ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143516 topics in this forum
-
தென்னாபிரிக்க நல்லிணக்க மாதிரியை நாம் ஒரு போதும் ஏற்கபோவதில்லை என உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் -வணபிதா எஸ். ஜே. இம்மானுவேல் அடிகளார் தெரிவித்தார். அண்மையில் அவுஸ்திரேலியாவுக்கு வருகை தந்திருந்த உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் வணக்கத்துக்குரிய எஸ். ஜே. இம்மானுவேல் அடிகளாரை தமிழ் லீடருக்காக நேர்கண்டிருந்தோம். அதன் போது உலக தமிழர் பேரவையின் நடைமுறை செயற்பாடுகள், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், நடைமுறையில் தமிழரின் சர்வதேச அரசியல். என பல விடயங்களை பகிர்ந்து கொண்டார். நேர்காணலின் காணொலி வடிவினை முழுமையாக இங்கே பார்வையிடலாம். http://tamilleader.com/?p=26543
-
- 0 replies
- 379 views
-
-
-எஸ்.ஜெகநாதன் 'கொலைகள் நடக்கலாம், ஆட்கள் கடத்தப்படலாம் இவை அனைத்தையும் ஏற்றுக்கொள்ளப் பழக வேண்டும். இவற்றினை எதிர்த்து கதைப்பவர்களை தேசத்துரோகிகள், அவர்களைக் கைது செய்யுங்கள் என்பது இலங்கை அரசின் ஆட்சியில் உருவாக்கியுள்ள சிங்கள பௌத்த தீவிரவாத குழுக்களின் வழமையாகிவிட்டது' என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ; பிரேமச்சந்திரன் நேற்று (24) தெரிவித்தார். மன்னார் மற்றும் யாழ். ஆயர்களுக்கெதிராக சிங்கள பௌத்த தீவிரவாத அமைப்புக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதையும் அறிக்கை விடுவதையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிப்பதாகவும்' அவர் தெரிவித்தார். இது குறித்து சுரேஷ; பிரேமச்சந்திரன் இன்று (24) விடுத்த ஊடக அறிக்கை ஒன்றிலே…
-
- 1 reply
- 425 views
-
-
தன்னுடைய மகனை ஓரின சேர்க்கையில் ஈடுபடுத்த முனைந்ததன் காரணமாகவே கொலையாளியாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளான் என டூபாயில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ரவீந்திரன் கிருஸ்பிள்ளையின் தாயார் தெரிவித்தார். தனது மகனை காப்பாற்ற யாரும் முன்வராத நிலை தொடர்பிலும் தாயார் கண்ணீர் மல்க தெரிவித்தார். 2006ஆம் ஆண்டு காரினால் ஒருவரை மோதி கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு கடந்த 21ஆம் திகதி அதிகாலை சுட்டுக்கொலை செய்யப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட கொம்மாதுறையைச் சேர்ந்த கிருஸ்ணபிள்ளை ரவீந்திரன் நிரபராதியென அவரது தாயார் நாகரெட்னம் தெரிவித்தார். மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொம்மாதுறையானது மட்டக்களப்பு வாழைச்சேனை –மட்டக்களப்பு பிரதான வீதியில் வந்தாறுமூலையில் உள…
-
- 12 replies
- 914 views
-
-
யாழ் உதயன் பத்திரிகையில் இளைய தளபதி விஜய்யின் ஜில்லா படத்திற்கான விமர்சனம் தவறான முறையில் எழுதப்பட்டிருந்தது. இதைக் கண்டித்து இன்றைய தினம் யாழ். உதயன் பத்திரிகை காரியாலத்திற்கு முன் கூடிய விஜய் ரசிகர்கள் யாழ்ப்பாண மாப்பிள்ளை விஜய்யிடம் உதயன் மன்னிப்பு கேட்குமாறு கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஊடகவியலாளர்கள் தங்களது சுய விருப்பு வெறுப்புக்களை கருத்தில் கொள்ளாமல் நேர்மையான கருத்துக்களை வெளியிட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர் தெரிவித்தார். http://www.seithy.com/breifNews.php?newsID=101898&category=EntertainmentNews&language=tamil
