ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143530 topics in this forum
-
அண்மையில் நாடகபாணியில் கொல்லப்பட்ட, அரசால் அறிவிக்கப்பட்ட "புலிகளின் புதிய தலைவர்" கோபி என்னும் தமிழ் இளைஞன், கிளிநொச்சி கொக்காவில் ராணுவ முகாமில் சமயலறையில் எடுபிடியாக வேலை பார்த்தவர் என்றும், அவருடன் சேர்ந்து கொல்லப்பட்ட தேவியன் மற்றும் அப்பன் ஆகியோர் அதே முகாமில் எடுபிடி வேலைகளுக்காக இராணுவத்தால் அமர்த்தப்பட்டவர்கள்: என்றும் அம்முகாமின் ராணூவ அதிகாரியொருவர் சிங்கள இணையத்தளம் ஒன்றிற்கு தெரிவித்திருக்கிறார். அந்த ராணுவ அதிகாரியின் தகவலின்படி கோத்தாபயவின் சதித்திட்டம் ஒன்றிற்கமைய இம்மூவரும் தேடப்படும் புலித்தலைவர்களாக அறிவிக்கப்பட்டு, பின்னர் பெரும் எடுப்பிலான இராணுவ தாக்குதல் ஒன்றின்மூலம் அநியாயமாகச் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது தெரியவருகிறது. கொல்லப்பட்ட இந்த மூவர…
-
- 7 replies
- 1.2k views
-
-
இலங்கையில் பொதுபலசேனாவினால் மேற்கொள்ளப்படும் அராஜகங்கள் தொடர்பில் பல்வேறு தரப்புக்களின் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களான டிலான் பெரோரா மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் தெரிவித்துள்ள கருத்துக்கள் காலத்தின் தராசில் மிகவும் வளுவுள்ளதாக காணப்படுகின்றது. முஸ்லிம்களுக்காக முஸ்லிம் அமைச்சர்கள் குரல் கொடுத்தால் அல்லது அறிக்கைவிட்டால் அவர்களை இனவாதிகளாக காண்பித்து அதிலிருந்து தேவையற்ற விடயங்களை தொட்டுக் கொண்டும்,தொங்கிப் பிடித்துக் கொண்டும் பேசும் நபர்கள் ஏராளம். இந்த நிலையில் இலங்கையில் அண்மையக் காலமாக பொதுபலசேனா அமைப்பினரின் அத்துமீறிய அட்டகாசங்களும்,அறுவெறுப்பான பேச்சுக்களும் முஸ்லிம்களை மட்டுமல்லாது பௌத்தர்களையும் தலை குனியச் செய்த…
-
- 0 replies
- 454 views
-
-
ஐ.நா சாட்சியங்களை அச்சுறுத்தவா செல்வதீபன் மீது தாக்குதல்!? சாட்சியம் இணைப்பு! ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணைக் குழுவின் முன்னிலையில் சாட்சியமளிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த ஊடகவியலாளர் ஒருவர் கொலை முயற்சிக்கு உட்படுத்தப்பட்டு படுகாயம் அடைந்துள்ளமை மக்கள் மத்தியில் அச்சத்தைத் தோற்றுவித்துள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் ‘தினக்குரல்’ மற்றும் ‘வலம்புரி’ பத்திரிகைகளின் கரவெட்டிப் பகுதிச் செய்தியாளர் சிவஞானம் செல்வதீபன் கடந்த இரவு வழிமறித்துத் தாக்கப்பட்டுள்ளார். நெல்லியடிப் பகுதியிலிருந்து சிறுப்பிட்டியிலுள்ள தனது வீட்…
-
- 1 reply
- 728 views
-
-
சீனாவைத் தந்திரமாகப் பயன்படுத்துகிறார் மகிந்த ராஜபக்ஷ! – யுரோ ஏசியா ரிவியூ இணையத்தளம் கூறுகிறது. [Tuesday, 2014-04-15 08:45:05] ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சீனாவை தந்திரமான முறையில் பயன்படுத்தி வருவதாக யுரோ ஏசியா ரிவியூ என்ற சர்வதேச அரசியல் ஆய்வு இணையத்தளம் தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவின் அடுத்தக் கட்டம் என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கை ஒன்றில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன அரசாங்கம் இலங்கையில் பல்வேறு முதலீட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது. ஒப்பீட்டளவில் இந்தியா இலங்கையில் மேற்கொண்டுள்ள முதலீடுகளின் அளவு மிகக்குறைவு.இந்த நிலையில் இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது என்றும், இந்தியாவுக்கு இது அச்சுறுத்தலாகவும் பார்க்…
-
- 1 reply
- 572 views
-
-
யாழ் கலட்டிப் பிள்ளையாா் கோவில் தோ் சரிந்து வீழ்ந்ததால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. கலட்டி பிள்ளையார் ஆலயத்தின தேர் இன்று முற்பகல் ஆலய பின் வீதியில் சரிந்து விழுந்தது. இதில் ஆலய குருக்கள் படுகாயமடைந்த நிலையில் யாழ.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் சம்பவம் தொடர்பாக தெரியவருவது தேரின் பின் இரண்டு சில்லுகளை இணைக்கும் அச்சு சரியாக பொருந்தாமையினாலே இச் சம்பவம் இடம் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இதில் பக்தர்கள் எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் இன்று வருடப்பிறப்பு தினத்தில் இவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெற்றுள்ளமை பக்தர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. http://www.e-jaffna.com/a…
-
- 10 replies
- 1.6k views
-
-
-
- 5 replies
- 781 views
-
-
http://www.youtube.com/watch?v=P7hyaf_n4cY நன்றி: தந்தி தொலைக்காட்சி.
