ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143530 topics in this forum
-
வடமராட்சியில் பயங்கரம்! பட்டப்பகலில் பெண் மீது பாலியல் வல்லுறவு, குடும்பஸ்தருக்கு வீதியில் விரட்டி விரட்டி வாள்வெட்டு!! [sunday, 2014-03-09 09:29:15] News Service வடமராட்சியில் பொதுமக்கள் ஏராளமானோர் பார்த்திருக்க குடும்பஸ்தர் ஒருவர், வீதியில் ஓட ஓட விரட்டி வெட்டப்பட்ட சம்பவமும், கோயிலுக்கு சென்று விட்டு தனது காதலனுடன் உரையாடிக் கொண்டிருந்த பெண்ணை கடத்திச்சென்ற மூவர் குழு கூட்டாக பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய சம்பவமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மாலை 6 மணியளவில் வடமராட்சி – மந்திகை சிலையடிக்கு அண்மையான பகுதியில் இருவர் குடும்பஸ்தர் ஒருவரை மீன் வெட்டும் கத்திகளுடன் விரட்டிச் சென்றனர். அவர் தன்னைக் காப்பாற்றுமாறு அபயக்குரல் எழுப்பியபடி ஓடினார். சம்பவத்தை …
-
- 1 reply
- 497 views
-
-
Sri Lanka: new video evidence of grotesque violations today. 6.00 pm in channel4 news!!!!!! சிறிலங்காவின் புதிய போர்க்குற்ற ஆதாரம் இன்று மாலை 18.00 மணிக்கு!!!!!!!!சனல்4 தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட இருக்கிறது.
-
- 0 replies
- 312 views
-
-
Sri Lanka: new video evidence of grotesque violations today. 6.00 pm in channel4 news!!!!!! சிறிலங்காவின் புதிய போர்க்குற்ற ஆதாரம் இன்று மாலை 18.00 மணிக்கு!!!!!!!!சனல்4 தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட இருக்கிறது.
-
- 0 replies
- 410 views
-
-
2014 ஆம் ஆண்டின் விடுமுறையை தாயகத்தில் அல்லலுறும் மக்களின் நல்வாழ்வுக்காக உதவிடுவோம் வாருங்கள்: - தமிழர் மனித உரிமை ஒன்றியம் [saturday, 2014-03-08 21:04:51] 2014 ஆம் ஆண்டின் தாயகத்திற்குச் செல்வற்கு திட்டமிட்டுள்ள உறவுகளே! சிறிலங்கா அரசுகளின் திட்டமிட்ட தமிழின அழிப்புக்கு முன்னர் தாயகத்தில் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் - சிறந்தே விழங்கியது – 2006 ஆம் ஆண்டிலிருந்து எமது மக்கள் சுமக்கும் துயரங்களும் பொருளா தார - அண்றாட வாழ்வுகளுக்காக அவர்கள் படும் இன்னல்களும் - துன்புறுத்தல்களும் - அச்சுறுத்தல்களோடும் அவர்கள் அந்த தாயக பூமியில் எமது மண் காவல் தெய்வங்களாகளே உள்ளார்கள் அவர்களின் வாழ்வியல் துன்பங்களைப் போக்கி வாழவைப்பதற்கு இந்த ஆண்டின் தாயகம் செல்லும் உங்களின விடுமுறை…
-
- 2 replies
- 410 views
-
-
ஆசிய கிண்ண இறுதி போட்டியின் பின்னர், கிண்ணியாவில் இரு இளைஞர் குழுக்களுக்கிடையே கை கலப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு நடைபெற்ற ஆசிய கிண்ண கிரிக்கட் இறுதிச் சுற்றுப் போட்டியில் இலங்கையும் பாகிஸ்தானும் இறுதி போட்டியில் கலந்து கொண்டு, இலங்கை அணி வெற்றி பெற்றதை கொண்டாடி வீதியில் சென்று கொண்டிருந்த போது மற்றொரு இளைஞர் குழு அவற்றை தடுத்து நிறுத்த முற்பட்ட வேளையில் இரு குழுக்களுக்குமிடையே கைகலப்பு ஏற்பட்டது. இதனால் கிண்ணியா துறையடி பிரதான வீதியில் பதற்ற நிலை ஏற்பட்டது. விடயம் அறிந்த பொலிஸார் ஸ்தலத்துக்கு விரைந்து இரு குழுக்களையும் சமாதானப்படுத்தி விசாரணை செய்து அனுப்பியுள்ளனர். http://virakesari.lk/?q=node/362003
