவ்வாறு பாரியளவில் வெற்றிவிழாவை நடத்தும் அரசாங்கம், வடபகுதியில் போரால் மரணித்தவர்களை நினைவுகூரும் வகையில் நடைபெறும் நிகழ்வுகளைத் தடை செய்திருக்கின்றது. விடுதலைப் புலிகளைப் போற்றுவதற்கு இவ்வாறான விழாக்கள் பயன்படுத்தப்படலாம் என்பதால்தான் இவற்றை தாம் தடைசெய்வதாக அரசாங்கம் கூறியிருக்கின்றது. நாட்டில் காணப்படும் இவ்வாறான துருவமயப்பட்ட நிலை குறித்து தேசிய…
-
- 3 replies
- 537 views
-
-
வடக்கில் அஞ்சலி நிகழ்வுகளுக்கு தடை விதிப்பது நியாயமானதல்ல – மனோ கணேசன் வடக்கில் அஞ்சலி நிகழ்வுகளுக்கு தடை விதிப்பது நியாயமானதல்ல என ஜனநாயகக் கட்சியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 30 ஆண்டுகளாக நீடித்து வந்த யுத்தம் காரணமாக பல்லாயிரக் கணக்கான உயிர்கள் காவு கொள்ளப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். யுத்தம் காரணமாக உயிரிழந்தவர்களுக்காக அஞ்சலி செலுத்த அனுமதியளிக்காமை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகளில் யுத்தத்தில் உயிர் நீத்தவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்த அனுமதியளிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டிருந்தது என அவர் தெரிவித்துள்ளார். உயிரிழந்த தமிழீழ விடுதலைப் புலிக…
-
- 3 replies
- 484 views
-
-
ஆவணப்படம் பாகிஸ்தான் கடற்படையினரின் கப்பல் ஒன்று இன்று செவ்வாய்க் கிழமை (13.05.14) 03 நாட் பயணமாக கொழும்புத் துறைமுகத்தை சென்றடையவுள்ளது பாகிஸ்தான் கடற்படைக் கப்பல்கள் தொடர்ச்சியாக நல்லெண்ண அடிப்படையில் இலங்கை துறைமுகத்துக்கு செல்கின்றன. இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த விஜயம் அமையவுள்ளதாகவும், அந்த வகையில் இரு நட்பு நாடுகளுக்கும் இடையிலுள்ள வலுவான பாதுகாப்பு, கலாசார, பொருளாதார, இராஜதந்திர உறவுகளை பி.என்.எஸ்.சாம்ஸீர் என்ற இந்தக் கப்பலின் பயணம் வெளிப்படுத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/106833/language/ta-IN/article.…
-
- 2 replies
- 446 views
-
-
யுத்தத்தில் உயிரிழந்த தமிழ் மக்களுக்கு அஞ்சலி செலுத்த அனுமதி மறுக்கப்படும் நிலையில் இறுதிப்போரின் போது உயிரிழந்த இராணுவத்தினரை நினைவு கூர்ந்தும் இராணுவத்தினரைக் கௌரவித்தும் தமிழ் மக்களை மேலும் மேலும் சினமூட்டும் செயற்பாட்டில் அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது. அதன்ஒரு அங்கமாகவே வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் மற்றும் முல்லைத்தீவு இராணுவ தலைமையம் ஆகியனவற்றின் ஏற்பாட்டில் மாகாண போர் வீரர் தினம் நேற்று புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு அருகில் இடம்பெற்றது. அதன்படி புதுக்குடியிருப்பில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபிக்கு வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ சந்திரசிறி தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் யுத்தத்தில் பங்கெடுத்த இராணுவத்தினருக்கும் கௌரவிப்பு வழங்கப்பட்டது. இந்த…
-
- 1 reply
- 589 views
-
-