-
- 37 replies
- 4.4k views
-
-
காலி, ஹிக்கடுவ பகுதியில் அண்மையில் இரு தேவாலயங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளதோடு தனது கடமையைச் செய்யத் தவறிவரும் அரசாங்கத்தின் போக்கையும் கண்டித்துள்ளது. இது தொடர்பில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கையில் அண்மைக் காலமாக சிறுபான்மையினரின் மதஸ்தலங்களை இலக்கு வைத்து பௌத்த பேரினவாதக் குழுக்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல்களின் தொடரில் காலி, ஹிக்கடுவையில் அமைந்துள்ள கல்வாரி மீட்பு தேவாலயம் மற்றும் அசெம்ப்ளி ஒப் கோட் ஆகிய இரு தேவாலயங்கள் மீது கடந்த 12 ஆம் திகதி பௌத்த பிக்குகள் தலைமையிலான குழுவினரால் மிலேச்சத்தனமான தாக்குதல் நட…
-
- 0 replies
- 264 views
-
-
ஜனாதிபதியின் பாரியார் சிராந்தி ராஜபக்ஷ உகண்டாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை ஷிராந்தி ராஜபக்ஷ மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். உகண்டாவின் தொழில் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் மேரி கரூரோ ஜனாதிபதியின் பாரியாரை வரவேற்றுள்ளார். இலங்கை மற்றும் இந்தியாவிற்கான உகண்டாவின் உயர்ஸ்தானிகர் பவுலா நாபியோக், மற்றும் உகண்டாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் வேலுப்பிள்ளை கணநாதன் ஆகியோரும் ஜனாதிபதியின் பாரியாரை வரவேற்பதற்காக விமான நிலையத்திற்கு சென்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 18 பேர் அடங்கிய பிரதிநிதிகள் குழுவொன்று ஜனாதிபதியின் பாரியாருடன் உகண்டா விஜயம் செய்துள்ளது. http://www.globaltamilnews.net/GTMNEdito…
-
- 13 replies
- 650 views
-
-
சிறிலங்காவுக்குள் இருக்கும் பிரச்சினையை உள்நாட்டுக்குள்யேயே தீர்த்துக் கொள்வோம் என்று கூறியுள்ள சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, சிறிலங்கா விவகாரத்தில் அமெரிக்கத் தூதுவர் அதிகளவில் தலையிடுவதாக கண்டனம் தெரிவித்துள்ளார். மட்டக்களப்புக்கு நேற்று பயணம் மேற்கொண்ட அவர், அரசியல், சமூக, சமயப் பிரமுகர்களை சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், உள்நாட்டுப் பிரச்சினைகளை சம்பந்தப்பட்ட தரப்பினர் பேச்சு மூலம் தீர்க்க முடியுமே தவிர வெளியார் தலையிட்டு தீர்த்து வைப்பார்கள் என்பது நடக்க முடியாத காரியம். அண்மையில் இலங்கைக்கு வந்திருந்த அமெரிக்க அதிகாரி ஒருவரிடம், "உங்களின் கருத்துக்களை எங்களிடம் திணிக்க வேண்…
-
- 6 replies
- 695 views
-
-
சிங்களத்தில் வெளியான மாவீரர் கலக்கல் பாடல் -தமிழா அவசியம் பாரு சிறிலங்கா.கொம்
-
- 8 replies
- 1.3k views
-
-
பருத்தித்துறை, மாதனையைச் சேர்ந்த முருகதாஸ் பத்மபிரியா (13) என்ற பாடசாலை மாணவி வியாழக்கிழமை (23) மாலை அவரது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர். இவரது பெற்றோர்கள் வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பிய வேளை மகள் சடலமாக இருப்பதினை அவதானித்துள்ளதுடன் அது தொடர்பில் பொலிஸாருக்க தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தினை மீட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைத்துள்ளனர். பருத்தித்துறையிலுள்ள பிரபல பாடசாலையில் இவர் தரம் – 8 இல் கல்விகற்று வந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.e-jaffna.com/archives/22320