-
- 3 replies
- 545 views
-
-
தமிழர் பிரச்சினைக்கு ஜெனீவா கூட்டத்தொடர் மூலம் சாதிக்கலாம் என்று கூறியவர்கள் இன்று ஜெனீவா தம்மை ஏமாற்றி விட்டதாக முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள மத்திய பேருந்து நிலையத்தின் உப அலுவலகத்தில் இன்றைய தினம் (9) இடம்பெற்ற நிலையப் பணியாளர்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழர் பிரச்சினை தொடர்பில் உரிய தீர்வு காண்பதற்கு ஜெனீவா கூட்டத்தொடரே சிறந்தது என்றும் அதன் மூலமே பிரச்சினைக்கு தீர்வு காணமுடியுமென்றும் கூறிவந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இன்று ஜெனீவா தம்மை ஏமாற்றி விட்டதாக முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைப் பொறுத்…
-
- 2 replies
- 507 views
-
-
சிறிலங்காவின் தென்பகுதியில், மற்றொரு தொடருந்துப் பாதை நிர்மாணப் பணியும், சீனாவிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. பெலியத்த தொடக்கம் கதிர்காமம் வரையான தொடருந்துப் பாதை அமைப்பின், இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்ட நிர்மாணப் பணிகளே சீன நிறுவனத்திடம் கையளிக்கப்படவுள்ளது. 600 மில்லியன் டொலர் பெறுமதியான இந்த கட்டுமானப் பணிக்கு, சீனாவின் எக்சிம் வங்கி நிதியுதவி வழங்கவுள்ளது. தொடருந்துப் பாதை கட்டுமானப் பணிகளை, சீனாவின் தேசிய இயந்திர இறக்குமதி ஏற்றுமதி நிறுவனம் மேற்கொள்ளவுள்ளது. மாத்தறை தொடக்கம், பெலியத்தை வரையிலான 28 கி.மீ தூரம் கொண்ட தொடருந்துப்பாதை கட்டுமானப்பணி தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை, மேற்படி சீன நிறுவனமே, 272 மில்லியன் டொலர் செலவில் நிர்மாணித்து வருவது குறிப…
-
- 1 reply
- 232 views
-
-
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தை, கவிழ்ப்பதற்கு, முகநூல் (Facebook) மற்றும் டுவிட்டர் மூலம் அமெரிக்கா ஊக்கமளிக்க முனைவதாக, சிறிலங்கா அமைச்சர் விமல் வீரவன்ச குற்றம்சாட்டியுள்ளார். கடுவெலவில் நேற்றுமாலை நடந்த கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர், நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக, முகநூல், டுவிட்டர் பயன்பாடு குறித்து அமெரிக்கத் தூதரகம் விழிப்புணர்வு பரப்புரைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கில் அடக்குமுறை அரசாங்கங்களை அதிகாரத்தில் இருந்து நீக்குவதற்கு, சமூக வலைத்தளங்களே பிரதான கருவியாக பயன்படுத்தப்பட்டன. அதுபோன்ற முயற்சிகள் சிறிலங்காவிலும் மேற்கொள்ளப்படலாம் என்று சிறிலங்கா அரசாங்கத்துக்கு அச்சம் எழுந்துள்ளது. அதேவுளை, இதே கூட்டத்தி…
-
- 1 reply
- 332 views
-
-