படகில் தமிழகத்துக்கு தப்பிய மோசடி தம்பதியை இன்ரபோல் மூலம் பிடிக்க நடவடிக்கை! [Monday, 2014-05-12 23:46:54] கடந்த வாரம் மன்னாரில் இருந்து படகு மூலம் தமிழகம் சென்று அங்கு தஞ்சம் கோரியுள்ள குடும்பத்தைச் சேர்ந்த தம்பதியரை சர்வதேச பொலிஸ் (இன்ரபோல்) உதவியுடன் கைது செய்து இலங்கைக்குக் கொண்டு வரும் நடவடிக்கையின் முதற்கட்டமாக இந்த விடயம் தொடர்பாக சாவகச்சேரி நீதிமன்றத்தினால் நீதி அமைச்சின் செயலாளருக்குத் தெரியப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிகின்றது. கடந்த வாரம் படகு மூலம் தமிழகம் சென்று தஞ்சம் கோரியுள்ள குடும்பத்தைச் சேர்ந்த தம்பதியினரையே கைது செய்து இங்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடப்பட்டுள்ளது. வன்னிப் பகுதியிலிருந்து படையினரின் அச்ச…
-
- 5 replies
- 741 views
-
-
கடற்புலிகளின் போர்ப்படகுகளைப் பார்வையிட்ட அவுஸ்ரேலிய எல்லைப் பாதுகாப்புத் தளபதி [ ஞாயிற்றுக்கிழமை, 11 மே 2014, 10:51 GMT ] [ கார்வண்ணன் ] அவுஸ்ரேலியாவின் எல்லைப் பாதுகாப்பு படையின் தளபதி, றியர் அட்மிரல் மிச்சேல் நூனன் கடந்த வாரம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவுஸ்ரேலியாவுக்குப் படகுகளில் அகதிகள் செல்வதைத் தடுப்பது தொடர்பாக, சிறிலங்கா அதிகாரிகளுடன் பேச்சு நடத்துவதற்கான சிறிலங்கா சென்ற அவர், விடுதலைப் புலிகளின் கடற்புலிகளால் பயன்படுத்தப்பட்ட படகுகளையும் பார்வையிட்டுள்ளார். கடந்த 7ம் நாள், திருகோணமலைக் கடற்படைத் தளத்துக்குச் சென்ற றியர் அட்மிரல் மிச்சேலர் நூனன், தருகோணமலைத் துறைமுகத்தைச் சுற்றிப் பார்வையிட்டதுடன், கடற்படைத் தளத்தில் வைக்கப்பட்டுள்ள கட…
-
- 15 replies
- 1.3k views
-
-
தமிழர்கள் மீது கட்டவிழ்க்கப்பட்ட வன் துயரங்கள் ஊடாக பயணித்த காலம் ஐந்தாண்டுகளைக் கடக்கின்றது. முள்ளிவாய்க்காலில் மூர்ச்சையாகிப் போனவர்களுக்கு எந்தப் பெறுமதியையும் தராத உலகம் நம்மை வெறுங்கையோடு பார்த்துக் கொண்டு மட்டும் இருக்கின்றது. இந்த அலைந்துழல்வு வாழ்க்கைப் பாகத்தில் நம்மிடம் எஞ்சியிருப்பதெல்லாம் எம் மீது திணிக்கப்பட்ட வன் கொடுமைகளின் நினைவுகள் மட்டும்தான். முள்ளிவாய்க்கால் பறித்துக் கொண்டவைகளிலிருந்து மிச்சமாய் இருக்கும் அந்த நினைவுகளையாவது நாம் இறுகப் பற்றிக் கொள்ள முயற்சிக்கின்றோம். இழந்தவைகளும் அதன் துயர வலிகளும் அந்த நினைவுகளால் ஒத்தடம் பெறுவதை உணர்கின்றோம். ஆறாத வடுவாகி நிற்கும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை 40 ஆயிரம் தமிழ் உயிர்களைத் தின்றதாக ஐ.நா சொல்கின்…
-
- 0 replies
- 372 views
-
-
மஹிந்த அரசின் யுத்த வெற்றிக் கொண்டாட்டங்களில் பங்கேற்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவே இந்த அழைப்பை விடுத்துள்ளார். தமிழ் உறவுகளைக்கொத்துக் கொத்தாகக் கொன்றுவிட்டு அரசு நடத்தும் இந்த யுத்த வெற்றிவிழாக் கொண்டாட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் பங்கேற்கமாட்டார்கள் என்று கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி. தெரிவித்துள்ளார். கூட்டமைப்பினருக்கு கோத்தபாய ராஜபக்ஷவினால் நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ள - மும்மொழிகளிலான அழைப்பிதழில் 'சுதந்திர நாட்டின் உரிமையை, சுதந்திர தேசத்தின் அழகினை, சுதந்திர உள்ளத்தின் மகிமையை இலங்க…
-
- 0 replies
- 294 views
-
-
கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிசாட் பதியூதீன் காடழிப்பில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வனவிலங்க சரணாலயங்களுக்கு சொந்தமான பாரியளவிலான காணிகளை அமைச்சர் மக்களை குடியேற்றப் பயன்படுத்தியுள்ளதாக சுற்றாடல் பாதுகாப்பு அமைப்புக்கள் தெரிவித்துள்ளன. நான்கு சுற்றாடல் பாதுகாப்பு அமைப்புக்கள் கூட்டாக இணைந்து இந்த கோரிக்கையை விடுத்துள்ளன. சுற்றாடல் நீதிக்கான மையம், சுற்றாடல் பாதுகாப்பு அறக்கட்டளை , இயற்கை வளங்களுக்கு பௌத்த பேரவை மற்றும் இலங்கை சுற்றாடல் காங்கிரஸ் ஆகியனவே இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளன. அமைச்சர் பதியூதீன் சுமார் 18000 ஏக்கர் காணியை சட்டவிரோதமான முறையில் பெற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளன. இலங்கை சுற்றாடல் சட்டத்திற்கு புறம்பான வகையில் கா…
-
- 0 replies
- 293 views
-
-
சுடு காட்டில் சட்டவிரோதமான முறையில் எரிக்கப்பட்ட சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மீகஹாதென்ன என்னும் இடத்தில் அமந்துள்ள சுடுகாட்டில் சடலமொன்று பாதி எரியுண்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது, எனினும், இந்த சடலத்தை சட்ட ரீதியாக எவரும் சுடுகாட்டில் கொண்டு வந்து எரிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது, சம்பவம் தொடர்பில் மீஹாகதென்ன காவல்துறையினர் விசாரணைகளை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/106842/language/ta-IN/article.aspx
-
- 0 replies
- 229 views
-
-
வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை பொது வேட்பாளராக நியமிக்க எந்தவித தேவையும் இல்லை. அவசியமிருப்பின் அவருடன் பேச்சுவார்த்தை நடத்துவோம் என ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி தெரிவித்துள்ள நிலையில் விக்னேஸ்வரனை நியமிப்பதில் தவறில்லை. எனினும் பெரும்பான்மை சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவரின் தேவையுள்ளது என்று ஜே.வி.பி. தெரிவித்தது. ஜனாதிபதி தேர்தல் இடம்பெறுமாயின் பொது வேட்பாளராக போட்டியிடுவதற்கு வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் பொருத்தமானவர். இது குறித்து எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு என்ன? என்று கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கருத்து தெரிவித்திருந்தார். இது தொடர்பில் எதிர்க்கட்சிகளிடம் வினவிய போதே அக்கட்சிகளின் தலைவர்கள் மேற்…
-
- 24 replies
- 1.8k views
-
-
வடக்கில் பொது நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டமை குறித்து ஐ.நா கவனம் 13 மே 2014 வடக்கில் பொது நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டமை குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பு கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.யுத்தம் காரணமாக உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்த வடக்கு மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தடை குறித்த செய்திகளை பார்வையிடவில்லை எனவும் இந்த விடயம் குறித்து கவனம் செலுத்தப்படும் ஐக்கிய நாடுகள் பேச்சாளர் ஸ்டிபென் டுஜுரைக் (ளுவளூphயநெ னுரதயசசiஉ) தெரிவித்துள்ளார்.தனிப்பட்ட ரீதியில் அஞ்சலி நிகழ்வுகளை நடாத்த முடியும் என்ற போதிலும் பொதுவாக ஒன்று கூடி அஞ்சலி செலுத்த அனுமதியில்லை என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வனிகசூரிய தெரிவித…
-
- 4 replies
- 409 views
-