-
- 0 replies
- 546 views
-
-
'ஆளும் கட்சியின் முக்கிய அமைச்சர் ஒருவரின் மிக முக்கிய ஒப்புதல் வாக்குமூலம்' அரசாங்கம் மௌனம்: சிரச தொலைக்காட்சி நிறுவனம் மீது தாக்குதல் நடத்தியமைக்காக வருந்துவதாக பொதுமக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். வாழ்க்கையில் இழைத்த மிகப் பெரிய தவறுகளில் சிரச தொலைக்காட்சி மீதான தாக்குதலும் ஒன்றாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அண்மையில் கொழும்பு ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சிரச தொலைக்காட்சி மீதான தாக்குதலுக்காக தாம் மன்னிப்பு கோரத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்காலத்தில் இவ்வாறான தவறுகள் மீண்டும் இழைக்கப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார். ஆளும் கட்சியின் முக்கிய அமைச்சர் ஒருவர் இவ்வாறு இலங்கைய…
-
- 0 replies
- 369 views
-
-
போர் முடிவடைந்த போதும் வடக்கில் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் உள்ளன. சொந்த வீடுகளுக்குச் செல்ல முடியாத நிலையில் மக்கள் இப்போதும் உள்ளார்கள். இவ்வாறு தெரிவித்தார் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்செல் ஜே.சிசன். நாகர்கோவிலில் நேற்று இடம்பெற்ற மீனவர்களுக்கு இயந்திரப் படகுகளை கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். மீள்குடியேறிய நாகர்கோவில் கிழக்கு, மேற்குக் கிராமங்களைச் சேர்ந்த மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு 40 இயந்திரப் படகுகள் 80 மீனவர்களுக்கு மானிய அடிப்படையில் யு.எஸ். எயிட் நிறுவனத்தின் நிதிப் பங்களிப்புடன் வழங்கும் திட்டத்தை இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் நேற்று ஆரம்பித்து வைத்தார். நாகர்கோவில் பொது மண்ட…
-
- 0 replies
- 255 views
-
-
தென்னிந்திய நடிகை அசின் இன்று சிங்கள இராணுவத்தின் பொங்கல் விழாவை சிறப்பித்தார் ஜன 17, 2014 இராணுவத்தின் ஏற்பாட்டில் ஆனையிறவில் நடைபெற்ற பொங்கல் விழாவில் தென்னிந்திய நடிகையான அசினின் புகைப்படங்களை இராணுவத்தினர் கண்ணுக்கு விருந்தாகக் காட்சிப்படுத்தியிருந்தனர். குறிப்பாக நுழைவாயிலின் இருபுறங்களும் தென்னிந்திய நடிகையின் படங்கள் தொங்க விடப்பட்டிருந்தன. இதேபோல் மேடையையும் அசினின் புகைப்படங்கள் அலங்கரித்திருந்தன. கடந்த காலங்களில் மஹிந்தவின் அழைப்பை ஏற்று அவரின் குடும்பத்தின் விருந்தினராக இலங்கைக்கு வந்திருந்த அசின், ஆளும்கட்சியின் அரசியல்வாதிகளுடன் உறவுகளை வைத்துக் கொண்டதாகக் கிசுகிசு வெளியாகியிருந்தது. இதனால் அசினுக்கு தென்னிந்திய தமிழ்த் திரைப்படங்களில் வாய்ப்புக்க…
-
- 4 replies
- 963 views
-
-
கொழும்பு, கண்டி உள்ளிட்ட தென்பகுதிப் பிரதேசங்களில் வாழும் மாணவர்களை விடவும் வட மாகாண மாணவர்கள் மத்தியில் கண்பார்வை தொடர்பான குறைபாடுகள் மிகவும் குறைவு என்று கண்பார்வை விஞ்ஞானம் தொடர்பான கல்லூரி (ஐ கெயார் இன்ஸ்ரிரியூட்) யின் கண் பரிசோதனை நிபுணர் நரேஷ் பிரதான் தெரிவித்தார். வட பகுதி மாணவர்கள் மத்தியில் கணனி மற்றும் கையடக்கத் தொலைபேசிப் பாவனை குறைவும், அவர்கள் மத்தியில் காணப்படும் மரக்கறி மற்றும் கீரை வகைகளை அதிகமாக உட்கொள்ளும் பழக்கமும் இதற்குப் பெரிதும் உதவியுள்ளது எனவும் அவர் கூறினார். ‘கண்பார்வை தொடர்பான மாநாடு’ நாளை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமாகவுள்ளது. இம்மாநாடு தொடர்பாக ஊடகங்களுக்குத் தெளிவுபடுத்துவதற்கான செய்திய…