-
- 0 replies
- 527 views
-
-
இலங்கை விவகாரம்; எரிக் சொல்ஹெய்ம் – நிஷா தேசாய் சந்திப்பு! சிறிலங்கா விவகாரம் குறித்து, அமெரிக்காவின் தெற்கு, மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான உதவி இராஜாங்கச் செயலர் நிஷா தேசாய் பிஸ்வாலுடன், நோர்வேயின் முன்னாள் அமைச்சரும், சிறிலங்கா அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான பேச்சுக்களில் ஏற்பாட்டாளராகப் பணியாற்றியவருமான எரிக் சொல்ஹெய்ம் பேச்சுக்களை நடத்தியுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை வொசிங்டனில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகிறது. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள, எரிக் சொல்ஹெய்ம், சிறிலங்காவில் எல்லா சமூகங்களுக்குமான உரிமைகள் மற்றும் ஜனநாயகத்துக்கு ஆதரவாக அமெரிக்கா செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். அதேவேளை, எரிக் சொல்ஹெமுடனான சந்திப்புக் …
-
- 1 reply
- 608 views
-
-
மன்னாரில் இருந்து வெளிவரும் புதியவன் பத்திரிக்கையின் பிரதம ஆசிரியர் ஜனாதிபதிக்கு கடிதம் 15 ஏப்ரல் 2014 புதியவன் பத்திரிக்கையின் ஆசிரியர் அரசியல் வாதி ஒருவரினால் அச்சுறுத்தப்பட்டதோடு குறித்த அலுவலகத்தை சேதப்படுத்துவதாக அச்சுறுத்தியமை தொடர்பாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தும் இது வரை மன்னார் பொலிஸார் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை என அமன் ஆசிரியர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்தார். இது தொடர்பாக நேற்று(14) ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாக அவர் தெரிவித்தார். குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,,,,, இலங்கையில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுகின்றதா?ஊடக சுதந்திரத்தை நசுக்கும் ஆட்சியாளர்கள். ஊடக சுதந்திரத்தை நசுக்குவதும்,சட்ட நிர்வாகத்தின் …
-
- 1 reply
- 378 views
-
-
இணைய குற்றச் செயல்கள் தொடர்பிலான 500 சம்பவங்கள் விசாரணை? 15 ஏப்ரல் 2014 இணையக் குற்றச் செயல்கள் தொடர்பிலான 500 சம்பவங்கள் விசாரணை செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. புலனாய்வுப் பிரிவினர் இந்த விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.இணையக் குற்றச் செயல்களில் ஈடுபட்டமை தொடர்பில் 5 வழக்குகள் ஏற்கனவே தொடரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உயர் நீதிமன்றில் ஐந்து சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.மாவட்ட நீதிமன்றங்களில் 30 குற்றவாளிகளுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.இணையத்தை பயன்படுத்தி குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் கண்காணித்து விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.குற…
-
- 0 replies
- 337 views
-
-
கோபியின் தாயார் விடுதலை செவ்வாய்க்கிழமை, 15 ஏப்ரல் 2014 09:44 வவுனியா நெடுங்கேணியில் சுட்டுக் கொல்லப்பட்ட கோபியின் தாயார் விடுதலை செய்யப்பட்டிருப்பதாக அவருடைய உறவினர்கள் தெரிவித்திருக்கின்றனர். கோபி, தேவியன், அப்பன் ஆகிய மூவருடனும் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டிருந்த 18 பேர் இவ்வாறு விடுதலை செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ஆனாலும், இந்த எண்ணிக்கையை அதிகாரபூர்வமாக உடனடியாக உறுதி செய்ய முடியவில்லை. கொழும்பு தெஹிவளையில் கைது செய்யப்பட்ட, பேக்கரி ஒன்றில் பணியாற்றியவர்கள் என சொல்லப்படுகின்ற 8 பேரும் விடுதலை செய்யப்பட்டவர்களில் அடங்குவார்கள் என தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.(பிபிசி) http://tamil.dailymirror.lk/2010-07-14-09-1…
-
- 0 replies
- 289 views
-
-