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரவுள்ள தீர்மானம் தொடர்பாக நாளையும் ஜெனிவாவில் முறைசாரா கலந்துரையாடல் நடத்தப்படவுள்ளது. ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐ.நா மனிதஉரமைகள் பேரவைக் கூட்டத்தொடரின் ஒரு அங்கமாக, பக்க நிகழ்வுகளும் அங்கு இடம்பெற்று வருகின்றன. சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ள அமெரிக்கா, பிரித்தானியா, மொன்ரனிக்ரோ, மொறிசியஸ், மசிடோனியா ஆகிய நாடுகள் சார்பில், கடந்த வெள்ளிக்கிழமை ஒரு பகிரங்க முறைசாரா விவாதம் நடத்தப்பட்டது. இந்தக் கலந்துரையாடலில், அமெரிக்கத் தீர்மானத்தை ஆதரிக்கும் நாடுகளும் சிறிலங்காவுக்கு ஆதரவான நாடுகளும் பல்வேறு அனைத்துலக அமைப்புகளும் கலந்து கொண்டிருந்தன. தீர்மான வரைவில் இடம்பெற்றுள்ள உள்ள வாசகங்கள் கு…
-
- 0 replies
- 611 views
-
-
அமெரிக்காவால் கொண்டுவரப்படும் தீர்மானமானது தமிழ் மக்களுக்கு நல்லதொரு தீர்வைப் பெற்றுத் தருமென்று நம்பியிருந்த போதும் அது இப்பொழுது ஏமாற்றம் தந்து நிற்கின்றது. மேலும், ஐ.நா.சபையின் மனித உரிமைப் பேரவையில் மேற்கொள்ளப்படும் விசாரணை நம்பகத்தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். அதேவேளை இலங்கையில் உள்ளக விசாரணை குறித்து கூறுவதற்கு ஐ.நாவோ அமெரிக்காவோ தேவையில்லை என மன்னார் மறை மாவட்ட ஆயர் கலாநிதி இராயப்பு ஜோசப் ஆண்டகை தெரிவித்தார். ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா முன்வைத்துள்ள வரைபு குறித்து கருத்து வெளியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், நவநீதம்பிள்ளையின் அறிக்கையில் இலங்கை இழைத்த மனித உரிமை மீறல்களுக்கு ஒரு சர்வதேச விசாரணை கொண்டு…
-
- 1 reply
- 791 views
-
-
ஆலயங்களையும், பள்ளிவாசல்களையும், கிறிஸ்தவ தேவாலயங்களையும் தகர்த்து தாக்கியது இந்த ஆட்சியின் அரவணைப்பில் செயற்படும் இனவாத-மதவாத அமைப்புகள் என்பதை கொழும்பில் வாழும் இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்கள் ஒருபோதும் மறந்து விடக்கூடாது. இன்று கொள்ளுப்பிட்டியில் எழுந்தருளியிருந்த பூமாரியம்மன் அகதியாகி அருள்பாலிக்க இடமில்லாமல் இருக்கின்றாள் என்பதை இந்து மக்கள் மறந்து விடக்கூடாது. அத்துடன் தலை நகர் உட்பட இந்நாடு முழுக்க பல்வேறு பள்ளிவாசல்களும், கிறிஸ்தவ தேவாலயங்களும் தாக்குதல், அச்சுறுத்தல், அவ மானங்கள் ஆகியவற்றுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. இதனை முஸ்லிம், கிறிஸ்தவ மக்களும் மறந்துவிடக் கூடாது. இவ்வாறு ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். முன்னணியின் வேட்பாளர…
-
- 0 replies
- 455 views
-
-
யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கான தேர்தல் இன்றைய தினம் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. இதில் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் 24 வாக்குகளையும், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி குணசீலன் 16 வாக்குகளையும், யாழ். பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட பேராசிரியர் விக்னேஷ்வரன் 13 