-
- 0 replies
- 435 views
-
-
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சுந்தரம் ஸ்ரீஸ்கந்தராஜாவின் திடீர் மரணம், சட்டத்துறையினர் மத்தியில் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக சட்டத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முன்னாள் பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் சட்டவிரோதமானது என தீர்ப்பு வழங்கியவர் நீதியரசர் ஸ்ரீ ஸ்கந்தராஜாவேயாவார். அந்த தீர்ப்பின் முக்கிய பங்கு அவருக்கே இருந்தது. அத்துடன் அந்த தீர்ப்பு இன்னும் நிலுவையிலேயே இருக்கிறது. ராஜபக்ஷ அரசாங்கம் எவ்வாறான வாதப் பிரதிவாதங்களை முன்வைத்த போதும் முன்னாள் பிரதம நீதியரசருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் சட்டவிரோதமானதே. இதனை மாற்றியமைக்க ராஜபக்ஷவினருக்கு இதுவரை முடியாமல் போயுள்ளது. முன…
-
- 0 replies
- 514 views
-
-
மன்னார், திருக்கேதீஸ்வரம் மாந்தைப் புதைகுழி தோண்டும் பணிகளைப் பார்வையிடுவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இன்றுபகல் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், மனித புதைகுழி உள்ள நுழைவாயிலுக்குச் சென்ற போது பொலிஸாரினால் தடுத்து நிறுத்தப்பட்டார். பின்னர் பொலிஸார் நீதவானிடம் பாராளுமன்ற உறுப்பினரின் வருகை தொடர்பில் தெரியப்படுத்திய போதும் நீதவான் அரசியல்வாதிகளுக்கான அனுமதியை வழங்கவில்லை.இதனால் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் திருப்பி அனுப்பப்பட்டார். கடந்த வாரம் குறித்த மனித புதைகுழி பகுதிக்குச் சென்ற வடமாகாணசபை உறுப்பினர் வைத்திய கலாநிதி என்.குணசீலனுக்கு அனுமதி மறுக்கப்பட்…
-
- 0 replies
- 173 views
-
-
ஜக்கிய அரபு இராச்சியத்தில் இலங்கை தமிழர் தூக்கில் இடப்பட்டார்! • முறையான விசாரணை நடைபெற வில்லை என சர்வதேச மன்னிப்பு சபை தெரிவிப்பு! விபத்திற்கு மரண தண்டனையா? என்ன காட்டுமிராண்டித்தனம்? இந்த அநியாயத்தை கேட்க யாருமே இல்லையா? • தூக்கில் இடப்பட்டவர் தமிழர் என்பதால் இலங்கை அரசு அக்கறை கொள்ளவில்லை. • தூக்கில் இடப்பட்டவர் கிழக்கு மாகாண தமிழர் என்பதால் ஊடகங்கள் கவனம் செலுத்தவில்லை. தூக்கில் இடப்பட்டவர் ஏழை என்பதால் நீதி நியாயம் பெற்றுக் கொள்ள முடியவில்லை. இந்தியாவில் சிலருக்கு மரணதண்டனை ரத்து செய்யப்பட்டு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது என்ற மகிழ்வான செய்தி வந்த அதே நேரத்தில் ஜக்கிய அரபு இராச்சியத்தில் ஒரு இலங்கை தமிழர் தூக்கில் இடப்பட்டு கொல்லப்பட்டுள்ளார் என்…
-
- 0 replies
- 266 views
-
-
கருணாவை பிரித்து விடுதலைப் புலிகள் அமைப்பை பலவீனப்படுத்தி யுத்தத்தை வெற்றி பெறுவதற்கு ஐ.தே.கட்சி அரசாங்கமே அடித்தளமிட்டது. என ஐ.தே.கட்சி குருநாகல் மாவட்ட எம்.பி. அகிலவிராஜ் காரியவசம் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். எமது அரசாங்கம் அன்று கலைக்கப்படாமல் இருந்திருந்தால் மன்னாரிலிருந்து தமிழ் நாட்டுக்கு பாலம் அமைத்து உள்நாட்டு வருமானத்தை அதிகாரித்திருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வாழ்க்கை செலவு அதிகரிப்பு தொடர்பான சபை ஒத்திவைப்பு பிரேரணை மீது உரையாற்றும் போதே அகிலவிராஜ் காரியவசம் எம்.பி. இதனை தெரிவித்தார். சபையில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், விடுதலைப் புலிகளுடன் சமாதான உடன்படிக்கை செய்து கொண்டு கருணா அம்மானை அவ்வி…