இலங்கை மனித உரிமை விவகாரம் காரணமாக பொதுநலவாய நாடுகளுக்கான கனேடிய உதவி ரத்து 15 ஏப்ரல் 2014 இலங்கை மனித உரிம விவகாரத்தை காரணம் காட்டி பொதுநலவாய நாடுகளுக்கான கனேடிய உதவிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்கான நிதி உதவிகளை கனேடிய அரசாங்கம் ரத்து செய்துள்ளது. இலங்கை மனித உரிமை விவகாரம் தொடர்பில் பொதுநலவாய நாடுகள் அமைப்பு உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைமைப் பொறுப்பினை இலங்கை வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.மனித உரிமை, அரசியல் நல்லிணக்கம் ஆகிய விடயங்கள் தொடர்பில் இலங்கை காத்திரமான தீர்வுத் திட்டங்களை முன்வைத்துள்ளதாக கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஜொன் பெய…
-
- 0 replies
- 390 views
-
-
தீக்குளித்த தமிழ் இளைஞர் தற்போதைக்கு நாடு கடத்தப்படமாட்டாராம்! – அவுஸ்ரேலியா கூறுகிறது. [Tuesday, 2014-04-15 09:07:31] அவுஸ்ரேலியாவில் அண்மையில் தீக்குளித்த இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் தற்போதைக்கு நாடு கடத்தப்பட மாட்டார் என அவுஸ்திரேலிய குடிவரவு திணைக்களம் அறிவித்துள்ளது. புகலிடம் மறுக்கப்பட்ட காரணத்தினால் குறித்த இலங்கைத் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர் தனக்குத் தானே தீ மூட்டிக்கொண்டார். படுகாயமடைந்த குறித்த இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளருக்கு உரிய மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாக குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசனின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். தீக்குளித்த இலங்கையரின் உடல் தேறி வருவதாகவும், நீண்ட காலம் சிகிச்சை பெற்றுக்கொள்ள நேரிடும் எனவும் குறிப்பிட்டுள்ளார்…
-
- 0 replies
- 319 views
-
-
WAN யுத்தம் நிறைவடைந்து ஐந்து ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் பெண்கள் மற்றும் சிறுமிகள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யும் நடவடிக்கைகள் ஓய்ந்தபாடில்லை என மகளிர் செயற்பாட்டு வலையமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. 2009ம் ஆண்டு மே மாதம் யுத்தம் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்டது. எனினும், கடந்த சில வாரங்களாக தமிழீழ விடுதலைப் புலிகள் மீள ஒருங்கிணைய முயற்சிப்பதாகத் தெரிவித்து பெண்கள், சிறுமிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கைது செய்யப்பட்டனர். பெண்கள், சிறுமிகள் கைதுகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக மகளிர் செயற்பாட்டு வலையமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.தமிழீழ விடுதலைப் புலிகளை மீள ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக செயற்பட்டார் என குற்றம் சுமத்தப்பட்ட க…
-
- 1 reply
- 496 views
-
-
வவுனியா படுகொலைகள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்! – மாவை எம்.பி வலியுறுத்துகிறார். [sunday, 2014-04-13 05:24:27] புலிகள் மீளிணைகிறார்கள் எனச் சொல்லப்பட்ட தகவல், அதன் பின்னணியில் மூன்று தமிழ் இளைஞர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக, இலங்கை அரசும் இராணுவமும் கூறும் கதைகளில் எமக்கு எள்ளளவும் நம்பிக்கை இல்லை எனத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர், மாவை சேனாதிராஜா இந்தப் படுகொலைச் சம்பவங்கள் குறித்து சர்வதேச, சுயாதீன விசாரணை ஒன்று நடத்தப்பட்டு உண்மை கண்டறியப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இலங்கை அரசு இந்த விடயங்கள் தொடர்பில் நீதியான விசாரணை ஒன்றை நடத்தும் என்பதிலும் எமக்கு நம்பிக்…
-
- 6 replies
- 851 views
-
-