வாக்குகளையும் பெற்றுள்ளனர். இவ்வாறு போட்டியிட்டவர்களில் அதிகூடிய வாக்குகளை பெற்ற மூவரின் பெயர்களை பல்கலைக்கழக பேரவை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கும். மானியங்கள் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு அறிவிக்கும் இதில் ஒருவரை ஜனாதிபதி, யாழ். பல்கலைக்கழகத்தின் அடுத்த துணை வேந்தராக நியமனம் வழங்குவார். யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் தமிழ்த் தேசியம் தொடர்பான செயற்பாடுகளுக்கு…
-
- 0 replies
- 431 views
-
-
கோப்பாயில் கைதியை ஓட விட்ட நான்கு பொலிசார் பதவிநீக்கம்! [Thursday, 2014-03-06 07:27:22] கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 4 பொலிஸ் உத்தியோகத்தர்கள் தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஸ்ரீநிக சஞ்சீவ ஜெயக்கொடி புதன்கிழமை தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 'திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய கைதியொருவரை கடந்த திங்கட்கிழமை யாழ்.நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காகக் கொண்டு சென்றபோது, அக்கைதி தப்பியோடியிருந்தார். குறித்த கைதியினை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்காக கொண்டு சென்ற நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களும், தமது கடமையினைச் சீராக மேற்கொள்ளாத காரணத்தினால் அவர்களைத் தற்காலிகமாக பதவி…
-
- 2 replies
- 325 views
-
-
அமெரிக்கத் தீரமானம் ஐதேகவுக்கும், கூட்டமைப்புக்கும் பெருத்த ஏமாற்றம்! – நகைக்கிறார் அஸ்வர். [Friday, 2014-03-07 09:54:39] இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் ஐக்கிய தேசியக் கட்சிக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளதாக ஆளும்கட்சி எம்.பி, ஏ.எச்.எம் அஸ்வர் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். கூட்டமைப்பும், ஐ.தே.க.வும் இலங்கைக்கு எதிராக முன்னெடுத்த சகல விதமான எத்தனங்களும் தோல்வியில் முடிந்துள்ளதால் அவர்கள் கவலையடைந்துள்ளனர். இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கும், கருணாநிதிக்கும் கவலையை ஏற்படுத்தியிருப்பதாக தெரிகிறது. இலங்கைக்கு எதிராக அமெரிக்கா உட்பட ஏக…
-
- 3 replies
- 600 views
-
-
ஜெனீவா பிரேரணை: நாடுகள் விவாதம், இந்தியா மௌனம் கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 8 மார்ச், 2014 - 18:38 ஜிஎம்டி மாற்று மீடியா வடிவில் இயக்க http://wsodprogrf.bbc.co.uk/tamil/dps/2014/03/5df6a2fe_longunhrcweb_140308_unhrcindiscussion_au_bb.mp3 இலங்கை மீதான தீர்மானம் எந்தளவுக்கு பலமாக அல்லது பலவீனமாக அமையும் என்பது அதிகாரபூர்வமற்ற இந்த பேச்சுவார்த்தைகளின் மூலமே தீர்மானிக்கப்படும் ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் அமெரிக்காவின் முன்னெடுப்பில் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்தின் முன்வரைவு பற்றி நாடுகளுக்கிடையில் அதிகாரபூர்வமற்ற வாதப்பிரதிவாதங்கள் நடந்துள்ளன. நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த சந்திப்பில் அமெரிக்கப் பிரேரணையை ஆதரிக்கும் நாடுகளும் இலங்க…