-
- 0 replies
- 271 views
-
-
"அலுவலகங்கள் மூடப்படுகின்ற நடவடிக்கை ஒரு மீளமைப்பு நடவடிக்கை EPDP" யாழ்.குடாநாட்டின் பல பகுதிகளிலுமுள்ள தமது கட்சி அலுவலகங்களை படிப்படியாக மூடிவரும் ஈபிடிபி கட்சி தற்போது வல்வெட்டித்துறை நகரிலிருந்த தனது அலுவலகத்தினையும் மூடியுள்ளதாக அங்கிருந்து குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த பத்து வருடங்களிற்கு மேலாக செயற்பட்டு வந்திருந்த குறித்த அலுவலகத்திற்கு பொறுப்பாக வல்வெட்டித்துறை நகரசபையின் எதிர்கட்சி தலைவராக செயற்பட்டு வரும் தெய்வேந்திரம் என்பவரே இருந்து வந்திருந்தார். குறித்த அலுவலகமும் மூடப்பட்டதை தொடர்ந்து கரையோரப் பகுதிகளில் ஈபிடிபி தனது பிடியினை முற்றாக இழந்துவிடலாமன எதிர்பார்க்கப்படுகின்றது. நெடுந்தீவு பிரதேச சபை தலை…
-
- 0 replies
- 274 views
-
-
கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு வைபவம் 2012, கல்லூரி மண்டபத்தில் நேற்று (23) இடம்பெற்றது. பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார். இதன்போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம்.(படங்கள் - ஷண்) http://tamil.dailymirror.lk/--main/97908-2014-01-24-07-19-45.html
-
- 0 replies
- 249 views
-
-
கச்சதீவு மீதான சிறிலங்காவின் இறையாண்மை என்பது ஏற்கனவே தீர்வுகாணப்பட்ட பிரச்சினை எனவும், இந்தப் பிராந்தியத்தில் இந்திய மீனவர்கள் மீன்பிடிப்பதற்கான எவ்வித உரிமையையும் கொண்டிருக்கவில்லை எனவும் வியாழனன்று இந்திய மத்திய அரசாங்கம் சென்னை உயர் நீதிமன்றிடம் அறிவித்துள்ளது. 1974 மற்றும் 1976 களில் மேற்கொள்ளப்பட்ட இரு வேறு உடன்படிக்கைகளின் மூலம் சிறிலங்காவிடம் தாரைவார்த்துக் கொடுக்கப்பட்டுள்ள கச்சதீவை இந்தியா மீளப் பெற்றுக் கொள்ள வேண்டும் எனக்கோரி இந்தியாவின் PIL என்கின்ற பொதுநல வழக்கின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கிற்கு எதிராக முன்வைக்கப்பட்ட வாக்குமூலத்திலேயே இந்திய மத்திய அரசாங்கமானது இவ்வாறு குறிப்பிட்டுள்ளது. "இந்தியா மற்றும் சிறிலங்கா ஆகிய இரண்டு நாடுகளுக்கும் இடையிலான கட…
-
- 0 replies
- 314 views
-
-
உணவு வகைகளில் 19 வகையான சுவையூட்டிகளை சேர்ப்பதற்கு சுகாதார அமைச்சு தடை விதித்துள்ளது. குறித்த சுவையூட்டிகளுக்கு இவ் வருடம் ஜுலை மாதம் முதலாம் திகதியிலிருந்து தடை அமுலாகுமென சுகாதார அமைச்சின் அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, உணவு ஆலோசனைக் குழுவுடன் கலந்தாலோசித்ததன் பின்னரே குறித்த தடையை விதித்துள்ளார். இதன்படி எலொய்ன், பேர்பெரின், பெட்டா எசரோன், கேட் ஒயில், கலமஸ் ஒயில் உள்ளிட்ட 19 சுவையூட்டிகளுக்கு குறித்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, சில சுவையூட்டிகளை பயன்படுத்துவதற்கு, சுகாதார அமைச்சிடம் முன்கூட்டிய அனுமதி கோர வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/?q=node/360924
-
- 0 replies
- 247 views
-
-