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரத்துங்க தான் இறக்கும் வரையில் ஜனாதிபதியாக இருக்குமாறு யாப்பை மாற்றுவதற்கு முயற்சிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளதானது மிகப் பெரிய பொய்யே என அமைச்சர் எஸ்.பீ. திசாநாயக்க தெரிவித்துள்ளார். உடுநுவர பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி, இரண்டு முறைகளுக்கு மேலாக நான் ஒருபோதும் ஜனாதிபதியாக இருக்க மாட்டேன் எனச் சொல்லியிருந்தார். அது மிகப் பெரிய பொய்யாகும். நான் அவரை இலங்கைக்கு அழைத்துவந்த, அவரது கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர். அவர் இறக்கும்வரை ஜனாதிபதியாக இருப்பதற்கான யாப்பை அமைப்பதற்கு எவ்வளவோ முயன்றார். இறைவன் துணையால் அவருக்கு அது முடி…
-
- 0 replies
- 360 views
-
-
சிறிலங்கா அரசாங்கத்துடன் பேச்சுக்களை ஆரம்பிப்பதற்கு முன்னர் வடக்கு, கிழக்குப் பகுதியில் அச்சமற்ற- இயல்பான சூழ்நிலை திரும்ப வேண்டும் என்று தென்னாபிரிக்கத் தரப்பிடம் தாம் வலியுறுத்தியதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தென்னாபிரிக்கா சென்றிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான உயர்மட்டக்குழு நேற்று கொழும்பு திரும்பியுள்ள நிலையில், அந்தப் குழுவில் இடம்பெற்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தமது பயணம் குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். “தென்னாபிரிக்காவின் அழைப்பின் பேரிலேயே இந்தப் பயணம் அமைந்தது. ஆபிரிக்கத் தேசியக் காங்கிரசின் துணைத் தலைவர் சிறில் ராமபோசா தலைமைய…
-
- 6 replies
- 514 views
-
-
வடக்கு மாகாணசபையில் இருப்பவர்களை வைக்கோல் பட்டடை நாய்கள் என்கிறார் அமைச்சர் டக்ளஸ்! [saturday, 2014-04-12 19:21:37] வடக்கு மாகாணசபையில் இருப்பவர்கள் வைக்கோல் பட்டடை நாயைப் போன்றவர்கள் என்று அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று காலை நடைபெற்ற யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு உரையாற்றுகையில், அமைதியாக சூழல் இருக்கின்ற பொழுதுதான் எங்களுடைய கல்வியை, வாழ்வாதரம் போன்றவற்றைப் பெற்றுக் கொள்ள முடியும். அன்று ஒரு காலம் இருந்தது வன்முறையில் ஈடுபட வேண்டிய காலகட்டம் அது. அதனை நான் மறுக்கவில்லை. ஆரம்ப காலப் போராளியாக நானும…
-
- 2 replies
- 683 views
-
-
சாட்சியமளித்தால் தண்டனை; மீண்டும் மீண்டும் மிரட்டுகிறது அரசு! அமெரிக்கா சர்வதேச பொலிஸ்காரனாக செயற்பட்டு வருவதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது. அண்மையில் இடம்பெற்ற ஜெனீவா மாநாட்டினை அடுத்து அமெரிக்கா கொண்டுவந்திருந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. இதனால் இலங்கை தொடர்பில் விரைவில் நிபுணர்குழு ஒன்றின் மூலம் விசாரணை என பேசப்பட்டுவரும் நிலையில் இந்தக்கருத்தினை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். எனினும் இந்த நிபுணர் குழுவின் நியமனம் இலங்கையின் இறைமைக்கு எதிரானதும் இலங்கையின் கொள்கைக்கும் முரணானது. எனவே எந்த ஒரு ஐக்கிய நாடுகள் விசாரணைக் குழுவுக்கும் இலங்கை அனுமதிதராது. அத்துடன் அதன் செயற்பாடுகள் குறித்தும் அவதானமாக செயற்படும்.…
-
- 1 reply
- 886 views
-
-
புலிகளைப் போலத் தனியரசு நடத்துகிறது பொதுபல சேனா! – அமைச்சர் ரிஷாட் பதியுதீன் விசனம். [sunday, 2014-04-13 05:51:07] விடுதலைப் புலிகள் இலங்கைக்குள் சமாந்தரமான அரசு ஒன்றை இங்கு நடத்தியமை போன்று பொதுபல சேனாவும் அரசு ஒன்றை நடத்துகின்றது, புலிகள் போல விரும்பிய இடத்தில், விரும்பிய நேரத்தில் தாக்கிவிட்டு யாராலும் விசாரிக்கப்படாமல் சுதந்திரமாக அதனாலும் செல்ல முடிகின்றது. என்று அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாட் பதியுதீன் பகிரங்கமாக வேதனை வெளியிட்டிருக்கின்றார். நாட்டில் சிறுபான்மையினருக்கு எதிராக இடம்பெறும் சம்பவங்கள் குறித்து விசாரிக்க ஒரு விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்படவேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். பொதுபல சேனாவின் அண்மைக் க…