-
- 0 replies
- 644 views
-
-
தேர்தலில் வெல்ல முடியாத கட்சித் தலைவர்கள் வெளிநாடுகளுடன் இணைந்து சதி! – விமல் வீரவன்ச குற்றச்சாட்டு. [saturday, 2014-03-08 17:05:21] தேர்தல்களில் அரசாங்கத்தை தோற்கடிக்க முடியாத எதிர்க்கட்சிகளின் தலைவர்கள், சர்வதேச தலைவர்களுடன் இணைந்து செயற்படுவதாக அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார். தெஹிவளையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.அவர் மேலும் கூறுகையில், ஜெனிவா வாக்கெடுப்பில் இலங்கையை தோற்கடித்து இலங்கையை மீண்டும் ஸ்தீரமற்ற நாடாக மாற்ற எதிர்க்கட்சி தலைவர்கள் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர். அண்மையில் அமெரிக்கா, நாட்டுக்கு எதிரான மனித உரிமை அறிக்கையை வெளியிட்டது. இலங்கையின் எதிர்க்கட்சிகள் வலுவிழக்க செய்யப்பட்டுள்ளதாக அந்த அறிக்க…
-
- 0 replies
- 294 views
-
-
மூன்றாவது தடவையும் ஏமாற்றமளிக்கும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உத்தேச தீர்மானம்: [saturday, 2014-03-08 22:59:24] கடந்த 2012, 2013ம் ஆண்டுகளில் ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தமிழ் மக்களின் வாழ்வியலில் எந்தவித முன்னேற்றத்தையும் ஏற்படுத்தாததோடு தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு எத்தகைய முற்றும் புள்ளியையும் ஏற்படுத்திவிடவில்லை. மாறாக கடந்த இரண்டு தீர்மானங்களும் ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்டபோதும் இலங்கை அரசாங்கமானது தமிழ் மக்களுக்கு எதிரான தனது இன அழிப்பு நிகழ்ச்சி நிரலை திட்டமிட்டு தீவிரப்படுத்தியேவருகின்றது. நிலைமைகள் இவ்விதமிருக்க இம்முறையும் வெளிவந்துள்ள உத்தேச தீர்மான வரைபானது வடமாகாண சபைக்கு 13ம் திருத்தச் சட்டத்தில் குறிப்…
-
- 0 replies
- 299 views
-
-
அனைத்துலக பெண்கள் நாள் - தமிழீழத்தாயகத்தில் தமிழ் பெண்களின் பாதுகாப்புக்கு ஐ.நா பாதுகாப்பு பொறிமுனை அவசியம் ! நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் [saturday, 2014-03-08 21:17:22] சிங்கள அரசினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழர் தாயகத்தில் தமிழ் பெண்கள் அனுபவித்துவரும் துன்பதுயரங்களிலிருந்து அவர்களைக் காப்பாற்ற வழிசெய்யும் வகையில் 'ஐ.நா. பாதுகாப்புப் பொறிமுறை' ஒன்றினை செயற்படுத்த வேண்டுமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது. இன்று உலகம் முழவதும் அனைத்துலக நாளையொட்டி பல்வேறு கவனயீர்ப்பு விடயங்கள் முன்னெடுகப்பட்டு வரும் நிலையில், சமகாலத்தில் தமிழீழத் தாயகப் பெண்கள் எதிர்கொண்டு வரும் சவால்கள், அனுப்புவதித்து வரும் துயரங்கள் தொடர்பில் நா.தமிழீழ அரசாங்கத்தின் தாயக அபிவிரு…
-
- 0 replies
- 357 views
-
-