வரும் மார்ச் மாதம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக மீண்டும் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அமெரிக்காவை சமாதானப்படுத்தும் முயற்சியில் சிறிலங்கா அரசாங்கம் இறங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக சிறிலங்கா அதிபரின் செயலர் லலித் வீரதுங்க திடீரென அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். முன்னதாக, ஜெனிவாவில் உள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளுக்கு சிறிலங்காவின் தற்போதைய நிலைமைகள் மற்றும் நிலைப்பாடுகள் குறித்து விளக்கமளிப்பதற்காக லலித் வீரதுங்க ஜெனிவா சென்றிருந்தார். நேற்று அவர் அங்குள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளை சந்தித்து பேசியிருந்தார். இந்தநிலையில், அவர் திட…
-
- 7 replies
- 672 views
-
-
யாழ். போதனாவைத்தியசாலையில் பகற்களவில் ஈடுபட்ட நபர் ஒருவர் கையும் மெய்யுமாக இன்று பிடிக்கப்பட்டுள்ளார். இன்று மதியம் பார்வையாளர் நேரத்தின் போது வைத்தியசாலை வெளிவாயிலில் நோயாளர்களைப் பார்ப்பதற்காக காத்திருந்த ஒருவரின் கைப்பையை அபகரித்த ஒருவரே அங்கு நின்றவர்களால் கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டுள்ளார். உடனடியாக யாழ்.பொலிஸாருக்கு தகவல் தெரியப்படுத்தப்பட்டதுடன் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸாரினால் குறித்த நபரிடம் இருந்து கைப்பையும் கைப்பற்றப்பட்டது. சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் கேட்ட போது, பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட நபரினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட நபரிடம் தற்போது பொலிஸ் நிலையத்தில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றது. நாளைய தினம் யாழ்ப்பாணம…
-
- 1 reply
- 386 views
-
-
எங்கள் தலைவர்! உங்கள் தம்பி வே.பிரபாகரன் எங்கே தேடுவது?? சகோதரர் மனோகரனிடம் JANUARY 21, 2014 COMMENTS OFF கேள்வி:-சரி பிரபாகரன் இருக்கிறார் அவர் வெளிப்படவில்லை… என்று வைத்துகொள்வோம்…இந்த நிலையில் யார் பேச்சை கேட்பது இப்போது எண்ணற்ற தலைவர்கள் தோன்றிவிட்டார்களே? மனோகரன்:-பிரபாகரன் தனக்கு பின் யாரென ஒருவரை தெரிவு செய்திருந்தால் இப்படி பெருந்தொகையானவர்கள் தோன்றியிருக்க மாட்டார்கள்.அவர்கள் தாமே பிரபாகரனின் குரல் என்று கூறியிருக்க மாட்டார்கள்.இப்போது பிரபாகரன் எடுத்த பணிகளை நாமே தொடர்கிறோம் என்று கூறும் யாரிடமும் அவர் எங்கே என்ற கேள்விக்கு பதில் இல்லை.ஆகவே இவர்கள் அனைவரும் பிரபாகரனின் தேர்வில் இல்லாதவர்கள் என்பது தெளிவு.பிரபாகரனின் உண்மையான உறுதியான குரல் இன்னமும் வரவில்லை.…
-
- 13 replies
- 1.4k views
-
-
வட மாகாணத்தில் அரச அதிகாரிகளுக்கு எதிரான போராட்டம் ஒன்றுக்கு வழி ஏற்படுத்தக்கூடாது. அப்படியயாரு சந்தர்ப்பம் நிகழுமானால் எமது பிரதேசத்தின் அபிவிருத்தி முற்றாக பாதிப்படையும் எனவே மாகாண சபையுடன் இணைந்து அரச அதிகாரிகள் பணியாற்ற வேண்டும் இவ்வாறு கோரிக்கை விடுத்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன். வலிகாமம் தெற்குப் பிரதேச சபையின் உள்ளூராட்சி வார பரிசளிப்பு நிகழ்வு நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, வலி.தெற்குப் பிரதேச சபையின் இந்தக் கட்டடம் பலத்த நெருக்கடிகளுக்கு மத்தியில்த்தான் திறந்து வைக்கப்பட்டது. நெருக்கடிக்கு மத்தியில் தான் இன்ற…
-
- 0 replies
- 210 views
-