-
- 5 replies
- 760 views
-
-
பொய்களை நிரூபித்தால் பதவி விலகத் தயார்-பாராளுமன்றில் சிறீதரன் PRINT EMAIL r நேற்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற பொருளாதாரம் தொடர்பான திருத்தச் சட்டமூலங்கள் பற்றிய விவாதத்திலே, அவர் கீழ்க்கண்டவாறு தெரிவித்தார். வடக்குக் கிழக்கில் இடம்பெறுகின்ற சில துன்பகரமான சம்பவங்கள் பற்றியும் மக்களுடைய அச்ச சூழல் பற்றியும் நான் இங்கு கூற விரும்புகின்றேன். 2014.03.13ஆம் திகதி கிளிநொச்சி மாவட்டத்தில் தர்மபுரம் பகுதியில் பாலேந்திரன் ஜெயக்குமாரி, இவரின் 12 வயதுச் சிறுமி பாலேந்திரன் விபூசிகா ஆகியோர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மாவட்டங்களில் தமிழ் மக்கள் கடும் பதற்ற நிலையில் காணப்படுகிறார்கள். மனம் திறந்து மற்றவர்களுடன் பேச அச்சப்படு…
-
- 0 replies
- 524 views
-
-
இலங்கை தொடர்பில் மெய்யான கரிசனை கொண்டுள்ளதாக பிரித்தானியா அறிவித்துள்ளது. பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் ஹியூகோ ஸ்வாயார் இதனைத் தெரிவித்துள்ளார். பாரியளவிலான குற்றச் செயல்கள் தொடர்பிலான விசாரணைகள் சொற்ப அளவிலேயே இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். பொதுநலவாய நாடுகள் அமைப்பில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகள் உரிய முறையில் அமுல்படுத்தப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். சிவில் யுத்தம் இடம்பெற்று ஐந்து ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் பாரியளவிலான குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணைகளில் முன்னே;றறம் பதிவாகவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேசய சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்பதனை ஐக்கிய நாடுகள் மனித உரிமை…
-
- 0 replies
- 495 views
-
-
முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினரான நந்தகோபன் அல்லது கபிலன் என்பவர் மலேசியாவில் கைது செய்யப்பட்டு நாடுகடத்தப்பட்டு தற்போது இலங்கையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் விடுதலைப் புலிகளின் வெளிநாடுகளிலுள்ள கட்டமைப்பிலுள்ள இரு பிரதித் தலைவர்களில் இவரும் ஒருவர் என தெரிவிக்கப்படுகிறது. நெடியவன் அல்லது பேரின்பநாயகம் சிவபரனின் கட்டுப்பாட்டிலுள்ள புலிகளின் வெளிநாட்டு கட்டமைப்பிலேயே இவர் பிரதித் தலைவராக இருந்துள்ளார் எனக் கூறப்படுகின்றது. இது தொடர்பாக பிரபல பத்திரிகையாளர் டி.பி.எஸ். ஜெயராஜின் விரிவான கட்டுரை ஒன்றை நேற்று செவ்வாய்க்கிழமை "டெய்லிமிரர்' பத்திரிகை பிரசுரித்திருந்தது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது ; நந்தகோபனின் உண்மையான பெயர் கபிலனாகும். அரவிந்தன் அல்…
-
- 3 replies
- 2.2k views
-
-
வை.கோவை சிறிலங்கா உளவுப்புடை குறி வைத்துள்ளதா??
-
- 0 replies
- 651 views
-
-
இலங்கைக்கான பயணத்தை இடைநிறுத்தியது ஏன்? – பிரித்தானியக் குழு விளக்கம்! ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் நடத்தப்பட உள்ள விசாரணைகளை நிராகரித்த காரணத்தினாலலேயே இலங்கை விஜயத்தை இறுதி நேரத்தில் ரத்து செய்தோம் என பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் செரோன் ஹொட்க்சன் (Sharon hodgson) தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கப் போவதில்லை என இலங்கை அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்திருந்தது. பிரபல கிரிக்கட் வீரர் முத்தையா முரளீதரனின் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய சில பிரித்தானியா பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கைக்கு விஜயம் செய்யவிருந்தனர். எனினும், இந்த விஜயம் இறுதி நேரத்தில் ரத்து செய்யப்பட்டத…
-
- 0 replies
- 337 views
-