பெண்களுக்கான அங்கீகாரம், பாதுகாப்பு, சுதந்திரம் என்பதெல்லாம் மகளிர் நாளின் வெறும் கோஷங்களே! – அனந்தி வேதனை. [saturday, 2014-03-08 09:26:32] சர்வதேச மனித உரிமைகள் தினத்திதையிட்டு வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது- உலகெங்கும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மனித உரிமை மீறல் நடவடிக்கைகளும் அதிகரித்து வரும் சூழ்நிலையில் சர்வதேச மகளிர் தினம் இன்று அனுட்டிக்கப்படுகிறது. உலகம் அறிவியல் ரீதியில் உச்சங்களை தொட்டு வரும் நிலையில், பரந்த அளவில் பெண்களுக்கு எதிரான ஒடுக்கு முறைகளும் , கீழ்த்தரமான அவமதிப்பு செயற்பாடுகளும் தீவிரமாகி வருவதை ஊடகங்கள் ஊடாக அறியும் போது, நாம் உண்மையில் பகுத்தறிவுச் சிந்தனையை தொலைத்து வாழுகி…
-
- 0 replies
- 380 views
-
-
வடக்கு இராணுவ மயப்படுத்தப்பட்டுள்ளதால் பெண்களின் பாதுகாப்புக் கேள்விக்குறி! - முதல்வர் விக்னேஸ்வரன். [saturday, 2014-03-08 16:57:35] வடமாகாணம் இராணுவ மயப்படுத்தப்பட்டுள்ளதால் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்கிடமாகியுள்ளது என வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். துர்க்கா மணிமண்டபத்தில் மகளிர் தின நிகழ்வுகள் இன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அண்மைக்காலமாக தமிழ் பெண் யுவதிகளை இராணுவத்தில் இணையுமாறு அழைக்கின்றனர். அப்படியானால் ஏன் ஆண்களை அழைக்கவில்லை? இராணுவத்தினர் இளம் பெண்களை வீடு வீடாக சென்று இராணுவத்தில் இணையுமாறு வலிந்து கேட்கின்றனர். இதேவேளை பயம், வறுமை, பாதுகாப்ப…
-
- 0 replies
- 269 views
-
-
அண்மையில் பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சீரகத்தில் சதக்குப்பை எனப்படும் மூலிகை கலப்படம் செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது அதனை மையமாக வைத்து பொது பல சேனா குருநாகல் கிளை மூலம் “”பாகிஸ்தான் முஸ்லிம் அடிப்படைவாதிகள் அனுப்பியுள்ள சீரகத்தை சாப்பிட்டால் சிங்கள இனம் அழிந்துவிடும். இதற்குப் பிறகாவது சிங்களவர்கள் விழிப்பாக இருங்கள். – குருநாகல் பொதுபல சேனா”" என பிரசுரிக்கப்பட்ட போஸ்டர்களை நேற்று இரவு பரவலாக ஒட்டப்பட்டுள்ளது. www.ilankainet.com சிங்கள இனத்தை அழிப்பதற்கு நூதன திட்டமொன்று வகுக்கப்படுவதாக சிரேஸ்ட பௌத்த பிக்கு ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளார். ராமன்ய நிக்காயவின் பீடாதிபதி நாபானே தேரர் இந்தக் குற்றச்சாட்டைசுமத்தியுள்ளார் என்று தகவல்கள் …
-
- 3 replies
- 917 views
-
-
நூறு ஏக்கர் காணி சிங்கள குடியேற்றத்திற்காக சுவீகரிப்பு.. 08 மார்ச் 2014 வட மாகாண சுகாதார அமைச்சர் குற்றச்சாட்டு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வவுனியா:- நூறு ஏக்கர் காணி சிங்கள குடியேற்றத்திற்காக சுவீகரிப்பு.. நூறு ஏக்கர் காணி சிங்கள குடியேற்றத்திற்காக சுவீகரிப்பு என வட மாகாண சுகாதார அமைச்சர் வைத்தயிகலாநதி ப. சத்தியலிங்கம் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில். வவுனியா மாவட்டத்தில் வெங்கலச்செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட சூடுவெந்தபுலவு கிராமசேவையாளர் பிரிவிலுள்ள பாவற்குளம் படிவம்-1 இல் உள்ள நூறு ஏக்கரிற்கு மேற்பட்ட காணிகள் இராணுவகுடியிருப்பு அமைப்பதற்காக மிகவும் சூசகமான முறையில் சுவீகரிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என எனக்கு…
-
- 0 replies
- 401 views
-
-
வீதிப் புனரமைப்பு வேலைகளால் பாதிப்பு ஏற்படுவதாக அப்பகுதி வாழ் மக்கள் கூறுகின்றனர். இலங்கையின் வடக்கே மேற்கொள்ளப்படுகின்ற சில அபிவிருத்திப் பணிகளால் பொதுமக்களுடைய தேவைகள் நிறைவேறுவதற்கு பதிலாக வசதியீனங்கள் ஏற்பட்டுள்ளதாக புகார் தெரிவித்து முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடந்துள்ளது. யுத்த மோதல்கள் இடம்பெற்ற பகுதிகளில் வீதிப் புனரமைப்பு உட்பட பல உட்கட்டமைப்பு அபிவிருத்திப் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி பகுதியில் முப்பது வருடங்களாகப் புனரமைக்கப்படாத ஒரு முக்கிய வீதி புனரமைக்கப்பட்டு புதிதான நிர்மாணம் செய்யப்பட்டுள்ள போதிலும், மல்லாவி நகர வர்த்தகர்களுக்கும் பொதுமக்களக்கும் புதிய பிரச்சினைகளைத் தோற்றுவித்திருப்பதாகக் கூறி …
-
- 0 replies
- 424 views
-
-
கொட்டாவ – கடுவெல அதிவேக நெடுஞ்சாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று மாலை 4.30 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது. 11 கிலோ மீற்றர் தூரம் கொண்ட கொட்டாவ-கடுவெல அதிவேக நெடுசாலை ஜனாதிபதியின் ஆலோசனையுடன் நெடுஞ்சாலைகள் அமைச்சினால் உள்நாட்டு பொறியியலாளர்களின் வழிகாட்டலுக்கு அமைவாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இவ்வீதியில் மணித்தியாலத்துக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கலாம் என நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. கொட்டாவ – கடுவெல அதிவேக நெடுஞ்சாலையில் அமைந்து 3.3 கிலோமீட்டர் நீளமுடைய மகாவெள பாலம் இலங்கையின் மிகப்பெரிய பாலம் மற்றும் மேம்பாலமாக அமைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. மேல்மாகணத்திலிருந்து நாளொன்றுக்கு மில்லியன் கணக்கானோர் கொழும்பு நகருக்கு பயணிக்கின்றனர். இதனா…
-
- 0 replies
- 569 views
-
-
நோர்வே நாட்டில், 2013ம் ஆண்டுக்கான 'முதன்மை 10' [Top 10] பட்டியலில் ஈழத்தமிழரான கலாநிதி சர்வேந்திரா தெரிவாகியுள்ளார். நோர்வேயில் சமூக - தொழில் - கல்வி மற்றும் பண்பாட்டுத் தளங்களில் முன்னணியில் திகழ்கின்ற தகமையுடைய 5 பெண்கள் மற்றும் 5 ஆண்கள் உள்ளடங்கலான 10 வெளிநாட்டவர்களைத் தெரிவுசெய்து அடையாளப்படுத்துகின்ற நடைமுறை நிலவுகின்றது. கடந்த 2004ம் ஆண்டிலிருந்து ஒவ்வோராண்டும் இது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அத்தோடு சிறுபான்மை இனக்குழுமங்கள் மத்தியில், குறிப்பாக இளைய தலைமுறையினருக்கு சிறந்த முன்மாதிரியானவர்களை [role models] அறிமுகப்படுத்தி, அவர்களின் மேம்பாட்டுக்குரிய உந்துதலை வழங்குவதும் இத்தெரிவின் மற்றுமோர் நோக்கமென்பது சுட்டிக்காட்டத்தக்கது. நோர்வே பெருஞ்சமூகத்தின் மத…
-
- 1 reply
- 350 views
-